Pictures of 2500 Indian Stamps!- Part 68 (Post No.14,804)

Written by London Swaminathan

Post No. 14,804

Date uploaded in London –  July 27, 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 68

Pictures of 2500 Indian Stamps continued……………………

ENJOY GREAT SAINTS OF INDIA ON INDIAN MAPS.

DESIGNED BY LONDON SWAMINATHAN.

IF YOU WANT INDIAN AND FOREGN STAMPS, PLEASE E MAIL ME.

IF YOU WANT TO DESIGN LOGOs, EMBLEMS, PLEASE CONTACT ME.

IF YOU WANT HINDU NAME FOR UR CHILDREN, I CAN HELP YOU.

I have got 25,000 stamps with beautiful designs.

HAVE YOU EVER SEEN 100 YEAR OLD POST CARDS?

–subham—

Tags- Indian stamps, on maps, Saints, designs, logos, 25,000, PART 68, POSTAL HISTORY, OLD POST CARDS

காளிதாசன் காவியங்களில் சிவபெருமான் -2 (Post No.14,803)

Written by London Swaminathan

Post No. 14,803

Date uploaded in London –  27 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Part two

காளிதாசன் கடவுள் வாழ்த்தாக சிவனை வைத்த நூல்கள் :

ரகு வம்சம்

சாகுந்தலம்

விக்ரமோர்வசீயம்

மாளவிகாக்நிமித்ரம்

****

சங்க இலக்கியங்களில் சிவ பெருமான் கடவுள் வாழ்த்துள்ள நூல்கள்: – ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

சிவனுடைய மனைவியின் பெயர்களைக் காளிதாசன் குறிப்பிடும் இடங்களையும் நினைவிற்கொள்வது அவசியம் – அம்பிகா, அபர்ணா, பவானி, கெளரி, கபாலாபரணா / காளி, உமா. இதே போல தமிழ் இலக்கியத்திலும் உமா, காளி, துர்கா, கொற்றவை, காடுகிழாள்,  பழையோள் என்ற இடங்களில் கணவன் சிவன் என்பதையும் மறந்துவிடக்கூடாது .

****

சிவன்

அர்த்தேந்துமெளலின் – மேக 57.  பிறைசூடி ; அர்த்த இந்து = பாதி சந்திரன்

அநங்கசத்ரு- மன்மதனின் எதிரி

அந்தகாரி – உலககினை அழிப்பவர்

பூதாதிபதி – பூதங்களின் தலைவன்

சந்திர மெளலி  – பிறைசூடி

தூர்ஜதி-

இந்து மெளலி  – பிறைசூடி

கிரீச – மலைவாசி; இமயமலையில் வசிப்பவன்

ஹர- விக்னங்களை , எதிரிகளை அழிப்பவன்

மதநாந்தகர – மதனன் என்னும் மன்மதனை சம்ஹரித்தவன்

மஹேச- பெரிய கடவுள்

மஹேஸ்வர – பெரியோன்

ம்ருகாங்க மெளலி  –

நீலகண்ட – நீலமணிமிடற்றவன் , (மணிமிடற்றன்)

பசுபதி- பிராணிகளின் தலைவன்

பிநாகபாணி- பினாகம் என்னும் வில்லை உடையவன் பிநாகின்

புராரி –புரம் எரித்தவன்

சம்பூ

சங்கர- நன்மை செய் பவன்

சிவ- மங்களம்  உண்டாக்குபவன்

ஸ்மராரி -மதனன் என்னும் மன்மதனை சம்ஹரித்தவன்

ஸ்மராராதி -மதனன் என்னும் மன்மதனை சம்ஹரித்தவன்

த்ரி லோசன –முக்கட் செல்வன்

த்ரி நேத்ர- முக்கட் செல்வன்

அயுக்ம நேத்ர- மூன்றாவது காண் உடையவர்

த்ரி புராரி-முப்புரம் எரித்தவன்

உமாபதி-உமையின் கணவன்

வ்ருஷ வாகன- விடை ஏறி 

பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் ஒன்றரைக் கண் வாத்தியார் ஒருவர் இருந்தார் அவரை அரைப்பரமசிவம் என்று நாங்கள் கிண்டல் செய்வோம் ; அதாவது எங்களுக்குள் பேசிக்கொள்வோம் ; உண்மையில் நாங்கள் ஆசிரியரைக் கிண்டல் செய்த சொல் தேவாரத்தில் உள்ளது சிவகுக்குள்ள மூன்று கண்களை அர்த்தநாரி வடிவத்தில் காணும் பொது சிவனை ஒன்றரைக் கண்ணா என்று அப்பர் பாடுகிறார் இதைக் காளிதாசனும் பாடியிருக்கிறான்!

அம்மூவன்  அழகிய மூன்று கண்ணுடையோன்

உருத்திரங்கண்ணனார் – Mr திருவாளர் ருத்ராக்ஷ

பரிமேல் அழகர் – திருவிளையாடல் புராணத்தில் சிவனுக்கு பரஞ்சோதி கொடுத்த பெயர்

எண்குணத்தான் ஆகிய பெயர்களும் சிவன் பெயர்களே

திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் எண்குணத்தான் என்ற சொல்லுக்குப் பரிதியார் மட்டும், சிவன் என்று உறுதியாகக் கூறுகிறார் . எவரும் சமணர், புத்தர் என்று கூறவில்லை

காளிதாசன் சொல்லும் எட்டுக்குணங்களுக்கு  தேவார பாடல்கள் ஆதரவு கொடுக்கின்றன. அந்த எட்டு தண்ணீர், தீ, ஆகாயம், பூமி, வாயு, எஜமானன், சூரியன் சந்திரன்.  இவை ருத்ரா, சர்வா, பசுபதி, உக்ரா, அசனி, பாவ, மஹாதேவா மற்றும் ஈசான..

அஷ்டமூர்த்தி = அஷ்ட + மூர்த்தி, எட்டு வடிவம் கொண்டவன். ஐந்து பூதங்களும் சந்திரன், சூரியன், இயமானன் என்ற மூன்றும் சேர்ந்து எட்டு உருவில் உள்ளதையே அஷ்டமூர்த்தி என்பர்

அஷ்டமூர்த்தி என்பது காளிதாசன் சொன்ன சொல்   .

Eight forms has Shiva, lord of all and king:

And these are water, first created thing;

And fire, which speeds the sacrifice begun;

The priest; and time’s dividers, moon and sun;

The all-embracing ether, path of sound;

The earth, wherein all seeds of life are found;

And air, the breath of life: may he draw near,

Revealed in these, and bless those gathered here—Sakuntalam Drama

****

பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒருவரே என்று    குமார சம்பவ ஏழாவது காண்டத்தில் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறார்

ஒரே இறைவன் மூன்றாகப் பிரிந்து மும்மூர்த்திகள் ஆகின்றனர்; அவர்கள் மூவரும் மாறிமாறி  முதலிடத்துக்கு வருவார்கள். ஒரு சமயம் விஷ்ணுவுக்கும் மேலாக சிவனும் ,இன்னும் ஒரு சமயத்தில் சிவனுக்கும் மேலாக விஷ்ணுவும் மற்ற ஒரு சமயத்த்தில் இவர்களுக்கு மேலாகப் பிரம்மாவும் வருவார்கள் என்கிறார் இவ்வளவு தெளிவாக மும்மூர்த்திகளையும் விளக்கியது காளிதாசன்தான் 7-44

तमन्वगच्छत्प्रथमो विधाता श्रीवत्सलक्ष्मा पुरुषश्च साक्षात् ।

जयेति वाचा महिमानमस्य संवर्धयन्त्या हविषेव वह्निम् ॥

சங்க இலக்கியத்தில் காளிதாசன்  பயன்படுத்திய  சொற்களையே சங்கப்புலவர் பயன்படுத்தினர்; யஜுர் வேத ருத்ரம்- சமகத்தில் எவ்வளவோ அடைமொழிகள் சிவபெருமானுக்கு இருந்த போதிலும் காளிதாசன் தேர்ந்தெடுத்ததை மட்டுமே தமிழ்ச் சங்கப்புலவர்கள்  பயன்படுத்தியது கவனத்திற்கொள்ள வேண்டிய விஷயம் ஆகும்.

