GNANAMAYAM 20TH JULY 2025 BROADCAST PROGRAMME SUMMARY


Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி 

***

Prayer by Mrs Jayanthi Sundar Team- MISS SRILATHA SAINATH

***

Latha Yogesh from London presented World Hindu News in Tamil

****

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on – THIRUVAVDUTHURAI Temple

****

Talk by Mr. S Nagarajan from Bengaluru spoke on

Topic- SRINGERI SHANKARACHARYA SRI CHANDRASEKARA BHARATI SWAMIKAL.

****

SPECIAL EVENT-

Talk by Ms Tripura Chudamani spoke  in Tamil.

Topic – KARAIKKAL AMMAIYAR AND CHIN MUDRA.

—SUBHAM—

TAGS-GNANAMAYAM, BROADCAST SUMMARY, 20 JULY 2025.

பசும் பால் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை1 (Post No.14,784)

Written by London Swaminathan

Post No. 14,784

Date uploaded in London –  21 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் 20-7-2025  உலக இந்து செய்திமடல்

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  லதா யோகேஷ்   வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும்  லதா யோகேஷ் வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 20 -ம் தேதி 2025-ம் ஆண்டு

****

முதலில் இந்தியச் செய்திகள்

கன்வர் யாத்திரை வழித்தடங்களில் உஷார்நிலை

காவடி யாத்திரையின் பெயர் கான்வர் யாத்திரை என்பதாகும் .

வட இந்தியாவில் ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய  விரத காலத்தில், (சூலை 15 முதல் ஆகஸ்டு 15 முடிய முப்பது நாட்கள்), தில்லி, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான சிவபக்தர்கள் சோமவார விரதம் மேற்கொண்ட பின்னர் கான்வர் யாத்திரையை மேற்கொள்வார்கள் .

காவடி ஏந்தி, தொலைதூரத்தில் உள்ள ஹரித்வார், கங்கோத்திரி, கோமுகம், கேதார்நாத், வாரணாசி, பிரயாகை போன்ற புனித தலங்களுக்கு கால்நடையாக யாத்திரை மேற்கோண்டு, புனித கங்கை நீரை சேமிப்பார்கள் , அதனை காவடியின் இரு புறங்களிலும் பானைகளாக அல்லது குடங்களாகத் தொங்கவிட்டு எடுத்துச் செல்வார்கள்;  தங்கள் சொந்த ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு, அமாவாசை அல்லது மகா சிவராத்திரி அன்று கங்கை நீரால் அபிஷேகம் செய்வார்கள்.

ஆண்டுதோறும் பல லட்சம்  பக்தர்கள் காவடி ஏந்தி ஹரித்துவார் வரை  யாத்திரை மேற்கொள்கிறார்கள் .

தேசிய நெடுஞ்சாலை எண் 58 வழியாக ஹரித்துவாருக்கு கால்நடையாக செல்லும் பக்தர்களின் வசதிக்காக, இரண்டு மாதங்களுக்கு   போக்குவரத்தும்  மாற்றம் செய்யப்படுகிறது.

யாத்திரை தொடங்கி உள்ள நிலையில், சென்ற வாரம்  டேராடூனில் 125 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த புனித யாத்திரை வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தம். நடப்பு ஆண்டுக்கான கன்வர் யாத்ரா கடந்த 11ம் தேதி தொடங்கி இருக்கிறது.125 கிலோ வெடிபொருட்களை வாகன சோதனையின் போது போலீசார் கண்டுபிடித்துள்ளனர். டியுனி என்ற பகுதியில் உள்ளூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை சோதனையிட்ட போது அதில் இருந்த 3 பேர் முன்னுக்கு முரணாக பேசி உள்ளனர்.

அவர்களின் காரில் 5 மிக பெரிய பெட்டிகளில் டைனமெட் வெடி பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ந்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 3 பேரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.விசாரணையில் ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட் இடையே சாலை கட்டுமான பணிகளுக்கு வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது என்று பிடிபட்ட 3 பேரும் கூறி உள்ளனர்.

ஆனால் அதில் உள்ள உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பி உள்ள போலீசார், எதற்காக வெடி பொருட்கள் கடத்தப்பட்டன, என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

****

உத்தரகண்ட் : நீலகண்ட மகாதேவர் கோயில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள நீலகண்ட மகாதேவர் கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்து சமய பஞ்சாங்கத்தின் ஐந்தாவது மாதமான சிராவணம் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது..

சிராவண மாதத்தின் முதல் திங்கட்கிழமையை ஒட்டி ரிஷிகேஷில் உள்ள நீலகண்ட மகாதேவர் கோயில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

****

சிவபெருமானுக்கு பூஜை செய்து ராஜஸ்தான் முதல்வர் வழிபாடு!

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா வீட்டில், சிவபெருமானுக்குச் சிறப்பாகப் பூஜைகள் நடைபெற்றன.

சிராவண மாதத்தின் முதல் திங்கட்கிழமையையொட்டி, ஜெய்ப்பூரில் உள்ள முதலமைச்சர் பஜன்லால் சர்மா வீட்டில் சிறப்புப் பூஜைகள் நடந்தன.

அப்போது, அம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து, முதலமைச்சர் பூஜைகளைச் செய்தார். தொடர்ந்து, சிவலிங்கத்திற்குச் சிறப்பு அபிஷேகங்களைச் செய்து,  தீபாராதனை காண்பித்தார். இதில், முதல்வரின் உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

****

அமெரிக்காவிடம் இந்தியா உறுதி : அசைவ பால் இறக்குமதி அனுமதிக்கு வாய்ப்பே இல்லை!

வெளிநாட்டில் வாழும் இந்துக்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவுடனான மினி வர்த்தக ஒப்பந்தம் தயாராகி வருகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க பால் இறக்குமதிக்குக்  கண்டிப்பாக அனுமதி இல்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக நிற்கிறது. அதனாலேயே, இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் கால தாமதம் ஆகிறது. ஏன் இந்தியா பால் இறக்குமதியில் பிடிவாதமாக உள்ளது ? என்பது பற்றிய JANAM TV செய்தி தொகுப்பு.

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா தான் ஆதிக்கம் செலுத்துகிறது. பால் உற்பத்தியில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 சதவீதத்துக்கும் அதிகமாகும்.  உலகிலேயே இந்தியாவில் தான்  30-கோடிக்கும் அதிகமான் பசுக்கள் உள்ளன. சுமார் 187 மில்லியன் டன்களுக்கும் அதிகமான பால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. .

இந்தியப் பால் சந்தையில் நுழைய அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது., இந்திய வீடுகளுக்குள் நுழையும் பால், இறைச்சி, இரத்தம் போன்றவற்றை  ஒருபோதும் உண்ணாத பசுக்களிடமிருந்து வருகிறது என்பதற்கான உறுதி சான்றிதழைக் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கட்டாயமாகியுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு விதிகள் குறித்து  உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார் அளித்துள்ளது. ஏனெனில், அமெரிக்கப் பண்ணைகளில் பசுக்களுக்கு பொதுவாகக் கோழி எச்சங்கள், மீன் உணவு மற்றும்  விலங்குகளின் இறைச்சிகளே உணவாக அளிக்கப்படுகின்றன.

“அசைவ பால்” கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களுக்கு, குறிப்பாகச் சைவ உணவு உண்பவர்களுக்குப் பிடிக்கவில்லை. இந்தியாவில் வழிபாட்டின் போது தெய்வத்துக்கு அபிஷேகப் பொருளாகப் பால் பயன்படுத்தப்படுகிறது. இந்து மத யாக வேள்விகளில் நெய் ஊற்றப்படுகிறது.

பன்றிக் கொழுப்பு அல்லது கோழி எச்சங்களைப் பசுக்களுக்கு உணவாகக் கொடுக்கும் வெளிநாட்டு வழக்கம், மத, பண்பாட்டு நம்பிக்கைகளின் வரம்புகளை மீறுகிறது.

அமெரிக்கக் கால்நடை தீவனத்தில் பன்றிகள், குதிரைகள் மற்றும் கோழிகளின் எச்சங்கள், இறைச்சிகள் பசுக்களுக்கு உணவாக சட்டப்பூர்வமாகச் சேர்க்கப்படுகிறது என்பதை  சியாட்டில் டைம்ஸ் விசாரணை அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.

