himavantSnowy,’ appears as an epithet of mountains in the Atharvaveda. It is also used both there and in the Rigveda, as well as later, as a noun. There seems no reasen to deny that in all the passages the word refers vaguely to the mountains now called Himālaya, though it is possible that the name may include mountains not strictly in that system, like the Suleiman hills. See also Mūjavant and Trikakubh.
30 Sep 2013 – Atharva Veda is shrouded
in mystery. … Facts about Jangida Mani (talisman);
Prayers to Indra and Agni; … Rig Veda Mystery –3In
“Culture”.
5 Jun 2017 – Mystery: Many of the
plants mentioned in the Vedas, are not identified. Though we … Jangida Mani Charm
made up from Jangida plant. Prayers …
16 Sep 2013 – Miracle Herbs
in Atharva Veda … of ill health (The jangida was a plant
that was cultivated so that charms and … Rig Veda Mystery –3In
“Culture”.
உத்தரமேரூர் கோவிலுக்குச் சென்று திரும்பிய பின்னர் அது பற்றிய அருமையான புத்தகம் கிடைத்தது. அடக் கடவுளே! இந்தப் புத்தகம் முன்னரே கிடைத்திருந்தால் ஒரு நாள் முழுதும் உத்தரமேரூருக்கு ஒதுக்கியிருக்கலாமே என்று வருத்தப் பட்டேன்.
உத்தரமேரூர்
, செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கிறது.
சென்னையிலிருந்து இரண்டரை மணி நேர்த்தில் செல்லலாம்.
சென்னையிலிருந்து
லண்டனுக்குப் புறப்படுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற
தொல்பொருட்துறை நிபுணர் டக்டர் இரா. நாகசாமியைச் சந்தித்து (2-4-2019) ஆசிபெற்றேன். அவர் எழுதிய உத்தரமேரூர்
என்ற புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் அளித்தார். அத்துடன் மேலும் பல
புத்தககங்களையும் அன்புடன் வாரி வழங்கினார். 2 கிலோ 3 கிலோ எடையுள்ள புஸ்தகங்களை அடுத்த
முறை எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு ஐந்தாறு புஸ்தகங்களுடன் விமானம்
ஏறினேன்.
அவர்
புஸ்தகத்தில் எழுதிய விஷயங்களைவிட வேறு எவரும் எழுத முடியாது. ஆகையால் அந்தப்
புத்தகத்தின் தலைப்புகளை மட்டும் தருகிறேன். அடுத்த முறை உத்தரமேரூருக்குச்
செல்லுகையில் அதைப் படித்துவிட்டுச் செல்ல வேண்டும்.
உலகிலேயே
ஜன நாயகம் பற்றிய முதல் குறிப்பு ரிக்வேதத்தில் சபை பற்றிய குறிப்பில் வருகிறது.
இன்றுவரை அந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லை தமிழிலிலும் (அவை) இந்தியிலும் (லோக் சபா, ராஜ்ய சபா) பயன்படுத்தி வருகிறோம்.
இதற்கு
அடுத்தபடியாக தேர்தல் பற்றிய தெளிவான, விரிவான ஜனநாயக முறை– குடவோலை முறை– சோழர் காலத்தியது. ஆயிரம்
ஆண்டுப் பழமையான அக் கல்வெட்டு உத்தர மேரூர் கோவிலில் உளது. அதனால் அது நாடு
முழுதும் புகழ் பெறுவிட்டது. யார் தேர்தலில் நிற்கலாம், நிற்கக்கூடாது என்ற முழுத் தகவலையும்
டாக்டர் நாகசாமி விரிவாக எழுதியுள்ளார்.
ஊர்ச்சபா
மண்டபத்தில் தேர்தல் கல்வெட்டு இருக்கிறது இப்பொழுது அது வைகுண்டப்பெருமாள்
கோவிலுடன் சேர்ந்துவிட்டது
நந்தி
வர்மன் (கி.பி 750) காலம் முதல் தற்காலம் வரை 100 கல்வெட்டுகளுக்கு மேல் கிடைக்கின்றன.