அவைகளைத் தொடர்ந்து காண்போம்  …..

To be continued…..

tags- காளிதாசன், காவியங்கள் ,  சிவபெருமான் -,part 2

அனைத்து மக்களையும் வாழ வைக்கும் கோவில்கள்! (Post No.14,802)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,802

Date uploaded in London – 27 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

7-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

அனைத்து மக்களையும் வாழ வைக்கும் கோவில்கள்! 

ச. நாகராஜன்  

இந்தியாவில் பதினெட்டு லட்சம் ஹிந்து கோவில்கள் உள்ளன. 

இவற்றில் 33000 கோவில்கள் மிக மிக விசேஷமானவை. 108 சக்தி பீடங்கள், 12 ஜோதிர்லிங்கங்கள், 108 வைணவ திவ்ய ஸ்தலங்கள், 276 தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் என மகிமை வாய்ந்த தலங்களையும் அங்குள்ள கோவில்களின் பெருமையையும் எழுத்தில் வர்ணிக்க முடியாது.

நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் தனது சர்வே படி இவை இந்த தேசத்தின் ஜிடிபி-யில் 2.32 சதவிகிதமாக இருக்கிறது என்று கூறுகிறது.

ஹிந்துக்கள் 4.74 லட்சம் கோடி ரூபாயை ஒவ்வொரு வருடமும் மதம் சார்ந்த யாத்திரைகளுக்குச் செலவழிக்கின்றனர். இந்த யாத்திரைகள் எட்டு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் நல்குகின்றன.

இதில் அமர்நாத்திலும் வைஷ்ணவி தேவி ஆலயத்திலும் கிடைக்கின்ற பணத்தால் பயன் பெறுவோரில் 90 சதவிகிதம் பேர் முஸ்லீம்கள்.

சோம்நாத் ஆலயத்தில் கிடைக்கும் வருமானத்தில் 60 சதவிகிதம் முஸ்லீம்களுக்குச் செல்கிறது.

ஒரு சிறிய கோவில் கூட் சுமார் 25 பேருக்கு வேலை தருகிறது. காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வீல் சேர் உதவியை அளிப்போர் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். சந்தனம் விற்போர் மட்டும் ஒரு நாளைக்கு வெவ்வேறு ஆலயங்களிலிருந்து ஒரு நாளைக்கும் ரூ 300 முதல் ரூ 500 வரை சம்பாதிக்கின்றனர்.

இது ஒரு மேலோட்டமான கண்ணோட்டம். ஆழ்ந்து ஆராய்ந்தால் எத்தனை கோடி பேர் நமது ஆலயத்தினால் வாழ்வாதாரத்தைப் பெறுகின்றனர் என்பது மலைக்க வைக்கும் எண்ணிக்கையைத்

தரும்.

இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் கோவில்களால் ஆன்மீக உயரத்தில் ஏறுவோர் எத்தனை லட்சம் பேர்!

தங்களது பிரச்சினைகளுக்கு பிரார்த்தனையால் விடிவைக் காண்போர் எத்தனை லட்சம் பேர்!

இதையெல்லாம் கணக்கிட்டுச் சொல்லவே முடியாது. 

அளப்பரிய கோவில்களின் ஆற்றலுக்கு கும்பாபிஷேகம் இன்றியமையாதது. 

கும்பமானது சிவலிங்கத்தைப் போலவே தத்துவம், புவனம்,வர்ணம், பதம், மந்திரம்,கலை என்ற ஆறு அத்துவாக்களின் (அத்துவா என்றால் வழி என்று பொருள்) வடிவமாக உள்ள ஆற்றலுக்கெல்லாம் உறைவிடம். கும்பமானது கங்கை உள்ளிட்ட எல்லா தீர்த்தங்களும் நிறைந்தது. எல்லாத் தெய்வங்களும் நிறைந்தது.

 கும்பத்தின் உச்சி சாந்தியதீத கலை. முகம் சாந்தி கலை. மார்பு வித்யா கலை. உந்தி பிரதிஷ்டா கலை. முழந்தாள் நிவிர்த்தி கலை. 

புவனம் ரோமம், வர்ணம் தோல், மந்திரம் ரத்தம், பதம் நரம்பு, தத்துவம் எலும்பும் தசையும் – என இவ்வாறு கும்பம் அத்துவா வடிவாக இருக்கிறது.

 கும்பத்தைப் பட்டுத் துணியாலும் பருத்தியாலும் சார்த்ஜ்த்ஜி இருக்கின்றார்கள்.  கும்பத்தில் இருக்கின்ற செம்மண், கூர்ச்சம்,  அதைச் சுற்றிய நூல், கும்ப ரத்தினம், சுவர்ண புஷ்பம் எல்லாம் சப்த தாதுக்கள்.

நியாச மந்திரங்கள் அதற்கு உயிர். 

கும்பத்தின் அடியிலே ஆத்ம தத்துவங்களும், நடுவில் வித்யா தத்துவங்களும், உச்சியில் சிவதத்துவங்களும் பூஜிக்கப்படும்.

 கும்ப ரத்னங்கள் மனோன்மணி உள்ளிட்ட நவ சக்திகள் ஆகும்.

லம்ப கூர்ச்சம் இச்சா, ஞானக் கிரியைகளாகும்.

 கும்பத்தின் மேல் சுற்றப்பட்ட முப்புரிநூல் சரஸ்வதி,  லட்சுமி, ரௌத்திரி என்னும் சக்திகளாகும்.

இவ்வாறு கும்பமே சக்தி மயமாக இருக்கிறது.

 இந்தக் கும்பத்தில் ஆவாகனம் செய்து, மந்திர தியான வடிவில் நீர் முழுவதும் பரவியதாக பாவித்து அதை பிம்பத்திலும் கும்பத்திலும் அபிஷேகம் செய்து அந்த மூர்த்திகரம் பிம்ப கும்பங்களில் என்றும் விளங்கச் செய்வதே கும்பாபிஷேகம் ஆகும்.

 இப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டவுடன் அங்குள்ள விக்ரஹம் ஜீவ சக்தியைப் பெறுகிறது.

 கோவில் முழுவதும் தனிப் பெரும் ஆற்றலைப் பெறுகிறது.

அங்கு உள்ளே நுழைந்தவுடன் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் நல்ல ஆற்றல் பக்தர்களின் உடலிலும் உள்ளத்திலும் பாய்கிறது.

இன்னும் உள்ளார்ந்த பக்தியுடன் பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் தீர்கின்றன. ஆன்ம முன்னேற்றம் சித்திக்கிறது.

 இப்படி பதினெட்டு லட்சம் கோவில்களில் இருந்து வெளிப்படும் ஆற்றலும் அதை உள்வாங்கிக் கொண்ட மக்களும் வாழும் தேசம் தெய்வ தேசம் என்பதில் என்ன ஐயம்!