அமெரிக்கப் பால் பொருட்களுக்கு இந்தியச் சந்தை திறக்கப்பட்டால், நாட்டின் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்று S B I வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது, இந்தியாவின் பால் விலை 16 சதவீதம் வீழ்ச்சியடையும் என்றும்,அதனால்,கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை பால் என்பது,பொருளாதாரம் மட்டும் அல்ல. அதற்கும் மேல் தேசத்தின் பண்பாடு, வாழ்வியல், நம்பிக்கை மற்றும் புனிதமான பாரம்பரியம் ஆகும்.

********

ஆடி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

ஆடிமாத பூஜைக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி ஆடி மாத பூஜைக்காக புதன்கிழமை மாலை நடைதிறக்கப்பட்டது.

இம்மாதம் 21-ந் தேதி வரை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறந்திருக்கும்.

****

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு

சாதி அல்லது பிரிவின் அடிப்படையில் யாரேனும் ஒரு கோயிலுக்குள் நுழைய தடை செய்யப்பட்டால், அது குற்றச் செயலாக கருதப்படும். மேலும், சம்பந்தப்பட்ட நபர் (தடுப்பவர்) மீது வழக்கு தொடரப்படலாம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

சாதி அடிப்படையிலான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள புதுக்குடி அய்யனார் கோயிலுக்குள் பட்டியல் சாதியினர் நுழைய தடை இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஜூலை 17 உத்தரவிட்டது.

சாதி பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் கோயிலுக்குள் நுழைந்து, தற்போது நடைபெறும் ஆண்டு விழா உட்பட அனைத்து நேரங்களிலும் தெய்வத்தை வழிபட அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார்.

மனுதாரர் தனது மனுவில், புதுக்குடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது என்றும், அனைத்து சாதிகள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த கிராம மக்களும் நீண்ட காலமாக வழிபட்டு வருவதாகவும் தெரிவித்தார். இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், ஒரு குழுவினர் கோயில் வளாகத்தில் புதிய கோயில் கட்ட முடிவு செய்து, பட்டியல் சாதியினரால் வைக்கப்பட்டிருந்த அனைத்து சிலைகளையும் இடித்துத் தள்ளினர். பட்டியல் சாதியை சேர்ந்த நன்கொடையாளரின் பெயருடன் நிறுவப்பட்ட ஒரு பெரிய அய்யனார் சிலை கூட அகற்றப்பட்டு கோயில் கிணற்றில் வீசப்பட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.

மேலும், ஜூலை 16 முதல் 31 வரை நடைபெற உள்ள கோயில் தேர்த்திருவிழாவில் பட்டியல் சாதியினரை பங்கேற்க உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரினார்.

*****

அடுத்ததாக வெளிநாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஹனுமான் சாலிசா:

ஆன்மீக சொற்பொழிவாளர் பண்டிட் தீரேந்திர க்ருஷ்ண சாஸ்த்ரி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ஹனுமான் சாலிசா படிக்கப்பட்டது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் ஹனுமான் சாலிசா படிப்பது இதுவே முதல் தடவையாகும்

தீரேந்திர சாஸ்திரி காவி உடை அணிந்து மந்திரங்களை சொல்ல, மற்றவர்கள் அவரை பின்பற்றி ஹனுமன் சாலீசா பாடினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தீரேந்திர சாஸ்திரியின் சர்வதேச சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைந்தது. அவர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் ஆன்மீக நிகழ்வுகளிலும் சொற்பொழிவுகளிலும் கலந்து கொள்கிறார்.

****

ரத யாத்திரையில் பக்தர்கள் மீது முட்டை வீச்சு: ‘வெறுக்கத்தக்க செயல்கள்’ என இந்தியா கண்டனம்


கனடாவின் டொரண்டோ நகரில் நடந்த ரத யாத்திரை கொண்டாட்டத்தின்போது பக்தர்கள் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவின் டொரண்டோ நகரில் நடந்த ரத யாத்திரை கொண்டாட்டத்தின்போது பக்தர்கள் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதை “வருந்தத்தக்க செயல்” என்றும் குறிப்பிட்டது.

***

லண்டனில் ஹரேகிருஷ்ணா  ரத ஊர்வலம்


லண்டனில் ஆண்டுதோறும் ஹரே கிருஷ்நா  இயக்கத்தினர் நடத்தும் ரத யாத்திரை இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்து  துகொண்டு இருக்கிறது.. லண்டன் மாநகரில்  பிரபலமான ஹைட் பார்க் கார்னர் அருகில் துவங்கிய ரதங்கள் ட்ரபால்கர் ஸ்கொயரை நோக்கிச் சென்று  கொண்டிருக்கின்றன/   நமது நிகழ்ச்சி  முடிவடையும் அதே நேரத்தில் தேர்கள் நிலைக்கு வந்து விடும் . அங்கு லட்சக் ககணக்கானோருக்கு மாலை ஐந்து மணி வரை இலவச உணவும் வழங்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன மத்திய லண்டன் பகுதியில் அனுமதிக்கப்படும் ஒரே ஹிந்து ஊர்வலம் இது ஒன்றுதான்.

******

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  லதா யோகேஷ்  வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  ஜூலை மாதம் 27 –ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags- News, Gnanamayam, Broadcast, July 20, 2025, லதா யோகேஷ் 

ஆலயம் அறிவோம்! திருவாவடுதுறை தலம்.(Post No.14,783)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 783

Date uploaded in London – 21 July  2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

20-7-25 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!

 ஆலயம் அறிவோம்

திருவாவடுதுறை

திருவே, என் செல்வமே, தேனே, வானோர்

    செழுஞ்சுடரேசெழுஞ்சுடர் நல் ஜோதி மிக்க

உருவே, என் உறவே, என் ஊனேஊனின்

    உள்ளமேஉள்ளத்தின் உள்ளே நின்ற

கருவேஎன் கற்பகமேகண்ணேகண்ணின்

    கருமணியேமணி ஆடு பாவாய்காவாய்

அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்,

    ஆவடு தண் துறை உறையும் அமரர் ஏறே 

திருநாவுக்கரசர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் சோழமண்டலத்தில் அமைந்துள்ள திருவாவடுதுறை திருத்தலமாகும்.

இந்த பிரசித்தி பெற்ற தலம்  மாயவரம் – கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது.

இறைவனின் திருநாமங்கள் :  கோமுத்தீஸ்வரர் மாசிலாமணீசர், கோகழிநாதர், போதிவன நாதர், சிவலோக நாயகர்

அம்மன் : அதுலகுசநாயகி,,  ஒப்பிலாமுலையம்மை

தல விருட்சம் : அரசமரம்

தீர்த்தம் : கோ முக்தி தீர்த்தம், கைவல்ய தீர்த்தம், பத்ம தீர்த்தம்

இத்தலம் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

ஒரு சமயம் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கயிலையில் சொக்கட்டான் ஆட்டத்தில் போட்டி ஒன்று நடைபெற்றது. தோல்வி அடைந்தவருக்கு ஒரு தலமும் இருக்காது என்ற போட்டி விதியுடன் திருமாலின் முன்னர் ஆட்டம் ஆரம்பித்தது. முதல் ஆட்டத்தில் தாயம் விழ அம்பிகை ஜெயித்தாள். அடுத்து தொடர்ந்த ஐம்பது ஆட்டங்களிலும் தேவியே ஜெயிக்க இன்னொரு  முன்னூற்றைம்பது ஆட்டங்கள் நடந்தது. அனைத்திலும் தேவியே ஜெயிக்க அனைத்து தேவர்களும் தேவியே முக்கியம் என்று கூறினர்.

கடைசி ஆட்டத்தில் வெற்றியால் குதூகலித்த தேவி இறைவனுடைய காய்களை வெட்டியதோடு கடைசி காயை ‘சடார்’ என்ற ஒலியுடன் வெட்டினாள்.

இதனால் கோபம் அடைந்த சிவபிரான், ‘ மாடே போ’ என்று கூறினார். திருமால் உள்ளிட்ட அனைவரும் அவரது கோபத்தைத் தணிக்க, அவர், தேவியிடம் “உன்னைக் கூறிய சொல் வசைச் சொல் அல்ல/ மாடு என்ற சொல் என் பக்கத்தில் எப்போதும் உள்ளவள் என்ற பொருளில் அமைந்த சொல். ஆனால் உலகத்தார் அறியும் பொருளில் நீ காசிக்குச் சென்று பசு ரூபம் கொண்டு அங்கிருந்து பல தலங்களையும் தரிசித்து அவற்றைப் பரிசுத்தமாக்குவாய். எந்தத் தலத்தில் உனது இடது கண் துடிக்கின்றதோ அங்கு அந்தத் தலத்தில் நான் எழுந்து உன்னை ஆட்கொள்வேன்” என்று கூறி அருளினார்.

