ராயசோட்டி  வீரபத்ர சுவாமி கோவில்– 34 (Post.13,704)



 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,704

Date uploaded in London – 24 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வீரபத்ர சுவாமி கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் -34

கடப்பாவில் முஸ்லீம்கள் வணங்கும் கோவில்  (பகுதி 33 ) பற்றிப் பார்த்தோம் ; கடப்பா வட்டாரத்தில் இன்னும் ஒரு புகழ் பெற்ற கோவில் வீரபத்ர சுவாமி கோவில் ஆகும். இது ராயசோட்டியில் இருக்கிறது.

இந்த ஆலயம் கடப்பா நகரிலிருந்து  48 கி.மீ தொலைவில் இருக்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது. ஆயினும் அண்மைக்காலத்தில் மீண்டும் கட்டப்பட்டதால் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

கிருஷ்ணதேவராயர், திருப்பதி  பாலாஜி கோவிலுக்குப் போகும்போது ராஐசோட்டியில் தங்குவது வழக்கம்.

கோவில் வட்டாரத்தில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஆயினும் வினோதம் என்னவென்றால் அதில் குறிப்பிடப்படும் மன்னர்கள் பெயர்களை வேறு எங்கும் காணமுடியவில்லை. அவை குறிப்பிடும் இடங்களும் இப்போது இல்லை; மன்னர்கள் நிசாங்க பிரதாப மற்றும் தொம்பா; அவர்கள் ஆண்ட இடம் காகட்டபுரம் ;அவர்கள் கோவிலுக்குத் தானங்கள்   வழங்கியது பற்றி கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வேறு வேறு இடங்களில் உள்ள கல்வட்டுகளின் காலம் A.D. 1233.

கோவில் வரலாறு

தட்ச யக்ஞத்தை அழிக்க, சிவன் உருவாக்கிய கடவுள் வீரபத்ரர்.  தனது கணவனை அழைக்காத தந்தை தட்சனைக் கேள்வி கேட்கச்சென்ற பார்வதியை அவன் அவமானப்படுத்தவே அவள் தீக்குளித்தாள்;. கோபம் கொண்ட சிவன் வீரபத்ரரைப் படைத்து யாகத்தை துவம்சம் செய்தார். அந்த வீர பத்ரர் பெரிய உருவத்துடன் இந்தக் ஆலயத்தில் காட்சி தருகிறார். பத்ர காளி , கால பைரவர், சுப்பிரமணிய சுவாமி சந்நிதிகளும் உள..

கோவிலை நேரில் சென்று தரிசிக்க முடியாதவர்கள் 20 நிமிட யூ ட்யூப் வீடியோவை  காணலாம்.

கோவிலில் பெரிய த்வஜ ஸ்தம்பம் உள்ளது.சிற்பக்கலை சிறப்புகள் என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை.

ஆனால் பக்தர்களின் கூட்டத்துக்கு குறைவில்லை.

கார்த்திகை பெளர்ணமியும் சிவராத்திரி உற்சவமும் பக்கதர்களைக் கவரும் விழாக்கள்.;  கர்நாடக மாநிலத்திலிருந்து நிறைய பக்தர்கள் வருகிறார்கள். ராய சோட்டி கடப்பா மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகர்.

****

காமாட்சி வைத்யநாத சுவாமி கோவில்

கடப்பா வட்டாரத்திலுள்ள இன்னும் ஒரு பார்க்கவேண்டிய ஆலயம் காமாட்சி வைத்யநாத சுவாமி கோவில் ஆகும். பழமையுடைய கோவில்; ஆனால் நேரடி போக்குவரத்து வசதிகள் இல்லாமல் உள்ளடங்கிய கிராமப்பாகுதியில் இருக்கிறது  கடப்பா வட்டாரத்தில் சென்னூரிலிருந்து ஒன்பது கி.மீ.

பெண்ணா நதியின் கரையில் நெல்வயல்கள் நிறைந்த வட்டாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் இருக்கிறது

இதுவும் புஷ்பகிரி கோவில் பிரதேசத்தில் உள்ளது. அங்குள்ள சென்னகேசவுலு கோவில் முதலியவை ஏழாம் நூற்றாண்டிலிருந்து வரலாறு உடையவை. வைத்யநாத சுவாமி கோவிலுக்கு முன்னர் சுமார் 600 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு உள்ளது.

ஆலய மண்டபங்களில் உள்ள தூண்கள் முழுதும் இந்துக் கடவுளரின் சிற்பங்கள்தான் .

இதே வட்டாரத்தில் மேலும் மூன்று சிவாலயங்களும் இருக்கின்றன

—SUBHAM—-

TAGS- வீரபத்ர சுவாமி கோவில், ஆந்திர மாநில, 108 புகழ்பெற்ற கோவில்கள், PART -34 ,காமாட்சி வைத்யநாத சுவாமி கோவில்

என்னை நான் நேசிக்க ஆரம்பித்த போது…! (Post.13,703)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.703

Date uploaded in London – 24 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

என்னை நான் நேசிக்க ஆரம்பித்த போது…! 

ச. நாகராஜன் 

ஒரு அருமையான ஆங்கிலக் கவிதை சார்லி சாப்ளின் எழுதியதாகப் பரவலாக இணையதளத்தில் வலம் வருகிறது.

ஆனால் இதை உண்மையில் எழுதியவர் கிம் மக்மில்லன் (Kim McMillen) என்னும் பெண்மணி ஆவார்.

தனது கையால் உருவாக்கப்பட்ட புத்தகங்களை தனது நண்பர்களுக்குத் தருவது இவர் வழக்கம். 1996-ம் ஆண்டு தனது 52-ம் வயதில் அவர் மறைந்த பிறகு அவரது புதல்வி ஆலிஸன் அதே பணியைத் தொடர்ந்தார். When I Loved Myself Enough என்ற கிம் எழுதிய புத்தகம் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. கிம் ஒரு எழுத்தாளர். ஆசிரியர். நிறுவன மேம்பாட்டிற்கான ஆலோசகர்.

மிகவும் பிரபலமான பொருள் பொதிந்த அவரது கவிதை இது தான்.

WHEN I STARTED LOVING MYSELF

When I started loving myself

I understood 

that I’m always and at any given opportunity in the right place at the right time.

And I understood that all that happens is right –

From then on I could be calm.

Today I know: 

It’s called TRUST.

When I started to love myself 

I understood how much it can offend somebody

When I tried to force my desires on this person,

even though I knew the time is not right and the person was not ready for it,

And even though this person was me.

Today I know: 

It’s called LETTING GO

When I started loving myself

I could recognize that emotional pain and grief are just warnings for me to not live against my own truth.

Today I know: 

It’s called AUTHENTICALLY BEING.

When I started loving myself

I stopped longing for another life

and could see that everything around me was a request to grow.

Today I know: 

It’s called MATURITY.

When I started loving myself

I stopped depriving myself of my free time and stopped sketching further magnificent projects for the future.

Today I only do what’s fun and joy for me, what I love and what makes my heart laugh, in my own way and in my tempo.

Today I know: 

it’s called HONESTY.

When I started loving myself

I escaped from all what wasn’t healthy for me, from dishes, people, things, situations

and from everyhting pulling me down and away from myself.

In the beginning I called it the “Healthy Egoism”,

But today I know: 

it’s called SELF-LOVE.

When I started loving myself

I stopped wanting to be always right thus I’ve been less wrong.

Today I’ve recognized: 

it’s called HUMBLENESS.

When I started loving myself

I refused to live further in the past

and worry about my future.

Now I live only at this moment where EVERYTHING takes place,

like this I live every day 

and I call it CONSCIOUSNESS.

When I started loving myself

I recognized, that my thinking

can make me miserable and sick.

When I requested for my heart forces, my mind got an important partner.

Today I call this connection :

HEART WISDOM.

We do not need to fear further discussions, conflicts and problems with ourselves and others since even stars sometimes bang on each other

and create new worlds.

Today I know: 

THIS IS LIFE!

தமிழில் இதைப் பார்க்கலாம் இங்கே:

என்னை நான் நேசிக்க ஆரம்பித்த போது!

என்னை நான் நேசிக்க ஆரம்பித்த போது

நான் புரிந்து கொண்டேன்

சரியான சமயத்தில் சரியான இடத்தில் எப்போதும் எனகு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்று.

மேலும் நடப்பதெல்லாம் சரி என்பதைப் புரிந்து கொண்டேன்

அப்போதிலிருந்து நான் அமைதியாக ஆனேன்

இன்று எனக்குத் தெரிகிறது.

நம்பிக்கை என்று அது அழைக்கப்படுகிறது.

என்னை நான் நேசிக்க ஆரம்பித்த போது

எனது ஆசைகளை ஒருவர் மீது

அதற்கான நேரம் சரியில்லை, அந்த மனிதர் அதற்கு தயாராக இல்லை என்று தெரிந்த போதும், அதைச் சுமக்க முயற்சித்தபோது,

அது ஒருவரை எப்படி புண்படுத்தும் என்று புரிந்து கொண்டேன்.

இன்று எனக்குத் தெரிகிறது.

போகட்டும் விட்டுவிடு என்று அது அழைக்கப்படுகிறது.