பாரத நாடு பழம்பெரும் நாடு

நீர் அதன் புதல்வர்

இந்நினவகற்றாதீர் – மகாகவி பாரதியார்

(குறிப்பு: கும்பாபிஷேக தத்துவம் பற்றிய கூடுதல் விவரங்களை திருவாவடுதுறை ஆதீன (1961ம் வருட) வெளியீடான கும்பாபிஷேக தத்துவம் என்ற நூலில் காணலாம்.

***

67 Pictures of 2500 Indian Stamps!- Part 67 (Post No.14,801)

Written by London Swaminathan

Post No. 14,801

Date uploaded in London –  July 27, 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 67

Pictures of 2500 Indian Stamps continued……………………

ENJOY GREAT SAINTS OF INDIA ON INDIAN MAPS.

DESIGNED BY LONDON SWAMINATHAN.

IF YOU WANT INDIAN AND FOREGN STAMPS, PLEASE E MAIL ME.

IF YOU WANT TO DESIGN LOGOs, EMBLEMS, PLEASE CONTACT ME.

IF YOU WANT HINDU NAME FOR UR CHILDREN, I CAN HELP YOU.

I have got 25,000 stamps with beautiful designs.

–subham—

Tags- Indian stamps, on maps, Saints, designs, logos, 25,000

காளிதாசன் காவியங்களில் சிவ பெருமான் -1 (Post.14,800)

Written by London Swaminathan

Post No. 14,800

Date uploaded in London –  26 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

காளிதாசன் நூல்கள்

ரகுவம்சம் – ரகு

மேகதூதம் -மேக

குமாரசம்பவம் – குமா

சாகுந்தலம் – சாகுந்த

மாளவிகாக்னிமித்ரம் –  மாளவிகா

விக்ரமோர்வசீயம் – விக்ரம

ருதுசம்ஹாரம் – ருது

காளிதாசனுக்கு மிகவும் பிடித்த தெய்வம் சிவபெருமான் . ஆயினும் அவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய தெய்வங்களையும் மிகவும் போற்றிப்   புகழ்ந்துள்ளான்

கணபதி பற்றிய குறிப்போ, லிங்கம் பற்றிய குறிப்போ இல்லை; இது  அவரது காலத்தைக் காட்டும் முக்கியக்கு றிப்புகள்.

அவன் சிவனுக்குப் பயன்படுத்திய சொற்கள்

ஈச, ஈஸ்வர, மஹேஸ்வர, பரமேஸ்வர, அஷ்டமூர்த்தி, வ்ருஷபத்வஜ, சூல ப்ருத், பசுபதி, த்ர யம்பக , த்ரி நேத்ர, அயுக்ம நேத்ர ஸ்தாணு, நீல லோஹித, நீல கண்ட, சிதிகண்ட, விஸ்வேஸ்வர, சண்டேஸ்வர, மஹாகால,  சம்பூ, கிரீச, ஹர, பூதேஸ்வர, பூதநாத , சங்கர, சிவ, பினாகி.

காளிதாசன் காலத்தில் கோவில்கள் இருந்தன. உஜ்ஜயினியில் இருந்த சிவனுக்கு மஹாகால என்று பெயர்; இந்த சிவனை அவன் குறிப்பிடுகிறான். இது ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்று. காசியிலுள்ள விஸ்வநாதர், கோகர்ணத்திலுள்ள சிவ பெருமான் ஆகியோரையும் அவன் பாடியுள்ளான்.

அஷ்டமூர்த்தி/ எண்குணத்தான் என்ற சொல் ரகுவம்சம், சாகுந்தலம், மாளவிகாக்நிமித்ரம் ஆகிய நூல்களில் வருகிறது .

சிவனைப்பற்றிய பெயர்கள் எல்லாம் பிற்கால புராணங்களில் சொல்லப்பட்ட கதைகளுக்கு ஆதாரமாக உள்ளன. சிவன் விஷத்தைக் குடித்து தேவர்களைக் காப்பாற் றியபோது பார்வதி தடுக்கவே கழுத்தில் விஷம் தங்கியது, மற்றும் அவனுக்கு மூன்று கண்கள் உண்டு; பூத கண ங்களுடன் அவன் மயானத்தில் வசிப்பான் முதலிய எல்லா விஷயங்களும் அவன் பெயர்கள் மூலம் தெரிகிறது.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இவை எல்லாம் சங்க இலக்கியங்களில் இருப்பதாகும் அவை காளிதாசன் காவியங்கள் மூலம் தமிழ் நாட்டில் புகுந்தன என்பதில் ஐயமில்லை.

படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றுக்கும் காரணமானவன்; யோகிகள் அவனைத் தியானித்த வண்ணம் உள்ளனர் அவன் பிறவா யாக்கைப் பெரியோன் ; கடவுளில் மிகப்பெரிய மகேஸ்வரன்; உடல் முழுதும் விபூதி; பாம்புகளே அவனது ஆபரணம் ; பூதங்களே சேவகர்கள்  – இப்படிக் காளிதாசன் புகழ்கிறான்;  தோற்றமும் தேவார திருவாசக வருணனைகளை ஒத்துள்ளன ; குமார சம்பவத்தில் அவனது முழுத்  தோற்றத்தையும் காண்கிறோம் . அவனது வாகனம்கொடி எல்லாம் புறநானூற்றிலேயே  உள்ளன.

பிரபல கலை வரலாற்று நிபுணர் சிவராம மூர்த்தி ,காளிதாசன் காலத்தை நிர்ணயிக்க ஒரு அருமையான விஷயத்தைக் கூறுகிறார் எப்படி இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை என்று நாம் சொல்கிறோமோ அப்பாடி இலக்கியம் இல்லையேல் சிற்பங்கள் இல்லை என்பது அவரது வாதம் ஆகவே குப்தர் கால சிற்பங்களும் அதற்கு முந்திய சிற்பங்களும் காளிதாசன் வருணனையில் பிறந்தவையே விக்ரமாத்தித்தன் காலத்தில் இவன் வருணித்தது பின்னர் சிற்பங்களாக உருவாகின.

அர்த்த நாரீச்வரன் – பாதி சிவன், பாதி சக்தி– ஆணும் பெண்ணும் சமம்- என்ற உருவமும் அவன் பாடலில் மறைமுகமாக உள்ளன. ரகு வம்ச காவியத்தின் முதல் ஸ்லோகம் பார்வதி பரமேஸ்வரன்  சொல்லும் பொருளும் போல பிரிக்க முடியாதவர்கள் என்கிறது . கடவுளர்களில் எளிதில் திருப்தி அடைப  ன் ஈசன் என்பதால் அவனை வேண்டி எல்லோரும் வரம் பெற்றனர்; இதனால் அவனை ஆசுதோஷ் என்பர். காளிதாசன் இதை ஸ்திர பக்தி யோக சுலபஹ என்று விக்ரமோர்வசீயத்தில் போற்றுகிறான் . அவன் கலையிலும் வல்லவன் என்பதை அவனது நடனமும் உடுக்கை கருவியும் காட்டுகின்றன

ஹிந்தி மொழியில் காலத்தால் அழியாத ராமசரித மானஸ காவியத்தை இயற்றிய துளசிதாசரும் கூட சிவனைத்தான் கடவுள் வாழ்த்தில் வைக்கிறார் . இதை சங்க இலக்கிய கடவுள் வாழ்த்திலும் திருக்குறள் கடவுள் வாழ்த்திலும் காண்கிறோம் (எண்குணத்தான்)

****

ரகு வம்சத்தில் அவன் கடவுள் வாழ்த்தாகப் பாடிய முதல் ஸ்லோகத்தை அறியாதவர் இல்லை.

வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் ப்ரதிபத்தயே |

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ”

– ரகுவம்ஸம் 1-1

இதன் பொருள்:

“சொல்லும் பொருளும் எப்பொழுதுமே பிரிக்க முடியாதது போல, இந்த உலகத்தின் தந்தையான பார்வதி பரமேஸ்வரர்களை வணங்குகிறேன்”

(சொல்லும் பொருளும் போல சேர்ந்திருப்பவர்களும் உலகத்திற்குத் தாய் தந்தையாக இருப்பவர்களுமான பார்வதி பரமேஸ்வரனை, சொல், பொருள் இவைகளை அறியும்பொருட்டு வணங்குகிறேன்.)

காளிதாசனில் சிவ வழிபாடே மேலோங்கி நிற்கிறது ; பிள்ளையார்  வழிபாடு இல்லை ; லிங்கம் பற்றிய குறிப்பும் இல்லை; இவை எல்லாம் சங்க இலக்கியத்துடன் ஒத்துப்போகின்றன ; மாணிக்கவாசகருடன் ஒத்துப்போகின்றன. சிவன் என்ற சொல்லையும் அரிதே பயன்படுத்தி இருக்கிறார் சங்க காலத்தில் சிவன் என்ற சொல் கிடையாது ; ஆகவே காளிதாசன் விக்ரமாதித்தன் காலத்தவன் ( 54  BCE)  என்பதும் மாணிக்க வாசகர் சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்பதும் வெள்ளிடை மலை என விளங்கும் . முதல் முதலில் சிவபுராணம் என்ற தலைப்பில் தமிழர்களுக்கு சிவனை அறிமுகப்படுத்தியவர் மாணிக்க வாசகர் என்றே கருத வேண்டியுள்ளது.

(சிவன் மண் சுமந்த லீலை, நரி-பரி லீலைகளை அப்பரும் சம்பந்தரும் பாடியதையும் , தமிழ் திருவிளையாடல் புராணங்களுக்கெல்லாம் மூல நூல்களான சம்ஸ்க்ருத திருவிளையாடல் புராணங்களில் மாணிக்கவாசகருக்குப் பின்னரே சம்பந்தரை வைத்து இருப்பதையும் முந்திய கட்டுரைகளில் ஆதாரத்துடன் காட்டிவிட்டேன்.)

எப்படி ரிக் வேதத்தில் சிவன் பற்றிய வருணனைகளை ருத்ரன் என்ற ரூபத்தில் கொடுத்துவிட்டு யஜுர் வேத்த்தில் முதல் முதலில் நம சிவாய வருகிறதோ அதே போல சங்க இலக்கியத்தில் இல்லாத சிவன் என்ற சொல் பக்தி இலக்கிய காலத்தில் கொடி கட்டிப் பறந்தது வள்ளுவன் கூட கணபதியைப் பாடாமல் எண்குணத்தான்/ அஷ்டமூர்த்தி  என்ற சொல்லால் சிவனைப் பாடினார் .

ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு இவற்றைப் படிக்க வேண்டும். ஒரு விஷயத்தைக் குறிப்பிடாததால் அது அக்காலத்தில் இல்லை என்று எண்ணிவிடக்கூடாது . எடுத்துக் காட்டாக தமிழ் நாட்டில் 300 சைவ கோவில்களில் லிங்கங்கள் இருந்தபோதும் மாணிக்க வாசகரோ, காளிதாசரோ அதைக்  குறிப்பிடவில்லை அது அப்போது பேச்சு வழக்கில், பிரசாரத்தில் இல்லை என்பதே பொருள்.; லிங்க வடிவிலுள்ள கயிலையை அவர்கள் பாடிப் பரவியதை மறந்துவிடக்கூடாது.

ஆதிரையான்,ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான் (விடைக்கொடியோன்), , ஈசன்,ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட் செல்வன்,  

என்ற பெயர்களில் சிவ பெருமானை சங்கப்புலவர் அழைத்தனர்

அப்பரும் சம்பந்தரும் கூட பாடல்களின் இடையேதான்  கணபதியை வைத்தனர்; கடவுள் வாழ்த்துப்போல பாடவில்லை .

எப்படி சங்க இலக்கிய கடவுள் வாழ்த்துக்களில் சிவபெருமான் ஆதிக்கம் செலுத்துகிறாரோ அதைக் காளிதாஸனிலும் காணலாம்.

காளிதாசன் குப்தர் காலத்துக்கு முன்னர் வாழந்ததும் அவர் சிவனையே முக்கியமாகப் பாடியதிலிருந்து தெரிகிறது; ஏனெனில் குப்தர்கள் தங்களைப் பரம  பாகவதர் என்று அழைத்துக் கொண்டனர் அதாவது விஷ்ணு பக்தர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டனர்.

To be continued……………………………………….

Interesting Language Anecdotes; Mend Your Speech : Valluvar and Shakespeare (Post No.14,799)

Written by London Swaminathan

Post No. 14,799

Date uploaded in London –  26 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Shakespeare’s quote from King Lear 

“Mend your speech a little, lest you may mar your fortunes” means that one should be careful and measured in their words, as poor communication can negatively impact one’s success and opportunities. It emphasizes the importance of speaking clearly and thoughtfully to avoid damaging one’s prospect.

Tamil poet Tiru Valluvar also said,

Guard your tongue if nothing else; For words unguarded cause distress- Tiruk Kural 127.

You may keep open all the other doors of the senses, but beware of an unbridled tongue; for through its very slip remorse enters the soul.

***

New words from Shakespeare

Coinages of groups of words used in a certain sense give rise to cliches. Among such expressions created by Shakespeare are- tower of strength – pound of flesh- made of sterner stuff- milk of human kindness – every inch a king-midsummer madness.

***

Latin and Italian Anecdote

Despite borrowings from other European languages Italian remains amazingly close to the ancestral tongue, particularly in its learned and literary vocabulary.

The story is told of an Italian high school student, who having been assigned to compose a Latin poem, appeared the next day in class and read off some lines of the verse which caused the class to titter and the professor to remark caustically,

“Perhaps you forgot that the assignment was for a piece of Latin poetry?”

“My verses are Latin, sir”, replied the student in an aggrieved tone. After a careful rereading, the professor was forced to apologise. The verses were perfectly good Latin and, at the same time, perfectly good Italian .

We have similar situations in Tamil and Malayalam. Eluththachan Ramayana in Malayalam is almost Tamil; several Tamil verses in Bharatiyar and Silappadikaram are almost Sanskrit. Even the so called Tamil Thai Valthtu (Greeting to Tamil Mother) is full of Sanskrit words!

***

Honorifics in Japanese

The intricacies of Japanese polite forms soldering. In addition to honorific verbs, there is a particle o , prefixed to nouns, which is erroneously translated by honourable, but in reality glorifies the person addressed.

O mizu kudasai means  not honourable water please, but, you, honourable person, please bring water.

A story told about the use of honorifics in Japanese as to the effect that a Nazi delegation visiting Japan made itself obnoxious by its rudeness. The sarcastic Japanese reply to this display of occidental uncouthness was to double and triple the honorifics, until by the time the Nazis left the rafters were ringing with super honorifics, lavished in reckless and insincere abandon.

***

Too Many Honorifics spoiled a Tamil Servant

One Tamil servant employed by a rich man was too polite. In Tamil THIRU means Mr or Sri. The servant used THIRU in all his sentences without knowing its implication. He used to say Thiru so and so came to give Thiru key to your Thiru house on Thiru Thursday etc.

