சகுனங்கள்: ஷேக்ஸ்பியர்  தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் -15 (Post13,776)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,776

Date uploaded in London – 13 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்—15

சகுனங்கள் –ஷேக்ஸ்பியர், தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் -15

சகுனங்கள் பற்றி எழுதத் துவங்கினால் மஹாபாரதம் தொடங்கி சங்க காலம் வரையே ஆயிரக் கணக்கான குறிப்புகள் கிடைக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காட்டுப்பன்றி கூட பல்லி சொல்லைக் கேட்டு பயந்து மீண்டும் அதன வலைக்குள் சென்ற செய்தி சங்க இலக்கியத்தில் உள்ளது. திருவள்ளுவரோ தமிழ் வேத நூலில் தும்மல் பற்றிக் கூட சகுன சாஸ்திரம் சொல்கிறார். பஞ்சாங்கத்தைத் திறந்தாலோ பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஐந்து பட்சிகளின் சாஸ்திரம் பற்றிப் படிக்கிறோம் ஆந்தை அலறினால் என்ன, காக்காய் வலம் போனால் என்ன , நரி இடம்போனால் என்ன என்று ஆயிரக் கணக்கில் படிக்கலாம். வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதாவில் அத்தியாயம் அத்தியாயமாக சகுனங்கள் பற்றிப் பேசுகிறார். ஷேக்ஸ்பியர் இதில் கொஞ்ச  ம் சளைக்கவில்லை. நூற்றுக் கணக்கான இட ங்களில் சகுனம், தீய அறிகுறிகள், பேய் பிசாசுகள், ஆவி ரூபத்தில் இறந்தோர் வருதல் முதலியவற்றை நாடகங்களில்   அ ள்ளித் தெளித்து இருக்கிறார். அவரது காலத்தில்– அதாவது நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா முழுதும் இந்து மத நம்பிகைகளே இருந்தன என்பதற்கு இதோ சான்றுகள்

ஜூலியஸ் சீசர் நாடகத்தில் சீசர் இரண்டு முறை குறி சொல்லுவோ பார்க்கிறார் . அவர் ஏழுமுறை மார்ச் மாத ஆபத்து பற்றி எச்சரிக்கிறார்.

இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ரோமானிய சாம்ராஜ்யத்தில் இருந்த குறி சொல்லும் சாஸ்திரத்தையும் அதில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஷேக்ஸ்பியருக்கு இருந்த நம்பிக்கையயும் எடுத்துக்காட்டுகிறது

மார்ச் மாத ஆபத்து இதை ஆங்கிலத்தில் The Ides of March என்பர்.

The Ides of March is the day Julius Caesar was assassinated by Roman senators in 44 BCE

மார்ச் மாத ஆபத்து என்பது சந்திரனின் போக்கினை வைத்து கணக்கிடப்படுகிறது. இன்று இந்தியாவில் வேத பாட சாலைகள் எப்படி அஷ்டமி ,நவமி ,அமாவாசை ,பெள ர்ணமி ஆகிய நாட்களில் விடுமுறை விடுகிறார்களோ இதே நம்பிக்கை ரோமானிய சாம்ராஜ்யத்தில் இருந்தது. இன்றும் கூட அஷ்டமி நவமிகளில் பிரதமையில் நாம் முகூர்த்தம் வைப்பதில்லை. ஏழு முறை குறி சொல்லுவோன் எச்சரித்தும் சீசர் அந்த ஆழ கனவு காண்கிறான் இரு சொல்லி புறக்கணித்தார். அவர் பார்லிமெண்டுக்குப் போனபோது 70 எம்பிக்கள் அவரை மாறி மாறி குத்திக் கொல்கிறார்கள். அப்போது அருமை நண்பன் புரூட்டஸ் அவர்களுக்கு தலைமை தாங்கி முதல் கத்திக் குத்து கொடுத்தவுடன் சீசர் கதறுகிறார்

அடடா புரூட்டஸ்! நீயுமா?

“Et tu, Brute?” (Latin: “You too, Brutus?”).

In Act I, Scene 2 of Shakespeare’s Julius Caesar, a soothsayer warns Caesar to take heed of the Ides of March. Caesar dismisses him: “He is a dreamer; let us leave him: pass.”

ஜுவலியஸ் சீசர் படுகொலை நமக்கு இந்திரா காந்தி படுகொலையை நினைவுபடுத்தும்; காவலர்களே அவளைக் கொன்றார்கள். வேலியே பயிரை மேய்ந்ததைக் கண்டோம்.

தமிழ் திரைப்படங்களில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் அதைக் காட்டாமல் ஒரு ரோஜா மலர் கசங்குவதையும் ஒருவர் இறந்துவிட்டால் ஒரு விளக்கு அணைவதையும்   காட்டுவார்கள். இந்துக்கள் பின்பற்றும் இந்த  உத்தியை ;  ஷேக்ஸ்பியரும் கடைப்பிடிக்கிறார். ஆந்தைகள் அலறினால் யாரோ இறக்கப் போகிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை

ஆந்தைகள அலறல்

ஆந்தைகளை தீய பறவைகளாகவே இந்துக்கள் கண்டனர். ஷேக்ஸ்பியரும் அப்படித்தான் .

ஜூலியஸ் சீசரின் படுகொலைக்கு முன்னால், இரவு நேர ஆந்தைகள் பகலில் சந்தைத்திடலில் அலறின என்று ஜூலியஸ் சீசர் நாடகத்தில் கூறுகிறார்

“Yesterday the bird of night did sit, even at noon-day upon the market-place; hooting and shrieking” is a line from Julius Caesar by William Shakespeare. It appears in Act 1, Scene 3, when an ominous owl portends the death of Julius Caesar.

அவரது நாடகங்களில் ஆந்தையை தீய சகுனமாகவே காட்டுகிறார்.

Venus and Adonis (Shakespeare poem) வீனஸ் அன்ட் அடானிஸ் கவிதையில் சொல்கிறார்

நேரமாகிவிட்டது என்று ஆந்தை அலறுகிறது அந்த கவிதையில் அடானிசை காட்டுப் பன்றிகள் கொன்றுவிடுகிறன.

*****

.

Uploading: 39565 of 39565 bytes uploaded.

In Shakespeare’s works, owls are often associated with negative things, such as bad news, hunting, and virginity. For example, in Venus and Adonis, an owl shrieks, “tis very late!”. In The Rape of Lucrece, லுகிறீஸ் கற்பழிப்பு என்ற கவிதையில் ஆந்தைகளும் ஓநாய்களும் மரண ஓலமிட்டு இட்டன என்கிறார்

ஆந்தைகள் அலறல்: நல்ல சகுனமா? கெட்ட சகுனமா?-

பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481)

பஞ்ச தந்திரக் கதையை அப்படியே வள்ளுவர் கூறுகிறார். கூகையை தீ வைத்து காக்கைகள்   அழிக்கும் கதை அது; அதை பார்த்து அஸ்வத்தாமன் பாண்டவர் கூடாரங்களுக்கு இரவு நேரத்தில் தீவைத்தததாக மஹாபாரதம் கூறுகிறது சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆந்தைகள் என்றால் அழிவு.

கிரேக்க நாட்டின் தேவதை அதீனாவுக்கு ஆந்தை வாகனம் அல்லது பிரியமான பறவை. இதேபோல இந்துக்களின் தெய்வங்களான சாமுண்டிக்கும் லெட்சுமிக்கும் ஆந்தை வாஹனம். இப்படி தெய்வ வாஹனமாக இருந்தபோதிலும் ஆந்தைகள் அலறலைக் கண்டு அஞ்சுவது ஏன்?

முதலில் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடல்களைப் பார்ப்போம்:

“எம்மூர் வாயில் உண்டுறைத் தடை இய

கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய

தேயா வளைவாய்த் தெண்கண் கூருகிர்

வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை

மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்

எலி வான்சூட்டொடு மலியப் பேணுதும்

எஞ்சாக் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத்

துஞ்சாது அலமரும் பொழுதில்

அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே”–( நற்றிணை 83 )

பொருள்: வலிமைமிகு கூகையே! ஊர்வாசலில் நீர்த்துறையில் நிற்கும், கடவுள் இருப்பதாகக் கருதப்படும் மரத்தில் இருப்பாய். வளைந்த வாய், தெளிந்த கண்கள், கூரிய நகங்கள் உடைய நீ, உன் வாயால் பிறரை வருத்துகிறாய்.. உனக்கு ஆட்டு மாமிசத்தோடு நெய் கலந்த சோறு தருவோம். வெள்ளெலியின் சூட்டிறைச்சியும் தருவோம். என் காதலர் வரும் இரவு நேரத்தில் பயமுறுத்தும் சப்தத்தைப் போடாமல் இரு.

xxxxx

சில வகை ஆந்தைகள் எழுப்பிய ஒலி கர்ண கடூரமாக இருந்ததும் தெரிகிறது:–

“அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்” (புறம் 370)

பொருள்: கூகைகள் எழுப்பும் துடி போன்ற கடிய குரல் ஓசை……

“கூகைச் சேவல் குராலோழடேறி

ஆரிருஞ் சதுக்கத் தஞ்சுவரக் குழறும்

அணங்கு கால் கிளருங் மயங்கிருள் நடுநாள்”–-(அகம் 260)

பொருள்: முதிய மரத்தில் எப்போதும் இருக்கும் முழங்கும் பெரிய வாயை உடைய பேராந்தை வாய்குழறி ஒலிப்பதும் பேய் திரிவதும் ஆகிய பாதி இரவில்……………………….

சாவுக்கும் ஆந்தைக்கும் தொடர்பு

புறநானூற்றுப் பாடல்கள் ஆந்தையை மரணத்துடனும் இடுகாடு–சுடுகாட்டுடனும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றன. தமிழர்களுக்கு சகுன சாத்திரத்தில், அதாவது புள் நிமித்தத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆந்தையின் கூக்குரல் பற்றி அவர்கள் பயப்படுகின்றனர். மரணத்தோடு தொடர்பு படுத்தும் மூன்று புறநானூற்றுப் பாடல்களே இதற்குச் சான்று கூறும்.

“திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்

இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை

கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்”– (அகம் 122)

பொருள்: நிலவானது மேற்குத் திசையில் மறைந்து இருளைப் பரப்பும் நேரத்தில் வீட்டில் வாழும் எலிகளை இரையாக உண்ணும் கூகை— பேய்கள் உறங்கும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும்.

“பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை

சுட்டுக்குவியென செத்தோர்ப்பயிரும்

கள்ளியம் பறந்தவை” – (புறம்.240)

பொருள்: ஆயண்டிரன் இறந்தவுடன் அவனது உரிமை மகளிரும் தீப்பாய்ந்து மாய்ந்தனர். பிளவுபட்ட வாயுடைய பேராந்தைகள், ‘சுட்டுக்குவி’ என்று செத்தோரை அழைப்பது போலக்கூவும். கள்ளிச் செடிகளை உடைய சுடுகாட்டில்,,,,,,,,,,,,,,,

பல் ஆ தழீஇய கல்லா வல்வில்

உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி–(புறம்.261)

இப்போது பல பசுக்கூட்டங்களைக் கைப்பற்றிய கல்லாத வன்மையான வில்வீரனை கூகையானது தன் இனத்தாரை அழைப்பது போல அலைத்து துரத்தும்

முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்

கூகைக் கோழி ஆனாத்

தாழிய பெருங்காடெய்திய ஞான்றே (புறம்.364, கூகைக் கோழியார்)

பொருள்:

முதிய மரத்தின் பொந்துகளில் இருந்து கதும் எனக்கூவும் பேராந்தைகள் நீங்காத தாழிகளை உடைய இடுகாட்டை………………………..

குடும்பங்கள் வாழும் கூடாரத்தின் மேல் கோட்டான்கள் உட்கார்ந்தால் பழங்குடி மக்கள் சில பரிகாரங்களைச் செய்வர். சிலநேரங்களில் புதுக் கூரையே வேய்ந்துவிடுவர் என்று பிலோ இருதயநாத் கூறுவார். இவர் பழங்குடி இனங்களை ஆராய்பவர்.