அதன்படி தேவி காமதேனுவை நினைக்க காமதேனு உமாதேவியின் முன் தோன்றி உமைக்குத் தன் உருவத்தைத் தந்தாள். அங்கிருந்து தலம் தலமாகச் சென்ற உமா தேவி திருவாவடுதுறை வரும்போது இடது கண் துடித்து இடது பாதம் இடறவே  அங்குள்ள மாசிலாமணி ஈசருக்கு பாலினால் அபிஷேகம் செய்தாள்.

தைமாதம்  வளர்பிறை சப்தமி அன்று லிங்கத்திலிருந்து சிவபிரான் எழுந்தருளி தன் முடிமேல் இருந்த கங்கா தீர்த்தத்தால் பசுவின் மேல் தெளிக்க பசு உருவம் நீங்கப் பெற்று உமா தேவி தோன்றி இறைவனின் இடப் பாகத்தில் இடம் பெற்றார்.

திரு + ஆ+ அடுதுறை;  பசு அடுத்து சாபம் நீங்கப் பெற்ற இடமாதலால் இந்தத் தலம் திருவாவடுதுறை என்ற பெயரைப் பெற்றது.

இன்னொரு வரலாற்றின் படி ஒரு காலத்தில் பிரம்மாவிடமிருந்த வேதங்களை கோமுகாசுரன் என்ற அசுரன் பறித்து வேதங்களைக் கடலுக்கடியில் ஒளித்து வைத்திருந்தான்.

இதனால் மனம் வருந்திய வேதத்தில் இருந்த தர்ம தேவதை இந்தத் தலத்தில் எழுந்தருளியுள்ள ஈசனை வணங்கவே அதைக் கண்ட விநாயகர் தன் தந்தையான சிவபிரானிடம் தருமனுக்கு அனுக்ரஹித்து அவரை இங்கு வெள்விடையாக்கி அதில் தாங்களும் உமாதேவியும் ஆரோகணிக்க வேண்டும் என்றும் வேண்டினார்.

அதற்கிணங்க ஈசன் தருமனுக்கு சிவதீட்சை செய்து, “ நீ இன்று முதல் என் ரிஷப வாகனமாக ஆகக் கடவாய்” என்று கூறி அருளினார். அன்று முதல் இந்தத் தலம் சிவ பெருமானின் நந்தி க்ஷேத்திரமாக விளங்குகிறது. இது நந்தித் தலம் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றது.

இத்தலம் பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு. முசுகுந்த சக்ரவர்த்தி புத்திரப்பேறு இல்லாமல் வருந்தி சிவபிரானைத் தொழவே அவரது கனவிலே தோன்றி, “ நீ ஆரூரில் என்னை வழிபடுவது போல இந்த துறைசைத் தலத்திலும் வழிபட்டால் நீ புத்திரனைப் பெற்று மகிழ்வாய்” என்று கூறி அருளினார். அதன் படி முசுகுந்த சக்கரவர்த்தி திருவாவடுதுறையில் வந்து வழிபட அவருக்குப் புத்திரப் பேறு கிட்டியது.

இங்குதான்  திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து 3000 பாடல்களை ஆண்டுக்கு ஒன்றாக இயற்றி அருளினார்.

நவகோடி சித்தர்புரம் என்று அழைக்கப்படும் இங்கு தான் போகர் என்ற சித்தர் தனது சீடனான திருமாளிகைத்தேவருக்கு தனது பாதுகையைக் கொடுத்து இதனை பூசித்து திருவாவடுதுறையிலே இருப்பாயாக என்று கூறி அருளினார்.

ஒரு சமயம் திருமாளிகைத்தேவர் நீராடி விட்டு வரும் போது எதிரே ஒரு சவ ஊர்வலம் வரக் கண்டு, குறுகிய வழியில் எதிரே திருமஞ்சனக்குடம், மலர்கள் ஆகியவற்றுடன் செல்லக் கூடாது என்று கருதி அவற்றை ஆகாயத்தில் வீசி எறிய அவை அங்கேயே நிலையாய் நின்றன

பிள்ளையாரை அவர் துதி செய்ய  பிணம் உயிர் பெற்று நடக்க ஆரம்பித்தது. . இது கண்டு அனைவரும் அதிசயித்தனர்.

இன்னொரு சமயம் நரசிங்கன் என்னும் சிற்றரசன் இவரைச் சிறைப்பிடிக்க ஆணையிட படைவீரர்கள் திரண்டு வந்தனார். திருமாளிகைத் தேவர் அம்மையிடம் வேண்ட, அம்மை மனம் கனிந்து மதில் மீதிருந்த நந்திகளிடம் நரசிங்கனைக் கட்டி இழுத்து வருமாறு பணித்தாள். அதன் படியே நரசிங்கனை நந்திகள் இழுத்து வர அவன் திருமாளிகைத் தேவரின் பெருமையை உணர்ந்தான். இன்றும் கூட இந்த ஆலய மதிலில் நந்திகள் இல்லை.

இங்கு அரசாட்சி புரிந்த கோசெங்கட் சோழன் பல ஆலயங்களுக்குத் திருப்பணி செய்து புதுப்பித்தான்.

இங்கு தான் திருஞானசம்பந்த்ருக்கு இறைவன் உலவாக்கிழி அளித்தார். உலவாக்கிழி என்பது எடுக்க எடுக்க பொருள் குறையாதிருக்கும் பை ஆகும்.

இந்தத் தலத்தில் தேவார, திருவாசகம் அருளிய திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாடல் இயற்றி வழிபட்டுள்ளனர்.

இங்குள்ள கோவிலில் மூன்று ராஜ கோபுரங்களும் 20 விமானங்களும் பெரிய அளவிலான வசந்த மண்டபமும் உள்ளன.

ஶ்ரீ மாசிலாமணிப் பெருமானின் கர்பக்ருஹம் பத்தொன்பதரை அடி கொண்ட சதுரமாக உள்ளது.

இங்குள்ள அர்த்த மண்டபத்தில் தியாகராஜரும் கமலாம்பிகையும் எழுந்தருளியுள்ளனர்.

எல்லையில்லாப் பெருமை பெற்ற இந்த திருத்தலத்தில் தான் சைவமும் தமிழும் வளர்க்கத் தோன்றிய பதினெட்டு சைவ ஆதீனங்களுள் தலை சிறந்த ஒன்றாக விளங்கும் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. ஒரு லட்சம் பாடல்களை இயற்றி பத்துக் கம்பன் என்ற பெயரைப் பெற்ற மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீன வித்வானாக விளங்கியவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவரிடம் பயின்றவரே மகாமகோபாத்யாய உ.வே.சுவாமிநாதையர் ஆவார்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அதுலகுசநாயகி அம்மையும் கோமுத்தீஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

–Subham—

Tags- திருவாவடுதுறை

இராமாயணத்தில் மோடிவேஷன் உண்மைகள்! (Post No.14,782)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,782

Date uploaded in London – 21 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

10-5-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை! 

MOTIVATION IN RAMAYANA

இராமாயணத்தில் மோடிவேஷன் உண்மைகள்! 

ச. நாகராஜன் 

நவீன யுகத்தில் சென்ற நூற்றாண்டில் பல்வேறு துறைகளிலும் வாய்ப்புகள் அதிகமாக உருவாகின; போட்டிகளும் அதிகமாயின.

வாழ்க்கையில் வெற்றி பெற உத்வேகம் ஊட்ட சுயமுன்னேற்ற நூல்கள் ஏராளம் தோன்றின.

 டேல் கார்னீகி, நெப்போலியன் ஹில்லில் ஆரம்பித்து கோப்மேயர் வரை ஏராளமானோர் நவீன பாணியில் சூத்திரங்களை வகுத்துத் தந்தனர்.

 வெற்றி பெற விழைவோரின் கையில் இவர்கள் படைத்த சுயமுன்னேற்ற நூல்களில் ஏதாவது ஒன்று இருக்கும்.

 ஆனால் இந்திய நாகரிகத்தை எடுத்துப் பார்த்தால் இப்படிப்பட்ட சுயமுன்னேற்ற யோசனைகளுக்குப் பஞ்சமே இல்லை எனலாம்.

 ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள், பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட நூல்களில் ஏராளமான கதாபாத்திரங்கள் வாயிலாகவும் இயற்றியோரின் அறிவுரையாகவும் ஊக்கமூட்டும் பொன்மொழிகளும் வழிகாட்டுதல்களும் உள்ளன.