The boss was very much annoyed by this, and he scolded the servant. He warned that every time you use the word THIRU your pay will be cut at the rate of one Rupee (like Dollar or Pound).

On the same day a THIRU-DAN (which means thief in Tamil entered the house in the middle of the night. The servant saw him entering the house and he wanted to alert his boss and his family. He shouted in raised voice DAN vanthu DIK kondu poyttaan which meant DAN came and DIK stolen and went. He meant TIRU= dan vanthu/came, TIRU- dik kondu Stolen  Poyttaan/had gone.

(திரு) –டன் வந்து (திரு)–டிக் கொண்டு போய்ட்டான்!

Without THIRU suffix it did not mean anything to the family members. Because he woke them in the middle of night with this cry they became angry and beat him severely. But he was so loyal that he took them by his hand and showed them what the THIRU-dan/ Thief had stolen.

Once again his boss got angry and said, Oh You Dam Fool! why don’t you say THIRU-DAN Thief had entered the house.

He wept and said, O Boss you asked me never to use THIRU. So instead of saying ,

THIRU-dan= thief

Vanthu+ having come

THIRU-dik= stolen

Poyttaan = had gone

I omitted THIRU and shouted DAN vanthu Dik kondu Poyttaan ,scores of times.

Rich man’s family did not know whether to laugh or cry. They lost heavily in the theft.

****

BASIC ENGLISH

British government bought the copyright of BASIC ENGLISH for £23,000.  By reducing the longer, more complicated words to their definitions in terms of the more frequently used words, they concluded that it was possible to get along with as few as 850 words in English language. This at the rate of a dozen a day could be mastered in less than three months.

****

THE LANGUAGE IS THE BEST WHICH AT EVERY SINGLE POINT, IS EASIEST TO THE GREATEST POSSIBLE NUMBER OF HUMAN BEINGS –JESPERSEN

GIBSON CODE

In 1629,the philosopher Descartes outlined a scheme for a constructed language based on numbers that would represent words and notions. Dalgarno’s system, presented in 1661, consisted of an ingenious arrangement of Latin and Greek vowels and consonants. Later many others gave different ideas. GIBSON CODE, compiled by a coast artillery officer , uses only numerical symbols. Nouns start with 1,2, or 3, verbs with 4, adjectives with 5, adverbs with 6, pronouns with 7, pronouns with 7, conjunctions with 8, prepositions with 9; verb tenses are indicated by adding 10,20, 30 to verbs. While even numbered endings on nouns indicate the plural and odd numbers the singular.

In GIBSON CODE, a sentence like – the boy eats the red apple—  would read as follows 5-111-409-10-5-516-2013. This does not differ too much from cable codes in commercial use, and has, unfortunately limited application. It also fails to take into consideration structural diversities in the different languages.

Sir Denison Ross suggested using Chinese pictographs. So far 500 such attempts were made to construct a new language including Esperanto. None succeeded so far.

****

CATCH A SLAVE, LEARN A LANGUAGE- ROMAN METHOD.

The history of foreign language learning is almost as old as language itself.  Agastya leant tamil from Subrahmanya and wrote a grammar for Tamil. Tirumular came from Kashmir to Tamil Nadu in ninth century and learnt tamil and composed 3000 verses. Before that, Panchatantra stories were translated b into many languages who knew more than one language. Later Christian missionaries came to different parts of India and learnt the regional languages.

In the ancient world, wealthy Romans had Greek imparted by teacher-slaves to their children and often to themselves; Cato the Elder is said to have learnt Greek in this fashion at the age of 84. Saint Augustine who lived about 400 CE, has left us in his Confessions an account of a method for learning languages.

Queen Elizabeth was said to have been quite proficient in Hebrew, Aramaic, Greek and Latin. When Harvard was founded in 1636, knowledge of Latin was Latin was made compulsory for admission. thus, foreign language learning was spread.

***

ONE CAN LEARN TO SPEAK AND UNDERSTAND A LANGUAGE ONLY BY HEARING AND IMITATATING SPEAKERS OF THAT LANGUAGE—LEONARD BLUEFIELD.

NOWADAYS NRI CHILDREN LIVING IN DIFFERENT COUNTRIES SPEAK THE LANGUAGE OF THOSE COUNTRIES FLUENTLY JUST BY LISTENING TO NATIVE SPEAKERS.

***

A WORLD LANGUAGE IS MORE IMPORTANT FOR MANKIND AT THE PRESENT MOMENT THAN ANY CONCEIVABLE ADVANCE IN TELEVISION AND TELEPHONY – LEWIS MUMFORD

***

NEXT TO GOD, THY PARENTS- WILLIAM PENN

The quote “Next to God, thy parents” by William Penn emphasizes the high regard and importance of parents within a family structure, suggesting they are second only to God in their influence and significance. It highlights the idea that parents deserve reverence, love, and respect for their role in guiding and nurturing their children. The phrase “Next to God” implies a position of authority and respect, suggesting that children should honour and obey their parents, just as they would honour God.

Hindus say,  “Matha, Pitha, Guru, Deivam” . it is a Sanskrit phrase that translates to “Mother, Father, Teacher, God”. It signifies the order of reverence in Indian culture, placing the highest respect on the mother, followed by the father, then the teacher, and finally, God.

–Subham—

Tags- Language Anecdotes, Shakespeare, Valluvar, Japanes, Honorifics, Tamil Story, Thief came, Gibson Code, Cato the Elder, Slave, Teaching, Latin and Italian,

மஹாபாரதத்தில் மோடிவேஷன் உண்மைகள்! (Post No.14,798)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,798

Date uploaded in London – 26 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

16-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

MOTIVATION IN MAHA BHARATHA 

மஹாபாரதத்தில் மோடிவேஷன் உண்மைகள்! 

ச. நாகராஜன்  

மாபெரும் இலக்கியமான மஹாபாரதம் ஒரு லட்சம் ஸ்லோகங்களை 18 பர்வங்களில் 2314 அத்தியாயங்களில் கொண்டுள்ள ஒரு பெரும் பொக்கிஷமாகும்!! தமிழில் மொழிபெயர்த்து 8895 பக்கங்களில் இதை ம.வீ இராமானுஜாசாரியார் பதிப்பித்துள்ளார். 

தொட்ட இடங்களில் எல்லாம் சிக்கலான பிரச்சினையும் அதற்கான சரியான தீர்வும் தரப்படும் இடங்கள் இந்த நூல் முழுவதும் உள்ளன.

 இதில் இல்லாதது எதுவும் எங்கும் இல்லை என்பதையும் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்!

 ஜயம் என்ற பெயரைக் கொண்ட மஹாபாரதத்தைப் படிப்பவன் ஜயத்தையே – வெற்றியையே அடைவான் என்று ம்ஹாபாரதெமே உறுதிபடக் கூறுகிறது.

 எடுத்துக்காட்டிற்காக சிலவற்றைக் காண்போம்:

 விதுர நீதி

விதுரர் திருதராஷ்டிரனுக்கும் கூறும் நீதி உபதேசம் விதுர நீதி. இது  மஹாபாரதத்தில் உத்யோக பர்வத்தில் ப்ரஜாகர பர்வத்தில் வருகிறது.

 விதுரர் கூறும் நீதி ஸ்லோகங்களில் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவையும் உண்டு. சாஸ்திரங்களை நன்கு ஆராய்ந்து அறிந்த அறிஞர்கள் மட்டுமே அதற்கு விளக்கம் கூற முடியும்.

 ஒரு மனிதன் சுகமாக இருக்க வழி என்ன?