மாயன் நாகரீகத்திலும்…………

இன்னொரு வியப்பான ஒற்றுமையும் இருக்கிறது:

புறநானூற்றில் எப்படிப் புலவர்கள் ஆந்தையை மரணத்துடனும் சுடுகாட்டுடனும் தொடர்புபடுத்தினரோ அதே போல மாயன் நாகரீக மரணக் கடவுள் ஹூனாஹுவும் ( God Hunahau) ஆந்தையுடன் தொடர்புடையது. இதனுடைய தலை ஆந்தைத் தலைபோலவே காட்டப்பட்டிருக்கும். சாவு பற்றிய ஒற்றுமையுடன் நின்றுவிடவில்லை. எப்படி இதற்கு ஆந்தையின் தலை (long eared owl )இருக்கிறதோ அதே போல கந்தனுடைய சேவகர்களில்(M.Bh. 9-45-79) ஒருவனுக்கு ஆந்தைத் தலை என்றும் மாத்ரீகளில் ஒருவர்க்கும் இப்படி இருப்பதாகவும் கந்தபுராணம் கூறும்.

மெக்சிகோவில் அஸ்டெக் நாகரீகத்துக்கு முந்தைய நாகரீகம் ஆந்தையைப் புனிதப் பறவையாகக் கருதியது. ஆனால் அஸ்டெக் நாகரீகத்தில் இது தீய பறவையாகக் கருதப் பட்டது. சீனாவிலும் இப்படித் தீய பறவையாகவே கருதப் பட்டது.

இந்தியாவில் பொதுவாக மரணத்துடன் சம்பந்தப்பட்ட பறவை, எப்படி செல்வத்துக்கு அதிதேவதையான லெட்சுமிக்கு வாகனமாகியது என்பது மர்மமாகவே நீடிக்கிறது.

ஆந்தையும் ஜெங்கிஸ்கானும்

மங்கோலிய தார்தார் இனத்தைச் சேர்ந்த ஜெங்கிஸ்கான சூறாவளித் தாக்குதல் நடத்தி உலகின் பலபகுதிகளைப் பிடித்தான். அவனது படையினர் உடைகளில் ஆந்தைச் சின்னத்தைப் பொறித்துக் கொண்டனர். இதற்குக் காரணம், அந்த சாம்ராஜ்யத்தை நிறுவிய ஜெங்கிஸ்கானை ஒரு ஆந்தை காப்பாற்றியதாகும். பல போர்களைப் புரிந்து முன்னேறிவந்த ஜெங்கிஸ் கானின் குதிரையை எதிரிகள் தாக்கிக் கொன்றனர். அவன் உயிருக்குத் தப்பி ஓடினான்.. ஒரு பெரிய மரத்துக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டான். எதிரிகள் துருவித் துருவி தேடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரிய ஆந்தை அந்த மரத்தின் மேல் உட்கார்ந்தது. ஆந்தை அமைதியாக உட்கார்ந்து இருப்பதால் அந்தப் புதர்ப் பகுதியில் மனித நடமாட்டம் இருக்க வாய்ப்பில்லை என்று கருதி எதிரிகள் எதிர்த் திசையில் தேடச் சென்றனர்.

இவ்வாறு ஆந்தையே வந்து தன்னைக் காப்பாற்றியதால் அவன் ஆந்தைச் சின்னத்தைத் தன் படைகளில் பொறிக்கச் செய்தான்.

மந்திர தந்திரத்தில் ஆந்தை

தீபாவளிப் பண்டிகை காலத்தில் ஆயிரம் ஆந்தைகள் வரை கொல்லப்படுவதாகப் பத்திரிக்கை செய்திகள் கூறும். ஆந்தைகளைப் பலி கொடுத்தால் செல்வம் கிடைக்கும், அபூர்வ சக்திகள் கிட்டும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். இரவு நேரத்தில் ஓசையின்றி பறப்பதாலும், பாழடைந்த கட்டிடங்களில் பயமின்றி உலவுவதாலும் ஆந்தையை மாய, மந்திரத்தில் தொடர்புடையதாகக் கருதி இருக்கலாம்.

மேலும் ஆந்தை இறைச்சி, குழந்தைகளின் வியாதிகளைத் தீர்க்கும் என்ற நம்பிக்கை காரணமாகவும் ஆந்திகள் கொல்லப்படுகின்றன.

வேதத்தில் ஆந்தை

உலகின் மிகப் பழமையான மத நூல் ரிக் வேதம். இதிலும் ஆந்தை இடம் பெறுகிறது. உலூக (10-165-4; 7-104-17) என்ற பெயரில் ஆந்தையைக் குறித்தனர். தீய சகுனமாகவே வருணிக்கிறது (அதர்வ வேதம் 6-19-2)வாஜசனேய சம்ஹிதையில், அஸ்வமேத யாகத்தில் அக்னியில் போடப்பட்ட பட்டியலில் ஆந்தையை வனதேவதைகளுக்கு என சொல்லி இருக்கிறது.

பஞ்ச தந்திரக்கதைகளில் ஆந்தை

காகங்களுக்கும் ஆந்தைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பஞ்ச தந்திரக்கதைகளில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ‘காகோலூகீயம்’ (காகம்+ உலூகம்) என்ற தத்துவத்தில் எப்படிப் பகைவர்களை அழிப்பது என்பது மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கூகைக்குப் பகலில் கண் தெரியாது என்பதால் ஆந்தைகள் வாழும் மரங்களைச் சுற்றி காகங்கள் சுள்ளிகளை வைத்து அவைகளை எரித்டுக் கொன்றதை விஷ்ணுசர்மன் விரிவாக கூறுகிறார். பறவை இயல் நிபுணர் தவே எழுதிய புத்தகத்தில் இப்படி காகங்களை மட்டும் விரும்பிச் சாப்பிடும் ஆந்தை வகை இமயமலையில் இருக்கின்றன என்று புத்தகம் எழுதியுள்ளர். ஆகையால் ஆந்தை—காகம் மோதல் என்பது உண்மையில் நடந்ததே.

அஸ்வத்தாமன் கொலைகளும் ஆந்தையும்

கௌரவர்கள் அடியோடு அழிந்தவுடன் அன்றிரவில் துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமனுக்குக் கொலைவெறி வந்துவிடுகிறது. கிருபர் அவனை எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறார். ஆயினும் அவன் பாண்டவர் கூடாரத்துக்குச் சென்று அவர்களுடைய புதல்வர்களை வஞ்சனையாகக் கொன்றுவிடுகிறான். இதற்குக் காரணம் ஆந்தைகள்தான். அவைகள் இரவு நேரத்தில் காகங்களைத் தாக்கிக் கொன்றதைப் பார்த்தவுடன அவனுக்கு கொலைவெறி ‘ஐடியா’ கிடைக்கிறது. இதில் ஆந்தைகளுக்குரிய பங்கு பணி யை மஹாபாரதம் தெளிவாக விளக்கியுள்ளது.

ராமாயணத்தில் ஆந்தை

ராவணனைக் கைவிட்டு ராமபிரான் கட்சியில் சேரவந்த விபீஷணன் பற்றி சுக்ரீவன் எச்சரிக்கையில் இவன் ஆந்தை போல தந்திரம் உடையவனாக இருக்கலாம் என்பான்.

ஆந்தை, கூகை, கோட்டான் பற்றிய பழமொழிகள்

ஆந்தை அலறல் கெட்ட சகுனம்

ஆந்தை சிறிது கீச்சுப் பெரிது

ஆந்தை பஞ்சையாய் இருந்தாலும் சகுனத்தில் பஞ்சை இல்லை

பஞ்சாங்கத்தில் ஆந்தை

பஞ்சாங்கத்தில் ஐந்து பறவைகளின் படங்களைப் போட்டு அதற்கான பலன்களை எழுதி இருப்பர். அவைகளில் ஆந்தையும் ஒன்று. இது தவிர அவை பறக்கும் திசை, எழுப்பும் ஒலி, எத்தனை முறை ஒலி எழுப்பின என்பனவற்றின் அடிப்படையிலும் ஆரூடம் கூறுவர். மயில் வல்லூறு, சேவல்,காகம் ஆகிய நான்குடன் ஆந்தையையும் சேர்த்துக்கொண்டது இதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. நேரத்தையும் பறவைகளின் அடிப்படையில் பிரிப்பர்.

கொடுங்கோலன் கஜினி முகமதுவுக்கு ஆந்தைகள் கற்பித்த பாடம்

 இந்தியாவை ஆண்ட வெளிநாட்டினர் செய்த அக்கிரமங்களை மஹா கவி பாரதி ஒரே வரியில் சொல்லிவிட்டார்: “ ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்று. அப்படிப்பட்ட அன்பில்லாத கொடுங்கோலர்களில் மிகக் கொடியவர்கள் கஜினி முகமதுவும் அவுரங்கசீப்பும் ஆவர். இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோமநாதபுரத்தில் இருந்த 15 அடி உயர சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்த மதவெறியன் கஜினி முகமது. அவன்கூட ஆந்தைகளிடம் பாடம் கற்று அடங்கி ஒடுங்கிய ஒரு சம்பவம் இதோ:-

 கஜினி நகருக்கு மேற்கே தொலைதூரத்திலுள்ள கிராமங்களை முகமதுவின் படை வீரர்கள் அழித்து நாசமாக்கி வந்தனர். ஆடுமாடுகளைக் கொள்ளையடிப்பது, பயிர்பச்சைகளை அழிப்பது அகியவற்றில் ஈடுபட்டதால் கிராம மக்கள் ஓடி ஒளிந்தனர். கிராமங்கள் எல்லாம் பாழடைந்த திடல்களாகிவிட்டன.

கஜினி முகமதுவிடம் மந்திரியாக வேலை பார்த்த ஒருவருக்கு தெய்வ பக்தி இருந்தது. “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்” என்பது வள்ளுவன் குறள். ஆகையால் தன் கடமை கஜினி முகமதுவிடம் சொல்லி அட்டூழியங்களை நிறுத்துவதே என்று உறுதி பூண்டார். அவருக்கு பீர் என்ற முஸ்லீம் சந்யாசி பறவைகளின் பாஷையைக் கற்பித்திருந்தார். இது விஷயம், கஜினி முகமதுவுக்கும் தெரியும். ஒரு நாள் இருவரும் வேட்டையாடப் போனார்கள்.

இருவரும் மாலையில் திரும்பிவருகையில் ஒரு மரத்தின் மீது இரண்டு ஆந்தைகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன. கஜினி முகமது, குதிரைகளை நிறுத்தச் சொல்லி, மந்திரியிடம் சொன்னார்:

உனக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவைகள் என்ன பேசிக்கொள்கின்றன? என்று கேட்டார்.

 அமைச்சரும் அதை உற்றுக் கேட்பதுபோல கொஞ்ச நேரம் பாவனை செய்தார். பின்னர் வந்து, “அரசே அவைகள் பேசுவதைச் சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. அது உங்களுக்கு உகந்ததல்ல” என்றார்.

கஜினி முகமது அதைச் சொல்லும்படி வலியுறுத்தவே, “நான் சொல்கிறேன். ஆனால் கோபத்தில் என்னைக் கொன்று விடக்கூடாது” என்று சொன்னார். கஜினி முகமதுவும் ஒரு தீங்கும் வராது என்று உறுதி கூறியவுடன் அமைச்சர் (மந்திரி) சொன்னார்:

அந்த ஆந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். அவைகள் இரண்டும் கல்யாணப் பேச்சில் ஈடுபட்டுள்ளன. ஒரு ஆந்தையின் பையனை மற்றொரு ஆந்தையின் பெண்ணுக்கு மணம் முடிப்பதைப் பற்றி பேசுகையில் ஆணின் தந்தை (ஆந்தை) சொன்னது: “இதோ பார் உன் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்யத் தயார்தான். ஆனால் பெண்ணுடன் எனக்கு 50 பாழான கிராமங்களைச் சீதனமாக அனுப்ப வேண்டும்” என்றது. அதற்குப் பெண்ணின் தாயார் “நமது சுல்தான் ஆட்சியில் இருக்கும் வரை பாழாய்ப்போகும் கிராமங்களுக்கு என்ன குறை? 50 என்ன 500 கிராமங்களை வேண்டுமானாலும் தருவேன்” என்றது

கஜினி முகமது இதைக் கேட்டுவிட்டு வெட்கித் தலை குனிந்தான்.