என்னை நான் நேசிக்க ஆரம்பித்த போது

உணர்வுபூர்வமான வலியும் துக்கமும் என்னுடைய உண்மைக்குப் புறம்பாக வாழக்கூடாது என்பதற்கான எனக்கான எச்சரிக்கைகள் என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன்

இன்று எனக்குத் தெரிகிறது.

அதிகாரபூர்வமாக இருப்பது என்று அது அழைக்கப்படுகிறது.

என்னை நான் நேசிக்க ஆரம்பித்த போது

இன்னொரு விதமான வாழ்க்கைக்கு ஏங்குவதை நிறுத்தி விட்டேன்.

என்னைச் சுற்றி இருக்கும் அனைத்தும் வளர்வதற்கான ஒரு வேண்டுகோள் என்பதைப் பார்க்க முடிகிறது.

இன்று எனக்குத் தெரிகிறது.

பக்குவமாக இருப்பது என்று அது அழைக்கப்படுகிறது.

என்னை நான் நேசிக்க ஆரம்பித்த போது

எனது ஓய்வான நேரத்தை வீணாக்குவதை நிறுத்தி விட்டேன். இன்னும் பிரமாதமான எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுவதை நிறுத்தி விட்டேன்.

இன்று எனக்கு எது வேடிக்கையாக இருக்கிறதோ சந்தோஷமாக இருக்கிறதோ, எனக்கு எது பிடிக்கிறதோ, எனது இதயத்தை எது சிரிக்க வைக்கிறதோ, எனக்கே உரித்தான வழியில் எனது தெம்பிற்கு தக்கபடி அதை மட்டுமே செய்கிறேன்

இன்று எனக்குத் தெரிகிறது.

நேர்மை என்று அது அழைக்கப்படுகிறது.

என்னை நான் நேசிக்க ஆரம்பித்த போது

உணவு வகைகள், மக்கள், பொருள்கள், சூழ்நிலைகள் போன்ற அனைத்துமே எது என்னைக் கீழே தள்ளி என்னை விட்டு விலகச் செய்கிறதோ எது எனக்கு ஆரோக்கியமில்லாததோ, அதிலிருந்து தப்பி விட்டேன்.

இன்று எனக்குத் தெரிகிறது.

தன்னை நேசித்தல் என்று அது அழைக்கப்படுகிறது

என்னை நான் நேசிக்க ஆரம்பித்த போது

எப்போதுமே நான் சரியாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவதை நிறுத்தி விட்டேன், இப்படியாக நான் தப்பாக இருப்பதைக் குறைத்துக் கொண்டேன்

இன்று நான் உணர்ந்து விட்டேன்

எளிமை என்று அது அழைக்கப்படுகிறது

என்னை நான் நேசிக்க ஆரம்பித்த போது

கடந்த காலத்தில் இனிமேலும் வாழவும்

எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவும் மறுத்து விட்டேன்

இப்போது அனைத்தும் நடக்கும் இந்தக் கணத்தில் மட்டுமே வாழ்கிறேன்.

இதுபோலவே ஒவ்வொரு நாளும் வாழ்வேன்

இதை நான் பிரக்ஞை என்று அழைக்கிறேன்.

என்னை நான் நேசிக்க ஆரம்பித்த போது

எனது சிந்தனையானது என்னை துன்பத்திற்குள்ளாக்கும், நோய்வாய்ப்படுத்தும் என்பதை உணர்கிறேன்.

எனது இதய படைகளுக்காக நான் வேண்டிய போது, எனது மனம் ஒரு முக்கிய பங்காளியைப் பெற்றது.

இந்தத் தொடர்பை இன்று நான்

இதய ஞானம் என்று அழைக்கிறேன்

இனியும் நம்முடனான மற்றும் மற்றவர்களுடனான விவாதங்கள், முரண்பாடுகள், பிரச்சினைகளை பற்றிப் பயப்படத் தேவையில்லை.

ஏனெனில் நட்சத்திரங்கள் கூட சில சமயம் மற்றவற்றுடன் மோதுகின்றன.

எனக்கு இன்று தெரிகிறது

இது தான் வாழ்க்கை என்று!

*

வாழ்வதற்கான வழியைச் சொல்லும் கவிதை அல்லவா இது!

 Money in Hindu Books and Shakespeare Works -2 (Post No.13,702)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,702

Date uploaded in London – 23 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Hindus agree with Shakespeare on many issues; Here are some comparisons.

Rich honesty dwells like a miser, sir, in a poor house as your pearl in a foul oyster
As You Like It

*****
Wealth distorts the mind –Subashita ratna khandamanjusa p 4
Rddhis citta vikaarinii

****

For bounty, that makes gods, does still mar men.
My dearest lord, bless’d, to be most accursed
Rich, only to be wretched, thy great fortunes;
Are made thy chief afflictions. Alas Kind Lord!
Timon Of Athens


****

It is in the minds of the rich alone that sins breed in plenty — Kahavatratnakar p 150
Dhaninaaméva cittésu paapavrttirudétyalam

****

Wealth increases greed — Bharatmanjari 13-73-998
Dhanéna

****

Neither a borrower nor a lender be,
For loan oft loses both itself and friend,
And borrowing dulls the edge of husbandry.
Hamlet
****

5120. மயிர் ஊடாடாதார் நட்புச் சிறிது பொருள் ஊடாடக் கெடும்.
Friendship so close that a hair cannot be intruded between the parties, will be destroyed if money matters interpose.

X
5947. வேசி உறவு காசிலும் பணத்திலுந்தான்.
The friendship of a prostitute is in the money she gets.
x

Stable relationships are based on economics – Canakyanitisastra
Arthaadhiina éva niyatasambandhah

*****

****
The whole world is one big money maniac — none is dear to none -Panchatantra 1-9
Arthaarthii jiivalókóyam na kascit kasyacit priyah

*****

Take heed, be wary how you place your words
Talk like the vulgar sort of market men
That come to gather money for their corn.
King Henry VI, Part One

****

There is some ill a-brewing towards my rest
For I did dream of money-bags to-night.
The Merchant Of Venice
****

I can get no remedy against this consumption of the purse: borrowing only lingers and lingers it out, but the disease is incurable.
King Henry IV Part Two
****

How quickly nature falls into revolt
When gold becomes her object!
For this the foolish over-careful fathers
Have broke their sleep with thoughts, their brains with care,
Their bones with industry
Henry IV Part 2
****

Foul cankering rust the hidden treasure frets,
But gold that’s put to use more gold begets.
Venus And Adonis
****

For I can raise no money by vile means. By heaven, I had rather coin my heart, And drop my blood for drachmas
Julius Caesar
****

He that wants money, means, and content is without three good friends.
As You Like It
****

Like liquor, excessive wealth too deludes — Brhatkatha manjari
Kam vaa naabhibhavaa lakshmiih vaaruniiva vimóhayét

****
Saving is duty, but Hoarding is undesirable Hitopadesa 1-161
Kartavyah sancayó nityam na tu kaaryóti sancayah

****

Wealth does not follow the departed soul –Ramayanamanjari 6-2-132
Na tvaatmani gaté vittam purusaananugacchati

****


4493. பணம் இருந்தால் பாஷா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி.
If I have money, Pachcha/King; if not money, Pakkiri /Fakir.

x
4494. பணம் இல்லாதவன் பிணம்.

X

4495. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
If the word money be uttered, even a corpse will open its mouth.
x

If money go before , all ways lie do open

-Merry Wives of Windsor

4496. பணம் என்ன செய்யும் பத்து விதம் செய்யும்.
What can money effect? it can do ten kinds of things.

x
4489. பணக்காரன் பின்னும் பத்துப் பேர், பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.
Ten follow after a moneyed man, and ten after a fool.

X

3811. திருட்டுப் பயல் கலியாணத்தில் முடிச்சு அவிழ்க்கிற பயல் பெரியதனம்.
At the marriage of a thief, the pickpocket is the chief guest. Literally, the thievish fellow who unties a knot. Money or other valuables being often carried in the corner of the cloth worn as dress, or in the corner of a handkerchief.

X

Saint seducing gold – Romeo and Jukliet- Romeo and Juliet

4490. பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.
Money is called a man-slayer.

X

4868. பூ விற்ற காசு மணக்குமா புலால் விற்ற காசு நாறுமா?
Is the money obtained from the sale of flowers fragrant, does that obtained from the sale of flesh stink?

X

அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி .

During the  harvest time a rat keeps five wives.