 விதுரர் கூறுகிறார்:

ஒன்றால் இரண்டை ஜெயித்து நான்கினால் மூன்றை வசமாக்கிக் கொள். ஐந்தை ஜெயித்து ஆறை அறிந்து, ஏழை விட்டு சுகமாக இரு.

 இதுவே சுகமாக இருக்க வழி.

புரியாத கணித பாஷையாக அல்லவா இது இருக்கிறது! இதன் பொருள் என்ன?

ஒன்றால் – ஒரே உறுதியான புத்தியால்

இரண்டை – செய்யத் தகுந்தது, செய்யத்தகாதது இந்த இரண்டையும் ஆராய்ந்து பார்.

 மூன்றை – நண்பர், விரோதி, நட்பு, பகை இல்லாமல் நடு நிலையில் இருப்போர் ஆகிய மூவரையும்

நான்கினால் – சாம தான பேத தண்டம் என்ற நான்கினால் வசமாக்கு.

 ஐந்தை ஜயித்து – ஐந்து புலன்களை ஜயித்து

ஆறை – சந்தி, விக்ரஹம், யானம், ஆஸனம், த்வைதீ, பாவம், ஸமாஸ்ரயணம் என்ற ராஜநீதியில் விதிக்கப்பட்ட ஆறு உபாயங்களை அறிந்து கொண்டு

ஏழை விட்டு சுகமாக இரு – பெண்களிடம் மோகம், சூதாட்டம், வேட்டை, குடி, கடுஞ்சொல், கொடிய தண்டனை, பொருளை வீணாகச் செலவழித்தல் ஆகிய ஏழு குற்றங்களையும் விட்டு விட்டு சுகமாக இரு.

இது போல ஏராளமான உபாயங்களை அவர் உணர்வூக்கம் கொடுக்கும் மோடிவேஷன் வார்த்தைகளால் நலமுற வாழ்வதற்காக அளிக்கிறார்.

 பகவத் கீதை

கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறும் உபதேசம் எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமானது.

 க்ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட – (மிக்க மட்டமான மனசோர்வை உதறிவிட்டு எழுந்திரு)

க்லைப்யம் மாஸ்ம கம – பேடித்தனத்தை (கோழைத்தனத்தை) அடையாதே (2ம் அத்தியாயம் ஸ்லோகம் 3)

 மாம் அனுஸ்மர; யுத்த ச – என்னை நினை; போர் புரி

–    சூத்திரம் போன்ற வார்த்தைகளால் மனித குலத்தை வழிநடத்திச் செல்லும் பேருண்மைகளை அவர் தருகிறார்.

 பதினாறாவது அத்தியாயத்தில் ஒருவன் அடைய வேண்டிய நல்ல குணங்களை கிருஷ்ணர் பட்டியலிட்டுத் தருகிறார்.

பயமில்லாமை, மனத்தூய்மை, ஞான யோகத்தில் நிலையாக நிற்றல், தானம், புலன்களை அடக்குதல், வேள்வி, வேதமோதுதல், தவம், நேர்மை, அஹிம்ஸை, சத்தியம், கோபமின்மை, தியாகம், புலனடக்கம், புறங்கூறாமை, பிராணிகள் மீது தயை, பேராசையின்மை, ,மென்மை, வெட்கம், சபலமில்லாமல் இருத்தல், தேஜஸ், பொறுமை, தைரியம், உடல் தூய்மை, வஞ்சகம் இல்லாமை, தற்பெருமையில்லாமை ஆகியவை தெய்வ குணங்கள்.

எவன் ஒருவன் இவற்றை நன்கு வளர்த்துக் கொள்கிறானோ அவனுக்கு எதிலும் வெற்றி தான்!

 இது போன்ற நூற்றுக் கணக்கான அறிவுரைகளை கிருஷ்ணபிரான் மூலமாகப் பெற்று உத்வேகம் அடைகிறோம்.

 அடுத்து சாந்தி பர்வம் மற்றும் அநுசாஸன பர்வத்தில் நூற்றுக் கணக்கான மோடிவேஷன் உரைகள் வருகின்றன.

 நாளை செய்ய வேண்டியதை இன்றே செய். நல்லனவற்றை உடனே செயலில் செய்து முடி என்பன போன்ற  சோம்பலை நீக்கும் உணர்வூக்க மொழிகளைச் சாந்தி பர்வத்தில் காண்கிறோம்.

 பீஷ்ம பிதாமஹரிடம் தர்மர் தனக்கு உபதேசம் செய்யுமாறு வேண்டும் போது பீஷ்மர், விடாமுயற்சியே வெற்றி தரும் என்று உரைக்கிறார்.

“யுதிஷ்டிரா! எப்போதும் ஆண்மையுடன் முயற்சி உள்ளவனாக இரு. அரசர்களுக்கு அதுவன்றி  தெய்வம் எந்தக் காரியத்தையும் சாதிக்க மாட்டாது. தெய்வமும் முயற்சியும் வண்டிக்கு இரு. சக்கரங்கள் போல அவையே எல்லாக் காரியங்களுக்கும் பொதுவான சாதனங்களாகும். ஆனால் இவற்றில் ஆண்மையையே மேலானதென்று நான் கருதுகிறேன்” என்பது பீஷ்மரின் வாக்கு. (சாந்தி பர்வம், 55வது அத்தியாயம்)

மொத்தத்தில் மஹாபாரதம் ஒரு மோடிவேஷன் பொக்கிஷம்.

ஊக்கமூட்டும் பொன்மொழிகளை மட்டும் தனித் தனித் தலைப்புகளில் எழுதி வைத்துக் கொண்டு அவற்றை அவ்வப்பொழுது படித்து ஊக்கம் பெறலாம்; முன்னேறலாம்!

**

GNANAMAYAM 27TH JULY 2025 BROADCAST PROGRAMME SCHEDULE


Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar Team.

***

Vaishnavi Anand and Latha Yogesh from London present World Hindu News in Tamil

****

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on – THIRUVANCHIYAM Temple

****

Talk by Prof. S Suryanarayanan from Chennai

Topic- Natural Tourism In Tamil Literature

****

Book Review by Mrs Gomathy Karthikeyan from Chennai.

*****

SPECIAL EVENT-

Talk by RAJU KANDASAMY fromCoimbatore  in Tamil.

Topic – AI Tamil

****** 

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 27-7 -2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —திருமதி ஜெயந்தி சுந்தர் குழு

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா யோகேஷும்  வழங்கும் செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம்

திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன்

சொற்பொழிவு — தலைப்பு-  திருவாஞ்சியம் ஆலயம் 

****

சொற்பொழிவு : சென்னையிலிருந்து பேராசிரியர் எஸ். சூர்யநாராயணன்

தலைப்பு — இலக்கிய இயற்கை இன்பச் சுற்றுலா- 2 ம்பகுதி

****

நூல் விமர்சனம்- சென்னையிலிருந்து திருமதி கோமதி கார்த்திகேயன்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு- கணினி அறிஞர் ராஜு கந்தசாமி அவர்கள்

தலைப்பு- AI Tamil

RAJU KANDASAMY

Innovative tech enthusiast and strategist with experience in Generative AI, XR, Digital Twins and industrial robotics. Vast experience in building and upscaling autonomous teams, setting up practices and product management. Tech innovator with 3 US patents granted in XR, 4 more patents filed. Built a tech start-up from the ground up and successfully handled assignments in setting up new product development teams. Skilled in real-time high-transaction rate enterprise systems and managing development teams. Specialized in setting up products and product teams from scratch and scaling them up.