 இதில் உள்ள இன்னொரு சிறப்பு என்னவெனில் இவை கதைகளுடன் கூடியவை என்பதே.

 எடுத்துக்காட்டாக வால்மீகி ராமாயணத்தில் சோகம் (என்ற மனோவேதனை), மனச்சோர்வு ஆகியவற்றை உதறி ஊக்கம், உற்சாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் சில பாத்திரங்களையும் இடங்களையும் பார்ப்போம்.

 சீதையை ராவணன் தூக்கிச் செல்லவே ராமர் மனமுடைந்து போகிறார். அப்போது வருத்தமுற்ற அவரைப் பார்த்து லட்சுமணர் கூறுகிறார்:

 “உற்சாகந்தான் பலமாகிறது. உற்சாகத்திற்கு மேலான பலம் ஒன்றுமில்லை. உற்சாகத்துடன் கூடியிருப்பவனுக்கு இவ்வுலகில் அடைய முடியாதது ஒன்றுமில்லை. உற்சாகமுள்ள மனிதன் காரியங்களில் தோல்வி அடைவதில்லை. உற்சாகம் ஒன்றைக் கொண்டு தான் சீதையை அடையப் போகிறோம்.”            —  ராமாயணம் 4-1-122-123

சுக்ரீவன் ராமருக்குத் தைரியம் சொல்லும் போது

“முயற்சியுடன் கூடியவர்களுடைய இயல்பாகிய தைரியத்தை விடக்கூடாது” என்று கூறுகிறான்.–ராமாயணம் 4-7-8

வாலியின் புதல்வனான அங்கதன் கூறுவது இது:

“மனதைக் கவலையில் வைக்கக் கூடாது. கவலை தீங்குகளுள் முதன்மையானது. கவலையானது கோபங்கொண்ட நாகம் இளம் பாலனைக் கொள்வது போல் புருஷனைக் கொல்கிறது.” ராமாயணம் 4-64-11 

சோகம் என்னும் மனவருத்தமும் அது தரும் மனச்சோர்வையும் எந்தக் காலத்திலும் நாம் நம்மிடம் அண்ட விடக் கூடாது 

‘சோகோ நாஸயதே தைர்யம்’ என்று ஆரம்பித்து லட்சுமணன் கூறுவது இது:

“மனவேதனை அறிவை அழிக்கிறது. மனவேதனை எல்லாவற்றையும் அழிக்கிறது. மனவேதனைக்கு நிகரான பகை இல்லை.”\

 உற்சாகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட உழைப்பையும் பெருமையைம் ஏராளமான இடங்களில் அநேக பாத்திரங்களின் வாயிலாக வால்மீகி முனிவர் எடுத்துக்காட்டுகிறார்; வற்புறுத்துகிறார்.

 ஒரு காரியத்தில் ஈடுபடும் போது நன்கு ஆலோசித்து செயல்முறைத் திட்டத்தை நன்கு வகுத்துக் கொண்டு ஈடுபடவேண்டும் என்பதற்கு அனுமனே சிறந்த உதாரணம்.

 சீதையைச் சந்தித்த பின்னர் அனுமன் தனக்குள்ளேயே யோசிக்கிறான்.

சாம, தான, பேத, தண்டம் ஆகிய நான்கினுள் ராட்சஸர்களிடத்தில் தண்டமே சரியானதாகும் என்ற முடிவுக்கு வந்த அநுமன் தனக்குள் கூறுவது இது:

 “செய்து முடிக்க வேண்டிய ஒரு காரியத்தில் ஈடுபட்டபோது எவன் ஒருவன் முதல் காரியத்திற்கு ஒரு கேடும் இன்றி அநேக காரியங்களையும் சாதிக்கிறானோ அவனே காரியத்தைச் செய்து முடிக்கத் திறமை உள்ளவன் ஆகிறான்.

 “இந்த உலகத்தில் அற்பமான ஒரு காரியத்திற்கும் ஒரே ஒரு உபாயம் மட்டும் சாதகம் ஆக மாட்டாது. ஆகவே எவன் ஒருவன் கோரிய பயனை பலவகையாலும் அறிகிறானோ அவன் தான் காரியத்தைச் சாதிப்பதில் வல்லவன் ஆகிறான்.”–ராமாயணம் 5-41- 5 & 6 

இப்படி எடுத்த இடங்களில் எல்லாம் ஊக்கமூட்டும் மொழிகளை ராமாயணத்தில் காணலாம். இவற்றைத் தொகுத்து எழுதி வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது படித்து உற்சாகம் கொள்பவருக்கு மன வருத்தம் என்பது ஏது? தோல்வி என்பதும் தான் ஏது?

***

Tamil Proverbs on God- Part 2 (Post No.14,781)

Written by London Swaminathan

Post No. 14,781

Date uploaded in London –  20 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

3081. சத்தியத்திலே சாமி சாட்சி என்கிற சத்தியம் பெரிது.
To say God is the witness of what one testifies, is the highest of all forms of oath.

3167. சாக்கும் போக்கும் ஏற்காது ஐயன் முன்.
Excuses are of no avail before God.

3203. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கமாட்டான்.
Though God may bestow the gift, the priest will not suffer you to enjoy it.

3325. சுய காரிய துரந்தரன் சுவாமி காரியம் வழவழ.
He who is intent about his own affairs will not mind the things of God.

3338. சுவாமி வரம் கொடுத்தாலும் முன்னடியான் வரம் கொடான்.
Though God may grant a boon, the devotee in his presence will not.

3373. செங்கோல் ஓங்குவன் திரித்துவ தேவன்.
He who holds the sceptre is the triune God.

3478. சொல்லுக்கும் பொருளுக்கும் எட்டாதான் சோதிக்கும் சாதிக்கும் நடுவானான்.
He whom neither language nor wealth can influence, has come between God and man.

3679. தன் வாய்ச் சீதேவி முன்வாயிலே.
The presence of the goddess of prosperity, will be evinced in the speech.

3758. தானாக வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
When the goddess of prosperity unsought visits you, is it right to kick her out?

3791. திக்கு அற்றவனுக்குத் தெய்வம் துணை.
God in the help of the destitute.

3825. திருவிளக்கு இல்லா வீட்டில் பேய் குடியிருக்கும்.
Demons dwell in the house that is not illumined by a sacred lamp.
To smear a room with cow-dung, especially on Friday, and to keep a lamp burning through the night, ale observances pleasing to the goddess of prosperity.


3826. திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும், நெய்வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும்.
The Deity knows those who place sacred lamps, and the mind knows who eats ghee and rice.

3849. தீதுறும் பாவச் செய்கை அற்றவன் தேவன்.
He who abstains from evil deeds is God.

3862. தீராத நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.
God himself is the witness of the unquiet mind.

3863. தீரா வழக்குக்குத் தெய்வமே சாட்சி.
God is the witness in an undecided cause.

image of Vishnu.

3935. தெய்வ சித்தம் இருந்தால் செத்தவனும் எழும்புவான்.
God being willing, even the dead may rise.

3956. தேடித் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர்.
He who earns his own bread is like god.

3972. தேவரைக் காட்டிப் பூதம் பணி கொள்ளும்.
Under pretence that gods require it, goblins exact service from men.
Goblins or ghosts of the kind referred to, are employed by magicians. They are supposed to haunt grave yards, places of cremation, buried treasure &companies of them attend Siva, Ganesa &c.

3978. தேனும் தினைமாவும் தேவருக்கு அர்ப்பிதம்.
Honey mixed with tinai flour is offered to the gods.

4029. தெளவையின் மனதுக்கு ஒவ்வுதல் இல்லை.
Nothing gives satisfaction to the goddess of misfortune.

4043. நடக்கிறது நடக்கட்டும் தெய்வம் இருக்கிறது.
Let things take their course ; there is a God.


4046. நடந்தவன் காலிலே சீதேவி, இருந்தவன் காலிலே மூதேவி.
The goddess of fortune dwells in the feet of the industrious, the goddess of misfortune dwells in the feet of the sluggard.

The goddess of prosperity or fortune, and the goddess of adversity or misfortune, two sisters, mentioned in this proverb, exercise a mysterious influence over the minds of the vulgar. These remarkable beings are said to have been produced when the celestials, in search of ambrosia, churned the milky ocean. The opinion expressed in the proverb is also contained in a stanza of Niti neri villakkam a poem on moral subjects, justly admired by the learned, for the terseness and beauty of its composition, as well as for the general purity of its moral sentiments. The poet says:-


“When the goddess of prosperity finds that her favours are not appreciated, she introduces her elder sister, the goddess of adversity, to the sluggard, and then takes her departure.”