When a person gets money , women gather around him

X

பெண்ணின் கோணல் , பொன்னிலே நிமிரும்
Defects or deformities of a girl will be shielded by her gold ornaments.


x

Wealth resides in the diplomatic and the heroic Hitopadesam 3-116

xxxx

There is nothing other than wealth which turns a man of no worth into one of great worth –Kural 751

Xxxx

This yellow slave

Will knit and break religions, bless the accursed

Make the hoar leprosy adored, place thieves

And give them title, knee and approbation

With senators on the bench

–Timon of Athens

x

All virtues repose in gold–Niti Sataka 41

****

Wealth is an unfailing lamp that reaches wherever it is wanted and dispels darkness –Kural 753

xxxx

Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds KURAL 657

xxx

Ill luck resides with the indolent and good luck of the lotus deity Lakshmi with strenuous strivers- Kural 617

The poor are scorned by all. The rich are esteemed by all– Kural 752

xxxx

Alas! The deceitful rob the affluent of their property—Subhasita ratnavali.

xxxx

Never make money by evil means

Such money will be snatched away by others Yuktikalpataru

****

A rag to riches man rubbishes the whole world–

SANSKRIT proverb

****

Wealth appears and disappears like unseasonal clouds — Katha Sarit Sagara

****

All profits that make others weep, depart with tears. Even if lost, blessings flow from good deeds Kural 659

****

Wealth amassed is to be enjoyed gradually. Panca Tantra  2-81

****

Prosperity follows the courageous — Katha Sarit Sagara

****

Earn wealth with vigour — Vikramorvasiya 4 p90
Anirvéda praapyaani sréyaamsi

****

The wealthy blabber incoherently like drunkards –Sarngadharapadhdhati 341
Avyaktaani ca bhaasanté dhaninó madyapaa iva

*****

Lack of money makes a woman of man and its possession makes a man of woman Mrchakatikam 3, — Carudatta 3-17
Ardhatah prushó naari yaa naari saarthatah pumaan

****
In this world wealth alone is one’s kith and kin Canakyaniti 5-2
Arthó hi looké purusasya bandhuh

—subham—Tags- Money, Gold, Comparison, Shakespeare works, Tamil books

Mythology of All Races ,Year 1817 Book- Part 2 (Post No.13,701)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,701

Date uploaded in London – 23 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxxFollowing pictures are from the section on Hindu Mythology.

Location – SOAS Library, University of London

Mythology of All Races ;Year 1817

I took these pictures with my I pad.

Part Two


******

****

*****

****

*****

*****

–Subham—

Tags- Mythology of All Races ,Year 1817, SOAS, Hindu Mythology Pictures, Part 2, wooden Chariot, Varaha, Narasimha, Avatara, Siva Parvaati Marriage, Torture in Hell, Lord Krishna , Birth of Brahma

சம்ஸ்க்ருதம் கற்ற முதல் ஐரோப்பியன்! (Post No.13,700)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,700

Date uploaded in London – 23 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சம்ஸ்க்ருதம் கற்ற முதல் ஐரோப்பியன்! (Post No.13,700)

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பிரசாரகர் ஹென்றிச் ராத் 400 ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்க்ருத மொழியைக் கற்று சம்ஸ்க்ருதம் கற்ற முதல் ஐரோப்பியன்  என்ற பெருமைதனைப் பெற்றார்.

GERMAN SCHOLAR HEINRICH  ROTH 1620-1668

JESUIT MISSIONARY, FIRST EUROPEN TO LEARN SANSKRIT

அவர் ஜெர்மனியில் பவேரியா பிராந்தியத்தில் டில்லிஞ்சன் என்ற ஊரில் 18-12-1860-ல் பிறந்தார். அப்போது முப்பது ஆண்டு யுத்தம் வெடித்தது

DILLINGEN ON 18-12-1860

THIRTY YEARS WAR

அவர் ஆக்ஸ்பர்க் என்னும் ஊரில் ஒரு வழக்கறிஞரின் மகனாகப் பிறந்தார். டில்லிஞ்சன் பல்கலைக்கழகத்தில் படித்தார்  சுவீடன் நாட்டு ராணுவத்துக்குப் பயந்து இன்ஸ்பிரக் நகருக்கு ஓடினார். ஒரு சிப்பாய் அவரைத்தாக்கி அரை உயிரும் குறை உயிருமாக விட்டான்.

‘கடவுளே என்னை காப்பாற்றினால் நான் மதப் பிரசாரகராக மாறுவேன்’ என்று உறுதிமொழி எடுத்தார்.  25-10-1639-ல் சொசைட்டி ஆப் ஜேசைட்டில் சேர்ந்தார். SOCIETY OF JUSUITS

1650-ல் எத்தியோப்பியா நாட்டுக்குப் பயணமானார்; கத்தோலிக்க பிரச்சாரகர்கள் உள்ளே வரக்கூடாது என்று அந்த நாடு தடை விதித்தது. அங்கிருந்து இந்தியாவிலுள்ள கோவாவுக்கு அவருடைய சகாவுடன் வந்தார். அது போர்ச்சுகீசியர் ஆட்சியில் இருந்தது.அங்கிருந்தவாறே கன்னட, பாரசீக, உருது மொழிகளையும் கற்றார். பின்னர் ஆக்ராவுக்குச் சென்று அங்கிருந்த கிறிஸ்தவ கல்லூரிக்குத் தலைவர் ஆனார்.

ஆக்ராவில் சம்ஸ்க்ருதம் கற்று பிராமணர்களுடன் உரையாடினார்.

சம்ஸ்க்ருதத்தின் முக்கியத்துவத்தை அறிந்த அவர் இரண்டே ஆண்டுகளில் ஒரு இலக்கணப் புஸ்தகத்தையும் எழுதினார். பிற்காலத்தில் இதை மாக்ஸ்முல்லர் புகழ்ந்தார். அதில் லத்தீன் மொழியில் விளக்கம் கொடுத்திருந்தார். பாணினியின் உலகப் புகழ்பெற்ற இலக்கண நூலை அடிப்படையாக வைத்து எழுதி இருந்தார் அதை அவர் ரோமாபுரிக்கு எடுத்துச் சென்றார்; ஆஸ்திரிய மன்னரும் அதை வெ ளியிட்டாக வேண்டும் என்று வலியுறுத்தினார் ஆனால் அந்த நூல் வெளியாகவில்லை. ‘ராத்து’க்கு நேரமே கிடைக்கவில்லை என்று காரணம் கற்பிக்கப்பட்டது.

ராத் சம்ஸ்க்ருத மொழிமட்டுமின்றி அதிலுள்ள இலக்கியம், இந்துமத தத்துவங்கள் ஆகியவற்றையும் கற்றார்.  இதனால், அவருடைய சம காலத்திய கிறிஸ்தவ பிரச்சாரகர் அதனேசியஸ் கிர்ச்சர் ATHANASIUS KIRCHER அவ்வப்போது அவரைக் கலந்து   ஆலோசித்தார் 

வாத்திகன் நூலகத்தில் ,  VATICAN LIBRARY ராத் காப்பி எடுத்த பஞ்ச தத்வ பிரகாச PUNCA TATVA  PRAKASHA BY VENI DATTA உள்ளது; இதை யாத் தவர் சம்ஸ்க்ருத அறிஞர் வேணி தத்தா ஆவார். இது செய்யுள் வடிவிலுள்ள சம்ஸ்க்ருத அகராதி; அமரகோஷம் போன்ற நிகண்டு நூல். பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வேதாந்த சாரத்தையும் VEDANTA SARA , ராத் படி எடுத்தார்.

கிர்ச்சர் எழுதிய ஒரு புஸ்தகத்தில் KIRCHERS’S BOOK CHINA ILLUSTRATA விஷ்ணுவின் தசாவதாரம் DASAVATAR பற்றியும் ராத் எழுதினார். அந்தப் புஸ்தகத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

1662 -ல் இரண்டு கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் பீகிங் PEKING/BEIJING நகரிலிருந்து லாஸ , காத்மாண்டு வழியாக பனிபடர்ந்த இமய மலையைக் கடந்து ஆக்ரா நகருக்கு வந்தனர். ஒருவர் களைப்பால் செத்தே போனார். மற்றோருவர் ஜோஹன்னஸ்/ யோஹன்னஸ் க்ரூபர் JOHANNES GRUEBER

ஆவார். அவருக்குத் துணையாக ரோமாபுரி வரை ராத் சென்றார். சீனாவில்  1307- ஆண்டிலேயே கிறிஸ்தவ அமைப்பு தோன்றிவிட்டது அங்கு க்ரூபர் வானவியல் அறிஞராகப் பணியாற்றினார் அவர்தான் இப்போது சீனா கைப்பற்றிவிட்ட திபெத் பற்றி முதல் முதலாக ஐரோப்பாவுக்குத் தகவல் தந்தார். 40,000 கிலோ மீட்டர் களுக்கு கால் நடையாகவே சுற்றி வந்தார் .

ராத்தும் க்ரூபரும் நில வழியாக ரோமுக்குப் பயணம் செய்து ஓராண்டுக்குப் பின்னர் வந்து சேர்ந்தனர்

இதற்கு காரணம் என்னவென்றால் போர்ச்சுகீசியர் பிடிவாதமாக கடல் வழியாக அனுப்பிய 600 பாதிரிமார்களில் 500 பேரைக் கடற்கொள்ளையர்கள் கொன்றதாகும்

ராத் , க்ரூபர் ஆகிய இருவரையும் ரோம்,  மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பியது. அவர்கள் ரஷ்யா, பாரசீகம் வழியாக புறப்பட்டனர்  ரஷ்யாவில் ஒரு புரட்சி வெடித்ததால் துருக்கிக்கு ஓடினர். அங்கே இஸ்தான்புல் நகரில் நோய்வாய்ப்படட்ட க்ரூபபர் ரோமுக்குத் திரும்பினார் ராத் மட்டும் இந்தியாவுக்கு மீண்டும் வந்தார்.