ஆண்டுதோறும்
இங்கே மஹபாரதம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது
உத்தரமேர்ரூரில்
உள்ள முக்கியக் கோவில்கள்
சுந்தரவரதர்
கோவில்
வைகுண்டப்
பெருமாள் கோவில்
கைலாசநாதர்
கோவில்
கேதாரீஸ்வரர்
கோவில்
பாலசுப்ரமண்யர்
கோவில்
எல்லாக்
கோவில்களிலும் கல்வெட்டுகள் உள்ளன.
1300 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமணர்களுக்கு
தானம் அளிக்கப்பட்ட கிராமம் இது. ஆயினும் அதற்கு முன்னரே கிராமம் மக்கள் வாழும்
இடமாக இருந்தது.
டாக்டர்
நாகசாமி புத்தகத்தில் உள்ள விவரங்களின் தலைப்புகள்:-
பத்துக்கும்
மேலான கோவில் விவரங்கள்
தேர்தல்
பற்றிய முழு கல்வெட்டு
பாபுக்கடி
மருந்து கல்வெட்டு
ஆகம
சாத்திர கல்வெட்டு
பேராசிரியர்
நியமன கல்வெட்டுக
இலக்கணப்பள்ளிகள்
வேதப்பள்ளிகள்
வைரமேக
தடாகம்
திருப்புலிவனம்
நிறைய
படங்கள்
சுந்தர
வரதராஜப் பெருமாள் கோவில் மூன்று தளங்களில் அமைந்துள்ளது. எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் அடித்தளத்தில் உள.
பாலசுப்ரமண்யர்
கோவில்- எட்டாம் நூற்றாண்டு – அருணகிரிநதரால் பாடப்பெற்றது.
மார்ச்
23, 2019
அன்று இந்தியாவுக்குச் சென்றேன். சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக நாலு
நாட்களுக்கு கோவில் விஜயம். பின்னர் 29-ம் தேதி காஞ்சீபுரம் விஜயம். லண்டனுக்கு விமானம் ஏறும் முதல் நாள்
இரவில் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் கோவில்களுக்கு
விஜயம். ஆக ஆறே நாட்களில் கண்டது என்ன?
30+ கோவில்கள்
செஞ்சி
கோட்டை
கல்லணை
சகுந்தலா
ஜகந்நாதன் மியூசியம், காஞ்சீபுரம்
சித்தர்
, முனிவர் சமாதிகள்
புதிய
அதிசயங்கள்
இந்த
முறை நான் கண்ட புதிய அதிசயங்கள்:
1.கோவிலுக்குள் தங்கப் பல்லி தரிசனம்
2.கல் நடராஜர்- கிட்னி ஸ்டோன் Kidney
Stone
நோய் நீக்கும்
3.நமது விதியைத் திருத்தி (Fate
Changing Horoscope Temple) எழுதும் ஜாதகக் கோவில்
4.செய்வினை, பேயை ஓட்டும் பேய் விரட்டும் (Ghost busters) மேடை
5.ஆண்டாள் பாடிய மணிக் கதவம் (Bell
Door)
6.ஸ்ரீ பெரும்புதூரில் சினிமா போஸ்டர் ஸைசுக்கு 108 திவ்ய தேச ஓவியங்கள்
9.சகுந்தலா ஜகந்நாதன் மியூசியத்தில் மீன் வடிவ
மகர யாழ்
10.உறையூர் கோவிலில் கோழி யானை சண்டையிடும் சிலை
500 புகைப்படங்கள்
இவை
ஒவ்வொன்று பற்றியும் படங்களுடன் கட்டுரை எழுதுவேன்.
டாக்டர்
நாகசாமி சொன்ன அதிசய விஷயங்கள்!
