Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Sri Ramakrishna Paramahamsa has spoken about Inter Galactic Space Traveller Narada Muni and young age Gnani Sukar in his teachings. By quoting the great people, he has taught us many spiritual truths. Here are some interesting titbits:
1
Hanuman was blessed with the vision of God both with form and without it( Sakara and Nirakara). But he retained the ego of a servant of god . Such was the case with Narada, Sanaka, Sanandana, and Sanatkumara.
A devotee: Were Narada and others were only Bhaktas or were they Gnanis also?
The Master: Narada and others have attained the highest knowledge (Brahmagnana). But still went on like the murmuring water of the rivulet, talking and singing the praise of God. This shows that they too kept the ego of knowledge, a slight trace of individuality, to mark their separate existence from the Deity, for the purpose of teaching others the saving truths of religion.
2
When the jar is full, it does not make a noise anymore. So the man of realisation too does not talk much. But what then about Narada and others? Yes. Narada, Suka Deva and a few others like them came down several steps after the attainment of Samadhi, and out of mercy and love they taught mankind.
3
Homa Bird
There is a fabled species of birds called HOMA. They live so high up in the heavens and love those high regions so dearly that they never come down to earth. And it is said that they lay eggs in the sky and their young ones are hatched in mid-air as the eggs fall, pulled down by gravity. No sooner these fledgelings find out that they are falling downwards, than they immediately change their course and indistinctively fly upwards towards their home. Men like Narada, Sukadeva, Jesus and Sankaracharya are like these birds. Even in their boyhood they became free from all attachments to the things of the world and betook themselves to the highest regions of True Knowledge and Divine Light.
4
How to pray is the question. Let us pray for the things of the world, but pray like saint Narada.
Narada said to Ramachandra “ O Rama, grant that I may be favoured with Bhakti (love, devotion and self surrender) for Thy Lotus Feet.
Be it so, Narada, said Rama, but will you not ask for anything else?
Narada replied, Lord may it please Thee to grant that I may not be attached by Thy Maya which fascinates the universe.
Ramachandra said one more
Be it so, Narada, said Rama, but will you not ask for anything else?
Narada replied, No Lord, that is all I pray for.
5
Sukadeva was an Urdhvaretas ( a man of complete and unbroken continence); he had never any emission of semen. There was another kind called Dhairyaretas; who had discharge of retas at one time but subsequently practised absolute continence. If a man remains a Dhairyaretas continually for twelve years, he acquires a superhuman power. A new nerve is developed in him. It is called the nerve of intelligence (Medhanadi), and he can remember everything and know everything.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செங்கோட்டை ஆவடையக்காள் செய்த அற்புதங்கள்? (Post No.13,968)
தமிழர்கள் கூட அதிகம் கேள்விப் பட்டிராத செங்கோட்டை ஆவடையக்காள் பற்றி ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா ஞானியர் வரலாறு என்ற நூலில் அதிசயமான தகவல்களை நமக்கு அளிக்கிறார்
ஆவடையக்காள் யார் ?
பிராமண வடமா இனப்பெற்றோர்களுக்கு செங்கோட்டையில் பிறந்தார் சொன்னதைச் செய்வாள் ; கொடுத்ததை உண்பாள் ; சிறு வயதிலேயே ஒரு ஞானி போல நடந்து கொண்டாள் . அக்கால வழக்கப்படி பெற்றோர்கள், ஒரு பிராமண இளைஞனுக்கு அவளை சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்தனர்
சாந்தி முகூர்த்த நாள் வந்தது ; தோழிகள் அனைவரும் ஆடிப்பாடி அவளை மணவறையைத் திறந்து உள்ளே நிறுத்திவிட்டுக் கதவை மூடினார்கள் ; ஆர்வத்தோடு காத்திருந்த மாப்பிளையை மாலைக் கூடையில் இருந்த ஒரு அரவம் தீண்டியது அவன் அங்கேயே இறந்தான் . மறுநாள் காலையில் தோழிகள் அனைவரும் கதவைத் திறந்தபோது அவள் அதே இடத்தில் அசையாமல் நின்றாள் ; இறந்து கிடந்த மணமகனைப் பார்த்து எல்லோரும் அலறினர் . அவளை வெளியே அழைத்து வந்து விதவைக்கான சடங்குகளை செய்தனர்.