முடிவுரை: 1. ஆந்தைக்கும் கெட்ட சகுனங்களுக்கும் (மரணத்துக்கும்) உள்ள தொடர்பு, வேத காலம் முதல் சங்க இலக்கிய காலம் வரை ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆரிய-திராவிட இனவாதம் பேசும் அறிவிலிகளுக்கு இது அடி கொடுக்கிறது. 2,லிங்க புராணமும் சங்க இலக்கியமும் ஆந்தைக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை நிலை நாட்டுகின்றன. இது ஆரிய-திராவிடக் கொள்கையினருக்கு அடி கொடுப்பதாக அமைகிறது. 3. பஞ்சதந்திரக் கதையை வள்ளுவனும் குறள் 481ல் தருகிறார். 4.மாயன் முதலிய மத்திய அமெரிக்க நாகரீகங்களில் ஆந்தை பற்றிய இந்து மதக் கருத்துகள் இருப்பது நோக்கற்பாலது. இந்திய நாகர்களே, மாயா நாகரீக அடிகோலிகள் (ஸ்தாபகர்கள்) என்று நான் எழுதிய பல கட்டுரைகளை இது மேலும் உறுதிப் படுத்துகிறது.யூத மதத்தினரும் ஆந்தைகளை மரணத்துடன் தொடர்புபடுத்துவது ஆய்வுக்குரியது 4. காகம் தின்னும் (Dusky Horned Owls) ஆந்தை, நீண்ட காது ( Long eared owl ) ஆந்தை முதலிய பலவகை ஆந்தைகள் பற்றிய தற்கால அறிவு மஹாபாரத (M.Bh.10-1-36), பஞ்சதந்திர, ராமயணக் கதை உவமைகளை உண்மை என்று உறுதிப் படுத்துகிறது. 5. சங்க இலக்கியம், காளிதாசனின் மேகதூதம், ரிக்வேதம் ஆகியவற்றில் புள் நிமித்தமும் ஒரே மாதிரியாக இருப்பதும் ஆரிய திராவிட இன வாதத்தை ஆட்டம் காண வைக்கிறது.6.ஆந்தையின் சம்ஸ்கிருதப் பெயர்களாகிய கௌசிக, உலூக, ரிஷி என்பனவற்றை சங்கப் புலவர்களான பிசிர் ஆந்தையார், ஓதல் ஆந்தையார், கூகைக் கோழியார் ஆகியோர் பயன்படுத்தி இருப்பது வேத காலப் பண்பாடும் தமிழர் பண்பாடும் ஒரே நாணயத்தின் இரண்டு பகுதிகளே என்பதை உறுதிப்படுத்துகிறது.

–subham—

Tags-தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்—15

சகுனங்கள் ஷேக்ஸ்பியர்  தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் -15

நல்ல, கெட்ட சகுனங்கள்! அம்பலவாணர் தரும் நீண்ட பட்டியல்

Tamil Assassinations and Proverbs (Post 13,775)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,775

Date uploaded in London – 13 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

BaGal me.n chhurii mu.nh me.n Ram Ram ;Kuchi ni mitsu ari, hara ni ken ari

In Japanese — Kuchi ni mitsu ari, hara ni ken ari

it means There is honey in the mouth but a sword in the belly

बग़ल में छुरी मुँह में राम राम

baGal me.n chhurii mu.nh me.n raam raam is a Hindustani  proverb meaning

A dagger in his bosom and politeness in his mouth.

in Sindhi language Honey in his mouth and knife in his heart

बाहर से दोस्त अंदर से जानी दुश्मन A friend outside, enemy inside

In English they say

A cross on the breast , and the devil in the heart or

A wolf in sheep’s clothing.

There is another proverb in English,

Many kiss the hand they wish to cut off

Three Stories

There are two or three stories for this proverb.

The 2000 year old Pancha tantra sorry is known to most of Indians. The partridge and the hare went to the “Holy Cat” which pretended to be a holy one,  but killed and ate both the hare and the partridge, when they came near him .

Never trust the rogue who sits pretending

To be absorbed in severe penance

You see them around in places of pilgrimage

Fake ascetics gorging themselves with the food –Panchatantra

****

Chinese Story

Li Linfu, Prime Minister during the reign of Emperor Xuansong of the Tang Dynasty (612-907 CE) always feigned humbleness, politeness and kindness, but he was vicious inwardly, ready to harm others. By and by people saw though his hypocrisy . Li Linfu has honey in his mouth, but a dagger in his bosom they said.

****

Tamil Story

அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கிலே அமிர்தமுமா?

What! is it nectar at the tip of the tongue while poison is at the root? Said of one, or to one whose professions are at variance with his intentions.

அகோர தபஸி விபரீத சோரன்! (சோரன்= திருடன், கள்ளன்)

A terrible ascetic, an atrocious cheat.

In Periya Puranam written around 12th century CE by Sekkizar, we have a similar story. It is a sad and heart breaking story.

Here is a summary:

There was a king by name Meyporul Nayanar ruling Chedi country from Tirukkovalur. He was a just king and conquered the nearby territories. He was a great Shiva devotee and respected any one coming with the Saivite symbols such as Vibhuti (holy ash), Rudraksha (holy garland) in saffron or white cloths.

Muthanathan, a near by king who was defeated several times by Meyporul, realised that he would never be able to defeat Meyporul by honest means. So he conspired and took the guise of Shiva devotee. He hid a dagger in a bundle of palm leaf manuscripts and approached the palace.

As usual all the gates were wide open for the ‘great devotee’ and he entered the palace room where the king was lying in bed with his wife. Knowing a person coming in an untimely hour, king’s body guard Dattan prevented him from entering the bedroom. But yet Muthanathan introduced himself as a great Guru and he had come with a rare manuscript to show it to the king. Datta could not stop him any more. When the ‘devotee/guru’ entered the bed room, the queen was surprised and got up suddenly. But the king showed all the respect due to any Shiva’s follower. When he asked the reason for his visit at the dead of night, disguised Muthanathan told the king that he had some rare Agama manuscripts and wanted to teach the king.

He also insisted that he should be alone without the queen to listen to the secret doctrines. The king readily obliged and came back all alone. Muthanathan opened the bundle and took the dagger and stabbed the king.

Hearing the commotion, his body guard Datta rushed into the room and caught hold of the assassin. But Meyporul told his bodyguard,

‘Datta, He is our man’. Please take him out of the town with full security and leave him alone; make sure that no one harms him! Datta did as he was commanded.

All this happened  just because the respect for the external Saivite (religious)  symbols! But Meyporul was made a saint among the 63 Famous Saivite Saints and worshipped in all the Shiva temples in Tamil Nadu.

We hear lot of stories even today that terrorists come in different disguises, particularly abusing religious faith and symbols. Since Tiruvalluvar also sings about hidden arms, he might have heard such stories.

Sekkizar, author of Periya Puranam, describes the appearance of Muthanathan in Saivite gear. ‘He appeared white outside (with smeared holy ash) but inside he was black. His mind was full of bad things’.

மெய்எலாம் நீறு பூசி
     வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைக ரந்த
     புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன
     மனத்தின்உள் கறுப்பு வைத்துப் 
பொய்த்தவ வேடம் கொண்டு
     புகுந்தனன் முத்த நாதன்.

—–சேக்கிழார் பாடிய பெரிய புராணம்

****

LTTE Girl Assassinated Rajiv Gandhi

Tiruvalluvar, author of Tamil Veda, Tirukkural says,

An enemy will twist his words as he bends his bow;

Neither will forbade any good- 827

The meaning is

Do not be misled by the politeness or courtesy of language on the part of enemies. The enemy bends his words as he bends his bow, which is not for your good.

In the next couplet the poet says,

The enemy’s hands raised in salutation may conceal a weapon,

So too, his tears of sympathy are not to be trusted.

This is what happened in the case of Rajiv Gandhi’s assassination on 21st May 1991 in Tamil Nadu.

When Gandhi reached a campaign rally in Sriperumbudur, he left his car and began walking towards the dais where he was to deliver a speech. Along the way, he was garlanded by many well-wishers, Indian National Congress workers and school children. The assassin, Kalaivani Rajaratnam of Tamil Terrorist Organisation LTTE, approached and greeted him. She then bent down to touch his feet and detonated an RDX explosive-laden belt tucked below her dress at exactly 10:10 PM.. Gandhi, Rajaratnam and 14 others were killed in the explosion that followed, along with 43 others who were grievously injured. The assassination was caught on film by a local photographer, Haribabu (also a conspirator), who also died in the blast but whose camera and film was found intact at the site.

****

Julius Caesar Assasination

The proverbs about such people are available in all the languages. In Tamil Nadu, we have such incidents.

In Shakespeare’s play Julius Caesar we see close friends assassinate Caesar and he wondered  et tu Brute? You too Brutus?

****

Tamil Veda of Tiru Valluvar Warns

English Couplet 828:

An enemy’s hands raised in salutation may concern a weapon

So too, his tears of sympathy are not to be trusted

Or

The wicked foes carry daggers  in their praying hands  and destruction dire in their  tearful eyes.

Or

The adoring hands of traitors hide a weapon  to kill you.  Their sobbing tears too  betray a dangerous harm.

Or

In hands that worship weapon  hidden lies;
Such are the tears that fall from foeman’s eyes.

Or
Couplet Explanation:

A weapon may be hid in the very hands with which (one’s) foes adore (him) (and) the tears they shed are of the same nature.

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்  ஒன்னார்

அழுத கண்ணீரும்  அனைத்து- 828

பொருள்

பகைவர் வணங்கும் கைகளுக்கு உள்ளும் கொலைக் கருவியை மறைத்து வைத்திருப்பர். அவர்கள் அழுது சொரியும் கண்ணீரும் அத்தகையதே-828

****

English Couplet 827:

An enemy may twist his words as he bends his bow

Neither will forbode any good

Or

The graceful bend of the bow portends evil; the humble speech of the enemy is fraught with disaster.

Or

As the bending of the bow betokens evil , one should not accept as good  the humble words of he enemies.

Or

To pliant speech from hostile lips give thou no ear;
‘Tis pliant bow that show the deadly peril near! .

Or


Couplet Explanation:

Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one’s foes.

சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமையான்— குறள் 827

பொருள்

வில் வளைவது தீமை வரப் போவதைக் காட்டும். அதே போல பகைவர்கள் வணக்கத்தோடு சொல்லும் சொல்லை நன்மை என்று கருதி விடக்கூடாது ((வணங்குவது போல வணங்கி காலை வாரி விடுவர்; புலி பதுங்குது பாய்வதற்காகத் தானே)- 827

****

In the Bible we have

But Jesus said unto him, Judas,

Betrayest thou the son of Man with a kiss

–St Luke 22-48

—Subham—

Tags- Hypocrisy, Falsehood, Assassinations, Rajiv Gandhi, Julius Caesar, Meypporul Nayanar, LTTE girl, Muthanathan, Valluvar warning Hindi, Japanese, Tamil Proverbs, Honey in the mouth

மஹாதேவர் விஸ்வாமித்திரருக்கு தனுர்வேதத்தை அளித்தது! (Post No.13,774)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.774

Date uploaded in London – 13 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (13) 

ராமாயணத்தில் வரங்கள் (13) மஹாதேவர் விஸ்வாமித்திரருக்கு தனுர்வேதத்தை அளித்தது!

ச. நாகராஜன் 

பாலகாண்டத்தின் ஐம்பத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘விஸ்வாமித்திரர் தனுர் வேதத்தை அடைந்தது”  என்ற ஸர்க்கம்.

மஹாதபஸ்வியான சதானந்தர் ஶ்ரீ ராமருக்கு விஸ்வாமித்திரருக்கு எப்படி அஸ்திரங்கள் கிடைத்தன என்ற வரலாற்றைக் கூறுகிறார்.