லண்டனுக்கு
விமானம் ஏறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னால் தொல்பொருட்துறை பேரறிஞர் டாக்டர் நாகசாமியைச் சந்தித்து 90 வயது மூதறிஞருக்கு பணிவான வணக்கம்
செலுத்தினேன். அவர் கர்நாடக இசைக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்ற அதிசயத்
தகவலை (ஆராய்ச்சிச் சொற்பொழிவில் கூறியதைச்) சொன்னார். தமிழ்நாட்டின் பெயரில் ஒரு
ராகம் (திராவிடி), ஆப்கனிஸ்தான் (காந்தாரி) பெயரில் ஒரு ராகம், வங்க (கௌலை)தேசம் சார்பில் உள்ள ராகம், மத்தியப்பிரதேசம்(மாளவம்) பெயரில் உள்ள ராகங்கள் பற்றி விளக்கினார். தொல்காப்பியம் ஒரு இலக்கண
நூல் மட்டுமன்று; அது ஒரு இசை நூல் என்றும்தொல்காப்பியர் சொல்லும் நாடக வழக்கு, உலகியல் வழக்கு என்பது ஸம்ஸ்க்ருத
நாடக/இசை நூல்களில் உள்ள சொல் வழக்கு என்றும் விளக்கினார்.
தி.
மு. க. தலைவர் ஸ்டாலின் உளறல் பற்றி நான் கேட்டபோது, டாக்டர் நாகசாமியை இது விஷயமாக ஒரு
தமிழ் டெலிவிஷன் சானல் பேட்டி கண்டதாகவும் அதில் அவர் ஜி.யூ.போப் முதலிய மதப்
பிரசாரகர்களின் விஷமங்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு இது வரை எவரும் பதில்
சொல்லவில்லை என்றும் சொன்னார். டாக்டர் ஜி. யூ. போப் ஒரு தமிழ் அறிஞர் மட்டுமன்று; பெரிய ஸம்ஸ்க்ருத அறிஞரும்கூட; ஆனால் சாகும்போது தான் இதைச்
செய்ததெல்லாம் கிறிஸ்தவ மதப் பிரசாரகத்துக்குத்தான்; மற்றவரும் இது போல மொழிகளைக் கற்று
மதப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதையும் ஆதாரத்துடன் கூறினார்.
டாக்டர்
நாகசாமியுடன் மோத எவரும் முன்வரார். அப்படி வந்தால் அவர்களது வாதம் கல்பாறையில்
மோதிய மண்ணாங்கட்டி போல சிதறி உதிரும்.
ஒவ்வொரு
கட்டுரையிலும் புதிய தகவல்களை அளிப்பேன்
கதவு
ஆராய்ச்சி
கோவில்களின்
கதவுகள் பிரம்மாண்டமானவை. அவைகள் பல வடிவங்கள் கொண்டவை. அவை பற்றி தனி விதி
முறைகள் உள்ளன. மணிகள் பொருத்திய கதவுகளைச் சில கோவில்களில் கண்டேன். அப்போதுதான்
ஆண்டாளின் திருப்பாவை வரிகளின் முழுப்
பொருளும் விளங்கியது.
எல்லாக்
கோவில்களிலும் உள்ள கதவுகள் மற்றும் மணிகளைப் புகைப்படம் எடுத்தேன்; கட்டுரைகளில் படங்கள் வரும்.
திருப்பாவைபாடல் 9
துாமணி
மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
துாபம்
கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான்
மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்!
பார்த்த
கோவில்களைப் பார்ப்பதில்லை
குலதெய்வம்
வைதீஸ்வரன், திருப்பதி வெங்கடாசலபதி, மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் துர்கை, முருகன் தவிர வேறு எந்தக் கோவிலையும்
ஒரு முறைக்கு மேல் பார்ப்பதில்லை என்ற சங்கல்பத்துடன் சென்று இதுவரை மூன்று இந்திய
விஜயங்களிலில் பல புதிய விஷயங்களை அறிந்தேன்.
படங்கள்
தயாரானவுடன் கட்டுரைகள் வரும்!