1
முதல் அற்புதம்
அக்காலத்தில் விதவைகள், பொது மக்களின் கண்களில் படுவதைத் தவிர்ப்பதற்காக அதிகாலை இருட்டிலேயே நதிக்குச் சென்று நீராடிவிட்டு வருவது வழக்கம். ஆவடையக்காளும் அவ்வாறே சென்று கீழே கிடந்த மாவிலையால் பல் துலக்கி விட்டு குளித்தாள்; அவள் உடலில் ஆன்மீக எழுச்சி ஏற்பட்டது. ஏனெனில் அவள் உபயோகித்த , மாவிலை சதாசிவ பிரம்மேந்திராளின் குருவான ஐயாவாள் என்னும் யோகி பயன்படுத்திய எச்சில் இலை; அதிலுள்ள எச்சில் ஆவடையக்காளின் நாக்கில் பட்டவுடன் புத்துணர்வு பெற்றாள்; அங்கு மரத்தடியில் ஜபம் செய்துகொண்டிருந்த ஐயாவாள் காலில் விழுந்தாள்.
அவரும் அவளை ஆசீர்வதித்து பிரம்ம சத்யம் ஜகன் மித்ய என்ற உபதேசத்தை அளித்தார். இறைவனே உண்மைப்பொருள்; நாம் காணும் உலகே மாயம் என்பது அதன் பொருள். அதைக் கேட்டவுடன் அவளின் அஞ்ஞான இருள் திரை விலகியது; பேரானந்த ஒளி அவளைச் சூழ்ந்தது. அவர் ஒரு லிங்கத்தையும் பூஜைக்காகக் கொடுத்தார்
****
2
திருவனந்தபுரத்துக்கு ஆவடையக்காள் யாத்திரை சென்றாள். அங்கே நதிக்கரையில் அமர்ந்து சிவலிங்கத்துக்கு வில்வ இலைகளால் அர்ச்சித்தாள் இவளது புகழ் பரவவே அரசன் ஒரு கூடையில் தங்க இலைகளை அனுப்பினான் . அவளும் பூஜை செய்துவிட்டு வழக்கம்போல ஆற்றில் எறிந்துவிட்டாள்.
பகவத் கீதையில் சமலோஷ்ட காஞ்சன என்று பகவான் கிருஷணர் சொன்னதை சேக்கிழார் போன்ற ஞானிகள் ஓடும் பொன்னும் ஒக்கவே நோக்குவர் — அதாவது அவர்களுக்கு ஓட்டாஞ்சல்லியும் தங்கத் தகடும் ஒன்றே — என்று தமிழாக்கினார்கள் .
****
3
வேறு ஒரு வட்டார அரசனுக்கு இவளுடைய பெருமை விளங்கியது. தன்னை மணம் செய்துகொள்ளலாம் என்று ஆசை காட்டினார்; அவளும் நேசிப்பது போல நடித்து ஆன்மீக அறிவு ஊட்டவே அரசனும் அவளது சீடன் ஆனார்.