முன்னொரு காலத்தில் க்ஷத்ரியரான விஸ்வாமித்திரர்  மன்னராக இருந்து தனது நாட்டை ஆண்டு கொண்டிருக்கையில் ஒரு நாள் காமதேனுவைப் பார்த்தார். அது வசிஷ்டரிம் இருந்தது.

அதன் மீது ஆசை கொண்டு  வசிஷ்டரிம் அதைக் கேட்க அவர் கொடுக்க மறுத்து விட்டார்.

உடனே அதைத் தானே கவர்ந்து கொண்டு சென்று விட்டார்.

வருத்தமடைந்த காமதேனு வசிஷ்டரிம் வந்து அழுது முறையிட்டது.

உடனே வசிஷ்டர் ‘சத்ரு சேனையை நாசம் செய்யும் ஒரு சேனையை உண்டாக்கு’ என்றார்.

ஒரு கர்ஜனை மூலம் காமதேனு பப்லவர்கள் என்ற ஒரு சேனையை உருவாக்கியது. அதை விஸ்வாமித்திரர் அழித்தார்.

உடனே சகர்கள், மற்றும் யவனர்களை அது உருவாக்கியது. அவர்களையும் விஸ்வாமித்திரர் அழித்தார். உடனே காமதேனு ஹூம் என்ற முக்காரத்தால் காம்போஜர்களை உண்டு பண்ணியது. அவர்களைய்ம் விஸ்வாமித்திரர் அழித்தார்.

விஸ்வாமித்திரரின் நூறு பிள்ளைகள் வசிஷ்டரை எதிர்க்கவே அவர் ஹீம் என்ற சப்தத்தால் அவர்களை அழித்தார்.

இதனால் வருந்திய விஸ்வாமித்திரர் தன் ஒரு புதல்வனிடம் அரசாட்சியை ஒப்புவித்து விட்டு இமயமலை சென்று தவம் புரிய ஆரம்பித்தார்.

அவரது கடும் தவத்தினால் மகிழ்ந்த மஹாதேவர் அவர் முன் தோன்றினார்.

கிமர்தம் தப்யஸே ராஜன் ப்ரூஹி யத்தே விவக்ஷிதம் |

வரதோஸ்மி வரோ யஸ்தே காங்க்ஷித: ஸோஸ்மிதீயதாம் ||

–    பாலகாண்டம், 55-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 14

ராஜன் – அரசனே

கிமர்தம் – எதற்காக

தப்யஸே – நீ தவம் செய்கிறாய்?

தே – உன்னுடைய

விவக்ஷிதம் – கோரிக்கை

யத் – எதுவோ

தத் – அதை

ப்ரூஹி – சொல்

தே – உனக்கு

காம்க்ஷித: – வேண்டப்பட்ட

வர: – வரம்

ய: ஸ: – எதுவோ அது

அமிதீயதாம் – சொல்லப்படட்டும்

வரத: – வரமளிக்கிறவனாய்

அஸ்மி – இருக்கிறேன்

இவ்வாறு மஹாதேவர் அவரிடம் கூறினார்.

உடனே விஸ்வாமித்திரர் பின்வரும் மொழியை மொழிந்தார்:

யதி துஷ்டோ மஹாதேவ தனுர்வேதோ மாமநக |

சாங்கோபாங்கோபனிஷத: சரஹஸ்ய ப்ரதீயதாம் ||

அனக – மாசற்ற

மஹாதேவ – மஹாதேவரே

துஷ்ட: – உள்ளம் குளிர்ந்தவராய்

யதி – இருக்கிறீர் என்றால்

மம – எனக்கு

தனுர்வேத: – தனுர்வேதமானது

சரஹஸ்ய – ரஹஸ்யமெனப்படும் உபநிஷத்துடன்

சாங்கோபாங்கோபனிஷத: – அங்கம், உபாங்கம், உபநிஷத் இவைகளுடனும்

ப்ரதீயதாம் – அளிக்கப்பட வேண்டும்

யானி தேவேஷு சாஸ்த்ராணி தானவேஷு மஹர்ஷிஷு |

கந்தர்வ யக்ஷரக்ஷ: ஸு ப்ரதிமான்ந்து மமானக ||

தவ ப்ரஸாதாத்பவது தேவதேவ மமேப்ஸிதம் ||

அனக – மாசற்ற

தேவ தேவ – தேவர்களின் தேவனே

தேவேஷு – தேவர்களிடத்திலும்

தானவேஷு – அசுரர்களிடத்திலும்

மஹர்ஷிஷூ – மஹரிஷிகளிடத்திலும்

கந்தர்வ யக்ஷரக்ஷ:ஸு – கந்தர்வகளிடத்தும் யக்ஷர்களிடத்தும் ராக்ஷஸர்களிடத்தும்

அஸ்த்ராணி – அஸ்திரங்கள்

யானி ச – எவை எவைகளோ அவைகள் எல்லாமும்

மம – எனக்கு

ப்ரதிபான்ந்து – உரிமை உடையவைகளாய் விளங்க வேண்டும்

தவ – தேவரீருடைய

ப்ரஸாதாத்  – அனுக்கிரகத்தால்

மம – என்னுடைய

ஈர்ஸிதம் – மனோரதமானது

பவது – சித்திபெற்றதாக ஆகட்டும்

இப்படியாக விஸ்வாமித்திரர் மஹாதேவரிடம் வேண்டினார்.

ஏவமஸ்வதி தேவேஷோ வாக்யமுத்த்வா திவம் கத:

தேவேஷ: – தேவ தேவரும்

ஏவம் – ‘அப்படியே

அஸ்து இதி – ஆகட்டும்’ என்கிற

வாக்யம் – வாக்கியத்தை

உக்த்வா – திருவாய்மலர்ந்தருளிவிட்டு

திவம் – தேவலோகத்திற்கு

கத: – எழுந்தருளினார்

–    பாலகாண்டம், 55-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 16,17 & 18

உடனே மஹாதேவர் அவர் கேட்ட வரத்தை அவருக்கு அருளினார்.

விஸ்வாமித்திரர் அஸ்திரங்களுடன் கூடிய பலம் பொருந்தியவராக ஆனார்.

**

DECCAN CHRONICLE CARTOONS 12102024

MORE INFORMATIVE CARTOONS FROM DECCAN CHRONICLE

POSTED BY LONDON SWAMINATHAN 12-10-2024

–SUBHAM—

TAGS- DECCAN CHRONICLE CARTOONS 12102024

London Swaminathan Article Index for September 2024 (Post No.13,773)


With Croatia Devotees of Baba in London

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,773

Date uploaded in London – 12 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

With my grandson in Portsmouth.

Index No.142

Magic of Thailand Fair in London -1 (Post No.13,618)1/9

Magic of Thailand Fair in London -2 (Post.13,622)2/9

Plato, Socrates and Bhagavad Gita : Comparative Study by Scholars – Part 1 (Post No.13,634)5/9

Shakespeare and Bhagavad Gita : Comparison by Scholars (Post No.13,630)4/9

Dr S Radhkrishnan on Plato, Socrates and Bhagavad Gita :– Part 2 (Post No.13,638)6/9

Shakespeare and the Upanishads: Swami Ranganathananda (Post No.13,644)8/9Shakespeare in Rig Veda and Tamil Veda- on Misers (Post.13,669) 14/9

Shakespeare’s Othello and Valmiki Ramayana: Rt Honourable Srinivasa Sastri’s Talk (Post No.13,651)10/9

Tamil Poems compared with Shakespeare’s :Money in Hindu Books and Shakespeare Works -3 (Post.13,06)24/9

Tamil Poet Bharati and Shakespeare on Patriotism (Post No.13,655)11/9

Tamil View on Biting Dogs and Barking Dogs! (Post No.13,672) 15/9

Tamils and Shakespeare attack Dogs!(Post No.13,679)17/9

Who is born as a Slave, Leper, Eunuch and a Beggar? Tamil Discovery (Post No.13,664)13/9

What can Parrots teach You? (Post No.13,688)19/9 

VESSEL WITH YAJNA KUNDA DISCOVERED IN SCOTLAND2/9 

Mind and Moon; Shakespeare and Hindu Scriptures (Post No.13,647)9/9

Money in Hindu Books and Shakespeare Works (Post No.13,697)22/9

Money in Hindu Books and Shakespeare Works -2 (Post No.13,702)23/9

Pigs in Shakespeare and Tamil Hindu Scriptures (Post No.13,717)27/9

German Tamil Scholar who glorified Hindus and irked Christians! (Post No.13,691)20/9

Let us try to solve the Mystery about Great Jewish Scholar Goldstucker (Post.13,683)18/9

Vajapeye wrote Pancatantra Fables from Mylapore in Tamil Nadu! (Post No.13,709)25/9

How did Chennai Brahmin Story go to Iran and spread to other countries? (Post No.13,712) 26/9

Laddu Mega Laddu! Duttu Maha Duttu- Rare Super Moon with Partial Eclipse 17/9

Learn Tiru manthiram through Pictures – Part 5 ( Post No.13,626) 3/9

Learn Tirumanthiram through Pictures – Part 6 (Post No.13,660) 12/9

Marine Trade: Learn Tirumanthiram through Pictures- Part 8 (Post.13,724)29/9

Be a Busy Bee- Learn Tirumanthiram through Pictures- Part 7 (Post No.13,680) 17/9

London Swaminathan Article Index for August 2024 (Post No.13,654)11/9

Pictures-Mythology of All Races ,Year 1817 Book- Part 2 (Post No.13,701)23/9

Pictures-Mythology of All Races ,Year 1817 Book- Part 3 (Post No.13,705)24/9

Rare Pictures of Brahmins from Christian Propaganda Book-1 (Post No.13,713)26/9

Sanskrit, Tamil Proverbs around the World!-1 (Post No.13,728)30/9

Wonderful Cartoons from Deccan Chronicle until 3092024

Names of Murderous Queens of Ancient India (Post No.13,694)21/9

October 2024 Good Thoughts Calendar with Sanskrit Quotations (Post No.13,720)28/9

Rare Pictures of Brahmins from Christian Propaganda Book-2 (Post No.13,716) 27/9

CARTOONS R POLISHED, MILD COMMENTS ON CURRENT AFFAIRS.3/9

DECCAN CHRONICLE CARTOONS UPTO 1792024

Wonderful Cartoons from Deccan Chronicle until 3092024

You will be born as a Dog Tamil Saint Tirumular Warns! (Post No.13,766)16/9

****

With author Diwakar in London

Tamil Articles

Tamil-Tamil Poets challenge Yama, God of Death! (Post No.13,637)6/9

அவ்வையாரின் ஆத்திச்சூடியில்  அருமையான மருத்துவ அறிவுரைகள்-2 (Post No.13,616) 1/9

ராமாயண சிற்பங்கள் உள்ள பச்சல சோமேஸ்வரர் கோவில்-28 (Post No.13,617) 1/9

அவ்வையாரின் ஆத்திச்சூடியில் மருத்துவ அறிவுரைகள்- 3 (Post No.13,621) 2/9

அவ்வையாரின் ஆத்திச்சூடியில் மருத்துவ அறிவுரைகள்- 4 (Post No.13,624)3/9

அவ்வையை எதிர்த்துப் பேசும் பாரதி! புதிய ஆத்திச்சூடியில் மருத்துவச் செய்திகள்-1(Post.13,628)4/1

பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் மருத்துவ செய்திகள் – 2 (Post No.13,633)5/9

ரேகையில் கனி கொள்; புதிய ஆத்திச்சூடியில் மருத்துவ செய்திகள்- 3 (Post No.13,636)6/9

தாடிபத்ரி கோவில்: ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்– 29 (Post No.13,629) 4/9

அப்பாவைப் போல மகன்! வீட்டில் ஜாக்கிரதையாகப் பேசுங்கள்!!  (Post No.13,686) 21/9

அனுமன் வால் பற்றிய சுவையான துணுக்குகள் (Post No.13,668)14/9

கடப்பாவில் முஸ்லீம்கள் வணங்கும்  விஷ்ணு கோவில் (Pot No.13,682)6/9

கடவுள் எங்கே இருக்கிறான் ? அப்பர், திருமுலர், கம்பர் பதில் (Post No.13,620)2/9

கருமிகள் பற்றி ஷேக்ஸ்பியரும் ரிக் வேதமும் தமிழ் வேதமும் செப்புவது என்ன?- 5 (Post No.11,675) 16/9