The goddess of fortune, whose presence is a guarantee for happiness andprosperity, is said to dwell in the face of a horse of superior caste, -with the wise and good,-in all fragrant flowers,-in the tree of paradise that bestows whatever it’s votaries may desire,-in the beauty ofa good and obedient wife, -in the ocean,-in the portal of a house where a marriage is being celebrated,-in a well governed country,-in grain in brilliant lamps and flaming torches,-in the words of the great,-with truth-speaking men,-in the arrows of Cupid, -and in vessels of milk.


The goddess of misfortune is said to have her habitation with the glutton.-the irascible, – with liars and other abandoned characters, – with those clothed in rags,-with vicious women,-in a flock of sheep, and in the face of the dead.

4138. நா என்னும் அட்சரம் நாதன் இருப்பிடம்.
The letter நா is the seat of God.

4237. நான் நட்டேன் நாதன் பயிர் ஆக்கினான்.
I planted; god caused it grow.

4241. நிஷ்டூரன் கண்ணைத் தெய்வம் கெடுக்கும், நீதிமான் கண்ணைப் பரிதானம் கெடுக்கும்.
God will destroy the eyes of an oppressor, and a bribe will destroy the eye of an upright man.

4287. நீ பிறர்க்கு உதவி செய்தால் தெய்வம் உனக்கு உதவி செய்யும்.
If you help others, God will help you.

4370. நொண்டி நொண்டி நடப்பானேன் கண்டதற்கு எல்லாம் படைப்பானேன்?
Why walk limping, and why offer oblations, to every god you see ?

—Subham—-

Tags- Tamil Proverbs, on God, Part 2

Shakespeare, Dryden and Dravidian fanatics on Languages (Post No.14,780)

Written by London Swaminathan

Post No. 14,780

Date uploaded in London –  20 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

There was speech in their dumbness, language in their gesture- Shakespeare, The Winter’s Tale.

***

Who climbs the grammar tree, distinctly knows,

Where now and verb and participle grows.

–Dryden

****

Traffic light language

The red, green and yellow lights and blinkers in road junctions are new words invented by men to say

Stop

Go

Slow, wait.

Blinkers = caution.

****

Gesture language

To the ancient Greeks, a downward nod of the head  meant YES, an upward nod NO.

The modern Neapolitans express NO by an upward jerk of the head, coupled with the sticking out of the lower lip.

Tamils nod head up and down to say YES, side to side or left and right to say NO.

Some signs are strange . we say THUUMBS DOWN, but show thumbs turned up.

Like wise saying GOOD BYE, TATA  also differ from culture to culture .

Tamils say DU and SETHI with fingers making different shape to say I AM NOT YOUR FRIEND ANYMORE and LET US BE FRIENDS AGAIN.

Gesture language can be understood only when you live in that culture

(Myself had very great difficulties in explaining the Tamil gestures to white Immigration officers when I interpreted for Sri Lankan refugees in airports and ports from Dover to Birmingham in England.)

****

Origin of human speech

God, that all powerful creator of nature and architect  of the world, has impressed man with no character so proper to distinguish him from other animals, as by the faculty of speech.

–Quintilian

Language- human language – after all , is but little better than the croak and cackle of the fowls and other utterances of brute nature—sometimes no so adequate.

–Hawthorne

As late as the seventeenth century , a Swedish philologist seriously maintained that in the Garden of Eden, God spoke Swedish!

Adam Danish and the serpent French, while a ta Turkish linguistic congress held in 1934 it was seriously argued that Turkish is at the root of all languages, all words are derived from gunes, the Turkish word for the Sun, the fist object to strike the human fancy and demand a name.

Dravidian fanatics in Tamil Nadu (India) still brainwash illiterates saying that Tamils appeared on earth with swords in their hands even before the rocks became sand!

They talk about geological periods when Dinosaurs are roaming.

All Hindus believe that Sanskrit and Tamil came from Lord Shiva; they teach their children first to write God’s name in the plate full of grains. It is known as Akshara Abhyaasam, practised in Tamil Nadu and Kerala.

(My own theory is that all the ancient languages have their roots in India. The migration of the letter J shows the Hindu influence in the languages of the world; no other ancient language except Sanskrit has this J sound. It becomes Y sound as it migrated to different cultures. Tamils changed AJA into AYAN for Brahma 2000 years ago. Later the world saw Joseph=Yusuf, Jesus= Yesu, Jew=Yuudha, Java= Yava, Jaffna= Yaazpanam; foreign idiots thought it happened because of the confusion between Roman letters J and Y; but Tamils and Sankritsts attested such a change even before the J and Y are invented).

****

Animal cries remain unchanged, but the languages changed. The ancient Greek comic poets indicated a  sheep’s cry by the Greek letters having the value of BEH; in modern Greek , those letters have changed their value to VEE.  The sheep’s cry has not changed in 2000 years, but the Greek language has.

Foreigners did not study ancient Tamil literature 100 years ago; so they wrote absurd linguistic theories . Languages do change in course of time is a fact. But Max Muller said  Sanskrit changed every 200 years and so the age of Rig Veda is 1200 BCE. When Prof Wilson, Goldstucker and others blasted  and torn him to pieces he changed his theory .

No one has shown that the language had changed exactly at 200 year interval in any other parts of the world. More over Dravidian fanatics place all books with different grammatical and language patters at the same period!

(Examples- Tirukkural, Sangam Literature, Tolkappiam and Silappadikaram etc before third century CE; it is impossible to justify linguistically!)

****

…………………………Philologists, who chase

A panting syllable through time and space

Start it at home, and hunt it in the dark

To Gaul, to Greece and into Noah’s Ark

–Cowper , Retirement

It has long been the dream of linguists to trace all languages to a common source. Attempts to do this  have so far proved largely fruitless.

Dogs and cocks gave a severe blow to linguists. Same dog barks in the same way; but listeners in different countries hear it differently and write it with different spellings.

Withing New Guines there hundreds of languages, exceeding 700. In the vast Australian continent, there are over 200 languages . all these gave a severe blow to the old theories. Now those theories are binned and not even worthy of repeating them here.

What we have found so far is the influence of Sanskrit over the languages of Asia and Europe. Bhraataa in Sanskrit became bruder in German, bhrathair in Irish, frater in Latin, phrater in Greek, brat in Russian and brother in English. But yet with these findings they jumped to wrong conclusions.

As far as sixteenth century, an Italian writer who visited India found out similarities between Italian and Sanskrit. M T Varro had noticed the similarities between Latin and Greek but had come to erroneous conclusion that Greek was the mother language, and Latin the daughter tongue.

Noah webster, of dictionary fame, believed CHALDEE was the original universal language. It remained for Bopp and Grimm brothers, at the beginning of the nineteenth century, to create the comparative method by which the exact nature of the relationship among languages spoken in India and Europe was ascertained. William jones in India, earlier, found out the similarities between these languages.

–Subham—

Tags- Languages, Origin, Shakespeare, Dryden, Dravidian, Fanatics, Tamil, 

விண்வெளியில் நடந்த பெண்மணிகள்! (Post No.14,779)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,779

Date uploaded in London – 20 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

விண்வெளி முழக்கம்!

விண்வெளியில் நடந்த பெண்மணிகள்! 

.ச. நாகராஜன்

 Anne McClain 

2025 மே மாதம், முதல் தேதி. விண்வெளியில் இரு பெண்மணிகள் நடந்து சாகஸம் செய்தனர். 

பெண்கள் மட்டுமே தனித்து விண்வெளியில் ஐந்தாவது முறையாக இப்படி நடந்து வெற்றி பெற்றுள்ளனர். 

இதை நிகழ்த்திக் காட்டியவர்கள் அன்னி மக்ளெய்ன் மற்றும் நிகோல் அயர்ஸ் ஆவர் (Anne McClain and Nichole Ayers) ஐந்து மணி நேரம் 44 நிமிடங்கள் இவர்களது விண்வெளி நடைப் பயணம் நீடித்தது. 

எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடி அல்லது ஸ்பேஸ் வாக் என்று அழைக்கப்படும் இந்த விண்வெளி நடையில் இரு வீராங்கனைகளும் ஒரு ஆண்டெனாவை நகர்த்தி பன்னாட்டு விண்வெளிநிலையத்தை புது வரிசை சோலார் அர்ரேஸ்களை (சூரிய அணிகளை) ஏற்கும் விதமாகத் தயார்ப்படுத்தினர். 

இந்த விண்வெளி நடை ஜிஎம்டி நேரம் 18.49க்கு நடைபெற்றது. 