*****
4
பின்னர் திரும்பி வந்து அய்யாவாளின் காலடியில் அமர்ந்தார்; இவளுக்கு அவர் முக்கிய இடம் கொடுத்தது பழைய சீடர்களுக்குப் பொறாமையை உண்டாக்கியது
அவர் இருந்த ஆஸ்ரமம் காவிரிக்கரையில் இருந்தது; சீடர்கள் அனைவரும் நதியின் நடுவிலுள்ள ஒரு திட்டில் ஜபம் செய்து கொண்டிருந்தனர். திடீரென நதியின் நீர்மட்டம் உயரத் துவங்கியவுடன் அனைவரும் ஓடிக் கரைக்கு வந்துவிட்டனர்; ஆவடையாக்களை வேண்டுமென்றே விட்டுவிட்டு வந்தனர்; அவளது உடலில் தண்ணீர் பட்டவுடன் அவளும் புறப்பட்டடாள் ; ஐயாவாள் கையை உயர்த்தி அங்கேயே நில் என்று சைகை காட்டினார். அவளும் அப்படியே நின்றாள்; மூன்று நாட்களுக்குப் பின்னர் வெள்ளம் வடிந்தது; அவள் ஒரு பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போலத் திரும்பிவந்தாள் . அவளுடைய பெருமையை சீடர்களும் அறிந்து குருவைப் போலவே மதிப்பு கொடுத்தார்கள்
*****
5
ஆவடையக்காளின் பெருமையை ஐயாவாள் சொன்னவுடன் அவளைக் காண பக்தர்கள் திரண்டுவந்தனர். அவர் பாடிக்கொண்டே வாழ்ந்தார்; உபநிஷத்துக்களின் கருத்துக்கள் அவரது பாடல்களில் இழையோடிக் சென்றன. அவரைக் கேலி செய்தவர்களும் வாயடைத்துப் போயினர்..
( ஆவடையக்காளது சமாதி அல்லது மரணம் பற்றிய தகவலெதையும் சுவாமி சிவானந்தா அளிக்கவில்லை
ஐயாவாள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் காவிரி நதிக்கரையில் இருக்கும் திருவிசை நல்லுரில் பிறந்தவர் ; அவரது காலத்தைக் கொண்டு ஆவடையாக்கள் காலத்தை நாம் அறியலாம் செங்கோட்டைக்கு அவர் சென்றாரா அல்லது காவிரி தீரத்துக்கு ஆவடையக்காள் வந்து அவரை முதலில் சந்த்தித்தாரா என்பதும் நூலில் இல்லை.)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
S Nagarajan Article Index November 2024
1-11-24 13838 தண்டனை செய்யும் உத்தண்டன், மூதண்டனே கோதண்டன்! (தனிப்பாடல் தமிழின்பம்) 2-11-24 13842 வாழ்வை வளமாக்க பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்! – 1 (1-11-24 ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச. நாகராஜன் ஆற்றிய உரை.)
2-11-24 13843 ஆலயம் அறிவோம் பட்டீச்சுரம்! – ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
3-11-24 13847 வாழ்வை வளமாக்க பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்! – 2 (1-11-24 ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச. நாகராஜன் ஆற்றிய உரை.) 4-11-24 13850 நீ வருவாய் என நான் இருந்தேன்: பாடலில் ஒரு உண்மையான சோக சம்பவம்!
5-11-24 13854 S Nagarajan Article Index October 2024. 6-11-24 13687பிரபல நாத்திகரை அயரவைத்த காதல் கீதம்! (16-9-24 கல்கி கட்டுரை). 7-11-23 138360 விஞ்ஞானமா, மெய்ஞானமா, எது சிறந்தது? (29-9-24 கல்கி கட்டுரை).
8-11-23 138364 பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 1 (6-11-24 மாலைமலர் கட்டுரை.
9-11-23 138367 பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 2 (6-11-24 மாலைமலர் கட்டுரை.
10-11-23 13870 மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு!
வரமா, சாபமா? (ஹெல்த்கேர் அக்டோபர் 24இதழ் கட்டுரை 11-11-24 13874 ஶ்ரீ கோவிந்த தீக்ஷிதர் (10-11-24 ஞானமயம் உரை) 12-11-24 13877 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஜிக்கு மஹாத்மா
14-11-24 13884 ராமாயணத்தில் வரங்கள் (17) ஒரு சாது கேகய ராஜனுக்குக் கொடுத்த வரம்!
15-11-24 13887 ராமாயணத்தில் வரங்கள் (18) காளிந்திக்கு ச்யவனர் கொடுத்த வரம்! 16-11-24 13891 உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 1 (12-10-24 மாலைமலர் இதழ் கட்டுரை.)