  • Top skills

Generative AI • Large Language Models (LLM) • Extended Reality • Game Development • Reinforcement Learning

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham— 

Tags-Gnanamayam Broadcast, July 27, 2025, Programme, 

Mend Your Speech a Little, lest it Mar Your Fortune – Shakespeare, King Lear (Post.14,797)

Written by London Swaminathan

Post No. 14,797

Date uploaded in London –  25 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

THE PEN IS THE TONGUE OF THE MIND- CERVANTES

***

THE MAN WHO KNOWS NO FOREIGN LANGUAGE KNOWS NOTHING OF HIS MOTHER TONGUE – GOETHE

***

THE MYRTLE THAT GROWS AMNG THORNS IS A MYRTLE STILL- COLERIDGE

***

MEND YOUR SPEECH A LITTLE, LEST IT MAR YOUR FORTUNE – SHAKESPEARE, KING LEAR.

***

THE PALEST INK IS BETTER THAN THE MOST RETENTIVE MEMORY – CHINESE PROVERB

ONE PICTURE IS WORTH MANY THOUSANDS OF WORDS– CHINESE PROVERB

***

GRAMMAR IS THE LOGIC OF SPEECH,  EVEN  AS LOGIC IS THE GRAMMAR OF REASON- TRENCH

THE MINIMUM GRAMMAR IS NO GRAMMAR AT ALL-GIUSEPPE PEANO

***

ORDER IS HEAVEN’S FIRST LAW- ALEXANDER POPE

WHEN WE ARE UNDERSTOOD, WE ALWAYS SPEAK WELL, AND THEN ALL YOUR FINE DICTION SERVES NO PURPOSE- MOLIERE

XX

LANGUAGE IS AS MUCH AS  AN ART AND AS SURE A REFUGE AS PAINTING OR MUSIC OR LITERATURE- JANE ELLEN HARRISON

LANGUAGE EXISTS ONLY WHEN IT IS LISTENED TO AS WELL AS SPOKEN. THE HEARER IS AN INDISPENSABLE PARTNER – JOHN DEWEY

LANGUAGE IS NOT AN ABSTRACT CONSTRUCTION OF THE LEARNED, OR OF DCTIONAERY MAKERS BUT IS SOMETHING ARISING OUT OF THE WORK, NEEDS, TIES, JOYS, AFFECTIONS, TASTES, OF LONG GENERATIONSOF HUMANITY AND HAS ITS BASES BROAD AND LOW, CLOSE TO THE GROUND–  WALT WHITMAN IN SLANG IN AMERICA

ALL SLANG IS METAPHOR, AND ALL METAPHOR IS POETRY- G K CHESTER TON

LANGUAGE IS A CITY TO THE BUILDING OF WHICH EVERY HUMAN BEING BROUGHT A STONE- EMERSON.

LANGUAGE IS A STEED THAT CARRIES ONE INTO A FAR COUNTRY- ARAB  PROVERB.

INTERPRETING IS NOT EVERYBODY’S ART- LUTHER

EGAD, I THINK THE INTERPRETER IS THE HARDEST TO BE UNDERSTOOD OF THE TWO- R B SHERIDAN, THE CRITIC

***

AND THE WHOLE EARTH WAS OF ONE LANGUAGE, AND OF ONE SPEECH — GENESIS 11-1, BIBLE

THEREFORE, IS THE NAME OF IT CALLED BABEL; BECAUSE THE LORD DID THERE CONFOUND THE LANGUAGE OF THE EARTH- GENESIS 11-9, BIBLE.

IN RICHNESS, GOOD SENSE AND TERSE CONVENIENCE, NO OTHER OF THE LIVING LANGUAGES MAY BE PUT ASIDE ENGLISH -JAKOB GRIMM

I LIKE THE LANGUAGE, THAT SOFT BASTARD LATIN,

WHICH MELTS LIKE KISSES FROM A FEMALE MOUTH- BYRON , BEPPO.

LANGUAGE, AS WELL AS THE FACULTY OF SPEECH, WAS THE IMMEDIATE GIFT OF GOD- NOAH WEBSTER.

THE RUSSIAN IS STRONG IN THREE FOUNDATIONS; PERHAPS, NEVERMIND AND SOMEHOW- RUSSIAN PROVERB

WHAT IS HEALTHY TO A  RUSSIAN IS DEATH TO A GERMAN– RUSSIAN PROVERB

NO MAN FULLY CAPABLE OF HIS OWN LANGUAGE  EVER MASTERS ANOTHER- B B SHAW

WITH WORDS ALONE YOU DON’T MAKE A SOUP- RUMANIAN PROVERB.

In Tamil we  say “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” in English translates to “A gourd on paper is no good for cooking” or “Mere bookish knowledge is of no use in practical life”. This proverb highlights the idea that theoretical knowledge without practical application is ineffective.

***

LANGUAGE MOST SHOWS A MAN;  SPEAK, THAT I MAY SEE THEE- BEN JHONSON

And Frensh she spak ful faire and fetisly

After she scole of stratford-atte- bowe

For Frensh of parys  was to hire unknowe.

–Chaucer

***

The first known grammar in the world is Panini’s  Sutras, a seventh century BCE treatise on the Sanskrit language, consisting of some 4000 very brief statements of linguistic phenomena.

—-subham—

Tags- Language, Grammar, quotations

கானக ஆஸ்ரமம் பற்றி காளிதாசரின் அற்புத வர்ணனை- 2 (Post No.14,796)

Written by London Swaminathan

Post No. 14,796

Date uploaded in London –  25 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part Two

குமாரசம்பவ நூலில் ஒரு ஆஸ்ரமக் காட்சி :

காட்டில் வசந்த காலம் துவங்கியது.; மன்மதனுக்கு மகிழ்ச்சி / பெருமை தரும் காலம் அது. ஆனால் புலன்களைக் கட்டுப்படுத்தும் யோகிகளுக்கு அது எதிரிடையாகச் செயல்பட்டது .3-24

மான் குட்டிகளுக்கு கைப்பிடி கானக தானியத்தைக் கொடுக்கவே அவை நம்பிக்கையுடன்/ அஞ்சாமல் அவள் அருகில் வந்தன. உமாவும் தன்னுடைய கண்களுடன் அவற்றின் கண்களை ஒப்பிட்டுப் பார்த்து வியந்தாள் 5-15 .

(பெண்களுக்கு மான்விழி என்ற வருணனை தமிழ் இலக்கியத்திலும் உள்ளது ).

துறவிகளும் அவளைக்கான வந்தனர்; அவள் ஸ்நானம் செய்துவிட்டு தழை உடைகளை அணிந்திருந்தாள் . ஆன்மீக சாதனைகளை புரிந்தோருக்கு வயது என்பது ஒரு பொருட்டல்லவே  5-16

அந்த தபோவனம் புண்ய பூமியானது ; சண்டைபோடும் வன விலங்குகளும் சாதுவாகின. விருந்தினருக்கு மரங்களே விரும்பிய பழங்களை பரிசாக அளித்தன. புதிதாக அமைக்கப்பட்ட பர்ணசாலைகளில் யாகத்தீ மூண்டெழுந்தது 5-17

இந்த ஸ்லோகத்தில் தபோவனம் என்ற சொல் வருகிறது ; தவசிகள் நிறைந்த அல்லது தவங்கள் செய்ய உகந்த கானகம் என்பது இதன் பொருள்.