நெடுநேரம் கலத்தை விட்டு வெளியில் இருந்த இவர்கள் இன்னும் சில பணிகளை முடிக்க எண்ணியிருந்தனர். ஆனால் நேரம் போதாமையால் தங்கள் நடையை முடித்து நடையைக் கட்டினர்.  

புதிய சூரிய அணிகள் இன்னும் அதிக ஆற்றலுடன் செயல்பட்டு மின்சார சக்தியை உருவாக்கும் திறமையை 30 சதவிகிதம் அதிகப்படுத்தும். அதாவது 160 கிலோவாட் சக்தியை 215 கிலொவாட்டாக உயர்த்தும். 

“இந்த வருடம், மனிதர்கள் விண்வெளியில் தொடர்ந்து இருந்து வரும்  25வது வருடமாக  அமைவதால் இந்த விண்வெளி நிலையத்தை 2030 வரை நீடிக்கும்படி செய்தோம். இந்தப் பணியை எங்களுக்குக் கொடுத்து எங்களை கௌரவப்படுத்தியுள்ளனர்” என்று அயர்ஸ் மகிழ்ச்சியுடன் தன் பணியை முடித்தவுடன் கூறினார். 

நாங்கள் செய்த காரியத்தால் நாம் சந்திரனுக்குத் திரும்பும் முயற்சி வெற்றி பெறுவதோடு செவ்வாய் செல்லவும் வழி வகுக்கும். புவியில் நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதையும் தெரியப்படுத்தும்” என்றார் பெருமிதத்துடன் அயர்ஸ். 

அன்னி மக்ளெய்ன் மூன்றாவது முறையாக விண்வெளியில் நடக்கிறார். அவர் விண்வெளியில் நடந்த மொத்த நேரம் 18 மணி 52 நிமிடங்கள். அயர்ஸுக்கு இது தான் முதல் விண்வெளி நடையாகும். 

முதன்முதலாக பெண்மணிகள் விண்ணில் 2019 அக்டோபர் மாதத்தில் நடந்தனர். கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸ்ஸிகா மெய்ர் இந்த சாகஸத்தை நிகழ்த்திக் காட்டினர். இந்த ஜோடி 2020 ஜனவரியில் இன்னும் இரு முறை விண்ணில் நடந்தது. பின்னர் 2023 நவம்பரில் ஜாஸ்மின் மொக்பெல்லும் லாரல் ஓஹராவும் நடந்து காட்டினர். 

“வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி மேலைக்கடல்  முழுதும் கப்பல் விடுவோம்” என்றார் பாரதியார். 

“விண்வெளியில் நடை பயிலுவோம் செவ்வாய்க்கும் ராக்கெட்டில் செல்வோம்” என்கின்றனர் நவீன யுகத்து நாரீமணிகள்.

இவர்கள் புகழ் ஓங்கட்டும்!

***

பாரதியார் காளி தேவியும், சிலப்பதிகார காளி தேவியும் (Post No.14,778)

from Madurai Meenakshi Temple

Written by London Swaminathan

Post No. 14,778

Date uploaded in London –  19 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Kali from Madurai Temple

காளிதாசன் பாடல்களிலும் பிற்காலத்  தேவார திருவாசக, திவ்யப்பிரபந்த பாடல்களிலும் உள்ள கடவுள்  வர்ணனைகளை, அவர்களுக்கு முன்னரே இளங்கோ பாடியதை சிலப்பதிகாரத்தின் எல்லா காதைகளிலும் காண்கிறோம்.

****

ராவணன் பாடிய சிவ தாண்டவ ஸ்தோத்திர தொனியில் பாரதியார் வீராவேசமாக காளி தேவியின் மீது ஒரு பாடல் பாடியுள்ளார். சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளும் காளி தேவியின் மீது ஒரு பாடல் பாடியுள்ளார். இரண்டு பாடல்களையும் ஒப்பிட்டு சுவைத்து ரசிப்போம்.

பாரதி கண்ட காளி, இயற்கைக் சீற்றத்தை வருணிக்கிறது.

இளங்கோ கண்ட காளி / கொற்றவை,  துர்கா தேவியை, அசுரனைக் கொன்ற மஹிஷாசுரமர்த்தனியை  சித்தரிக்கிறது.

வெடிபடு மண்டலத்திடிபல பாட….. என்ற பாடலிலும் ‘திக்குகள் எட்டும் சிதறி’ என்னும் பாரதியாரின் பாடலிலும் ரிக் வேதத்தில் ‘மருத்’ MARUTS என்னும் காற்று தேவதைகளின் துதிகளின் எதிரொலியைக் காணலாம்  பாரதியார் காசியில் தங்கிய காலத்தில்  வேதத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும். மருத் என்ற சொல்லில் இருந்து மாருதி ( வாயுதேவன் மகன் அனுமன் மாருதி) என்ற சொல் வந்தது)

ஊழிக் கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே
ஊழாம் பேய்தான்”ஓஹோ ஹோ”வென் றலைய;-வெறித்
துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்
சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

இவ்வாறு காளியின் நடனத்தை மனக்கண் முன் கண்டு, அதை நாமும் காணும் வடிவில் அழகாகப் பாடியுள்ளார் பாரதி .

****

Durga from Ajanta Caves

சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி

“ஐயையின் கோட்டத்தில் ஒரு பக்கத்திலே கோவலன் முதலிய மூவரும் இளைப்பாறி இருத்தல்”

ஆர்யா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஐயை.

சாலினி ஆவேசம் கொண்டு மறக்குடி மக்களுக்கு அறிவுறுத்தல

(கேரளத்தில் பலரும் சாமி ஆடுவதை நாம் இப்போதும் காணலாம் . தமிழ்நாட்டில் இப்போது குறைந்துவிட்டது .

ஷாலினி என்பவள் மீது சாமி அல்லது அம்மன் வரவே அவள் ஆவேசத்துடன் ஆடுகிறாள்.)

வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்துப்

பழங் கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி

தெய்வம் உற்று, மெய்ம் மயிர் நிறுத்து,

கை எடுத்து ஓச்சி, கானவர் வியப்ப,

இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும்

நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி,

‘கல் என் பேர் ஊர்க் கண நிரை சிறந்தன;

……………………….

கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது

சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள்;

மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்

கட்டு உண் மாக்கள்! கடம் தரும்’ என-ஆங்கு-

*****   

(தேவாரத்திலும் மான் வாகனத்தில் தேவி வருவதை கலையதூர்தி  என்ற சொல்லால் வருணிக்கின்றனர். இப்போது இதை அபூர்வமாகவே சித்திரத்தில் அல்லது வாகனத்தில் காண்கிறோம். )

“மறக் குடி மக்கள் குமரி ஒருத்திக்குக் கொற்றவையின் கோலம் புனைவித்து, வழிபடு பொருள்களுடன் ஐயையின் கோட்டம் செல்லுதல் “

பெண்களுக்கு குமரி / குமாரி வடிவம் போட்டு அவளைத் தெய்வமாக வணங்கும் வழக்கம் நேபாளத்தில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது . ஒரு பெண்ணை தெய்வத்தின் வடிவமாக வணங்குகிறார்கள் தமிழ்நாட்டில் பிராமணர்கள் செய்யும் சுமங்கலிப் பிரார்த்தனை , சுவாசினி பூஜைகளில் இதை இன்றும் காணலாம்.

****

Tiger Claw Pendant

இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது

சுட்டுத் தலைபோகாத் தொல் குடிக் குமரியை-

சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி

குறு நெறிக் கூந்தல் நெடு முடி கட்டி,

இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து

வளை வெண் கோடு பறித்து, மற்று அது

முளை வெண் திங்கள் என்னச் சாத்தி;

மறம் கொள் வயப் புலி வாய் பிளந்து பெற்ற

மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி;

*****

புலிப்பல் தாலி

வீரத்தைக் குறிக்கவும் வீரத்தை ஊட்டவும் புலிப்பல்லை   தாலியில் கோர்த்து அணிவது மறவர் வழக்கம் .

புலியை வீரத்தின் சின்னமாக இந்துக்கள் போற்றி வருகின்றனர். நாடு முழுதும் புலித் தோல், புலி நகம், புலிப் பல் பற்றிய  கதைகள் உள்ளன. மன்னர்களின் சீற்றத்தை புலியின் சீற்றத்துக்கு தமிழ்ப் புலவர்கள் ஒப்பிடுகின்றனர். அதர்வண வேதத்தில் ‘வையாக்ரோ மணி’ என்ற பெயரில் புலிப் பல் அல்லது புலி நகத் தாலி குறிப்பிடப்பட்டுள்ளதை சிலப்பதிகார, பெரிய புராணக் குறிப்புகளுடன் ஒப்பிடுவோம் .