17-11-24 13894 உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 2 (12-10-24 மாலைமலர் இதழ் கட்டுரை.) 18-11-24 13898 ஶ்ரீ அன்னை – 1 17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச.நாகராஜன் ஆற்றிய உரை.
18-11-2024 13899 ஆலயம் அறிவோம் – திருக்கழுக்குன்றம் 17-11-24அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திருமதி பிரஹன்நாயகி சத்யநாராயணன் ஆற்றிய உரை.
19-11-24 13903 ஶ்ரீ அன்னை – 2 17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச.நாகராஜன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Sri Ramakrishna Paramahamsa is teaching us lot of spiritual truths and practices through the life of Adi Sankara. I have found many interesting anecdotes or quotes in the book “Teachings of Sri Ramakrishna”. Reading them together will help any spiritual aspirant.
Here are the anecdotes:
1
Sri Sankaracharya had a disciple who had been serving him for a long time but was not still given any instruction by him. Once, while seated alone, Sankara heard the footsteps of someone coming behind. So, he called out, Who is there? The disciple answered, It is I. The Acharya thereupon said, If this “I” is so dear to you, then expand it to Infinity (i.e. know the universe as yourself) or renounce it altogether.
****
2
After the attainment of Samadhi, some still retain the ego—the “I” of the servant or worshipper of God. Sankaracharya kept the ego of Vidhya (knowledge) for the purpose of teaching others.
****
3
Sankaracharya’s exposition of the Vedanta is indeed true and true also is what Ramanuja speaks of it – the Visishtadvaita philosophy.
****
4
There is a fabled species of birds called HOMA. They live so high up in the heavens and love those high regions so dearly that they never come down to earth. And it is said that they lay eggs in the sky and their young ones are hatched in mid-air as the eggs fall, pulled down by gravity. No sooner these fledgelings find out that they are falling downwards, than they immediately change their course and indistinctively fly upwards towards their home. Men like Narada, Sukadeva, Jesus and Sankaracharya are like these birds. Even in their boyhood they became free from all attachments to the things of the world and betook themselves to the highest regions of True Knowledge and Divine Light.
****
5
The great Sankaracharya had a foolish disciple who used to imitate his master in all matters. Sankara uttered Sivoham (I am Siva); the disciple also repeated Sivoham. To correct his disciple’s folly, Sankara one day while passing by a smithy, took a pot full of molten iron and asked the disciple also to do the same. Of course, the disciple could not imitate this act of his master, and thenceforward he left off saying Sivoham. Base imitation is always bad, but to attempt to correct one’s own self by the noble examples of the great ones is always good.
*****
6
Picture of Sri Ramakrishna
An outcaste was carrying baskets of meat from the slaughter house. On the way he met Sankaracharya who was returning after his bath in the sacred Ganges. It chanced that the outcaste touched the person of the holy man . Sankara was offended and cried out “ You have touched me sirrah!”. The outcaste replied, Sir neither have I touched you, nor have you touched me. Please reason with me and say whether your true Self is the body or the mind or the intellect; tell me what you truly are. You know that the true Self is not attached to any of the three Gunas of Nature, Satva, Rajas, Tamas. Then Sankara was abashed and had the true awakening.
–subham—
Tags- Sri Ramakrishna , Adi Sankara, anecdotes, imitation , by devotee, outcaste, touch. True Self
அற்புதங்களைப் புரிந்த ஒரு சித்தர். அண்மைக்காலத்தில் வாழ்ந்த மஹான் என்று ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்
****
குடிடி என்றால் என்ன ?
பஞ்சு வைத்து தைக்கப்பட்ட போர்வையை குடிடி என்பார்கள்; அதன் மீது வண்ணத் துணிகளையும் தைத்து, போர்த்திக்கொண்டு பில்குவா என்னும் இடத்துக்கு. அவர் வந்தார். அது ஆர்ய சமாஜிகளும் காங்கிரஸ்காரர்களும் நிறைந்த வட இந்திய நகரம்.