கார்ல் கிரவுல்- தமிழனுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார்! (Post No.13,650)11/9

கிளி போல பேசாதே; கொக்கு போல இரு! (Post No.13,690)20/9

கொலைகார மஹாராணிகள் பெயர்கள் தெரிந்துவிட்டது! (Post No.13,696) 22/9

சம்ஸ்க்ருதம் கற்ற முதல் ஐரோப்பியன்! (Post No.13,700)23/9

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- குடிபோதை – 1 (7/9)

தமிழ் நாய்களும் ஷேக்ஸ்பியர் நாய்களும் பட்டபாடு! –6 18/9

தமிழ் பன்றிகளும் ஆங்கிலப் பன்றிகளும்-8 (Post No.13,723)29/9

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-4 கோபம், சினம்(Post.13,658)12/9

திருமந்திரத்தில் குறளும் கீதையும்; ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 49 (Post No.13,640)7/9

திருப்பதி கோவில் அதிசயங்கள்! ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்—Part 32 (Post No.13,64)16/9

திருமந்திரத்தில் சம்ஸ்க்ருதம், தமிழ்; ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 48 (Post No.13,632) 5/9

திருமந்திரத்தில் முருகன்; ஆராய்ச்சிக் கட்டுரை எண் -47 (Post No13,625)3/9

தீபாவளி, மனித மிருகங்கள், தமிழபிமானி பற்றி சுப்பிரமணிய பாரதி (Post No.13,653)11/9

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- தேச பக்தி—3 (Post.11,657)12/9

நண்டு சாப்பிட்டால் குஷ்ட ரோகம் வரும்! (Post No.13,662)13/9

நாய் வாலும், நாய்ப் பாலும்! தமிழன் கண்டுபிடிப்பு!! (Post No.13,663)13/9

நாஸ்தீகர்களுக்கு பயங்கர எச்சரிக்கை: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை நிறைவு- Part 50 (Post No.13,646)9/9

நீ நாயாகப் பிறப்பாய்! திருமூலர் சாபம்!! (Post No.13,678)17/9

பகவத் கீதையை அறிமுகப்படுத்திய ஜெர்மானியர் (Post No.13,715)27/9

பணம்: தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன் மொழிகள் 7 (Post No.13,719)28/9

அவ்வையை எதிர்த்துப் பேசும் பாரதி! புதிய ஆத்திச்சூடியில் மருத்துவச் செய்திகள்-1(Post.13,628)4/1

தமிழ்  சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்: பொறாமை-2 (Post No.13,648)9/9

அக்டோபர் 2024 காலண்டர்- பாரதியார் பொன்மொழிகள் (Post No.13,722)

இந்துமதத்தைப் பாராட்டிய சீகன்பால்க் (Post.13,687)

மஹாநந்தி சிவன் கோவில்: ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்—Part 31 (Post.13,666) 14/9

யாகந்தி உமாமஹேஸ்வரர் கோவில்- 35 (Post No.13,726)30/9

யூத அறிஞர் கோல்ட்ஸ்டக்கர் மர்மத்தைக் கண்டுபிடிப்போம் (Post No.13,671)15/9

வாஜ்பாயி எழுதிய பஞ்சதந்திரக் கதைகள் உலகம் முழுதும் பரவியது எப்படி?-1 (Post.13,708)25/9

மயிலாப்பூர் பிராமணன் கதை, ஈரான் நாட்டுக்குப் போன சுவையான கதை! (Post No.13,711)26/4

விசித்திர கோவில் ஒரு புறம் பெருமாள் மறுபுறம் மோகினி! –Part 30 (Post.13,643) 8/9

ராயசோட்டி  வீரபத்ர சுவாமி கோவில்– 34 (Post.13,704) 24/9

Broadcasting in Gnanamayam

–subham—

Tags- London Swaminathan, Article Index,  September 2024 , Index No.142

பிராக்கிருத மொழி இலக்கணம் எழுதிய கிறிஸ்டியன் லாசன் (Post No.13,772)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,772

Date uploaded in London – 12 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

பிராக்கிருத மொழி இலக்கணம் எழுதிய கிறிஸ்டியன் லாசன்

பிராக்கிருத மொழி இலக்கணம் எழுதிய கிறிஸ்டியன் லாசன்

நார்வே நாட்டில் பெர்கன் என்னும் இடத்தில் ஒரு சுங்க  அதிகாரியின் மகனாகப் பிறந்த கிறிஸ்டியன் லாசன் , அங்கு பள்ளிக் கல்வியை முடித்தபின்னர்  ஜெர்மனிக்கு வந்து அங்கேயே வாழத் தொடங்கினார்

அவர் செய்த முக்கியப் பணி, பிராகிருத மொழி, பாலி மொழி ஆராய்ச்சியாகும். ஜெர்மன் மொழியில் பிராக்கிருத இலக்கணம்  எழுதியது மொழியியல் ஆராய்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக நின்றது.

முதலில் ராமாயணத்தை எடிட் செய்து — தொகுத்து, முறைப்படுத்தி வெளியிட- இவருக்கு நிதி உதவி கிடைத்தது;  பான், ஹைடல்பர்க் பல்கலைக் கழகங்களில் படித்தகாலையில் உதவித்தொகை கிடைத்து பாரிஸ், லண்டன் நகரங்களுக்குச் சென்றார் . ஸ்லெகல் என்பவரின் ராமாயணப் பணியில் உதவினார் 

Christian Lassen 1800-1876

பிறந்த தேதி -22-10-1800

பிறந்த  ஊர் – Bergen in Norway பெர்கன், நார்வே

இறந்த தேதி – 8-5-1876

கல்வி கற்ற இடம்  Heidelberg, Bonn நகரங்கள்

அவரது குரு  – French Scholar E.Burnouf

பார்த்த வேலைகள் – Professor  ,Bonn University விரிவுரையாளர். பின்னர் பேராசிரியர்.

எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள் –

Prakrit Language Grammar

History of Indian Archipelago ad Further India in Four Volumes

Book on Pali Language

Hitopadesa with commentary

Bhavabhuti’s Malatimadhava

Sankyakharikas

Jayadeva’s Gita Govinda

Anthology of Sanskrit works

பிராகிருத மொழி இலக்கணம்

இந்தியா மற்றும் இந்தியாவுக்கு அப்பாலுள்ள நாடுகளின் பழமை. வரலாறு Four Volumes

ஹிதோபதேசம்

ஸாங்க்ய கார்த்திகா

சம்ஸ்க்ருத கவிதை நூல்களின் அட்டவணை

பவபூதியின் மாலதி மாதவம்

ஜெயதேவரின் கீத கோவிந்தம்

பிரெஞ்சு அறிஞர் பர்னுப் என்பவருடன் இவர் பாலி, பிராக்கிருத மொழிகளை பற்றி எழுதி முதலில் வெளியிட்டார்.

இந்தியாவின் பஞ்சாப் பிரதேச புவியியல் என்ற ஆராய்ச்சி நூலுக்காக இவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினர். பான் ஹைடல்பர்க் நகரங்களில் பேராசிரியராகப்nபணியாற்றினார். ஆனால் அவரது கண்பார்வை மங்கி இறுதிக் காலத்தில் கண்பார்வையை அறவே இழந்தார். கிரேக்க, இந்திய ஆசிரியர்கள் பஞ்சாப் பிரதேசம் பற்றி எழுதிய அனைத்தையும் தொகுத்து ஆய்வு நூலை வெளியிட்டார்.. இவர் இலங்கை பற்றியும் எழுதினார்

வான் ஸ்லெகல், பரனூப் ஆகிய இருவருடன் சேர்ந்து ஆய்வு நூல்களை வெளியிட்டார்.

பாரசீக மொழியில் எழுதப்பட்ட கியூனிபார்ம் லிபி கல்வெட்டுகளைப் படித்து சிலர் எழுதியிருந்தனர். அவைகளை மேலும் ஆராய்ந்து நிறைய செய்திகளைக் கண்டுபிடித்தது இவரது இன்னும் ஒரு சிறப்பான பணியாகும்

பாரிசில் இருக்கும்போதுதான் இவருக்கு பிராகிருத மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது வரருசி எழுதிய பிராகிருத பிரகாசிக்காவைப் பயன்படுத்தி முழு இலக்கண நூலை வெளியிட்டார்.

இந்திய பழமை புராதனம் Antiquary  என்ற பத்திரிக்கையில் அவர் பலூச்சி, பிராகூயி மொழிகள் பற்றியும் எழுதினார். இந்த இதழ்களின் மொழிபெயர்ப்புகள் இன்றுவரை வெளிவந்த வண்ணம் இருக்கின்றன .அவரது பத்திரிக்கைகளின் விஷய அட்டவணை , இண்டெக்ஸ் முதலியன இல்லாததால் அதிகம் பயன்படுத்தப்படாமலே போய்விட்டன .

தென் இந்திய வரலாற்றையும் இலங்கை பற்றியும் அவர் எழுதியது குறிப்பிட்டது தக்கது .

வடமேற்கு இந்தியாவை ஆண்ட கிரேக்க சித்திய மன்னர்களின் வரலாற்றை நாணயங்களைக் கொண்டு ஆராய்ந்து எழுதினார்

இந்த ஆராய்ச்சிகளின் பயனாக கிறிஸ்டியன் லாசன், நான்கு தொகுதிகளில் இந்தியா மற்றும் இந்தியாவுக்கு அப்பால் என்ற தலைப்பில் ஆராய்ச்சிகளை வெளியிடார்.

பழங்குடி இன வரலாறு, ஜாதிகளைப் பற்றி முதலில் எழுதியவர் லாசன்தான் .

முதல் தொகுதியில் புராணங்களில் கிடைக்கும் வரலாற்றை எழுதி மனு நீதி நூல் குறித்தும் எழுதினார்.

ஆரியர்களைப் புகழ்ந்து அவர் எழுதிய வாசகம் இதோ

கீழ்த்திசை நாடுகளில் ஆரியர்கள் பண்பாட்டினைப் பரப்பியது போல வேறு எவருமே செய்ததில்லை.

முதல் தொகுதியில்தான் ஜாதிகள் பற்றிய ஆய்வுகளை வெளியிட்டார்.

இரண்டாவது தொகுதியில் புத்தர் காலம் தொடங்கி குப்தர் காலம் வரை வரலாற்றினை மொழிகிறார் அவருக்கு முன்னர் எழுதிய படைப்புகளின் அடைப்படையில் அவர் எழுதியபோதும் அலக்சாந்தர் படையெடுப்பு போன்ற விஷயங்களுக்கு கிரேக்க ரோமானிய மொழிகளில் எழுதிய விஷயங்களையும் சேர்த்துக்கொண்டார்

மூன்றாவது தொகுதியில் வட இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சியை வழங்கினார்.

நாலாவது – இறுதி – வால்யுமில் – தொகுதியில் கிழக்கி ந்திய,   தென்னிந்திய வரலாற்றினை அளித்தார்

கிறிஸ்டியன் லாசனின் மிகப்பெரிய சாதனை இந்தியா பற்றி பழைய மொழிகளில் சிதறிக்கிடந்த விஷ்யங்களைத் தொகுத்து, அதை ஆராய்ச்சி நோக்கில் விமர்சித்து எழுதியதாகும்..

இவரது படைப்புகளில் உள்ள விஷயங்கள் ஆங்கில மொழியிலும் தமிழ் மொழியிலும் வருவது எக்காலமோ!   அக்காலம் பொற்காலமாக இருக்கும் !