அவர் மறதியாக வாத்திகன் நகரிலேயே சம்ஸ்க்ருத காகிதங்கள் சுவடிகளை விட்டு வந்ததால் அவை அழியாமல் தப்பிப்பிழைத்தன. லேடன் நகரில் அவை 1988-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது  அதில் சம்ஸ்க்ருத இலக்கண நூலும் அடக்கம். தன்னந்தனியாக துருக்கி, பாரசீகம்/ ஈரான் , ஆர்மீனியா வழியாக இந்தியாவுக்கு வந்த ராத், ஆக்ராவில் இரண்டு ஆண்டுகளுக்கு இருந்து DIED IN 1688 IN AGRA  1688-ல் உயிர்நீத்தார் .

48 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் ; ஆயினும் வரலாற்றில் அழியாத இடம்பெற்றார்.

–சுபம்—

TAGS- சம்ஸ்க்ருதம் கற்ற,  முதல் ஐரோப்பியன் , சம்ஸ்க்ருத இலக்கணம், GERMAN SCHOLAR,  HEINRICH  ROTH 1620-1668, ஜெர்மனி, ,கிறிஸ்தவ பிரச்சாரகர், ஹென்றி ராத்

காகமும் மயிலும்! (Post No.13,699)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.699

Date uploaded in London – 23 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

வாழ்வியல் கதை!

காகமும் மயிலும்! 

ச. நாகராஜன் 

ஒரு காகம் மிக திருப்தியாக வாழ்ந்து வந்தது. 

ஆனால் ஒரு நாள் அது அன்னத்தைப் பார்த்தது.

“இந்த அன்னம் எவ்வளவு வெண்மையாக இருக்கிறது! நானோ கறுப்பாக இருக்கிறேன், என்று எண்ணிய அது. “இந்த அன்னம் தான் உலகிலேயே மகிழ்ச்சிகரமான பறவை” என்ற முடிவுக்கு வந்தது.

நேராக அன்னத்திடம் சென்ற அது தனது எண்ணத்தைக் கூறியது.

“உண்மை என்னவென்றால்”, என்று பேச ஆரம்பித்த அன்னம், “நானும் அப்படியே தான் எண்ணிக் கொண்டிருந்தேன் – ஒரு கிளியைப் பார்க்கும் வரை. அந்தக் கிளி அழகான இரண்டு வண்ணங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே படைப்பில் அந்தக் கிளியே சந்தோஷமான பறவை” என்று கூறி முடித்தது.

காகம் உடனே கிளியிடம் சென்றது.

“இப்போது நான் படைப்பில் கிளியே சந்தோஷமான பறவை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்” என்றது.

கிளி, “நானும் அப்படித்தான் எண்ணி இருந்தேன் – ஒரு மயிலைப் பார்க்கும் வரை! மயிலின் தோகையில் தான் எத்தனை வண்ணங்கள்! எனக்கோ இரண்டே இரண்டு வண்ணங்கள் தாம்” என்றது.

காகம் நேராக மயில் இருந்த மிருகக்காட்சி சாலைக்குச் சென்றது.

அங்கே மயிலைப் பார்க்க ஏராளமான கூட்டம்.

அனைவரும் சென்ற பிறகு மயிலை அணுகியது காகம்.

“அன்பு மயிலே! நீ மிக அழகாக இருக்கிறாய்! ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில் மக்கள் உன்னைப் பார்க்க இங்கு வருகிறார்கள்! ஆனால் என்னைப் பார்க்கும் போதோ ஒவ்வொருவரும், “சீ, கறுப்பு” என்று கூறி வெறுத்து என்னை ஒதுக்குகிறார்கள்.  நீ தான உலகிலேயே சந்தோஷமான பறவை என்று நினைக்கிறேன்” என்று கூறியது காகம்.

மயில் பதில் கூற ஆரம்பித்தது.

“நானும் உலகிலேயே அழகான சந்தோஷமான பறவை நான் தான் என்று எண்ணத்தைக் கொண்டிருந்தேன். ஆனால் எனது அழகினால் என்னைப் பிடித்து இந்த மிருகக்காட்சி சாலைக்குள் அடைத்து விட்டார்கள்.  நான் இந்த மிருகக்காட்சி சாலை முழுவதும் கவனமாக அலசி ஆராய்ந்து பார்த்து விட்டேன். இங்கு அடைக்கப்படாத ஒரே ஒரு பறவை காகம் தான்! ஆகவே சமீப காலமாகவே ஒரு காக்கையாக நான் பிறந்திருக்கக் கூடாதா! என் இஷ்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் பறந்து திரிய முடியுமே! என்று எண்ணுகிறேன்” என்று மயில் கூறியது. 

இது தான் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்சினை! 

நாம் அடுத்தவரை அனாவசியமாக நம்முடம் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்! வருத்தமடைகிறோம். 

கடவுள் நமக்குக் கொடுத்தவற்றை மதிக்கக் கற்றுக் கொள்வோம்!

நிஜமாக சந்தோஷமாக இருப்பதைக் கற்றுக் கொள்வோம். 

மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்து வருத்தமடையச் செய்யும் அந்த வழக்கத்தை விட்டு விடுவோம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!

***

Mythology of All Races ;Year 1817 Book- Part 1 (Post.13,698)

Picture of Kala Siva 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,698

Date uploaded in London – 22 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Following pictures are from the section on Hindu Mythology.

Location – SOAS Library, University of London

Mythology of All Races ;Year 1817

I took these pictures with my I pad.

picture of hell is given below.

–subham-

Tags- Mythology of All Races ,Year 1817, SOAS, Hindu Mythology Pictures, Part 1, Indra, Brahma, Durga, Kala Siva, Apsaras

Money in Hindu Books and Shakespeare Works (Post No.13,697)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,697

Date uploaded in London – 22 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Money in Hindu Books and Shakespeare Works (Post No.13,697)

Money /wealth is praised by all; money opens the gate of heaven if it is used justly; money is the gateway to hell if it is abused. From Sri Suktam in the Vedas to Tamil poet Bharatiyar, we see hymns asking Lakshmi, Goddess of Wealth to provide them a lot of money. But Hindus have been warning that money or wealth is like a wheel; it rotates; it does not say in one single place ; Hindus, unlike Shakespeare, also said please do charity, never store your money; when you die, not a single penny will come with you.

Let us compare some Shakesperean quotations and Hindu hymns.

Shakespeare stops with mundane world when he talks about money; but Hindus take it to the other worldly things.

Shakespeare stops with the good and bad effects of having money.

But Hindus point out it is not staying with one person permanently; even a king will become a pauper one day.

Shakespeare does not preach charity when he talks about money;but Hindus preach charity when they talk about money.

But Shakespeare and Hindu books agree on

Money is powerful; no one can live happily without it.

Money can buy women and anything

When money is there, all come to you; when money is gone, all will disappear.

****

Here is the sloka seven from Viveka Chudamani (VC) of Adi Sankara

अमृतत्वस्य नाशास्ति वित्तेनेत्येव हि श्रुतिः ।
ब्रवीति कर्मणो मुक्तेरहेतुत्वं स्फुटं यतः ॥ ७ ॥

amṛtatvasya nāśāsti vittenetyeva hi śrutiḥ |
bravīti karmaṇo mukterahetutvaṃ sphuṭaṃ yataḥ || 7 ||

7. There is no hope of immortality by means of riches – such indeed is the declaration of the Vedas. Hence it is clear that works cannot be the cause of Liberation.

Notes:

[The reference is to Yajnavalkya’s words to his wife Maitreyi, Brihadáranyaka II. iv. 2. Cf. the Vedic dictum, “na karmaṇā na prajayā dhanena tyāgenaike amṛtatvamānaśuḥ”:—‘Neither by rituals, nor progeny, nor by riches, but by-renunciation alone some attained immortality.]

****

Verse 2(Bhaja Govindam)

मूढ जहीहि धनागमतृष्णां

कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।

यल्लभसे निजकर्मोपात्तं

वित्तं तेन विनोदय चित्तम् ॥ २॥

Oh fool ! Give up your thirst to amass wealth, devote your

mind to thoughts to the Real. Be content with what comes through actions already performed in the past.

muda jahihi dhanagamatrsnam kuru sadbuddhim manasi vitrsnam |

yallabhase nijakaramopattam vittam tena vinodaya cittam ||

 It is greed that is the villain that makes one indulge in unlawful means to amass money.  There is no end to one’s greed if it gains a free hand. 

As Nachiketas tells Lord Yama in Kathopanishad (1-1-27) “ Na vithena tarpaneyo manushyaha” meaning ‘ man is not to be satisfied with wealth’.  Mind is always in a restless state and needs something to engage itself.  The mind isolated from greed should be filled with spiritual thoughts, thoughts turned Godward

****

Shakespeare wrote almost a million words (884,647 to be exact) and covered every aspect of life, including, of course, moneyfrom its influence on relationships to its role in business.

No Worries about Paying Bills

1. “But the comfort is, you shall be called to no more payments, fear no more tavern-bills.”— First Gaoler (Jailer), Cymbeline, Scene 5 Act 4

Posthumus Leonatus is in jail, and the jailer is saying that while he’s not in a great situation, the silver lining is that he doesn’t have to pay his bar tab. According to Shakespeare, one definition of comfort is not having to pay your bills.

****

Rich Girl is OK, but……..

2. “Think’st thou, Hortensio, though her father be very rich, any man is so very a fool to be married to hell?”

— Gremio, Taming of the Shrew, Act 1 Scene 1

It’s not worth it to marry rich if you’re hitched to a disagreeable partner. It’s as bad as eternal damnation.