****
அவருடைய சிறப்புகள் என்ன ?
நாஸ்தீகவாதிகளும் வியக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார்.
தொலைதூரத்திலுள்ள பொருளகளை கொண்டுவரும் அதிசய சக்தி அவருக்கு உண்டு.
மூலிகை பற்றிய ஞானம் உடையவர்; அவற்றின் மூலம் நோய்களைத் தீர்த்தார்.
குடிடி பாபா நன்றாகப் பாடி பக்தி இசையைப் பரப்பினார்.
****
அவர் சமாதி ஆனது எப்போது ?
1951-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதியன்று குடிடி பாபா தமது பூத உடலை விட்டு நீங்கினார் .
அவருடைய ஜாதி, மதம், இனம், முதலியவை பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது; ஆயினும் அவர் பாடியது கிருஷ்ணர் மேலான பக்திப் பாடல்களே. அவரிடம் மூங்கில் குழாய் ஒன்றும், ஒரு பாத்திரமும் மட்டுமே இருந்தன. மூங்கில் குழாயில் பாலோ நீரோ அருந்துவார்; அதையே இசைக் கருவியாகவும் பயன்படுத்துவார்
****
முதல் அற்புதம் என்ன?
சிவன் கோவிலில் குடிடி பாபா தங்கி இருந்தபோது ராஜபுதன சிறுவர்களை அழைத்தார். கையில் நூலைக் கொடுத்து மூ டிக் கொள்ளுங்கள் என்றார்; கையை திறவுங்கள் என்றார். திராட்சைப் பழங்களும் சர்க்கரையும் இருந்தது; சிறுவர்கள் உண்டு மகிழ்ந்தனர்.
****
அவர் தன்னைப் பற்றி கூறியது என்ன ?
முப்பது வயது தோற்றமே உடைய அவரிடம் கோமணம் மட்டுமே இருந்தது; அருகில் குடிடி போர்வை இருந்தது; ஆனால் தன்னை அவர் ஷா இன் ஷா (சக்ரவர்த்தி) என்று அழைத்துக் கொள்ளுவார்; உண்மைதான்! ஆசையே இல்லாத விருப்பு வெறுப்பற்ற அந்த முனிவர் முன்னால், இந்திரனே வந்தாலும் அவன் ஒரு பொருட்டல்ல. அப்படியிருக்கும் போது இவர் இந்திரனுக்கும் மேலானவரே
****
குடிடி பாபாவின் உபதேசம் என்ன ?
“இரண்டாவது என்று ஒருவரும் இல்லை; நான் ஒருவன் மட்டுமே; யார் யாருடன் பேசுவது ? “என்று சொல்லி அத்வைதக் கருத்தினை வலியுறுத்துவார்.” ந ஹம் ந தும் ,தர்பார் கம் ?”
“ஞானக் துகிவா ஸப் ஸம்சாரா,
ஸுகியா வஹி ஜோ நாம அதாரா “
“உலகில் எல்லோரும் துன்புறுகின்றனர். ஆனால் பகவான் நாமத்தை ஜெபிப்பவன் மட்டுமே சந்தோஷமாக இருப்பான்” என்பது இதன் பொருள்.
****
நாத்தீகர்கள் முன்னால் நாணயங்கள் வந்த அற்புதம் என்ன ?
பில்குவாவில் நடந்த கூட்டத்தில் இந்து மத சடங்குகளை மட்டம் தட்டிப் பேசிவந்தார்கள்; குடிடி பாபா மெளனம் சாதித்தார்
நாத்தீகர்கள் பாபாஜியை மந்திரவாதி என்பர். அவர்களும் இவரது கூட்டத்துக்கு வருவார்கள்; அவர்களுக்கு முன்னால் சீடன் ஒருவன் அவருக்கு மூங்கில் குழாயில் பாலை ஊற்றினான். அது மறைந்தது; அதற்குப்பதிலாக திராட்சைப் பழம் கொத்து கொத்தாக வந்தது அவர்கள் முன்னால் பல அ ற்புதங்களைச் செய்வார் ஒருமுறை அவர்களுக்கு முன்னால் ஒரு சீடனைப் பால் வாங்கிவர அனுப்பினார். அவன் பாலைக் கொண்டுவந்து மூங்கில் குழாயில் ஊற்றினான்; அதைக் குடித்துவிட்டு அவன் கொண்டுவந்த டம்பளரைத் திருப்பிக் கொடுத்தார் அதைக் குலுக்கு என்றார். ஒரு ரூபாய் நாணயம் வந்தது; இப்படி ஐந்து முறை குலுக்கச் சொன்னார்; ஐந்து ரூபாய் நாணயங்கள் வந்தன; இதை பால்காரன் கடையில் கொடுத்துவிடு என்றார்.