–subham—

Tags- கிறிஸ்டியன் லாசன் , ஜாதி இன ஆராய்ச்சி, இந்தியா, தென் இந்தியா, இலங்கை வரலாறு பிராக்கிருத இலக்கணம் , பாலி மொழி, ஆய்வு , ஜெர்மானிய அறிஞர், பாரசீகம், கியூனிபார்ம் லிபி கல்வெட்டுகள்

20 நாள் கழித்து இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீண்டவர் –– காயத்ரி மந்திர மஹிமை!! (Post 13771)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.771

Date uploaded in London – 12 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

இருபது நாள் கழித்து இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீண்டவர் – ஒரு உண்மைச் சம்பவம்! – காயத்ரி மந்திர மஹிமை!! 

ச. நாகராஜன்

இது ஒரு உண்மைச் சம்பவம். விஸ்டம் என்ற ஆங்கில மாத இதழில் 1990 நவம்பர் இதழில் வெளியான கட்டுரை இது. இதை எழுதியர் எஸ்.பிஹோஹ்லிலண்டன். 

ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு மோசமான பூகம்பம், இப்போது பாகிஸ்தானில் உள்ள க்வெட்டா என்ற இடத்தில் ஏற்பட்டது, ஏராளமான கட்டிடங்கள் பூகம்பத்தினால் தகர்க்கப்பட்டன. சாலைகள் பிளந்தன. ரெயில் லைன் நாசமானது.  எங்கும் குழப்பம், துயரம், அழிவு, சாவு, மரண ஓலம்~

நகரமே அழிவில் இருந்தது. வாகனங்கள் தகர்க்கப்பட்டன. எங்கும் இறந்த உடல்கள் சிதறிக் கிடந்தன.

ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.  ஏராளமானோருக்குக் காயம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் கால்நடைகளுக்கு பலத்த அடி, காயம்!

ஆர்ய சமாஜம் போன்ற ஸ்தாபனங்கள் மீட்பு வேலையில் ஈடுபட்டன. அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன.. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்தியாவிலிருந்து வந்து மீட்பு வேலையில் உதவினர்.

முதல் இரண்டு நாட்களில் இடிபட்டுக் கிடந்த கட்டிடங்களிலிருந்து பலரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.  பின்னர் நம்பிக்கை குறைந்தது. இறந்து கிடந்த உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது. என்றாலும் இடிபட்ட கட்டிடங்களில் மீட்பு வேலை தொடர்ந்து நடந்தது.

இருபது நாட்கள் கழிந்தன. ஒரு நாள் மீட்புக் குழுவினர் இடிபாடு ஒன்றிலிருந்து காயத்ரி மந்திரம் ஓதப்படும் சத்தத்தைக் கேட்டு திகைத்தனர்.  மிகவும் கவனமாக அங்கிருந்த இடிபாட்டை அகற்ற ஆரம்பித்தனர். கட்டிடத்தின் கீழே ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதைக் கண்டனர். அவர்களால் தங்கள் கண்களை நம்பவே முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு இடிபாட்டில் எப்படி ஒரு மனிதன் இவ்வளவு நாட்கள் உயிருடன் பிழைத்திருக்க முடியும்!!

அந்த மனிதன் தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்:

“எனது பெயர் பகத் ராம். நான் பழங்களை விற்பவன். எனது கடையில் நான் இருந்த போது தான் இந்த பூகம்பம் ஏற்பட்டது. இரண்டு பெரிய கனமான சட்டங்கள் என் தலைக்கும் மேல் சாய்வாக ஒன்றின் மீது ஒன்று விழுந்தன. ஒரு குகை போல எனது இருப்பிடம் ஆனது. என்னைச் சுற்றி ஏகப்பட்ட குப்பைகூளங்கள் விழுந்திருந்தன. ஆனால் எனது மீது எந்த செங்கல்லும் விழவில்லை. என் உடல் பாகங்கள் நன்கு பத்திரமாகவே இருந்தது. காயமில்லாமல் இருந்ததால் என்னால் இயங்க முடிந்தது. ஆனால் சுவாசிக்க காற்றே இல்லை. எனக்கு மூச்சு திணற ஆரம்பித்தது. அப்போது இன்னொரு பூகம்பம் ஏற்பட்டு பூமி அதிர்ந்தது. ஒரு சிறிய ஓட்டை ஏற்பட்டு அதன் வழியாக சுத்தமான காற்று உள்ளே வர ஆரம்பித்தது. என்னால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிந்தது. உயிருடன் மீள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. என்னைச் சுற்றி ஏராளமான பழங்கள் இருந்தன. வாழைப்பழம், ஆரஞ்சு என்று நிறைய பழங்கள். அவற்றை எடுத்து உண்ண ஆரம்பித்தேன். ஆனால் தண்ணீர் தேவையாக இருந்தது. தாகம் எடுக்க ஆரம்பித்தது. அப்போது இன்னொரு தடவை பூமி அதிர்ந்தது. இப்போது ஒரு தண்ணீர்க் குழாய் உடைந்து அதிலிருந்து தண்ணீர் பீறிட்டு எழ ஆரம்பித்தது. அதை எடுத்துக் குடித்தேன். உடலை கழுவிக் கொள்ளவும் முடிந்தது.

நான் கிருஷ்ண பரமாத்மாவின் பெரிய பக்தன். பகவத் கீதையைப் பின்பற்றுபவன். எனது வாழ்க்கை முழுவதும் கீதை ஸ்லோகங்களைச் சொல்லி வந்ததோடு காயத்ரி மந்திரத்தையும் உச்சரித்து வந்துள்ளேன். அவன் மீது எனக்கிருந்த பக்தி என்னை ஒரு நாளும் கைவிட்டதில்லை.  என்னை மீட்கும் இந்த சமயத்தில் என்னிடம் இருந்த  கடைசி ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டேன். கடவுள் என்னிடம் இருந்த ஸ்டாக் தீர்ந்து விட்டதால் உங்களை என்னை  மீட்க அனுப்பியிருக்கிறார் என்றே நான் நம்புகிறேன். 

அவனது வழிகள் விசித்திரமானவை. அவன் மீதுள்ள பக்தியே என்னைக் காப்பாற்றியுள்ளது.  அவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.  உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் தொழிலின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். மனிதகுலத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அது ஒரு முக்கியமான பாகத்தை நமது வாழ்வில் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் எந்த அம்சமானாலும் சரி, நம்பிக்கை அவசியம்!!!

***

இதன் மூலம் ஆங்கிலத்தில் உள்ளது. அதை அப்படியே கீழே காணலாம்: 

My Faith In Him Saved My Life! – A True Story! 

S. Nagarajan 

Written by S.P.Hohli (London)

From page 28, Wisdom Monthly Magazine November 1990 

About a half century ago, there was a devastating earthquake in Quetta now in Pakistan. The earth tremors shook, demolished and destroyed innumerable buildings, roads broke-up, railway lines over a ripped apart. There was chaos, miserty, destruction and death all over the city lay in ruins rubble, twisted metal, ruined vehicles, dead bodies lay everywhere! Thousands of people were killed, injured and wounded. Men, women, children and cattle were torn apart; Relief Organisations like the Arya Samaj and the government agencies set to work. Thousands of volunteers were from all over India to held in relief work. For the first couple of days a few people were dug up alive. After that only dead bodies were being recovered, there was no hope of finding any survivors. Digging and clearance went on.

 Twenty days passed. One day the rescuers suddenly heard the chanting of Gayathri Mantra from underneath the debris. They carefully removed the rubble and found a man in perfect health, not a single injury to any part of the body. They could not believe their eyes. How could a man live so long buried underneath?

 Here is the story he told them: –

 My name is Bhagat Ram. I sell fruit. I was sitting in. my shop when the earthquake struck. A couple of large heavy beams fell over in a slanting position above my head and found a sort of cave. A lot of rubble fell all around me but, luckily, no bricks fell on my head or on any other part of my body, leaving me free of any injury whatsoever. But there was no Air and I was feeling suffocated. The earth struck again and somewhere – I do not know where – a sort of duct was formed and fresh air started to come in. I could breathe in fresh any. My hopes of survival arose high. There was enough fruit lying around – bananas and oranges etc. – and I could feed myself. But I needed water to drink. I was getting thirsty. Suddenly there was another tremor which ripped the ground and burst a water pipe. Water started to spurt out. Now, I had a current supply of water to drink and I could even wash myself down there.

 I am a great devotee of Lord Krishna and a follower of Bhagavad Gita. I spent all my time in chanting slokas from the Gita and and the Gayathri Mantra. My faith in HIM

never deserted me. At the time of my rescue, I had just eaten my last orange. I believe, He sent you in time to save me just as my stock of food had ran out. Strange are His ways; Faith in Him has saved my lie. Have faith in Him, faith in yourself ;  Faith in your job. Faith in Humanity plays a great and essential part in our lives. Faith is essential for success in any sphere of life.

 Thanks & Source: Wisdom monthly November 1990

***

Sugarcane — Learn Tirumanthiram through Pictures- 9 (Post No.13,770)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,770

Date uploaded in London – 11 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Sugarcane — Learn Tirumanthiram through Pictures- 9 (Post No.13,770)

What can Sugarcane teach you? Tirumular,  author of Tiru Manthiram, use sugarcane in many of his verses to pass on important messages. Greatest of the ancient Tamil poets, Tiru Valuuva , gives us a violent message. He says unless we squeeze the misers like sugarcane they won’t give us a single penny. Authors of two other didactic  Tamil books Naladiyaar and Pazamozi also use sugarcane to stress some points.

Here are some verses or messages:

180: Youth is Sugar-cane; Age is Nux Vomica

180.விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்

கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்

அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்

கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே.

Time was when fond damsels on him their love bestowed.

Like cane’s sugary juice, slow sucked, was he to them,

The idol of wenches with budding breasts and jewelled shapes;

But now the sweetest cane has bitter nux vomica become.

****

248. அமுதூறு மாமழை நீரத னாலே

அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்

கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை

அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே. 1

248: Vegetation Blooms
The fertilising flood of rains outpouring
Makes trees and plants bloom enriched with sap;
The areca palm, coconut, cane and plantain green,
And vomica to Samadhi’s nectar leading–Stand laden rich with crop

*****

2976. கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்

அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்

விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்

கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே.

2976: Bodily Pleasures Ceased to Interest

In this body of pleasures

Unto sugarcane and honey mixed,

Sprouted the Fragrance of Siva Bliss;

In eagerness my heart sought it

And I visioned the Void;

Then did the cane taste bitter

And honey sour.

****

807. தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்

நாவினை நாடின் நமனுக் கிடமில்லை

பாவினை நாடிப் பயனறக் கண்டவர்

தேவினை யாடிய தீங்கரும் பாமே

807: Perfect Practice of Kecari Leads to Immortality

They who sat bewildered

Overwhelmed by Karma Evil,

Let them perform the Karma of Tongue

(That Kecari Yoga prescribes);

Then no more is there room for death;

They who seek proliferating Karma

And render life useless,

Will remain unto sugarcane

Of its juicy sweetness pressed away.

****

808. தங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்

ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்

கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட

ஊங்கரும் பாகியே ஊனீர் வருமே

808: Erect Posture for Kecari Mudra

The Yogis who thus divine sweetness experienced

If in a bud-like formation

Send tongue upward

Their spinal chord erect as a stiff rod

Then will trickle nectar from within

And body becomes sweet as sugarcane.

****

1049. தாளணி நூபுரம் செம்பட்டுத் தானுடை

வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்

ஏரணி அங்குச பாசம் எழில்முடி

காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே. ௫

1049: Tiripurai’s Form

On Her Feet She wears anklets,

She adorns red silk dress,

Her breasts are in corsets contained,

She sports arrows of flowers,

And bow of sugarcane,

And mighty goad-noose strings;

On Her lovely head She wears the diadem

On Her ears She wears Kundalas

Of bluish radiant gems.

****

2639. காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும்

பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்

பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை

காவலன் எங்குங் கலந்துநின் றானே. 5.

2639: Lord is Immanent

As feel within breeze,

As sweet within sugarcane,

As ghee within milk,

As juice within fruit,

As fragrance within flower,

Immanent is my Lord;

Thus does the Lord pervade all.

xxxxx

Violence in Valluvar Tirukkural

வள்ளுவர் குறளில் வன்முறை: கரும்பு போல கசக்கிப்பிழி

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

பொருள்: சான்றோர்கள் சொன்ன மாத்திரத்திலேயே பிறர்க்கு உதவி செய்வர். கயவர்கள் மட்டும் கரும்பு போல் கொன்று பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.