****

Morals change when money Comes!

3. “Whiles I am a beggar, I will rail and say there is no sin but to be rich; and being rich, my virtue then shall be to say there is no vice but beggary.”

—Bastard, The Life and Death of King John, Act 2 Scene 1

Shakespeare clearly understood that we adapt our views to fit our finances.

****

Women will fall for you!

4. “With a good leg and a good foot, uncle, and money enough in his purse, such a man would win any woman in the world, if a’ could get her good-will.”

—Beatrice, Much Ado About Nothing, Act 2 Scene 1

Beatrice thinks that if someone looks good, gets into another person’s good graces, and is rich, the courtship will be successful. It is very true every now and then we read in newspapers that very young people getting married to very old, but rich people.

You can marry eight men like Actress Elizabeth Taylor.

Or

All girls will wait for you over night to see you like they waited for Tamil actor M G R

****

5. “Money buys lands, and wives are sold by fate.”

—Ford, Merry Wives of Windsor, Act V Scene 5

Ford’s establishes a concept popularized by those other British bards, the Beatles, in their classic song “You Can’t Buy Me Love.”

We may attribute it to Fate in Hinduism

There is a saying in Tami, Wives are arranged by God

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

Thorough out 2000 year old Sangam Tamil literature we see Tamil women praying for the same husband in future births as well.

****

You lose Money or Friendship!

6. “For loan oft loses both itself and friend, And borrowing dulls the edge of husbandry.”

—Polonius, Hamlet, Act 1 Scene 3

Lending to your friends is a bad idea because you will end up without money or friends.

This is in Tamil and Sanskrit verses.

****

7. “If thou wilt lend this money…lend it rather to thine enemy, who, if he break, thou mayst with better face exact the penalty.”

—Antonio, Merchant of Venice, Act 1 Scene 3

Shakespeare takes the don’t-lend-to-friends advice a step further, recommending instead that you lend to enemies.

****

When you die, No more Mony Worries!

8. “He that dies pays all debts.”

—Stephano, Tempest, Act 3 Scene 2

The jailer in Cybelime noted that you don’t have to pay your bar tab if you’re in the clink, and Stephano says you don’t have to pay anything if you’re dead.

****

Money creates Rivalry in Business World

9. “He lends out money gratis and brings down the rate of usance here with us in Venice.”

—Shylock, Merchant of Venice, Act 1 Scene 3

If someone offers a service or good, it hurts similar businesses that charge.

****

10. “If money go before, all ways do lie open.”

—Ford, The Merry Wives of Windsor, Act 2 Scene 2

Shakespeare did not miss the fact that money can make life much easier, greasing wheels, buying respect, and providing opportunity.

This is seen in all the verses in Tamil and Sanskrit books.

****

Use Money to get Everything

11. “Money is a good soldier, and will on.”

—Falstaff, The Merry Wives of Windsor, Act 2 Scene 2

He is essentially saying “you should be putting your money to work for you.”

****

First let us compare these with Tamil Proverbs

2348. கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

Will the money seen in a dream meet one’s expenses?

X

2391. காசு கொடுத்தால் வேசி வருவாள்கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்காளும் ஆத்தாளும் கூட வருவார்கள்.

If you are free with your money a harlot will come, if you give also a kalam of rice, her sister and her mother will come.

X

1127. இறுப்பானுக்குப் பணமும் கிடையாது, உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது.

He who pays his debts cannot obtain money, nor can the labourer obtain a wife

X

1157. ஈட்டி எட்டியமட்டும் குத்தும், பணம் பதின்காதமும் குத்தும்.

A spear wounds as far as it reaches; the effect of money reaches ten kathams (100 miles).

X

1316. உருவத்தை அல்ல குணத்தைப்பார், பணத்தையல்ல சனத்தைப்பார்.

Look to the temper, not beauty, to the connections not at money, when choosing a wife

X

1383. உறியிற் பணம் போய்த் தெருவிற் சண்டையை இழுக்கிறது.

The money on the swinging-tray goes out and picks a quarrel in the public road. Money is not infrequently put on a swinging tray in a cap or small basket.

To be continued……………………………..

Tags- Money, Shakespeare, Hindu Views, Tamil, Sanskrit, Books, Hymns, Proverbs, Quotations.

கொலைகார மஹாராணிகள் பெயர்கள் தெரிந்துவிட்டது! (Post No.13,696)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,696

Date uploaded in London – 22 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 கொலைகார மஹாராணிகள் பெயர்கள் தெரிந்துவிட்டது! (Post No.13,696)

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கொலைகார மஹாராணிகளைப் பற்றி சாணக்கியன் எச்சரிக்கை விடுத்ததை எழுதியிருந்தேன். இப்பொழுது ஒரு நூலில் யார் அந் கொலைகாரிகள் என்ற பட்டியல் கிடைத்துவிட்டது

இன்றும் கூட பல நாடுகளில் தலைவர்க ள்  மர்மமான முறையில் இறப்பதை பத்திரிக்கைகளில் படிக்கிறோம். இது 2500 ஆண்டுகளாக நடைபெறுவது சாணக்கியன் மூலமாக நமக்குத் தெரிந்தது.

சம்ஸ்க்ருத புஸ்தகம் தரும் தகவல்:-

நூலின் பெயர் – நீதி வாக்யாம்ருத்

இயற்றியவர் – சோமதேவ சூரி சமண மத அறிஞர்

மொழி – சம்ஸ்க்ருதம்

காலம் – 992 CE

அவர் எழுதிய புகழ்பெற்ற நூல் – யசஸ் திலக

சுமார் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இவர் எழுதியது அரசியல்  குறித்த நூலாகும். நல்லாட்சி, அரசனின் குண நலன்கள், தூது, தர்மம், காமம், அர்த்தம் ( அறம், பொருள், இன்பம்), அரசனின் பாதுகாப்பு முதலியன பற்றிய பொன்மொழிகளை சோமதேவ சூரி உதிர்த்து இருக்கிறார்.

அவர் அள்ளித்தெளித்த பாதுகாப்பு விஷயங்கள் பெரும்பாலும் சாணக்கியன் சொன்னதுதான். ஆயினும் எந்த எந்த ராணிகள் மன்னர்களை எப்படி எப்படி தீர்த்துக் கட்டினர் என்ற உண்மைச் சம்பவங்களை நமக்கு அளிக்கிறார்.

இதோ அந்த விவரம்

யவன தேசத்தைச் சேர்ந்தவள் மணிகுண்டலா. அவள் நடத்தை கெட்ட பெண். தன்னுடைய மகனுக்கு அரசர் பட்டம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, வாயில் விஷ மதுபானத்தை  அருந்தி மன்னனைக் கொஞ்சினாள். மன்னன் கதை முடிந்தது

சூரசேன தேசத்து ராணி வசந்த மதி. அவள் உதட்டில் விஷம் நிரம்பிய லிப்ஸ்டிக்கைத் தடவிக்கொண்டு சுரதாவிலாச என்ற மன்னனை முத்தமிட்டாள்; மன்னன் மயங்கி விழுந்தான். கதையை முடித்தாள்.

பெண்கள் உதட்டில் சிவப்பு சாயம் பூசுவது காளிதாசன்  காவியங்களிலேயே வருகிறது  பிம்போ BIMBO/BIMBA என்ற ஆங்கிலச் சொல், லிப்ஸ்டிக் LIPSTICK  இவை எல்லாம் இந்துக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கிலும் பரப்பினர். கைகளுக்கு மருதாணி முதலிய சாயம் பூசுவதும் நாம் கற்பித்ததே!  

வ்ருகோதரிஎன்பவள்  தசார்ண  தேசத்து  ராணி ;  அவர் மதனாரவ நவ என்ற மன்னனைக் கொன்றது எப்படியென்றால், காலில் கிண்கிணி சதங்கையில் கூர்மையான பிளேடை/ கத்தியைப் பொருத்திக்கொண்டு  அதில் விஷத்தைத் தடவி இருந்தாள். மன்னன் கட்டித் தழுவிய பொழுது பரலோக சாம்ராஜ்யத்துக்குப் போய் விட்டான்

மகத நாட்டு ராணி மதிராராக்ஷி . அவள் கூர்மையான கண்ணாடியைத் தயாரித்தாள் மன்னா உன் அழகைப் பார்! என்று சொல்லிக் காட்டுவது போலக் காட்டி கழுத்தை சீவினாள் மன்னன் மன்மதவினோதன் மாண்டு விழுந்தான் .

பாண்டிய நாட்டுக் கொலைகார ராணியின் பெயர் சந்தர்ஷா. அவள் கொண்டையில் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு மன்னன் படுக்கையில் மயக்கத்தில் இருந்த நிலையில் சதக்! சதக்! என்று குத்திக் கொன்றாள் இறந்த மன்னனின் பெயர் புண்டரீக பாண்டியன் .

பெரிய புராணத்தில் முத்தநாதன் கொன்றதும் இதே முறையில்தான் !முத்தநாதன் சைவ வேடம் பூண்டான். திருநீற்றை மேனி முழுவதும் வாரிப் பூசிக் கொண்டான். கையிலே ஓலைக்கட்டு ஒன்றை ஏந்திக்கொண்டான். அந்த ஓலைக் கட்டுக்குள் எவரும் காண முடியாதவாறு கத்தி ஒன்றையும் மறைத்து வைத்துக் கொண்டான். சிவனடியார் வந்திருக்கிறார் என்று பாடிகார்ட் BODYGUARD  சொன்னவுடன் உடனே அனுப்பு என்றான் மன்னன் மெய்ப்பொருள் நாயனார்  அவன் சிவனடியாரை வாங்கியபோது சதக் சதக்!!