****
காந்தார மாதுளம் பழம் வந்த அற்புதம் என்ன ?
ஒருமுறை மஹாத்மா ஆத்மாராம்ஜியுடன் குடிடி பாபா தங்கி இருந்தார் அப்போது பெரும் கூட்டம் கூடியது. நாத்தீகர்களின் தலைவர் ஒருவரும் அந்தக்கூட்டத்தில் இருந்தார் பலரும் ஏதேனும் அற்புதம் செய்யுங்கள் என்று மன்றாடினார். முதலில் உங்களுக்கு என்ன வேண்டும்? என்று சொல்லுங்கள் என்றார்; அந்த வட்டாரத்தில், மாதுளம் பழமே கிடையாது; ஒருவர் காண்டஹார் நகரில் விற்கப்படும் மாதுளம் பழம் வேண்டும் என்று கேட்டார். தனது கையில் இருந்த ஒருகை க்குட்டையில் அதை வரவழைத்து அவரிடம் கொடுத்தார் ; எல்லோரும் அதைச் சுவைத்துவிட்டு சுவையான பழம் என்று கூறினார்கள்
****
மருத்துவ அறிவுக்குச் சான்றுகள் என்ன ?
குடிடி பாபா பல நோயாளிகளை மூலிகை மூலம் குணப்படுத்தினார்; கந்தகதத்திலிருந்து எண்ணெய் வடித்து மருந்தாகப் பயன்படுத்தினார். அதே கந்தகத்திலிருந்து மற்றவர்களும் முயற்சி செய்தபோது வரவில்லை; அவர்கள் ஏன் எஙகளுக்கு வரவில்லை? என்று கேட்டபோது மணி, மந்திரம் ஒளஷதம் மூன்றும் தெரிந்தால்தான் வரும் என்றார்; சிக்கலான மருந்துகளைத் தயாரிக்க மருத்துவர்களுக்கு உதவினார். பாதரசத்தைக் கெட்டியாக்கி அதை வைத்துக்கொண்டு குடிடி பாபா வானில் பறந்தார். ஒருவருக்கு குழந்தை இல்லை; தனக்கு மகப்பேறு கிடைக்க அருள் புரியவேண்டும் என்று பிரார்த்தித்தவுடன் தங்க பஸ்பத்தைக் குடிடி பாபா கொடுத்தார். அவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்தது. இவ்வாறு எண்ணற்ற அற்புதங்களைச் செய்த குடிடி பாபா பற்றி, அவருக்கு சம காலத்தில் வாழ்ந்த சுவாமி சிவானந்தா எழுதுவதால் நாம் அதை அப்படியே நம்பலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
( ஞான மயம் நிகழ்ச்சிகளில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவக்கிரகக்ங்கள் , சித்த வைத்தியம் பற்றி சுமார் பத்து உரைகளை நிகழ்த்தியவர் சென்னை சந்தானம் சீனிவாசன் )
ஞானமயம் நிகழ்ச்சி 1-12-2024 அன்று சந்தான சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. திரு ச. நாகராஜன் நிகழ்த்திய உரை இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 2
அடுத்து திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள இன்னொரு புத்தகம் ‘நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்’
தமிழ் உலகில், ‘நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்’ என்ற இந்த நூலை சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இளமை முதல் ஜோதிடத்தில் ஒரு ஈடுபாடு எனக்கு உண்டு. மதுரையில் தினமணியில் ராசிபலன் எழுதி வந்த திரு ரங்கநாத ஜோசியர், காரைக்குடியைச் சேர்ந்த, ஓலைச் சுவடிகள் மூலம் சித்த வைத்தியம், ஜோதிடம் இவற்றை நுணுக்கமாக அறிந்து எங்களுக்குக் கூறி வந்த, ஶ்ரீ கிருஷ்ண ஐயர், முகத்தைப் பார்த்தவுடன் வருங்காலம் உரைக்க வல்ல மதுரை காளி ஜோஸியர் உள்ளிட்டோருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டதால் பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.
பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட ஶ்ரீ ஐயப்பனின் விக்ரஹத்தை மீண்டும் கண்டெடுத்து அச்சன்கோவிலில் பிரதிஷ்டை செய்து அச்சன்கோவிலை நிர்மாணித்த ஆயக்குடி ஶ்ரீ ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்கள் எங்கள் குடும்பத்தினருக்கு குரு. அவர் அருளால் பல தெய்வீக நுட்பங்கள் விளங்கின.
இது தவிர பல பழம் பெரும் ஜோதிட புத்தகங்கள், சாஸ்திர நூல்கள் இவற்றையும் இல்லத்தில் எனது நூலகத் தொகுப்பில் சேர்க்க முடிந்தது.
இதன் பலனாகவே இந்தத் தொடரை என்னால் உருவாக்க முடிந்தது.
லண்டனிலிருந்து வாரம் தோறும் ஒளிபரப்பாகி வந்த ஞானமயம் ஒளிபரப்பில் நவகிரகங்களைப் பற்றிப் பேசும் வாய்ப்பை திரு கல்யாண்ஜி மற்றும் திரு ஸ்வாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.
உலகெங்கிலுமிருந்தும் இதைக் கேட்ட பல்லாயிரக் கணக்கானோர் இந்த உரைகளை ரசித்துக் கேட்டதோடு பயனுள்ள உரைகள் என்று பாராட்டினர்.
இவை உடனடியாக கட்டுரைகளாக லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களின் www.tamilandvedas.com பிளாக்கிலும் பிரசுரிக்கப்பட்டன.
இந்த நூலை உருவாக்குவதில் இவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
அடுத்து உரைகளை நூல் வடிவில் ஆக்க உதவி செய்த திரு ச.நாகராஜன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!
இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.
இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
சென்னை சந்தானம் சீனிவாசன்
31-7-2023
இதற்கு அடியேன் வழங்கியுள்ள அணிந்துரை இது:
வேத அங்கங்கள் ஆறில் ஜோதிடமும் ஒன்று. இது மிக அகன்ற ஆழமான நுட்பமான கலை.
மற்ற கலைகள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே உள்ளன. மிகவும் தேவையான காலத்தில் அவை உதவாது. ஆனால் வைத்தியம்,ஜோதிடம், மந்திரம் ஆகியவையே உயிர் காக்கும் கலைகள் என்று கீழ்க்கண்ட சுபாஷிதம் கூறுகிறது.
அன்யானி சாஸ்த்ராணி விநோத மாத்ரம்
ப்ராப்தேஷு காலேஷு நதைச்ச கிஞ்சித்
சிகித்ஸித ஜ்யோதிஷ மந்த்ரஹதா
பதே பதே ப்ரத்யய பாவஹந்தி
மனிதனின் வாழ்வில் அன்றாடம் தோன்றும் பிரச்சினைகள் ஏராளம்.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவஞானிகளுல் ஒருவரான டபிள்யூ. டபிள்யூ. பார்ட்லி ஆங்கிலத்தில் ஒரு சுவையான சிறு அறிவுரையைத் தருகிறார் இப்படி:
For every ailment under the Sun
There is a remedy, or there is none;
If there be one, try to find it;
If there be none, never mind it.