இந்த
முறை நான் சென்ற ஊர்கள்
1.சென்னை
2.திண்டிவனம்
3.மலைவையாவூர் கோவில்
4.உத்தரமேரூர் கோவில்
5.செஞ்சி கோட்டை
6.மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
7.சிறுவாச்சூர் காளி கோவில்
8.திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், உச்சிப் பிள்ளையார் கோவில், பல்லவர் குகை, மலை அடிவார மாணிக்க விநாயகர் கோவில்.
9.திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி -ஜம்புகேஸ்வரர்
கோவில்
எங்கெங்கு
வைஷ்ணவ கோவில்கள் (நாமம் போட்ட பெருமாள் கோவில்கள்) உளதோ அங்கெங்கெல்லாம் அவர்கள்
இஷ்டப்படி கோவில்களை மூடுவார்கள்; திறப்பார்கள் (irregular opening hours
); ஆகையால் சேவை நேரம் தெரியாமல் போனால் மணிக்கணக்கில் திரை முன்னாலோ
கதவு முன்னாலோ தவம் கிடக்கவேண்டும்.
சிவன்
கோவில்கள் (விபூதிப்பட்டை) அனைத்தும் முறையாக காலை 6 மணி முதல் மதியம் 11-30 வரையும் மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் திறந்திருக்கும்.
சுருங்கச்சொல்லின்
திரை போடும் நேரம்,
கோவில்
திறக்கும் நேரம் தெரியாமல் போகாதீர்கள்; ஏமாறாதீர்கள்
எச்சரிக்கை
2
செஞ்சி, உத்தரமேரூர், காஞ்சீபுரம் கோவில்களில் சில, திருச்சி பல்லவர் குகை முதலியன
தொல்பொருட்துறையினரின் கட்டுப்பாட்டில் உளதால் காலை
பத்து மணிக்குத் திறப்பார்கள்;
மாலை
4 மணிக்கு மூடிவிடுவார்கள். .
ஆகையால்
முன்கூட்டி தகவல் அறிந்து திட்டமிட்டுச் செல்லவும்.
I travelled
to Tamil Nadu (India) on 23rd March 2019 and spent 11 days there . I
was back in London this afternoon. I visited over 30 temples, Sidddhar Samadhis
and Museums in the following towns. Each temple gave me some interesting new
information. Some puzzles were solved during this visit. I will write about
each temple, samadhi, museum separately with pictures. Here are some bullet
points to kindle your interest.
During this
visit I made it a point to take pictures of huge temple doors. No one has done
research on temple doors.
Tamil saint
Andal sang in Thiruppavai about the bell door, i.e .door with bells. Only when I
saw bell doors in a few temples I understood the meaning and significance of
those words.
In Siruvachur
I saw ghost busing platform. Those who are possessed by evil spirits are cured
when they stand on it.
In Oottathur
I saw stone Nataraja. In other temples the Nataraja idol is made up of metals.
Though we have a huge beautiful and smiling Nataraja in Gangai konda chozapuram
it is only a decorative sculpture on the outer wall. Devotees believe this stone
Nataraja will cure kidney stones.
In Thiruppattur
I saw Brahma who will rewrite your fate giving you benefits. So devotees came
with the horoscopes of their near and near.
In Srirangam
I saw two golden lizards carved on the roof. There was no explanation. But when
I visited Kanchipuram I saw a big Queue for seeing golden lizards! I will give
you the full story.
At Nerur I
had the darshan of Sadashiva Brahmendra Samadhi, who did miracles.
In Chennai I
visited a Samadhi of a Siddhar (Tamil Mystic) who did meditation by splitting
his bodies into nine parts. The same story is told about Kuzandaiyananda Swami
of Madurai and Pandrimala Swami of Dindigul.
In
Kacnhipuram I visited Sakunthla Jagannatham Museum where I saw Makara yaz (Fish
shaped Lyre).
Last night I
met Dr R Nagaswamy, renowned archaeologist and historian. He gave me
interesting information about Tolkppaiam, Ragas from different Desas/states and
Why Carnatic music is called Karnatic music.
There are
more surprises ; please wait for the articles:
Following are
the places I visited in March, 2019:-
You must be logged in to post a comment.