Crush him like Sugarcane: Valluvar

Tamil poet Tiruvaluvar never hesitated to advocate violence against the mean-minded, close fisted, Scrooge like fellows; he says in a Tirukkural couplet,

“At a mere word the good melt; but the mean, like the sugarcane, yield only under pressure” – 1078

In another couplet Valluvar says break his jaw and twist his hand.

****

Verses from Tamil Naaladiyaar

Naladiyar 211. Friendship with the wise, whose intelligence divines one’s thoughts, is like eating a sugarcane from the top (as its sweetness increases more and more); connection with persons without sweetness of disposition is like eating it from the opposite end, the root (the flavour decreasing by degrees).

****

O singer, utter not that gross falsehood, saying, He who wears a garland of buds loosely strung together will be kind to me. I am not dear to him, but am like the flower of the sugarcane (which is destitute of sweetness). Speak these words to them who are like the middle joints of the cane and sweet to him.

 Chapter on chaste women 39

****

Having obtained a human body, so difficult of attainment, so act as to procure great merit by it, for in the next birth charity will profit thee as the juice of the sugarcane when pressed, while thy body will decay like the refuse cane. –chapter 4 on virtues.

Or

Virtue is the gain. The body mere refuse.  Verse 28

As the gain from the mortal frame now reached —and which is so hard to reach —with all thy might lay hold of virtue’s lasting good. As the juice expressed from the sugar-cane ’twill afterwards be thine aid, when the body goes like refuse flung away.

Naladiyar verse 138

O lord of the cool shores of the roaring ocean!

The friendship of the learned is like eating  the sugarcane from the top (downwards) and the attachment of those who  who are devoid of  any grace or good qualities is like eating it from the out (upwards).

******

Pazamozi says Like we preserve sugarcane for future in the form of molasses or jagggery, we have to do charity in this birth so that we get sweet things in our next birth.

****

TAMIL ORIGINALS FOR TAMIL READERS

நாலடியார் 138 Naladiyar 138

கனைகடல் தண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை

நுனியின் கரும்புதின் றற்றே – நுனிநீக்கித்

தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா

ஈரமி லாளர் தொடர்பு. –நாலடியார் 138

கனைக்கும் கடல் சார்ந்த சேர்ப்பு நிலத் தலைவனே!

கரும்பை நுனியிலிருந்து அடி நோக்கித்

தின்றுகொண்டே சென்றால்

போகப் போக இனிப்பு கூடிக்கொண்டே செல்லும்.

அதுபோலக் கற்றறிந்தார் நட்பில்

இன்பம் பெருகிக்கொண்டே இருக்கும்.

பண்பும் நெஞ்சில் ஈரமும் இல்லாதவர் நட்பு

கரும்பை அதன் வேர்ப்பகுதியிலிருந்து

நுனி நோக்கித் தின்பது போல,

சுவை குறைந்துகொண்டே செல்லும். 

*****

Pazamozi

359.மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால்

செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம் – மெல்லியல்

சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய்! – ‘பைங்கரும்பு

மென்றிருந்து பாகு செயல்’.

—பழமொழி

மென்மையான இயல்பினையும், தேய்ந்து துவண்டு நுண்ணிதாக விளங்கும் இடையினையும் உடையவளே! அறிவாலே மாட்சியுடையவர், வளமான பெருஞ்செல்வத்தைப் பெற்றவிடத்து, அதனால் தாம் மறுமையிலும் இன்புறும் படி யாகத் தமக்குப் பாதுகாப்பான அறம் முதலியவற்றைச் செய்து வருவார்கள்.அதுவே, பசுமையான கரும்பைத்தின்று அப்போ தைக்கு இன்புற்றும். பின்னர்ப் பயன்படுமாறு பாகு காய்ச்சி வெல்லக் கட்டியாக்கி வைத்தும் பயன்படுத்து வதனோடு பொருந்துவதாகும். –  செல்வம் பெற்றவர் இம்மைக்கும் மறுமைக்கும் இலாப கரமான வழிகளிலே அதனைச் செலவிட்டுத் தமக்குநிலையான உறுதி தேடிக் கொள்ளல் வேண்டுமென்பது கருத்து

*****

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்

பெரும்பயனும் ஆற்றவே கொள்க கரும்பூர்ந்த

சாறுபோல் சாலவும் பின்னுதவி மற்றதன்

கோதுபோல் போகும் உடம்பு      34

அரும் பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால், பெரும் பயனும் ஆற்றவே கொள்க!-கரும்பு ஊர்ந்த சாறுபோல் சாலவும் பின் உதவி, மற்று அதன் கோதுபோல் போகும், உடம்பு!     34

நாம் பெற்றிருக்கும் இந்த உடம்பு பெறுவதற்கு அரிய உடம்பாகும்.

இதனைப் பெற்றிருக்கும் பயனால் அடுத்துப் பெறப்போகும் நற்பிறவிக்கு வேண்டியனவற்றை இப்போதே மிகவும் செய்துகொள்க.

அது கரும்பில் இருக்கும் சாறுபோல் அடுத்தப் பிறவிக்குத் தொடரும். இந்தப் பிறவியில் பெற்றிருக்கும் உடம்பு கரும்புச் சக்கைபோல் கிடக்கட்டும்.  .

******

நாலடியார் 138 Naladiyar 138

கனைகடல் தண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை

நுனியின் கரும்புதின் றற்றே – நுனிநீக்கித்

தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா

ஈரமி லாளர் தொடர்பு. 138

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ் ஞான்றும்

குருத்திற் கரும்புதின் றற்றே; – குருத்திற்கு

எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்

மதுரம் இலாளர் தொடர்பு. 211

கரும்பை நுனிப்பகுதியிலிருந்து அடிப்பகுதி நோக்கிக்

கடித்துத் தின்றுகொண்டே சென்றால் போகப் போக இனிப்பு மிகுதியாகும்.;அதுபோலமற்றவரின் கருத்தினை உணர்ந்துகொண்டு

கல்வி கற்று உணர்ந்துகொண்டவர் நட்பானது போகப் போக மேலும் மேலும் இனிக்கும். மாறாக அதன் எதிர் திசையில் கரும்பை அடியிலிருந்து நுனி நோக்கித் தின்றால் சுவை குறைந்துகொண்டே செல்லும். அதுபோல இனிமை இன்பம் காணாதவர் நட்பானது

சுவை குறைந்துகொண்டே செல்லும். 9பொருட்பால் – நட்பாராய்தல் )

–Subham—

Tags- Learn Tirumanthiram 8, Through, Pictures, Sugarcane, Naladiyar, Pazamozi , Tamil, Tirukkural

மேலும் சுவையான ஜோதிடச் செய்திகள்; ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-14 (Post.13,769)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,769

Date uploaded in London – 11 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஜோதிடம் பற்றிய நம்பிக்கையில் மூன்றாவது பகுதி

மேலும் சுவையான ஜோதிடச் செய்திகள் ஜோதிடம்: தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்—14

**** 

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் அவரது கால ஐரோப்பியர்களின் ஜோதிட நம்பிக்கைகளை எப்படி வெளிப்படுத்துகிறார் என்று மேலும் சுவையான ஜோதிடச் செய்திகள்  இதோ :

Pardon me, good lady,

For by these blessèd candles of the night,

Had you been there I think you would have begged

The ring of me to give the worthy doctor.

–Merchant of Venice

‘BLESSED’ CANDLES – Merchant of Venice

மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ் நாடக வசனத்தில் வரும் வரிகள் –

இரவுநேரத்தில் ஒளிவீசும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மெழுகுதிரிகள் — இதை வியாக்கியானம் செயத சிலர், இது ஏசுகிறிஸ்த்துவால்  ஆசீர்வதிக்கப்பட்ட மெழுகுவர்த்திகள் என்றும் இன்னும் சிலர், இவை விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் என்றும் சொல்கிறார்கள். ஆயினும் அவர்கள் இருவரும் ஆசீர்வதிக்கப்பட்ட விண்மீன்களின் உண்மைப் பொருளை விளக்கவில்லை.

இது நமது மகாபாரதத்தில் உள்ளது .

இந்திர லோகம் சென்று அதி நவீன ஆயுதங்களை பெறுவதற்காக அர்ஜுனனும் மாதலியும், பூமிக்குத் திரும்பிவரும், ஸ்பேஸ் ஷட்டிலில் போகிறார்கள்; அபோது விண்கலத்தின் பைலட்டிடம் அர்ஜுனன் வியப்புடன் ஒரு கேள்வியைக் கேட்கிறான்.

மாதலி! வெளியே தெரியும் ஒளிவீசும் பொருட்கள் என்ன?

ஓ, அவைதான் இறந்து போன நமது முன்னோர்கள் ; இப்படி ஒளி ரூபத்தில் இருக்கிறார்கள்

வன பர்வத்திலுள்ள இந்த வரிகள் உண்மை என்பதை நாம் நட்சத்திரங்களுக்கு இட்ட பெயர்களே காட்டுகின்றன. அகஸ்தியர், துருவன், திரிசங்கு, ஸபத்ரிஷிகள் , அருந்ததி.

சப்த ரிஷிக்கள் – அத்ரி, பிருகு, குத்ச, வசிஷ்ட, கெளதம, காஸ்யப ஆங்கீரஸ – இந்த எழுவரையும் தமிழர்கள் வணங்குவதை நற்றிணைப் பாடல் விதந்து ஓதுகிறது. அருந்ததி நட்சத்திரத்தை தமிழ்ப் பெண்கள வணங்குவதை சங்க இலக்கியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. திருமணமான இரவில் அருந்ததி காட்டல் என்பது இந்துக்களின் முக்கியச் சடங்கு.

அந்த அருந்ததி வசிஷ்ட்ட நட்சத்திரத்தை சுற்றி வந்து கொண்டே இருக்கும் ஸ்பத ரிஷிகளின் பெயரை இன்று பிராமணர்கள் தினமும் மூன்று முறை சொல்லி சந்தியாவந்தனம் செய்வார்கள்; அதே வரிசையில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் வியக்கும் சம்ஸ்க்ருத ஆசிரியர் பாணினி சொல்கிறார் ; ஆக இந்துக்கள்தான் முதல் முதலில் விண்மீன்களுக்கு பெயர் சூட்டினர். பின்னர் கிரேக்கர்கள் நம்மைக் காப்பி அடித்தனர்; வெள்ளைக்காரர்களுக்கு கிரேக்க விஷயங்கள் மட்டுமே தெரியும் ; இந்துக்கள் பற்றி அதிகம் தெரியாது.

****

I am constant as the northern star

I could be well moved, if I were as you;

If I could pray to move, prayers would move me.

But I am constant as the northern star,

Of whose true-fixed and resting quality

There is no fellow in the firmament.

The skies are painted with unnumbered sparks,

They are all fire and every one doth shine;

But there’s but one in all doth hold his place.

–Julius Caesar

These lines come from Caesar’s speech in Act III, scene i,

ஜூலியஸ் சீசர் நாடகத்தில், அவனை நண்பர்களே சேர்ந்து படுகொலை செய்யும் முன்பாக, அவன் பேசிய வசனத்தில் சொல்கிறான் – நானா வட நட்சத்திரம் போல உறுதியான வன். சொன்ன ;சொல் மாறமாட்டேன்.

இதிலுள்ள வட நட்சத்திரம் என்பது துருவ நட்சத்திரம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆயினும் துருவ நட்சத்திரம் பிரபலமானது கப்பலோட்டிகளால்தான்; அது ஒன்றுதான் எப்போதும் மாலுமிகளுக்கு வடதிசையைக் காட்டிக்கொண்டிருந்தது என்று எழுதியுள்ளனர் .