மன்னன் சாகும் தருவாயிலும் ஊர் எல்லை வரை இந்த சிவனடியாரைப்  பாதுகாப்போடு கொண்டுவிடுங்கள் என்று ஆணையிட்டுவிட்டு  செத்தான். சிவ வேடத்திற்கு அவ்வளவு மதிப்பு. இதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததே.

கடைசி மகத மன்னன் ஒரு யூஸ்லெஸ் கேஸ் USELESS CASE அவன் நாடகம் பார்க்க வந்தபோது புஷ்ய மித்ர சுங்கன் என்ற சேனாபதி அவனை சதக் சதக் என்று வெட்டிக் கொன்றான். பின்னர் சுங்க வம்சம் ஆளத்துவங்கியது. இதையெல்லாம் செய்பவர்கள்,  படைத்தளபதி அல்லது மந்திரிசபை உதவியுடன்தான் செய்வார்கள். 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேனன் என்ற மன்னரையும் மந்திரிகள் கொன்று அவனைக் கடைந்து  பிருதிவி என்ற மன்னரைப் பெற்று ஆள  வைத்தனர் இதனால் பூமிக்குப் பிரிதிவி என்று பெயர். ஆகவே மோசமான மன்னர்களை அழிப்பதும் வேத காலத்தில் இருந்ததை மனுநீதி நூல் நமக்குக் காட்டுகிறது

மன்னரின் உடலைக் கடைந்து குழந்தை பெற்றது என்பதன் அர்த்தம் க்ளோனிங் CLONING  முறையில் குழந்தை பெறுவதாகும். இதை மஹாபாரதத்தில் கெளரவர் பிறப்பிலும், தேவி பாகவதத்தில் ரக்த பீஜாக்ஷரன் (CLONING FROM BLOOD) ஒவ்வொரு ரத்தத்துளியிலும்  தோன்றிய கதை மூலமும் நாம் அறிகிறோம்.

****

MY OLD ARTICLES :

கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 1 (POST NO.4929)

Date: 19 April 2018

உலகின் முதல் பொருளாதார நூல் அர்த்த சாஸ்திரம். இது பொருளாதாரம் அரசியல் பற்றி மிக விரிவாக விவாதிக்கும் நூல். இதை எழுதியவருக்கு இரண்டு பெயர்கள் உண்டு: சாணக்கியன், கௌடில்யன். அவர் பல நூல்களை எழுதியுள்ளார். அர்த்தசாஸ்திரத்துக்கு அடுத்தபடியாகப் புகழ்படைத்தது சாணக்கிய நீதி.

ஒரு மன்னன் தன்னை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சாணக்கியன் விரிவாக கூறுகிறான். விஷம் வைப்பதிலிருந்து, படுக்கை அறைத் தாக்குதல் வரையுள்ள பல ஆபத்துகளை விரிவாக உரைக்கிறான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பல சம்பவங்களையும் எடுத்துரைக்கிறான். அதில் திடுக்கிடும் பல கொலைகள் பற்றிய செய்திகள் வருகின்றன. பெண்கள்பேய்களாகவும்– கொலைகாரப் பேய்களாகவும் மாற முடியும் என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகள். காளிதாசன் ரகு வம்சத்தின் முதல் அத்தியாயத்தில் வருணிக்கும் அற்புதமான குணங்களுக்கு நேர் மாறுபட்டது இது. அதாவது கிருத யுகத்துக்கும் கலியுகத்துக்கும் உள்ள வித்தியாசம்.

குறிப்பாக வெளிநாட்டினரும், க்ஷத்ரிய ஜாதி அல்லாதாரும் ஆட்சியைப் பிடித்தவுடன் இவை எல்லாம் நடந்தன என்று சொன்னால் தவறாகாது..

அரசர்கள் இன்பம் அனுபவிக்கலாம். ஆனால் தார்மீக நெறிக்கோ, பொருளாதாரத்துக்கோ பாதிக்காத வகையில் இதைச் செய்தல் வேண்டும். 16 வயது வரை பிரம்மசர்யம் காத்துவிட்டு பின்னர் கல்யாணம் முடிக்கலாம். அரசன் என்பவன் ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளலாம். ராமனைத் தவிர மற்ற மன்னர்கள் இப்படிச்செய்ததை நாம் அறிவோம்.

சங்கத் தமிழ் இலக்கியம் கரிகாலன், ஆய் அண்டிரன், பேகன் போன்றோர் பல மனைவியருடன் வாழ்ந்ததைக் காட்டுகிறது.

அசோகனுக்கு இரண்டு மனைவியருக்கு மேல் இருந்தது இலக்கிய வட்டரத்தில் இருந்து தெரிகிறது. இதுதவிர அந்தப்புர அழகிகள் காமக்கிழத்திகள் உண்டு. அசோகனே தனது மற்றும் சகோதரர்களின் அந்தப்புரம் பற்றிப் பேசுகிறான்.

அசோகனின் இரண்டாவது மனிவியின் பெயர் காருவாகி. மஹாவம்சம் என்னும் நூல் வேதிசா நகரில் வாழ்ந்த அசோகன் மனைவி பற்றிக் குறிப்பிடுகிறது. திவ்யாவதான என்னும் நூல் அசோகனின் வேறு இரண்டு மனைவியரின் பெயரகளை மொழிகிறது:- திஷ்ய ரக்ஷிதா, பத்மாவதீ.

அசோகரின்  அரண்மனையிலுள்ள 16,000 பெண்களும் விருந்தினரை உபசரித்ததாக மஹாவம்சம் எனும் இலங்கை வரலாற்று நூல் செப்பும்.

16,000 மனைவியர் 60,000 மனைவியர் என்பதெல்லாம் மரபுத் தொடர் வாக்கியங்கள் (IDIOMS AND PHRASES). இங்கிலாந்தில் ‘அம்மா, இந்த பொம்மையை வாங்கிக் கொடுத்தால் உனக்கு மில்லியன் கிஸ் (ONE MILLION KISSES)  தருவேன்’ என்று சொல்லும். தமிழர்கள் நாலு பேர் என சொல்லுவார்கள். புத்த மத நூல்கள் “அவன் 500 விலைமாதர்களிடம் சென்றான்; அவன் 500 யோகியரைச் சந்தித்தான்” என்றெல்லாம் விளம்பும் இவை இலக்கிய மரபுத் தொடர்கள்.அப் படியே பொருள் கொள்ளலாகாது.

கௌடில்யன் என்னும் சாணக்கியனும் அந்தப்புரம், மற்றும் அரண்மனைக்கு வெளியேயுள்ள உல்லாச கேளிக்கை விடுதிகள் பற்றி விளக்குவான்.

வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்ரம் எனும் நூல் இதை நன்கு விளக்குகிறது:

“அரசன் தினமும் மதிய வேளையில் அந்தப் புரத்துக்குச் செல்ல வேண்டும். நன்கு தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அந்தப்புர அழகிகள் அனைவரையும் அலங்கரித்து ஒரே இடத்திற்கு வரவழைக்க வேண்டும். அவரவர் தகுதிக்கு ஏற்ப அரண்மனை வீடுகள், அந்தஸ்து, பரிசுகளை உரிய தருணத்தில் தர வேண்டும் அவர்களுடன் ஜோக் JOKE  அடித்து தமாஷாக பேச வேண்டும். அதே போல காமக்கிழத்திகளையும் (புனர்பூஸ்) கவனிக்க வேண்டும்; பிறகு விலைமாதர்களைச் (வேஸ்யா= வேசி) சந்திக்க வேண்டும். இவர்களை தனித் தனியே வீடுகள் கொடுத்து வைக்க வேண்டும். மதிய தூக்கத்தில் இருந்து மன்னன் விழித்தவுடன் மஹாராணிகள் , தோழிகள் புடைசூழ மன்னரைப் பார்க்க வேண்டும். எந்தப் பெண்ணின் மாத விலக்கு முடிந்தது. எந்தப் பெண்ணுடன் அரசன் துயில் கொள்ளலாமென்றும் தோழிமார்கள் மன்னனிடத்தில் செப்ப வேண்டும் (காம சூத்திரம் 4-2)

(ராஜ ராஜ சோழன் 400 ஆடல் அழகிகளுக்குக் கொடுத்த வீட்டு எண்கள், அவர்களுடைய அற்புதமான தமிழ், ஸம்ஸ்க்ருதப் பெயர்களை டாக்டர் இரா நாகசாமி வெளியிட்ட தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் என்ற நூலில் காண்க).

****

கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 2 (Post No.4933)

Date: 20 April 2018

அந்தப்புர ஆபத்துகள்!