பல லட்சம் மக்கள் வழிபடும் ஐயப்பன் புலிப் பால் (Tiger Milk) கொண்டு வந்தார்.

துர்க்கைகைக்கும் காளிக்கும் புலி வாகனம் ஆகும்.

ராமாயணத்தில் இராமபிரானை (நர சார்தூல’) மனிதர்களில் புலி’ என்று போற்றும் வால்மீகி மகரிஷியின் வரிகளை நாம் தினமும் வேங்கடேஸ்வ்ர சுப்ரபாதத்தில் பாடி வருகிறோம் (உத்திஷ்ட நர சார்தூல).

பதஞ்சலி , வியாக்ரபாதர் பெயரில் புலி நகம் வருவதை நாம் அறிவோம்.அப்சல்கானை வீர சிவாஜி புலி நகத்தால் கீறிக் கொன்றதை நாம் அறிவோம் .

சிலப்பதிகாரத்திலும், அதர்வண வேதத்திலும் பெரிய புராணத்திலும் புலிப் பல் செய்தி உளது பலருக்கும் தெரியாது !!

தமிழில் பழமையான ‘புலிப்பல் தாலி’ குறிப்பு சிலப்பதிகாரத்தில் உளது.

Bhadra Kali in Minakshi Temple, Madurai

டைகர் TIGER என்ற ஆங்கிலச் சொல் வையாக்ர் VAIYAGR என்ற சொல்லில் இருந்து பிறந்ததும் மொழி இயல் வல்லுனர்களுக்குத் தெரிந்ததே .

புலி பற்றிய வேதக் குறிப்பைக் காண்போம் .

அதர்வண வேதத்தில் இருபதுக்கும் மேலான அதிசய தாயத்துக்கள் உள்ளன .  தாயத்துக்களை ‘மணி’ என்று வேத கால முனிவர்கள் அழைத்தனர்.

அதர்வண வேதம் , காண்டம் 8, துதி 7 (சூக்தம் 440)- தலைப்பு – ஒளஷதங்கள்

மந்திரம் 14

‘ஒளஷதங்களின் புலி மணியானது பாதுகாக்கட்டும் ; அதை அணிவோனை சாபத்திலிருந்து விடுவிக்கட்டும்; நீசர்களையும் நோய்களையும் வெகு தூரத்துக்கு துரத்தட்டும்’

இந்த மந்திரம் வையாக்ர மணியின் சக்தியைக் காட்டுகிறது.

****

வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து

உரிவை மேகலை உடீஇ; பரிவொடு

கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்

திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி;

பாவையும், கிளியும், தூவி அம் சிறைக்

கானக்கோழியும், நீல் நிற மஞ்ஞையும்,

பந்தும், கழங்கும், தந்தனர் பரசி;

வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,

புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,

பூவும், புகையும், மேவிய விரையும்,

ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர;

ஆறு எறி பறையும், சூறைச் சின்னமும்,

கோடும், குழலும், பீடு கெழு மணியும்,

கணம் கொண்டு துவைப்ப; அணங்கு முன் நிறீஇ

விலைப்பலி உண்ணும் மலர் பலி – பீடிகை,

கலைப் பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி-    

(கலை வாகனம் = மான் வாகனம்)

காளியும் சிவனும் ஆடிய நடனப்போட்டியில் சிவன் வெற்றி பெற்ற கதையை நாம் அறிவோம். இருவர் தோற்றமும் ஒன்றே . எலும்பு அல்லது மனித கபாலங்களை மாலையாக அணிந்தவர்கள் ; இருவரும் பூத பிசாசாங்களுக்குத் தலைவர்கள் ; காளி கோவிலில் பலி இடுவது நள்ளிரவில் நடக்கும் நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று மாணிக்க வாசகர் சிவபுராணத்தில் பாடுகிறார் . சிவன் பற்றிய தேவார திருவாசக வரிகளை இளங்கோவின் காவியத்தில் அச்சுப் போல காணலாம்.

****

கொன்றையும் துளசியும் அணிந்து ஆனைத்தோல், புலித்தோல் போர்த்தி சங்கமும் சக்கரமும் ஏந்தி நிற்கிறாள் ; திருமாலையும் அம்மனையும் ஒன்றாகக் காண்பது இந்துக்களின் வழக்கம்; இதை நாராயணீ என்பார்கள்  சிவனுக்கு மனைவி; அதே நேரத்தில் திருமாலின் தங்கை என்ற கோணத்திலும் இளங்கோ பார்க்கிறார்

மதுரை மீனாட்சி திருமணக்காட்சியில் இதை இன்றும் காணலாம் திருமா மார்பர் கிளையாள் என்கிறார் இளங்கோ

 Durga in Colombo Museum 

70

‘பேதுறவு மொழிந்தனள் மூதறிவு ஆட்டி’ என்று,

அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி,

விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப-

மதியின் வெண் தோடு சூடும் சென்னி,

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து,

பவள வாய்ச்சி; தவள வாள் நகைச்சி;

நஞ்சு உண்டு கறுத்த கண்டி; வெஞ் சினத்து

அரவு நாண் பூட்டி, நெடு மலை வளைத்தோள்;

துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி;

வளை உடைக் கையில் சூலம் ஏந்தி;

கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய

அரியின் உரிவை மேகலைஆட்டி;

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,

வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை;

 (வேட்டுவவரி, 54-66)

பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியள், நெற்றியைத் திறந்து விழித்த இமையாத கண்ணினள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப் போன்ற ஒளிவீசும் நகையுடையவள், நஞ்சு உண்டதால் கறுத்த கண்டமுடையவள், கொடிய சினமுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணினைப் பூட்டி நீண்ட மேருவாகிய வில்லை வளைத்தவள், துளையமைந்த பொருந்திய பல்லையுடைய நச்சரவினைக் கச்சாக அணிந்த மார்பினள், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலிலே சிலம்பும், வலக்காலிலே வீரக் கழலும் ஒலிக்கும் சிற்றடிகளை உடையவள், எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு திரண்ட தோளுடன் திகழ்ந்த மகிடாசுரனைக் கொன்று அவனது தலைமேல் நிற்பவள் கொற்றவையின் புதிய தோற்றம் சிவனின் தோற்றத்தை ஒத்ததாக வருணிக்கப் பட்டுள்ளது.. 

(மகிஷாசுரமர்த்தினி வருணனை)

****

இரண்டு வேறு உருவின், திரண்ட தோள் அவுணன்

தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்

அமரி, குமரி, கவுரி, சமரி,

சூலி, நீலி, மால்-அவற்கு இளங்கிளை;

ஐயை, செய்யவள், வெய்ய வாள் தடக்கைப்

பாய் கலைப் பாவை; பைந் தொடிப் பாவை;

ஆய் கலைப் பாவை; அருங்கலப் பாவை;

தமர் தொழ வந்த குமரிக் கோலத்து

அமர் இளங் குமரியும் அருளினள்-

வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே.  

*****

6             கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இப்

பொன் தொடி மாதர் தவம் என்னைகொல்லோ?

பொன் தொடி மாதர் பிறந்த குடிப் பிறந்த

வில் தொழில் வேடர் குலனே குலனும்!

“முன்னி்லைப் பரவல்”

ஆனைத் கானத்து எருமைக் கருந் தலைமேல் நின்றாயால்-

வானோர் வணங்க, மறைமேல் மறை ஆகி,

ஞானக் கொழுந்து ஆய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

வரி வளைக் கை வாள் ஏந்தி, மா மயிடன் செற்று,

கரிய திரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்-

அரி, அரன், பூமேலோன், அக-மலர்மேல் மன்னும்

விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய்!

சங்கமும் சக்கரமும் தாமரைக் கை ஏந்தி,

செங் கண் அரிமான் சின விடைமேல் நின்றாயால்

கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து,

மங்கை உரு ஆய், மறை ஏத்தவே நிற்பாய்!

கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த,

துன்று மலர்ப் பிணையல் தோள்மேல் இட்டு-ஆங்கு,

அசுரர் வாட, அமரர்க்கு ஆடிய

குமரிக் கோலத்துக் கூத்து உள்படுமே.    