அவர்களுக்கு இந்துக்களின் துருவன் பற்றித் தெரியாது மாற்றாந் தாயினால் புறக்கணிக்கப்பட்ட துருவன் என்னும் சின்னப் பையன் நாராயணனை வணங்கி நட்சத்திரமானது இந்துக்கள் எல்லோருக்கும் தெரியும்

துருவ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு உறுதி, நிலையான என்று பொருள். இது நமது யஜுர் வேதத்தில் உள்ளது ; மேலும் பூமியின் அச்சு சுழன்று கொண்டிருப்பதால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவ நட்சத்திரம் மாறும். இந்த விஷயம் கூட மஹாபாரதத்தில் உள்ளது பின்னால் வந்த வான சாஸ்திரிகள் இது பற்றி விரிவாகவே ஸம்ஸ்க்ருதத்தில் விளக்கியுள்ளனர். ஜூலியஸ் சீசர் பேசியபோது இதை அறிந்தே சொல் லி இருக்க வேண்டும்.

துருவ என்பதை அராபியர்கள் துர்பன் என்பர். அப்படியே சம்ஸ்க்ருதச் சொல்!  ப = வ என்பது உலகம் முழுதும் உள்ளது.

சிந்து-  சரஸ்வதி நதி நாகரிக முத்திரையில் ‘தேவ’

தேவ என்ற சொல்லு ஒளிர்பவன் என்று பொருள்; இறைவனை நாம் தேவ என்ற பொதுப்பெயரால் குறிப்பிடுகிறோம்; அவனது மனைவியை தேவி என்போம் ; சிந்து சமவெளி முத்திரைகளில் மிகவும் முக்கியமாக வருவது மீன் முத்திரை; இதைக் கடவுள் என்று பலரும் வியாக்கியானம் செய்கின்றனர். உண்மையில் இது தேவ, தேவி என்ற பொருள் தரும் அடையாளக்குறி ஆகும்  ஆக இந்துக்கள் எழுதிய ஒளிவீசும் புண்ய ஆத்மாக்களை சிந்து சமவெளி முத்திரைகள் காட்டுகின்றன என்று நான் கருதுகிறேன். (முன்னரும் இது பற்றி எழுதியுள்ளேன் )

*****

Hold, take my sword. There’s husbandry in heaven;

Their candles are all out. Take thee that too.

A heavy summons lies like lead upon me,

And yet I would not sleep: merciful powers,

Restrain in me the cursed thoughts that nature

Gives way to in repose!– Macbeth

இது மாக்பெத் நாடகத்தில் வரும் வசனம் . இதில் நடசத்திரங்களுக்கு தேவதைகள் ஒளியுட்டுவதாகவும் ‘இன்று நமது கொலைத் திட்டத்துக்கு சாதகமாக தேவதைகள் , சில நட்சத்திரங்களுக்கு மட்டுமே ஒளியைக் கொடுத்திருப்பதாகம் சொல்கிறான். இதில் எவருக்கும் கருத்து வேறு பாடு இல்லை. ஆகவே நட்சத்திரங்கள்–தேவதை தொடர்பினை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள் ;இதை எழுத்து வடிவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மஹாபாரதத்தில் கொடுத்துவிட்டோம் .

****

“When he shall die,

Take him and cut him out in little stars,

And he will make the face of heaven so fine

That all the world will be in love with night

And pay no worship to the garish sun.”

― William Shakespeare, Romeo and Juliet

ரோமியோ ஜூலியட் நாடகத்தில்  காதலி ஜூலியட்  பேசும் வசனத்தில் ரோமியோவை நட்சத்திரம் ஆக்கி விடுங்கள்; வானத்தில் எப்போதும் ஒளிவீசிக்கொண் டிருக்கட்டும் என்கிறாள் ; இதுவும் இந்துக்கள் சொல்லுவதை உறுதிப்படுத்துகிறது புண்யாத்மாக்கள் மட்டுமே ஒளிவீசும் விண்மீன்களாக முடியும்.

ஷேக்ஸ்பியர் தன்னுடைய 400 வான சாத்திரக் குறிப்புகளில் இது போல ஏராளமான நம்பிக்கைகளை முன் வைக்கிறார்  சகுனங்கள் பற்றி அவர் சொல்லுவ மேலும் சான்றுகள் கிடைக்கின்றன .

தொடர்ந்து காண்போம்

–subham–

Tags–மேலும் சுவையான, ஜோதிடச் செய்திகள், ஜோதிடம்: தமிழ், சம்ஸ்க்ருத, நூல்களில், ஷேக்ஸ்பியர், பொன்மொழிகள்-14,நம்பிக்கை,மூன்றாவது பகுதி

ஆழ்நிலை தியானம் மற்றும் யோகாவை உலகெங்கும் பரப்பிய  மகேஷ் யோகி! – 2 (Post No.13,768)


Mahesh Yogi with the Beatles

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.768

Date uploaded in London – 11 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மாலைமலர் 4-9-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

  ஆழ்நிலை தியானம் மற்றும் யோகாவை உலகெங்கும் பரப்பிய  மகேஷ் யோகி! – 2

 ச. நாகராஜன்  

நுண்ணறிவின் 40 அம்சங்களை வளர்க்கும் தியானம்!

 நுண்ணறிவுக்கு 40 குணாதிசயங்கள் உள்ளன.

1)ஆற்றலுடன் கூடிய மௌனம், 2)எப்போதும் நீரோட்டம் போல அமைந்துள்ள விழிப்பு நிலை,3) கொடுத்தலும், உருவாக்குதலும், 4)துடிப்புள்ள முழுமை நிலை, 5)வெளிப்படுத்தும் திறன்,6) மாற்றும் திறன், 7)விரிவடையும் திறன், 8) தனக்கு பரிந்துரைத்தல், 9)அளத்தலும், நிர்ணயித்தலும்,10) அனைத்தும் அறிதல், 11)வேறுபாடுகளை அறிதலும் முடிவெடுத்தலும், 12)குறிப்பாகச் சொல்லுதல்,13) விரிவாக்கல், 14)ஒருங்கிணைத்தல், 15)பகுத்தாய்தல், 16)முழுமையாக வாழ்தல், 17)ஒருங்கிணைத்து ஒத்திசைத்தல், 18)மறைந்திருத்தலும், முன்னேற்றமும், 19)நிலைநிறுத்தல், 20) போஷித்தல்,21) வகைப்படுத்தல், 22)சமான உறவு, 23)சமச்சீர்ப்படுத்தல், 24) பிரித்தல், 25)தகவல் தொடர்பும், பேச்சாற்றலும், 26) பகுத்தாராய்தல், 27)அனைத்தையும் ஒருங்கு சேர்த்தல், 28)அறிவு ஒளி பெறுதல், 29)ஆழ்நிலை அடைதல், 30)கலக்குதல், 31)முழுமையை விகசிக்க வைத்தல், 32)புராதனமானதும் எப்போதும் உள்ளதும், 33)நினைவாற்றல், 34)எங்கும் விரவியுள்ள முழுமை,  35)அமைதிப்படுத்தல், 36)பகிர்தல், 37)பரப்புதல், 38)கட்டவிழ்த்தல், 39)கரைதல், 40) உதிரிப் பகுதிகளை நீக்கி முழுமையை உருவாக்கல் ஆகிய நுண்ணறிவின் நாற்பது குணாதிசயங்களையும் வேதம், உபநிடதம், சாத்திரங்கள் விளக்கியுள்ளன.

40 QUALITIES OF INTELLIGENCE 

1. Holistic Dynamic Silence 2) Flowing Wakefulness 3. Offering and Creating 4. Reverberating WHOLENESS 5. Expressing 6. Transforming 7. Expanding 8. Self -Referral 9. Measuring and Quantifying 10. All Knowing 11. Distinguishing and Deciding 12. Specifying 13. Enumerating 14. Unifying 15. Analysing 16. Lively Absolute 17. Integrating and Harmonizing 18. Invincible and Progressive 19. Establishing 20. Nourishing 21. Differenctiating 22. Equivalancy 23. Balancing 24. Separating 25. Communication and Eloquence 26. Disagonising 27. Synthesizing 28. Enlightening 29. Transcending 30. Stirring 31. Structuring 32. Blossoming of Totality 33. Ancient and Eternal 34. Memory 35. All-pervading WHOLENESS 36. Silencing 37. Unfolding 38. Dissolving 39. Omnipresent 40. Unmanifesting the parts but manifesting the whole

 இந்த நாற்பது அம்சங்களையும் மஹரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானப் பயிற்சி,  யோகமுறைகள் மற்றும் பறக்கும் திறனுடன் கூடிய சித்தி திட்டம் ஆகியவற்றின் மூலம் பெறலாம்.

 2000-ம் ஆண்டில் அவர் அமைதிக்கான உலக நாடு ஒன்றை உருவாக்கினார்.

ஆழ்நிலை தியானம் எங்கெல்லாம் அதிகமாகப் பரவியதோ அங்கெல்லாம் அந்த நாடுகளில் குற்ற விகிதம் கணிசமாகக் குறைந்ததை புள்ளி விவரங்களுடன் தந்து அந்தந்த நாட்டின் அறிஞர்கள் சுட்டிக் காட்டி மகிழ்ந்தனர்.

Mahesh Yogi with the Beatles

குடும்பம்

மஹரிஷியின் சகோதரரும் அவரது நெருங்கிய உறவினர்களும் ஆசிரமத்தின் பணியை மேற்கொண்டதோடு முக்கிய பொறுப்புகளையும் வகித்தனர்.

 மறைவு

ஸ்விட்சர்லாந்தில் செலிஸ்பர்க்கைத் தன் தலைமையகமாகக் கொண்டு உலக மையங்களை அவர் இயக்கலானார். பின்னர் 1991-ம் ஆண்டு

நெதர்லாந்தில் உள்ள விளாட்ராப் என்ற இடத்திற்குச் சென்ற அவர் 2008-ல் அவர் மறையும் வரை அங்கேயே தங்கலானார்.

வாழ்நாளின் இறுதிக் காலத்தில் அவர் தனது இரு அறைகளை விட்டு வெளியே வரவில்லை.

பெரும்பாலும் வீடியோக்கள் மூலமாகவே அவர் பார்வையாளர்களைச் சந்தித்தார்; உரைகளை நிகழ்த்தினார்.

2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி உறங்குகையில் மிக அமைதியாக அவர் தன் உடலை உகுத்தார். அப்போது அவருக்கு வயது 91.

மறைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்  ஆழ்நிலை தியான இயக்கத் தலைமைப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அவர் அறிவித்தார்.

அவரது மறைவை ஒட்டி ஒலிபரப்பு ஒன்றை மேற்கொண்ட பி.பி.சி. உலக ஒற்றுமைக்கும் உலக மக்களுக்காகவும் ஓயாமல் உழைத்த  மாமனிதர் மகேஷ் யோகி என்று வானளவாகப் புகழ்ந்தது

தபால்தலை

30-8-2019 அன்று மகேஷ் யோகியை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு தபால்தலை ஒன்றை வெளியிட்டது

 மஹரிஷியின் பொன்மொழிகள் 

ஒரு மனிதனை ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும், தேவையான செல்வத்துடனும் நீடித்த ஆயுளுடனும் வாழ வைக்கும் ஆசனங்கள் மற்றும் தியான முறைகளைக் கற்பிப்பதே ஆழ்நிலை தியானம் என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

 மஹரிஷி தனது வாழ்க்கையில் ஏராளமான அறிவுரைகளைத் தந்துள்ளார். அவற்றில் சில:-

 இருளுடன் சண்டை போடாதிர்கள். ஒளியை ஏற்றுங்கள். இருள் தானே மறையும்.

 எப்போதும் சந்தோஷமாக இருப்பதே முக்கியமானது. சந்தோஷமாக இருக்கும் போது இயற்கையின் அரிய உதவி மிக அதிகமாகக் கிடைக்கும்.

 மனமே தான் எல்லாம். நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம்.

 குறிப்பு

யோகாவினால் ஏற்படும் பயன்களை இந்தக் கட்டுரையாசிரியர் எழுதி 20-6-2023 மாலைமலர் இதழில் வெளியான ‘அறிவியல் வியக்கும் யோகா’ என்ற கட்டுரையில் காணலாம். மாலைமலர். காம் இணையதள ஈ-பதிப்பில் எப்போதும் இதைப் படிக்க முடியும்.

***