உமாவுக்கு தவசிகள் செய்யும் சாதாரண தவசு பலன் தராது என்று எண்ணி பஞ்சாக்கினி தவம் செய்யத்தொடங்கினாள் . அதாவது நாற்புறமும் தீயை எழுப்பி, சூரியனின் தகிக்கும் வெய்யிலை ஐந்தாவது அக்நியாக வைத்துக்கொண்டு கடும் தவம் இயற்றினாள் உமை.5-20

****

சாகுந்தல நாடகம் உலகப்புகழ் பெற்றது சகுந்தலா என்றால் பறவைப் பெண் BIRD GIRL என்று பொருள் ; அதிலிருந்துதான் சகுனம்/ பறவை சாஸ்திரம் வந்தது . அவள் ஒரு கானகப் பெண் என்பதால் நாடகம் முழுதும் காட்டிடையேயுள்ள ஆஸ்ரமத்தை காளிதாசன் படம் பிடித்துக் காட்டுகிறான். ஆஸ்ரமத்தைச் சுற்றிலும் மரங்களும் மல்லிகைக் கொடிகளும், மல்லிகை வகைச் செடிகளும் உள்ளன . அவைகளுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது . அங்கே குயில்களும் சார்வாகப் பறவைகளும் மான்களும் உலவுகின்றன

துஷ்யந்தனிடம் சேருவதற்காக சகுந்தலை புறப்படும்போது ஆஸ்ரமம் உள்ள கானகம் காட்சி   தர்க்கிறது

நாடகத்தின் முதல் காட்சியிலும் நாலாவது காட்சியிலும் வருணனைகள் உள்ளன . அதிலுள்ள முக்கிய அம்சங்கள் இதோ:-

அரசன் தபோவனத்துக்குள் நுழைந்தவுடன் இது ஒரு தபோவனமாகத்தான் இருக்கும் என்கிறான். உடனே தேரோட்டி நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என்று கேட்டவுடன் அரசன் தபோவனத்தை வருணிக்கிறான் : மரங்களில் கிளிகள் வசிக்கும் பொந்துகளிலிருந்து விழும் நீவாரா அரிசி மரத்தடியில் சிதறிக் கிடக்கின்றன.

இங்குடிக்   கொட்டைகளைத்  தட்டி உடைத்து எண்ணெய் எடுத்த கற்கள் பளபளப்புடனும் எண்ணெய்ப் பசையுடனும் காணப்படுகின்றன.

ரிஷிகள் பயன்படுத்தும் காட்டு அரிசி இயற்கையில் காடுகளில் வளர்வதாகும் அவர்கள் உடலில் பூசவும் விளக்கெரிக்கவும் இங்குடி  கொட்டை எண்ணெயை பயன்படுத்தினர்.

இங்குடி என்பதன் தாவரவியல் பெயர் Iṅgudī (इङ्गुदी) is a Sanskrit word translating to “zachum oil plant”, a tree from the Zygophyllaceae family of plants, and is used throughout Ayurvedic literature such as the Caraka-saṃhitā. The official botanical name of the commonly used plant species is Balanites roxburghii.

ரதத்தின் சப்தத்துக்கு அஞ்சாமல் மான்கள் உலவுகின்றன .

மரவுரிகளிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்கிறது .

மரங்களைச் சுற்றியுள்ள பாத்திகளில் நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது; ஆசிரமத்திலிருந்து யாகப்புகை வந்துகொண்டிருக்கிறது. தர்ப்பைப் புதர் அழகாக வெட்டப்பட்டுள்ளது[ அங்கே மான்கள் அஞ்சாமல் நடக்கின்றன . சகுந்தலையிடம் தோழி அனசுயா சொல்கிறாள்:

உன்னை வளர்த்தது போலவே உன் தந்தை கண்வர் வளர்த்தாரே அந்த மாதவியை மறந்து விட்டாயா ?

அதற்கு சகுந்தலை சொல்லும் பதிலில், அந்த மல்லிகை/ மாதவிச் செடியை சகோதரிபோல நேசிப்பதாகச் சொல்லி தண்ணீர் விடுகிறாள். ஆஸ்ரமத்தைச் சுற்றி செடி கொ டிகளை ரிஷி முனிவர்களே வளர்த்தது இதிலிருந்து தெரிகிறது  கண்வரும் செடிக்குத் தண்ணீர் விடாமல் நீ சாப்பிடமாட்டாயே என்கிறார்

 அவள் ஆஸ்ரமத்தை விட்டு, மன்னன் அரண்மனைக்குச் செல்லலும் நாளில் பறவைகளும் மிருகங்களும் எப்படிச் செயலற்றுப்போயின என்பதிலிருந்து நமக்கு ஆஸ்ரமக் காட்சி தெரிகிறது.

அவள் பிரிந்து போவது கண்டு மான்கள் சாப்பிடவில்லை, குயில்கள் பாடவில்லை; மயில்கள் ஆடவில்லை

கண்வ மகரிஷி ஆறுதல் சொல்லும்போது “கவலைப்படாதே இந்த மல்லிகைக்  கொடிக்கு அருகில் மாமரம் வைத்து ஜோடி ஆக்கி விடுகிறேன்” என்று.

தாவரங்கள், பிராணிகள் மீது மக்களுக்கு இருந்த அன்பினையும் குறிப்பாக ஆஸ்ரமத்தில் நிலவிய அமைதியான அழகான சூழ்நிலையையும் இவை எல்லாம் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் செடியை சகோதரி என்று கருதி அதற்கு அடியில் காதலனுடன் கொஞ்சிக்குலாவக் கூட தமிழ்ப்பெண் ஒருத்தி மறுத்து விடுகிறாள். அதாவது, சகோதரிக்கு முன்னர் நான் வெட்கமில்லாமல் எப்படிக் கொஞ்சிக்  குலாவுவது? என்கிறாள். பிராணிகளுக்கும் தாவரங்களுக்கும் மனிதர் போல உணர்வுகள் உண்டு என்ற விஞ்ஞான உண்மையை காளிதாசனும் அவருக்குப் பின்னர் வந்த சங்கப் புலவர்களும் நன்றாக உணர்ந்திருந்தனர்.

கங்கைக் கரையிலுள்ள ரிஷி முனிவர்களின் ஆஸ்ரமங்களைக்  காண வேண்டும் என்று ராமனிடம் சீதா தேவி தெரிவிக்கும் ஆசை ரகுவம்சத்தில் வருகிறது காளிதாசன் பயன்படுத்தும் சொற்கள் – பாகீரதி தீர தபோவனானி — சீதை சொல்லும் அடைமொழிகள் — ஹம்சங்களினால் சாப்பிடப்பட்ட நீவாரா தான்யமாகிய உணவை உடையவைகளும் ஸ்நேஹத்தோடு கூடிய வானப்பிரஸ்தர்களின் பெண்களை உடையவைகளும்  அழகிய தர்ப்பையை உடையவைகளும்  ஆன தபோவனங்கள் …….

ரகுவம்ச 14-ஆவது சர்க்கத்தில் வரும் ஸ்லோகங்களில் மீண்டும் மயில்கள் ஆடவில்லை, குயில்கள் பாடவில்லை மான்கள் சாப்பிடவில்லை என்று வால்மீகியின் தபோவனத்தை வருணிக்கிறார்

காளிதாசன் வருணிக்கும் தபோவனங்கள் – வால்மீகி, வசிஷ்டர், கண்வர்;    ஸ்யவனர், அகஸ்தியர், சாதகர்ணி, சாரங்க, மரீசி முதலிய ரிஷிகளின் ஆசிரமங்கள்

.—SUBHAM—

TAGS– தபோவனம்., ரிஷி, கானகம், ஆஸ்ரமம், காளிதாசன், அற்புத வர்ணனை, PART-2