― W.W. Bartley
ஆதவனுக்குக் கீழுள்ள மனிதனின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு அல்லது இல்லை. உண்டென்றால் அதைக் கண்டுபிடி; இல்லையென்றால் அதைப் பற்றிக் கவலையே படாதே என்பதே இதன் பொருள்.
ஆனால் ஹிந்து சாஸ்திரங்களோ ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு; ஒரு பரிகாரம் உண்டு என்று திடமாகக் கூறுவதோடு வழிமுறைகளையும் விளக்குகின்றன.
அந்த வகையில் நமது வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிக்கும் நவகிரகங்கள் நல்லனவற்றையும் தீயனவற்றையும் நமக்கு நல்கின்றன – நமது பழைய நல்ல மற்றும் தீய வினைகளுக்கு ஏற்ப!
ஆனால் தீமையான விளைவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையில் அவற்றை மாற்றவோ அல்லது குறைந்த விளைவுகளை மட்டும் நம்மை அதிகம் பாதிக்காதபடி ஏற்படுத்தவோ நவகிரக வழிபாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழிபாட்டிற்கு நவகிரகங்களைப் பற்றிய உரிய ஞானம் நமக்கு வேண்டும்.
அதற்கு இந்த நூல் மிக அருமையாக உதவி செய்கிறது.
நவகிரகங்களைப் பற்றிய அரிய விவரங்களை இது தருகிறது. ஆகவே பிரச்சினைகளைத் தீர்க்கும் கலைக்களஞ்சியமாக அமைகிறது.
வாழ்க்கையை நலமுள்ளதாகவும், வளமுள்ளதாகவும் ஆக்குவதற்கு உதவும் நூல்கள் மிகச் சில தான். அவற்றில் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது இந்த நூல்
இதை நமக்கு அளிக்கும் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தனது ஆழ்ந்த அறிவுடன் அனுபவத்தைக் குழைத்து அவர் இந்தக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.
இதை நம்மில் ஒவ்வொருவரும் படித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தினால் அது அவர்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக அமையும்.
நவ கிரகங்களைப் பற்றி அறிவோம்; உரிய முறையில் வழிபடுவோம். வளமான வாழ்வைப் பெறுவோம்.
நன்றி வணக்கம்.
பங்களூர் ச.நாகராஜன்
31-7-23
இந்த நூலில் உள்ள அத்தியாயங்கள் 10
அத்தியாயங்கள்
1. சூரியனே போற்றி!
2. அம்புலிமாமாவா, வா!
3. மங்களம் தரும் அங்காரகன்!
4. புத்தி தரும் புதன்!
5. குரு பகவான்!
6. சௌபாக்யம் அருளும் சுக்கிரன்!
7. சனீஸ்வர பகவான்!
8. ராகு பகவான்!
9. கேது பகவான்!
10. நவக்ரஹ மஹா மந்த்ரம்!
பெயருக்கேற்ப இது நவகிரகங்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம் என்பதில் ஐயமில்லை.
அவரது நினைவைப் போற்றுவோம். அவருக்கு நமது அஞ்சலியைச் செலுத்துவோம்.
நன்றி, வணக்கம்.
***
tags– சந்தானம் சீனிவாசன், அஞ்சலி – 2, ‘நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்’
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
2
3
4
5
6
7
A
D
8
Yellow colour words- Across
1.Lord Krishna shifted his capital to this Gujarat port city
4.Persian word for Pomegranate
6. The Sanskrit word …….. has multiple meanings, including “pleasant, sweet, snow, beautiful, clouds, morning dew“. It is also the origin of the Indian name …….. which is primarily given to girls. In Tamil also it means cloud.
7.Son in all Indian languages
8.World famous Indian caves with old paintings and Buddha sculptures.
*****
Orange brown words – Down
1.Buddhists’s Holy book
2.Ice Linga of Lord Shiva in this cave in Kashmir
3. Capital of Tripura state in India
5.It means religious debt or religious obligation in Sanskrit owards Deva/God, Pitru/ancestors and Rishis/seers