மன்னரின் அரண்மனையில் உள்ள அந்தப்புரம் ஒரு ஆபத்தான இடம் என்று சாணக்கியன் எச்சரிக்கிறான். அது சதித்திட்டங்களின் உறைவிடம் . ஆகையால் முன் எச்சரிக்கை அவஸியம் என்று சாணக்கியன் நுவல்கிறான். அந்தப்புரம் என்பது அகழி, மதில் சுவர் ஆகியவற்றால் பாதுக்காக்கப்பட வேண்டும்; பாம்பு,தீ, விஷம் ஆகியன வராத இடமாக இருக்க வேண்டும். ( பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து தீயினால் கொலை செய்ய துரியோதணன் முயன்றது சாணக்கியனுக்கும் தெரியும்)

அந்தப்புரத்தில் பல ரஹஸிய அறைகள், கதவுகள், மருந்து மூலிகைகள் இருத்தல் நலம்; தாதியர் இருக்க வேண்டும்;   அந்தப்புர அதிகாரியின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருக்க வேண்டும். அசோகன் இதற்கென ஒரு அதிகாரியை நியமித்ததும் அவர் பெயர் ‘ஸ்த்ரீ அத்யக்ஷ மாஹாமாத்ரா’ என்றும் அறிகிறோம்.

அந்த அதிகாரி காதல் பரீக்ஷையில் (தேர்வில்) தேறியவராக இருக்க வேண்டும் என்பான் கௌடில்யன்.

அதிகாரிகளின் சம்பளம்

அந்தர்வம்ஸிகா என்ற அந்தப்புர அதிகாரிக்கு அதிக சம்பளம் கொடுக்க கௌடில்யன் யோஜனை கூறுகிறான். அவருக்கு 24,000 பணம். அதாவது பிரதம மந்திரி, மஹாராணி, இளவரசர்,  ராஜாவின் அம்மா, தலைமைக் குருக்கள் ஆகியோருக்கு அடுத்த நிலை. இவர்கள் ஒவ்வொருவருக்கும் 48,000 பணம் சம்பளம் (அர்த்த சாஸ்திரம் 5-3)

அந்தப்புரத்தை காவலர்கள், அலிகள், உளவாளிகள் , வயதானவர்கள் கண்காணிக்க வேண்டும். துறவிகள், கோமாளிகள், பொது மகளிர் உள்ளே செல்லக்கூடாது. குளித்துவிட்டு, சுத்தமாக வரும் பொது மகளிர் உள்ளே அனுமதிக்கப்படலாம். மஹாராணியின் உறவினர்களுக்குக் கூட அனுமதி கிடை யாது. யாரேனும் நோய்வாய்ப்பட்டால மட்டும் அனுமதி உண்டு. (அர்த்த சாஸ்திரம் 5-3)

மன்னரைச் சந்திப்பதற்கு முன்னர் மன்னரின் தோழியர்கள் மஹாராணியை உடல் பரிசோதனை (Body Search) செய்ய வேண்டும் விமான நிலயத்தில் கத்தி, வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பதை சோதிப்பது போன்ற Body Search  பாடி செர்ச்.

2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் இதை எழுதி இருப்பதைப் பார்த்தால் ஜேம்ஸ் பாண்டு (007 James Bond Films) திரைப்படம் எல்லாம் தோற்றுவிடும் போலத் தோன்றுகிறது. மஹாராணிகள் உடல் சுத்தமும் பரிசீலிக்கப்படும்.

கௌடில்யன் சொல்கிறான்:-

மஹாராணியின் அறையில் மறைந்திருந்த  சொந்த சஹோதரனே  பத்ர சேனன் என்ற மன்னரைக் கொன்றதை அறிக .

அன்னையின் படுக்கைக்குக் கீழே ஒளிந்திருந்து மகனே தந்தையும் மன்னனும் ஆன  காருசாவைக் கொன்றதை மறவாதே.

பொறியுடன் தேன் கலந்து தருவதாகச் சொல்லி காசி ராஜனை மஹாராணியே விஷம் வைத்துக்  கொன்றதையும் அறிக.

காற் சிலம்பு, ரத்தினக் கல், கண்ணாடி ஆகியவற்றில் தடவிய விஷத்தால் மன்னர்களைக் கொலை செய்த செய்திகளையும் மறவாதே.

தலை முடியில் மறைத்து வைத்த கத்தியால் மன்னர்களைக் கொலை செய்த மஹாரணிகளையும் வரலாறு சொல்கிறது– அர்த்த சாஸ்திரம்1-20, காம சுத்திரம் 7-51/54

கீழ்ஜாதி நந்த வம்சம்

சாணக்கியன் இவ்வளவு விஷயங்களைச் சொல்வதற்குக் காரணம், அவர் தூக்கி எறிந்த நந்த வம்சத்தினர் மஹா அட்டஹாசம் செய்துவிட்டனர். ஒர் மஹாராணிகீழ் ஜாதி அம்பட்டனுடன் தொடர்புகொண்டதால் அந்தப் பேரரசு தோன்றியது என கிரேக்க, ரோமானிய வரலாற்றாசிரியர்கள் எழுதிவைத்துச் சென்றனர். அவர்களுடைய பெயர்கள்

கிரேக்கர் டயடோரஸ் சிகுலஸ் Diodoros Siculus (கி.மு. முதல் நூற்றாண்டு);

ரோமானியர் கர்டியஸ் ரூபஸ் Curtius Rufus (கிபி. முதல் நூற்றாண்டு)

சமண மாத நூல்கள் நந்த வம்ச மன்னன் ஒரு வேசிக்கும் அம்பட்டனுக்கும் பிறந்தவன் என்று எழுதிவைத்துள்ளன.

அசோகன் தனது அந்த்ப்புரத்தை மிகவும் கண்காணித்தானாம். ஒரு இளவரசனும் அந்தப்புர அழகியும் அரட்டை அடித்ததை அறிந்து இருவரையும் அடித்தே கொன்றதாக ‘திவ்யாவதானா’ சொல்கிறது.

‘முத்ராராக்ஷசம்’ என்ற ஸம்ஸ்க்ருத நாடகமும் அரண்மனைச் சதித் திட்டங்களை எழுதியுள்ளன.

நம்பத்தகுந்த, பாதுகாப்புச் சோதனைக்களுக்கு உடப்பட்ட பெண்களைக் கொண்டே அரசனைக் குளிப்பாட்ட வேண்டும். எண்ணெய்  மஸாஜ் Oil Massage  செய்ய வேண்டும்; சாமரம் வீசச் செய்யவேண்டும் என்று மநுஸ்மிருதியும் இயம்பும் (7-219)

பொய்க்கதைகள் மூலம் காதல் டெஸ்ட்

ராணிக்கும்   மற்றொரு மந்திரிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக உளவாளி மூலம் வதந்தி பரப்புதல் முதலியன பற்றி கௌடில்யன் பேசுகிறான். மற்றொரு வழிமுறையையும் கௌடில்யன் விவாதிக்கிறான். அதாவது உளவாளி ஒருவன் வணிகன் போல வந்து மஹாராணியின் நெருங்கிய தோழியுடன் காதல் கொள்ளுதல்; அவளுக்கு விலை உயர்ந்த பரிசுகளை அள்ளி வீசுதல்; பெண்கள் எப்போதுமே பரிசு, நகை என்றால் மயங்கி விடுவார்கள். மற்றொரு உளவாளி அந்தப் பெண்ணுக்கு காதல் குளிகை தர வேண்டும் அதை அவள் பிரயோகித்தால், அந்த வணிகன் அவளுக்கு அடிமையாகி விடுவான் என்று சொல்ல வேண்டும். அதை அவள் நம்பி வாங்கி விட்டால் அந்த வணிகன் அவளுக்கு வசப்பட்டது போல நடிக்க வேண்டும்.

அவள் மஹாராணிக்கு மிக நெருக்கமானவள் என்பதால் மஹாரணிக்கும் செய்தி எட்டும். தோழி மூலம் அவளுக்கும் காதல் குளிகை தரவேண்டும்; ஆனால் அதில் பயங்கர விஷம் இருக்கும். மஹாராணி அதை நம்பி மன்னனுக்கு படுக்கை அறையில் கொடுத்தால் மன்னன் சாவான்.இப்படியெல்லாம் நடக்கலாம் என்பதால்தான் மன்னர்களை எச்சரிக்கிறான் சாணக்கியன்.

அரண்மனைச் சதி நடந்த, ‘குனாலா- அவனது மாற்றாந்தாய் திஷ்ய ரக்ஷிதா சம்பவத்தை’ திவ்யாவதான என்ற நூல் காட்டுவதால் அக்காலத்தில் இவை எல்லாம் உண்மையில் நடந்ததாகவே தோன்றுகிறது.

சந்திர குப்தனின் நெருங்கிய நண்பனான பர்வதக, ஒரு விஷ கன்னிகை மூலம் இறந்ததை ‘முத்ராராக்ஷசம்’ என்னும் ஸம்ஸ்க்ருத நாடகமும், ‘பரிசிஷ்டபர்வன்’ என்ற சமண மத நூலும் காட்டுகின்றன. மாற்றாந்தாய் தனது மகனுக்குப் பட்டம் வேண்டி இப்படிச் செய்ததாக அறிகிறோம்.

சாணக்கியன் கொடுத்த விஷம்

விஷத்துக்கு விஷமே முறிவு- என்ற நம்பிக்கை இந்தியாவில் உண்டு. ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் சாப்பிட்டால் நாளடைவில் விஷத்தை முறிக்கும் சக்தி வந்துவிம். ஹோமியோபதியும் இதே அடிப்படையில்தான் சிகிச்சை கொடுக்கிறது  மௌர்யப் பேரரசனான சந்திர குப்தனுக்கு சாணக்கியன் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்தானாம். அப்போதுதான் அவன் விஷத்தினால் இறக்கமாட்டான் என்று.