Kali from Madurai Temple

இந்த வரிகளில் திரி மூர்த்திகள் மூவரும் தேவியை வணங்குதல், கங்கையை அணிந்த சிவன் ஆகிய எல்லா புராண விஷயங்களையும் காணலாம். பிரம்மா, விஷ்ணு ,சிவன் ஆகிய மூவரையும் போற்றிய காளிதாசன் ஒவ்வொருவரையும் மும்மூர்த்தி வடிவம் என்கிறான். அதை இளங்கோ அடிகளும் கூறுவதை காண்கிறோம். பல உருவ வழிபாடு இருந்தாலும் தெய்வம் ஒன்றே என்ற ரிக் வேதக் கருத்தினை காளிதாசன் முதல் கம்பன் வரை , ஏன் பாரதி வரை தமிழ் மொழியில் பாடியிருப்பது குறிப்பிடத் தக்கது

*****

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்

இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்;

அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது

மிடறு உகு குருதி; கொள், விறல் தரு விலையே.

சூரியனுடன் சுற்றிவரும் குள்ளமான , கட்டைவிரல் அளவே உள்ள  60,000 முனிவர்களை இங்கே காண்கிறோம் . அவர்களுடைய பெயர்கள்  வாலகில்யர்கள் ; இவர்களைப் பற்றி புறநானூறு திருமுருகாற்றுப்படை, அருணகிரிநாதரின் திருப்புகழ் ஆகியவற்றிலுள்ள பாடல்களை 15  ஆண்டுகளுக்கு முன்னர்

(Short but smart Valakhilyas: Ozone layer and Gulliver’s Travel) “

சூரியனுடன் சுற்றிவரும் முனிவர்கள் யார்? என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்

****

ஆவேசமுற்ற சாலினி கண்ணகியைப் புகழ்தல் “

50          இணை மலர்ச் சீறடி இனைந்தனள் வருந்தி,

கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை,

‘இவளோ, கொங்கச் செல்வி; குடமலை ஆட்டி;

தென் தமிழ்ப் பாவை; செய்த தவக் கொழுந்து;

ஒரு மா மணி’ ஆய், உலகிற்கு ஓங்கிய

திரு மா மணி’ எனத் தெய்வம் உற்று உரைப்ப

“கண்ணகி நாணமுற்று, புன்முறுவல் பூத்து நிற்றல் “

****

சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களில் கண்ணகி பற்றி ஒரே ஒரு நற்றிணைப் பாடலில் (216 ) மட்டுமே வருகிறது

எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்

குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,

ஏதிலாளன் கவலை கவற்ற,

ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்

கேட்டோர் அனையர் ஆயினும்,          

வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.  – மருதன் இளநாகனார்

****

Durga in Colombo Museum

தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் பற்றி …

Tamil and Vedas

https://tamilandvedas.com › தம…

·Translate this page

5 Jan 2022 — ஒவ்வொரு நாள் நமக்குக் கழிந்தால், யமனுடைய வீட்டுக்குப் போக தயார் ஆகிறோம் என்று பொருள். அதர்வண வேதத்தில் ( அ. வே) சூரியனுடன் சவாரி செய்யும் முனிவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது . வியாக்கியனக்காரர்கள் அங்கு வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புறநானூற்று வரி அப்படியே உள்ளது. “சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும்” என்பது புறநானூற்று வரி .

சூரியனுடன் சுற்றி வரும் குள்ள முனிவர்கள் யார்

Tamil and Vedas

https://tamilandvedas.com › uploads › 2011/12

PDF

(Short but smart Valakhilyas: Ozone layer and Gulliver’s Travel). “நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத். தெறுகதிர் கனலி வெம்மை தாங்கிக். கால் உணவாகச் சுடரொடு கொட்கும். அவிர்சடை முனிவரும் மருள கொடுஞ்சிறைக். கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீ இத். தன்னகம் புக்க குறுநடைப் புறவின்”. —புறம் 43 தாமப் பல் கண்ணனார். “செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு. வண்புகழ் இறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள். விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்திய …

வாலகில்யர்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

6 Jan 2022 — சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும்” என்பது புறநானூற்று வரி . (பாடல் 43) இதை

—subham—

Tags- வாலகில்யர்,குள்ள முனிவர்கள்,கொற்றவை, காளி, பாரதி, இளங்கோ , ஊழிக்கூத்து வேட்டுவவரி , சிலப்பதிகாரம், மகிஷாசுரமர்த்தனி, குமாரி வழிபாடு, மான் வாகனம் கண்ணகி, சாலினி, வெடிபடு மண்டத் திடிபல தாளம்

DANGER FROM COURTS


Delhi HC quashes 16 FIRs against 70 Indian Muslims who sheltered foreign Tablighi Jamaat members during Covid-19 outbreak: Read what were the charges and what the court said

July 19, 2025

“Delhi HC quashes 16 FIRs against 70 Indian Muslims who sheltered foreign Tablighi Jamaat members during Covid-19 outbreak: Read what were the charges and what the court said”, Opindia, July 18, 2025:

“On the 18th of July 2025, the Delhi High Court quashed 16 FIRs filed against 70 Indian citizens accused of sheltering 190 foreign members of the Tablighi Jamaat. The foreign nationals came to Delhi to attend the congregation at Nizamuddin Markaz in 2020 during Covid outbreak.

The accused persons were booked under the provisions of the Indian Penal Code (IPC), the Epidemic Diseases Act, the Disaster Management Act and the Foreigners Act. The Tablighi Jamaat congregation was an early epicentre of COVID-19 outbreak in the country, as members from various states had attended the event and returned to their places carrying the virus after they were infected at the event.

Hearing a batch of petitions moved by advocate Ashima Mandla, Justice Neena Bansal Krishna said, “Chargesheets quashed.” The verdict in this case was reserved in April this year, and the same was pronounced on 17th July……”

Read the full article at Opindia.com

NEW AND BEAUTIFUL BOOK FROM NCERT;OLD ANTI HINDU BOOKS ARE DUST BINNED

 The new Social Science books for Classes 6 to 8 are truly a delight. The Class 8 book is still not available on their site, but I have read Class 6 and 7 books and really loved them.

Here are some key takeaways

Read and enjoy!

Name of Bharat and Jambu Dweep

Books talk about ancient history of India from Rig Veda and Sapta Sindhu name

Chapter also gives reference of Vishnu Puran for the name Bharat.

Books talk about name of different parts of India came from Mahabharata and ancient history of India.

This part I actually didnt like which talks about origin of Indian civilization from Indus valley civilization 4000 years ago. I think Indian civilization is way older but right now its only established fact and we have to go by facts.

Veda

Book talks about Veda and Vedic Gods. Veda were composed 7000 years to 4000 years ago.

Upanishads

Books also talk about Upanishads and various stories mentioned in Upanishads.

There is a dedicated chapter related to cultural roots of India which talks about Hindu, Bodh and Jain culture.

There’s no mention of LGBTQ or the typical “my life, my rules” narrative. Instead, the book beautifully emphasizes the importance of the family system, even dedicating a separate chapter to it. Reading this chapter was truly a treat, especially with the lovely family photographs included.

What a subtle and thoughtful way to connect ancient Indian heritage with democracy- the chapter on democracy even begins with a quote from the Mahabharata.

Chapter of cities and states start from quote of The great Chanakya and not only in beginning but on many places the quotes of Chanakya and ancient Indian thinkers were given.

No oppressor oppressed Marxist propaganda

There is a chapter on Jati and Varna system and it beautifully talks about how caste system was evolved by paternal profession and how all these groups complimented each other and lived in harmony.

There are three dedicated chapters that talk about Indian Kings ruled from -300 BC to 1000 AD.

They cover almost all great Indian Kings who were always neglected in previous books.

This is truly the best chapter I found.

It beautifully explains the sacredness of the Indian land, emphasizing that India is not just a piece of land but a holy and revered place.

This chapter talks about sacred Teertha of India scattered all over in different parts of India.

This chapter also talks in detail about sacred Kumbha mela.

This chapter talks about how rivers and mountain of India are not just river and mountains, they are sacred places and origin of our culture.

Through out the chapter they presented beautiful shloka from Purans.

My followers know that I’ve always been a critic of the Modi govt when it comes to education, but I must admit, this change feels refreshing and beautiful. So far, I’ve read only Class 6 and 7 books, and I’m eagerly waiting for the Class 8 book, which covers the so-called “Dark Age” of India (the Mughal period).

As I get that book, I will share my review. I congratulate @EduMinOfIndia and @dpradhanbjp for these changes and request that this correction should not stop here and keep going.

(This article has been compiled from the tweet thread posted by @Starboy2079 on July 17, 2025, with minor edits to improve readability and conform to HinduPost style guide)