ஆயினும் துர்தரா என்ற மஹாராணி கர்ப்பமாக இருந்தபோது இது நடந்ததால் அவள் உடம்பில் விஷம் ஏறி இறக்கும் தருவாய் வந்துவிட்டது. உடனே கருவில் இருந்த சிசுவை caesarean operation சிசேரியன் ஆபரேஷன் மூலம் சாணக்கியன் எடுக்க வழி செய்தான். அப்படியும் அந்த குழந்தையின் உடலில் ஒரு சொட்டு (பிந்து) விஷம் ஏறியதால் அவனுக்கு பிந்துசாரன் என்று பெயர் வந்ததாக ‘பரிசிஷ்டபர்வன்’ என்ற சமண நூல் சொல்லும்.

மனுவும் கூட மனுதர்ம சாஸ்திரத்தில் விஷம் பற்றி எச்சரிக்கிறான்.

நம்பத் தகுந்த பரிசாரகர் செய்த உணவை, மற்றவர்களைச் சாப்பிடச் செய்து பரிசோதித்த பின்னரே மன்னன் சாப்பிட வேண்டும். மந்திரம் ஜபித்து விஷம் போனவுடன் சாப்பிட வேண்டும். விஷ முறிவு மூலிகைகளை உணவுடன் சேர்க்க வேண்டும். விஷத்தை முறிக்கும் ரத்தினக் கற்களை எபோதும் அணிந்திருக்க வேண்டும்.-மநு 7-217/218

மன்னர்கள் ஒழுக்கம் தவறி நடந்தால் அழிவார்கள் என்பதையும் சாணக்கியன் விளம்புவான். ஒரு பிராஹ்மணப் பெண் மீது கை வைத்த மன்னன் போஜ தண்டக்யா கூண்டோடு அழிந்தான். காமத்தினால் கரால வைதேஹன் என்ற அரசன் ஒழிந்தான் (அர்த்த சாஸ்திரம் 1-6)

மநுவும், அடக்கமில்லாது ஆட்டம்போட்டு அழிந்த மன்னர்களின் பட்டியலைத் தருகிறான்- வேனன்நஹுஷன், பிஜாவன் மகனான சுதாஸ்; மநு 7-41/42)

—subham—

Tags- கொலைகார மஹா ராணிகள், List, பட்டியல் , லிஸ்ட் நீதி வாக்யாம்ருத்

30000 அபார்ஷன் செய்த டாக்டரின் கண்ணீர்! (Pos.13695)

30000 அபார்ஷன் செய்த டாக்டரின் கண்ணீர்! (Pos.13695)

  WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.695

Date uploaded in London – 22 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

30000 அபார்ஷன் செய்த டாக்டரின் கண்ணீர்! 

ச. நாகராஜன்

கருவிலே கொலை

 சிசுக்கொலை என்பது மிகக் கொடுமையானது. அதிலும் கருவிலே கொலை என்பது அதைவிடக் கொடுமை! 25 வருடங்களாக 30,000 அபார்ஷன்களைச் செய்த டாக்டர் மகேந்த்ர படீல் மனம் வருந்திக் கண்ணீர் விட்டு தனக்கு மன்னிப்பே கிடையாது என்று உருகுகிறார்.

 ஒரு நாளைக்கு ஆறு அபார்ஷன்களைச் செய்த பிரபலமான இந்த டாக்டர் 1993-ம் வருடம் ஹரே கிருஷ்ண இயக்கத்தைச் சேர்ந்த சுவாமிப் பிரபுபாதரின் சீடரான தேவ் அம்ருத் பிரபுதாஸின் பாகவத கதாகாலக்ஷேபத்தைக் கேட்டு மனம் மாறினார். ஐந்து வருடங்கள் கழித்து அபார்ஷன் செய்வதையே மறுக்கும் பக்த வேதாந்த மருத்துவ மனையில் சேர்ந்தார்.

 “பெருகி வரும் மக்கள் தொகையைத் தடுக்க அபார்ஷன் செய்வதில் என்ன தவறு, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 35,000 அபார்ஷன்கள் நடக்கின்றனவே” என்ற இவரது சகாக்களின் வார்த்தைகளை இவர் ஏற்கவில்லை.

 “1000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை ஒரு நாளைக்கு சம்பாதிக்கும் இந்தத் தொழில் வேண்டாம். 30000 உயிர்களைக் கொன்ற நான், ஒரு உயிரையாவது காப்பாற்றினால் தான் செய்த பாவம் சற்றாவது குறையும்” என்று அவர் வருந்திக் கூறுகிறார்.

 இயற்கை வளம் ஏராளம்

 மக்கள் தொகை பற்றிக் கவலைப்படுவோருக்கு கலிபோர்னியா பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகளை இவர் சுட்டிக் காட்டுகிறார்.

 பூமியின் இயற்கை வளம் இதைப் போல முப்பது மடங்கு ஜனத்தொகை உயிர் வாழப் போதுமானது என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது. பிரச்சினை என்னவென்றால் இருக்கும் வளத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான். அதை உலக நாடுகளின் தலைவர்கள் தான் தீர்க்க வேண்டும் என்கிறார் இவர்.

 மௌன அலறல்

 இப்போது அபார்ஷன் செய்து கொள்ள வரும் பெண்களிடம் பேசி, அவர்களின் மனதை மாற்றும் மாபெரும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் டாக்டர் படீல்!

ஐந்து நிமிடத்தில் அபார்ஷன் என்ற கோஷத்தை நம்பும் நம் நாட்டில், ஐந்து லட்சம் பெண்கள் அபார்ஷனால் மட்டும் இறந்துள்ளனர். அது மட்டுமல்ல, மௌன அலறல் (The Silent Scream) என்ற 28 நிமிடமே ஓடும் படம் கருவில் உள்ள சிசு என்ன பாடுபடுகிறது என்பதை உள்ளத்தை உருக்கும் வகையில் காட்டுகிறது. நியூயார்க்கைச் சேர்ந்த பெர்னார்ட் நாதென்ஸன் எடுத்தது இந்தப் படம். சர்ஜன் கத்தியுடன் சிசுவை நெருங்கும் போது  கரு தனக்கு நேரப்போகும் ஆபத்திலிருந்து தப்பிக்க அலறி விலகி ஓடுகிறதாம்! இதில் பெண் கருக்களே பெரும்பாலும் அழிக்கப்படுகிறதாம்!

 இதையெல்லாம் உணர்ந்துதான் தன் எஞ்சியுள்ள வாழ்நாளை அபார்ஷனைத் தடுக்கும் இயக்கத்திற்காக அர்ப்பணித்துள்ளார் டாக்டர் படீல்!

 முதல் குழந்தை முப்பதிலா?!

 இதனிடையே வேலைக்குச் செல்லும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதைத் தள்ளிப் போடுவதை டாக்டர் டீ ப்ரூயின் கண்டிப்பதோடு, இப்படிச் செய்வது அவர்கள் குழந்தை பெறும் வாய்ப்பைக் குறைத்து விடும் என்று, தான் மேற்கொண்ட ஆய்வைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார். மெனோபாஸ் எனப்படும் கர்ப்பம் தரிக்க முடியாத காலகட்டத்திற்கு முந்தைய இருபது வருடங்கள், கருத்தரிப்பதில் அவ்வளவாக வளம் இல்லாத காலம் என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.

 ‘கேரியர் முன்னேற்றம் என்று தாய்மையைப் பறி கொடுக்கின்றனரே இன்றைய நவீனப் பெண்கள்’ என்று வருத்தப்படும் அவர், இங்கிலாந்தில் ஒரு கேரியர் உமன் 29 வயதிலே தான் முதல் குழந்தை பெறும் அவல நிலையைச் சுட்டிக் காட்டுகிறார்.

 தாய்ப்பால் அறிவைப் பெருக்கும்!

 இது ஒரு புறமிருக்க டென்மார்க்கில் 3253 பேரை ஆராய்ந்த ஒரு ஆய்வறிக்கை ஒன்பது மாதங்கள் தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தை, தாய்ப்பால் மறுக்கப்பட்ட குழந்தைகளை விட அறிவில் சிறந்து விளங்குவதாகக் கூறுகிறது. இந்த ஆய்வை நடத்திய ஆய்வு டைரக்டர் திருமதி ஜூன் மெக்கோவர் ரெய்னீஷ், ஸ்மார்ட் அடல்டாக, உங்கள் குழந்தை பின்னால் உருவாக தாய்ப்பால் கொடுங்கள் என்று வற்புறுத்திக் கூறுகிறார்.

 ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ முடிகின்ற இந்த நவீன யுகத்தில், “இளமையை வீணாக்காமல் காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கைகொடுத்து நல்ல மேன்மையுள்ள குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதே நல்ல மாதர் அறம்” என்பதை, இன்றைய மேலை நாட்டு ஆய்வுகள் ஆமோதிப்பதைப் பாரதப் பெண்மை போற்றி ஏற்க வேண்டும்! 

**

சினேகிதி மாத இதழில் 2003, ஆகஸ்ட் மாத இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை