தமிழ் மொழியை வளர்ப்போம் 23102023 (Post.12,626)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,626

Date uploaded in London – –  –  23 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 This is Part 4

ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து  எடுக்கப்பட்ட “குட” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்

குட + = பூக்கூடை, ஓலைக் கூடை

குட ++ = உடல், பறவைக்கூடு

குட+++ = கருஞ்சீரகம்

குட+++  = ஒரு வகைப் பூரான்

குட++++ =  உறையூரில் ஓடும் நதி

குட++  = ஒரு முழவு வாத்தியம்

குட+++    = கும்பகோணம்

குட +++++  = ஒருவகை உறை கிணறு

குட++   = மணத்தக்காளி

குட++++   = மதிற் பொறி வகை

குட ++ = மேற்கு

குட ++ = அகஸ்தியர்

குட ++++ = பசு, பசுப்பொது

குட++++++ = இடையர்

குட +++   = பாதச் சிலம்புவகை

குட ++ = மலை மல்லிகை , வெட் பாலை

குட ++ = கழுதைப்புலி , இடைச்சி, முல்லைநிலப் பெண்

குட++ = சேரன்,

குட++++ = கறி ப்பாலை , கொடிப்பாலை

குட +++ = கும்பராசி, குடில், குடம் , குடிசை

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

++++

விடைகள்

குடலை = பூக்கூடை, ஓலைக் கூடை

குடம்பை = உடல், பறவைக்கூடு

குடமணம் = கருஞ்சீரகம்

குடராஜம் = ஒரு வகைப் பூரான்

குடமுருட்டி =  உறையூரில் ஓடும் நதி

குடமுழா  = ஒரு முழவு வாத்தியம்

குடமூக்கு  = கும்பகோணம்

குடலைக் கிணறு = ஒருவகை உறை கிணறு

குடபலை  = மணத்தக்காளி

குடப்பாம்பு = மதிற் பொறி வகை

குட திசை = மேற்கு

குட முனி = அகஸ்தியர்

குட ஞ்சுட்டு = பசு, பசுப்பொது

குட ஞ்சுட்டவர்  = இடையர்

குட ச் சூழ்  = பாதச் சிலம்புவகை

குட சம் = மலை மல்லிகை , வெட் பாலை

குட த்தி = கழுதைப்புலி , இடைச்சி, முல்லைநிலப் பெண்

குடக்கோ = சேரன்,

குடசப்பாலை = கறி ப்பாலை , கொடிப்பாலை

குட ங்கர் = கும்பராசி, குடில், குடம் , குடிசை

–SUBHAM—

TAGS- தமிழ் மொழி, வளர்ப்போம் , PART 4

அழிந்து போன முருகன் கோவில்கள் -இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 36 (Post.12,625)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,625

Date uploaded in London – –  –  23 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 36

71.பொலிகண்டி கந்தவன கடவை கந்தசாமி கோவில்

இலங்கையின் வடபகுதியில் பருத்தித்துறை நகருக்கு அருகில் பொலிகண்டி என்னும் இடத்தில் இந்த முருகன் கோவில் இருக்கிறது .

வல்வெட்டித்துறை கடற்கரையில் ஒரு முருகன் சிலை கரை ஒதுங்கியது  அதை வழிபடத் துவங்கியவுடன் கோவில் எழும்பியது என்று கர்ண பரம்பரைக் கதை கூறும். ஆகையால் இந்த இடம் கந்த வனம் என்றும் இதைக் கடந்து செல்லவேண்டும் என்பதால் கடவை என்றும் பெயர்கள் தோன்றின. ஆயினும் இவை எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்தது . கோவில் வரலாறு மிகப் பழையது அந்தக் கோவிலை போர்ச்சுகீசியர்கள் இடித்திருக்கக் கூடும்.

இப்போதுள்ளஆறுமுக சுவாமி பற்றிய கதை வேறு; யாழ்ப்பாண கடற்கரை வட்டாரத்திலிருந்து வியாபாரம் செய்ய ஒரு வணிகர் குழு உள்நாட்டுப் பகுதிகளுக்குச் சென்றது அப்போது வன்னி பகுதியில் ஒரு சண்முகர் சிலை கேட்பாரற்றுக்  கிடந்தது . நாம்  செய்யப்போகும் வியாபாரம் வெற்றி அடைந்தால் , லாபம் கிடைத்தால், இந்தச் சிலையை எடுத்துச் செல்லுவோம் என்று தீர்மானித்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே நல்ல வியாபாரம் நடந்தவுடன் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்கையில் முருகனையும் எடுத்துச் சென்று கோவில் கட்டினார்கள். பின்னர் உற்சவ மூர்த்தி, விநாயகர் விக்கிரகங்கள் செய்யப்பட்டன. வடக்குப் பிரகாரத்தில் ஆறுமுகசாமி வள்ளி, தெய்வானை சமேதராக, மயில் மீதமர்ந்து, காட்சி தருகிறார். எல்லாம் ஒரே  கல்லில் ஆனது.

Xxxx

72.காட்டுமலை கந்தசாமி கோயில்

காலப்போக்கில் புதிய முருகன் கோவில்களும் தோன்றின .

யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி பகுதியில் நாவலம்பதி என்னும் ஊரில் காட்டுமலை கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. 1928ம் ஆண்டில் கதிர்காம யாத்திரைக்குச் சென்றவர், அங்கிருந்து  கொண்டுவந்த

வேலினை 1929ல் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினார். கோவிலை உருவாக்கிய

அருளாளர் சீனியர் 1939 ஆம் வருடம் இறந்த  பின், அவருடைய  குமாரர்களாகிய சிவகுரு, குமரகுரு என்போர் கோவில் பராமரிப்பினை ஏற்றனர். தற்காலத்தில் 29 நாள் விழா நடத்தப்படுகிறது .

இந்தியாவிலுள்ள கோவில்களில் பொதுவாக 10 அல்லது 12 தினங்களுக்கு விழாக்கள் நடைபெறும் . இலங்கையில் 15 நாள் முதல் 30 நாட்கள் வரை விழாக்களை நடத்துகின்றனர்.

Xxxx

73. அழிந்து போன முருகன் கோவில்கள்

குன்றுதோராடும் குமரன், என்பதும் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதும் ஆன்றோர் வாக்கு .கந்தசாமி மலை என்ற பெயரில் பல குன்றுகளில் முருகன் வழிபாடு நடந்து வருகிறது

1905ம் ஆண்டு தொல்பொருட் துறை அறிக்கையில் கந்தசாமி மலை, தென்ன மரவாடி, கொக்கிலை வாவி அருகில் கண்டுபிடிக்கப்பட்ட சிவன்கோவில் இடிபாடுகள் பற்றிய தகவல் உள்ளது. கந்தசாமி மலை என்ற பெயருள்ளதால் முருகன் கோவில் இருந்திருக்க வேண்டும்.

யாழ்ப்பாண நல்லூரில் ஆரிய சக்கரவர்த்திகள் ஆண்டபோது ஆறு கோவில்கள் இருந்தன அவற்றில் தையல் நாயகி அம்மன் கோவில் , சாலை விநாயகர் கோவில்களை கண்டுபிடிக்க முடியவில்லை போர்ச்சுகீசிய வெறியர்களின் குண்டுகளில் தரை மட்டம் ஆகியிருக்கலாம்.

நல்லூர் கந்தசாமி கோவிலில் கட்டியம்’ கூறுகையில் ஸ்ரீ மத் சங்கபோதி புவனேக பாஹு போற்றப்படுகிறார். . அவர் மந்திரி பதவி வகித்தார். அவர் நல்லூருக்கு மதில் சுவர்களை எழுப்பி கந்தசாமி கோவிலையும் கட்டினார்  என்று யாழ்ப்பாண வரலாறு கூறுகிறது . அந்த இடத்தில்தான் இப்போதைய கிறிஸ்தவ CHURCH சர்ச் இருக்கிறது . இதை பறங்கியர்களே எழுதிவைத்துள்ளனர் .

போர்ச்சுகீசிய மதவெறியர்கள் படை எடுத்து வந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது அவர்களுடன் கிறிஸ்தவ பாதிரியார் குரோஸ் FATHER QUEROZ என்பவரும் வந்தார் . அவருக்கு வரலாற்றில் ஆர்வம் உண்டு. குமார கம்பண்ணன் மதுரை மீது படையெடுத்து முஸ்லீம் சுல்தான்களை கொன்று குவித்து, இந்து சமயத்தை மீண்டும் உயிர்ப்பித்தபோது அவனுடைய மனைவி கங்கா தேவியும் கூடவே வந்து தனது கணவனின் வீரதீரச் செயல்களை மதுரா விஜயம் என்ற அற்பு தமான சம்ஸ்க்ருத கவிதை நூலில் எழுதிவைத்தார். அவர்தான் உலகின் முதல் பெண் WORLD’S FIRST WAR FRONT CORRESPONDENT போர்முனை பத்திரிக்கையாளர். இது நடந்தது 700 ஆண்டுகளுக்கு முன்.

அதே போல .கிறிஸ்தவ பாதிரியார் குரோஸும் உள்ளதை உள்ளபடி எழுதிவைத்தார்  நல்லூரில்  இருந்த மிகப்பெரிய பகோடாவை / கோவிலை போர்ச்சுகீசிய வெறியர்கள் Catholics தரை மட்டமாக்கி அங்கே சர்ச் CHURCH கட்டியதைக் குறிப்பிடுகிறார்  இது நடந்தது 1621ல் . அதற்குப்பின்னர் ஹாலந்து எனப்படும் நெதர்லாந்து நாட்டிலிருந்து ஒல்லாந்த வெறியர்கள் Protestant வந்தார்கள். அவர்கள் கிறிஸ்தவ மத்தில் வேறு ஜாதி (Protestant)

கிறிஸ்தவ மதத்தில் 200 ஜாதிகள் உண்டு . இதுபற்றி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதுரை ஆதீன கர்த்தர் 50, 60  ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி இருக்கிறார். அவரை அடிக்கடி மதுரை ஆதீனத்தில் சந்தித்து அவர் வெளியிட்ட புஸ்தகங்களை  நாங்கள் வாங்குவோம். மூக்குப்பொடி அளவுக்கு ஒரு சிட்டிகை விபூதி கொடுப்பார்  அதன் வாசனை,  மண்டபம் முழுதும் பரவும் .

அயர்லாந்தில் Catholic கத்தோலிக்க  கிறித்தவர்கள் அதிகம் ; அதன் ஒரு பகுதியான வட அயர்லாந்தை இப்போதைய பிரிட்டிஷ் அரசு பிடித்துவைத்துள்ளது ; பிரிட்டிஷ் அரசர்கள் Protestant ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் . இரண்டு கிறிஸ்தவ ஜாதிகளும் எலியும் பூனையும், பாம்பும் கீரியும் போல விரோதிகள். இரு கோஷ்டிகளும் சண்டை போட்டு குண்டு வைத்ததில் 5000 பேர் வரை கொல்லப்பட்டனர் லண்டனில் என் வீட்டுக்கு அருகில் Staples Corner Bob Explosion ஸ்டேபிள்ஸ் கார்னர் பகுதியில் குண்டு வெடித்தவுடன் நாங்கள் அந்தப் பக்கமே போகவில்லை. ஒரு முறை லனடன் பஜார் வீதியான ஆக்ஸ்போர்ட் வீதி Oxford Street in Londonக்குச் சென்ற பொழுது  பாண்ட் ஸ்ட்ரீட்Bond Street ஸ்டேஷனில்  குண்டு வெடிப்பு அறிவிப்பு ஸ்டேஷன் ஒலிபெருக்கிகளில் அலறியது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தேன் .

யாழ்ப்பாண கிறிஸ்தவ வெறியர்களின் செயல்களை இப்போது எழுத்தில் வடிக்கையில் அவை எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

நல்லூர் கந்தசாமி கோவில்

மீண்டும் நல்லூருக்குப் போவோம். அங்கு பெரிய கோவிலை இடித்து போர்ச்சுக்கீசியர் கட்டிய Catholic சர்ச்சினை ஹாலந்து Protestant கிறிஸ்தவ ஜாதி இடித்துத் தள்ளி தங்கள் ஜாதி சர்ச்சினைக் கட்டியது . அதுதான் பழைய கந்தசாமிக் கோவில் என்பது ஆராய்சசியாளரின் துணிபு . இது யமுனேரி தீர்த்தம் அருகில் இப்போதுள்ளது

தற்போது நல்லூரில் உள்ள புகழ்மிகு  கந்தசாமிக் கோவில் 1749ம் ஆண்டில் ரகுநாத மாப்பாண முதலியார் ஆதரவில் எழுந்தது. டச்சுக்காரர் (ஒல்லாந்தர்) இடம் செல்வாக்கு பெற்றிருந்த அவர், ஓர் மடத்தில் கந்த புராணம் வாசிக்க அனுமதி பெற்றார். 1807-ம் ஆண்டில் அது கோவிலாக மலர்ந்தது . பின்னர் வந்த ஆறுமுக நாவலர் அதில் 1870 முதல் முறையான பூஜைகள் நடைபெற வழிவகுத்தார்.

–subham–

Tags- அழிந்து போன முருகன் கோவில்கள் அழிந்து போன முருகன் கோவில்கள் , காட்டுமலை, பொலிகண்டி, கந்தசாமி, ஆலயம்

அருங்கலச் செப்பு – கவின் மிகு சொற்கள்! (Post.12,624)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,624

Date uploaded in London –  23 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

அருங்கலச் செப்பு – கவின் மிகு சொற்கள்!

ச.நாகராஜன்

ஜைன சமயச் சான்றோரால் இயற்றப்பட்டது.

சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

பாடல்கள் 181.

S.ராஜம்சென்னை வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.

1. நற்காட்சிநன் ஞானம்நல் ஒழுக்கம் -இம்மூன்றும் தொக்க

  அறச்சொல் பொருள் (பாடல் 2)

2. மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்று உரைப்பர் – எப்பொருளும்

   கண்டுணர்ந்தார். (பாடல் 3)

3. தலைமகனும்நூலும்முனியும் – இம்மூன்று நிலைமையவாகும்  

  பொருள். (பாடல் 4)

4. பசிவேர்ப்புநீர் வேட்கைபற்றுஆர்வம்செற்றம்கசிவினோடு

   இல்லான் இறை (பாடல் 7)

5. கடை இல் அறிவுஇன்பம்வீரியம்காட்சி உடையான் – உலகுக்கு

   இறை (பாடல் 7)

6. மெய்ப்பொருள் காட்டிஉயிர்கட்கு அரண் ஆகிதுக்கம் கெடுப்பது

   நூல் (பாடல் 10)

7. இந்தியத்தை வென்றான்தொடர்ப்பாட்டோடு ஆரம்பம் முந்து

   துறந்தான் முனி (பாடல் 11)

8. பிறப்புகுலம்வலிசெல்வம்வனப்புசிறப்புதவம்உணர்வோடு

   எட்டு (பாடல் 34)

9. குறளைமறைவிரிஇல்லடை வௌவல்புறவுரைபொய் ஓலை,

   கேடு (பாடல் 70)

10. மயக்கம் கொலை அஞ்சிகள்ளும் மதுவும் துயக்கில் துய்க்கப்படும் 

   (பாடல் 100)

11. தீயவை எல்லாம் இனிச் செய்யேன் (பாடல் 114)

12. பிறர் கண் வருத்தமும் சாக்காடும் கேடும் மறந்தும் நினையாமை

    நன்று (பாடல் 117)

13. பிறப்புபிணிமூப்புசாக்காடு – நான்கும் அறுத்தல் அறத்தின் பயன்

   (பாடல் 155)

14. அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார் ஒருங்கு அடையும்

   மாண்பு திரு (பாடல் 175)

15. காமம்வெகுளிமயக்கம் – இவை மூன்றன் நாமம் கெடக் கெடும்

   நோய் (பாடல் 178)

16. தீரா வினை தீர்க்கும்சித்தி பதம் உண்டாக்கும்பாராய் –

   அருங்கலச் செப்பு (பாடல் 180)

17. நச்சரவுஅணிநிழல் பச்சை மாமலை தனை நிச்சலும்

   நினைப்பவர்க்கு அச்சம் இல்லையே! (பாடல் 181)

***

New Tamil Lesson 7 புதிய தமிழ் பாடம் ஏழு (Post No.12,623)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,623

Date uploaded in London – –  –  22 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Learn some Interrogative sentences to remember the old rules you have already learnt.

புதிய puthiya தமிழ் thamiz பாடம் paaadam ஏழு ezu

Paadam is a Sanskrit word used by all Tamils

Sanskrit pronunciation Paatam

xxxxx

When will you come back?

எப்பொழுது Eppozuthu நீ Nee திரும்பி வருவாய் Thirumbi varuvaay?

You in English may be translated as singular  Nee நீ or plural or singular with நீங்கள் respect.

எப்பொழுது Eppozuthu நீங்கள் Neengal திரும்பி வருவீர்கள் Thirumbi varuveerkal ?

Use my COME verb  conjugation sheet

xxxx

Where will you go?

எங்கே Enge நீ Nee போவாய் POvaay?

எங்கேEnge  நீங்கள் Neengal  போவீர்கள் Poveerkal ?

Use  GO verb conjugation sheet posted already.

xxxx

Who will you see?

யாரை yaarai  நீnee பார்ப்பாய் paarppaay?

யாரை yaarai நீங்கள் neengal பார்ப்பீர்கள் paarppeerkal ?

I use KAL in some places and Gal in some places.

If it follows ங்NG, then the pronunciation is NGAL

xxx

What will you ask?

என்ன enna  நீ nee கேட்பாய் ketpaay?

என்ன enna நீங்கள் neengal கேட்பீர்கள் ketpeerkal?

xxxx

How will you write it?

எப்படிeppadi நீnee எழுது வாய் ezuthuvaay?

எப்படி eppadi நீங்கள் neengal எழுதுவீர்கள் ezuthuveerkal?

xxx

add AA with words to form questions; remember to insert YY or VV

Interrogative AA ஆ (Ramanaa? Johnaa?Maryaa/?Lathaava? )

ராமன் + ஆ = ராமனா N+AA

ஜான் + ஆ = ஜானா ? N+AA

மேரி + ஆ  = மேரியா? Y+ YAA

லதா +ஆ  = லதாவா ?V+AA

xxxx

follow the above rules for this as well

Emphatic EE ஏ (Ramanee/Johnee/Maryee/)Lathaavஏ)

ராமன்+ஏ = ராமனே

ஜான் + ஏ  = ஜானே

மேரி + ஏ  = மேரியே

லதா+ ஏ  = லதாவே

Xxx

Doubtful OO ஓ (Ramano/Maryo//Krishnano/ Lathaavo )

ராமன்+ஓ  = ராமனோ 

ஜான் + ஓ   = ஜானோ

மேரி + ஓ  = மேரியோ

லதா+ ஓ   = லதாவோ

 –subham–

tags- New Tamil Lesson 7, Interrogative, sentences 

VISHNU= MAAL Q& A மால், திருமால்; Vyaala= Yaali=Leo= Lion (Post No.12,622)

Picture of Vishnu

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,622

Date uploaded in London – –  –  22 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

A J 

To:Santhanam Swaminathan

Sat, Oct 21 at 7:35 PM

Namaskāram Santanam Swāmināthan ji,

I have been searching for the etymological derivation of the Tamizh word (maal) for Bhagvaan Vishnu since 2021. Yesterday while studying Śrī Vishnu Sahasranāma, I came across the name (vyaalah in Samskritam) for Vishnu. Hence the root word is (vyaala) for Vishnu.

Now we know that regional Prākrits cannot write joint letters in 90 to 95% cases. The same rule applies for Tamizh too. So this (vyaala) of Samskritam will become (vaal) in Prākrits. We also know that (pa,pha,ba,bha,ma,va) interchangeability rule holds in case of all languages but not always.

Taking this into account, this (vaal) of Prākrits can easily become (maal) of Tamizh. Hence we have the Tamizh name for Bhagvaan Vishnu as (maal). This word (maal) is a pure Tamizh word for Bhagvaan Vishnu. But it is derived from (vyaala) of Veda Bhāshā (Samskritam) which also is a name of Bhagvaan Vishnu. There is no verbal root in Tamizh from which this word (maal) can be derived. I may be thoroughly wrong but I will stick my neck out on this derivation. Please tell if this derivation is correct or false. 

Xxxx

Picture of Yali (from Wikipedia)

My Reply

I don’t agree with you for the following reasons.

Wisdom library website gave 25 definitions for Vyaala.

Of these Adi Shankara has taken the meaning SNAKE in his Vishnu  Sahasranama commentary

sureshah sharanam sharma vishvaretaah prajabhavaha |

ahah samvatsaro vyalah pratyayah sarvadarshanaha || 10 ||

Shankara says Vishnu is Vyalah; being unseparable like a serpent.

Sanskrit dictionary  describes Shiva as VYAALA HAARA= one who wears SNAKE as garland.

In SHILPA SHASTRA it refers to YAALI seen in all the NAYAK temples all over Tamil Nadu.

Wisdom Library definitions are given at the end. The summary is a fierce animal. We also see Elephant+Lion Combination in all Nayak architecture.

Earlier I reported in this blog that the English word Lion, Leo etc came from Yali. If you reverse YALI you get LIYA (leo,lion); It is called mirror image in linguistics

Tamil word THER (Ratha) is not Tamil. If you reverse RATHA , you get THER. All the South Indian and Sri Lankan temples do Ratha Utsava like Puri Jagannath.

Back to Vyala now

You are right in saying V=M

I have given the following in my research articles earlier:

koManam= koVanam (Kaubeenam in Skt)

Vandodari (Tam) = Mandodari Skt

Virugam (Tam) = Mirugam Skt

sVapna= soMna(mbulism) in Latin

puVi in Tamil= bhuMi in Skt.

So we see this change not only in Sanskrit and Tamil but also in Latin

Xxxx

But in Vyala, we see only Fierce animal, a composite animal like YAALI or just a snake as we see in Vishnu Sahasranama and Adi Shankara’s commentary on it.

Xxxx

THEN WHO IS MAAL, TIRU MAAL மால், திருமால்?

Following is the Tamil Dictionary for MAAL

University of Madras Lexicon

மால்

māl   n. மால்¹-. 1. Illusion, delusion, aberration of mind; dullness; stupor;confusion; மயக்கம். பரேரம் புழகுடன் மாலங்குடைய மலிவன மறுகி (குறிஞ்சிப். 96). 2. Desire;ஆசை. (பிங்.) என் பேய்மன மால் கொண்டதே(திருநூற். 1). 3. Love; lust; காமம். மடப்பிடிகண்டு வயக்கரி மாலுற்று (பரிபா. 10, 42). 4. Blackness; கருமை. மால்கடல் (பெரும்பாண். 487). (பிங்.)

மால்

māl   n. cf. mahat. 1. Greatness;பெருமை. (பிங்.) சினமால் விடையுடையான் (திருவாச. 34, 3). 2. Great man; பெருமையுடையவன்.மாமஞ்ஞை யூர்ந்து நின்றமால் (சீவக. 286). 3. cf.māla. Viṣṇu; திருமால். நீர் செல நிமிர்ந்த மாஅல்போல (முல்லைப். 3). 4. Arhat; அருகன். இன்பக்கடலாக்கித் தரு மாலை (சீவக. 961). (சூடா.) 5.Indra; இந்திரன். தன்றிரு மகனெனப் பெற்ற மால்(குமர. பிர. முத்து. காப். 6). (பிங்.) 6. Wind;காற்று. (பிங்.) 7. Mercury; புதன். (பிங்.) 8. Cōḻaking; சோழன். (பிங்.) 9. Mountain; மலை. (அக.நி.) 10. Plenty; fertility; வளமை. (அக. நி.) 11.Antiquity; பழைமை. (அக. நி.) 12. Cloud;மேகம். (பிங்.) சிலைமா லுருமு (தஞ்சைவா. 164).13. See மால்பு. (பிங்.) 14. A plant that growsonly in hot and dry places; விஷ்ணுகரந்தை.(மூ. அ.)

மால்

māl   n. Arab. māl. 1. Woodenmould for forming the mouldings of a pillar orcornice of wall; எழுதகக்கருவி. (W.) 2. Mouldfor making bricks; செங்கற்கட்டளை. Loc. 3.Brick-kiln; காளவாய். Loc. 4. Form, plan,fashion; மாதிரி. (W.) 5. Demarcation, limit;எல்லை. (W.) 6. A kind of net; வலைவகை. (W.)7. Stable, stall; இலாயம். (W.) 8. Quit-rent;அரசிறைவகை. (W.) 9. Property; சொத்து.

Xxxxx

MY COMMENTS

Of these I take the meaning கருமை. மால்கடல் (பெரும்பாண். 487) from Sangam Literature.

Sangam Corpus which is 2000 year old has already Tamilized VISHNU DAASAN as Vinnan Thaayan and KANNA DAASAN as Thaayan Kannan.

Maal is not a Tamil word. It is Sanskrit word used all over the world as Mal(appropriation)

Melanesia (Islands with Blac People)

English has a lot of words with Mal as prefix. The implied meaning is a black deal, a shady deal. Meaning is Black Market, Black deal

But the same word can be used in good context as well; whenever you want to say BLACK, DARK you may use MAAL.

Vishnu is Black; Krishna was Black; Draupadi was Black; Vyasa was black; Yama is Black and yet we worship them every day.

In short Black is worshipped in Hinduism.

Black is praised in Hinduism Crow is black, Sani is black, Yama is black.

I, as a Brahmin worship YAMA three times a day saying Oh Ye Blacky! (Neelaaya, Anthakaaya = black, dark, blind)

Xxx

Picture of Vishnu and Apsaras on French stamps

Conclusion

Maal in Tamil for Vishnu comes from his blackness.

Wisdom library

Vyāla (व्याल) refers to “snakes”, according to the Śivapurāṇa 2.3.31

Sanskrit dictionary

[«previous (V) next»] — Vyala in Sanskrit glossary

Source: DDSA: The practical Sanskrit-English dictionary

Vyāla (व्याल).—a.

1) Wicked, vicious; व्यालद्विपा यन्तृभिरुन्मदिष्णवः (vyāladvipā yantbhirunmadiṣṇava) Śiśupālavadha 12.28; यन्ता गजं व्यालमिवापराद्धः (yantā gaja vyālamivāparāddha) Kirātārjunīya 17.25.

2) Bad, villainous.

3) Cruel, fierce, savage; जहति व्यालमृगाः परेषु वृत्तिम् (jahati vyālamgā pareu vttim) Kirātārjunīya 13.4.

-laḥ 1 A vicious elephant; व्यालं बाल- मृणालतन्तुभिरसौ रोद्धुं समुज्जृम्भते (vyāla bāla- mṛṇālatantubhirasau roddhu samujjmbhate) Bhartṛhari 2.6.

2) A beast of prey; वसन्त्यस्मिन् महारण्ये व्यालाश्च रुधिराशनाः (vasantyasmin mahāraye vyālāśca rudhirāśanā) Rām.2.119. 19; वनं व्यालनिषेवितम् (vana vyālanievitam) Rām.

3) A snake; H.3.29.

4) A tiger; Mālatīmādhava (Bombay) 3.

5) A leopard.

6) A king.

7) A cheat, rogue.

8) Name of Viṣṇu.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary

Vyāla (व्याल).—mfn.

(-la-lā-la) 1. Wicked, villainous, bad. 2. Cruel, fierce. m.

(-la) 1. A snake. 2. A beast of prey. 3. A rogue, a cheat. 4. A vicious elephant. 5. A king. 6. A species of the Dandaka metre. E. vi and ā before al to adorn, aff. ac; or a to make effort, aff. ghañ and a changed to la; hence also vyāa .

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Benfey Sanskrit-English Dictionary

Vyāla (व्याल).—I. adj. 1. Wicked, [Kirātārjunīya] 17, 25. 2. Cruel. Ii. m. 1. A snake, [Hitopadeśa] iii. [distich] 30. 2. A beast of prey, [Pañcatantra] i. [distich] 420. 3. A vicious elephant, [Bhartṛhari, (ed. Bohlen.)] 2, 6. 4. A rogue. 5. A king. Iii. f. , A female snake, Chr. 22, 22.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary

Vyāla (व्याल).—[adjective] mischievous, malicious. [masculine] a malicious elephant, beast of prey, snake ([feminine] vyālī).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary

1) Vyāla (व्याल):—mfn. ([probably] connected with vyāa q.v.) mischievous, wicked, vicious, [Atharva-veda; Kāvya literature; Kathāsaritsāgara]

2) prodigal, extravagant, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

3) m. (ifc. f(ā). ) a vicious elephant, [Kāvya literature]

4) m. a beast of prey, [Gautama-dharma-śāstra; Mahābhārata] etc.

5) a snake, [Mahābhārata; Kāvya literature] etc.

6) a lion, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

7) a tiger, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

8) a hunting leopard, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

9) a prince, king, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

10) Plumbago Ceylanica, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

11) the second dkāa (q.v.) in Cancer, the first in Scorpio, and the third in Pisces, [Varāha-mihira’s Bṛhat-saṃhitā]

12) a kind of metre, [Colebrooke]

13) Name of the number ‘eight’ [Gaṇitādhyāya]

14) Name of a man (cf. vyāa), [Catalogue(s)]

15) n. Name of one of the three retrograde stages in the motion of the planet Mars, [Varāha-mihira’s Bṛhat-saṃhitā]

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Yates Sanskrit-English Dictionary

Vyāla (व्याल):—[vyā+la(la-lā-la) m. A snake; beast of prey; vicious elephant; cheat; king. a. Vicious; cruel.

Source: DDSA: Paia-sadda-mahannavo; a comprehensive Prakrit Hindi dictionary (S)

Vyāla (व्याल) in the Sanskrit language is related to the Prakrit words: VālaViāla.

Wisdom Library has more definitions; it is free.

–subham—

Tags, Tamil Vishnu, Vyala, Yali, Mal, Tirumal, Melanesia,Black

தமிழ் மொழியை வளர்ப்போம் 22102023 (Post No.12,621)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,621

Date uploaded in London – –  –  22 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx 

தமிழ் மொழியை வளர்ப்போம் 22102023

This is Part 23

ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து  எடுக்கப்பட்ட தா” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்

தா +++ – கருடன்

தா  ++++  பார்வதி, துர்க்கை, ரோகிணி , தக்கன் மகள் , அதிதி

தா+++++++ – பாணினியின் பெயர்

தா+++  – கடுவன் குரங்கு , பெருமைக்காரன், போக்கிரி

தா+++ – கணவன், தலைவன்

தா++++   – மறுத்தல், காலந்தாழ்த்தல் , கடத்தல்

தா+++ –  கதைவடைக்கும் தாள்

தா+ – குதிரைக்கு கொடுக்கும் அவித்த கொள்ளு

தா+– தான்றி மரம், பூண்டுவகை ,  அழுத்து , உறுதிப்படுத்து

தா+++ – கோட்டைக்குள் இருக்கும் சேனை,  பந்தயம், பாளையம், மந்தை

 தா+++ – பிரபந்தம் ஒரு கவி , அப்பர் இதில் புகழ்பெற்றவர்

தா++ – மகளிர் தலையில் பின்னலில் அணியும் மாலை

தா++++  — கண்டபடி திரிபவன் / திரிபவள்

 தா++ – ஆத்தி மரம்,, , பேய்க்கொம்மட்டி

தா+++ – கரிக்குருவி

தா+++ – ஆடுதின்னாப்பாளை

தா++– அடிமைக்காரர், தொண்டர், வைணவர்களில் ஒரு வகை, கொடையாளர் 

தா+ – ஈகையாளன், பிரம்மா, தந்தை, தாத்தா,

தா++ – செங்கல்

தா+++ – தவ முனிவர், , சட்டை முடியார், சமண முனிவர்

XXXXXX

ANSWERS

தாட்சன் – கருடன்

தாட்சாயணி – பார்வதி, துர்க்கை, ரோகிணி , தக்கன் மகள் , அதிதி

தாட்சீ புத்திரன் – பா ணினி யின் பெயர்

தாட்டன்  – கடுவன் குரங்கு , பெருமைக்காரன், போக்கிரி

தாட்டான் – கணவன், தலைவன்

தாட்டுதல் – மறுத்தல், காலந்தாழ்த்தல் , கடத்தல்

தாட்பாள் , தாழ்ப்பாள் –  கதைவடைக்கும் தாள்

தாணா – குதிரைக்கு கொடுக்கும் அவித்த கொள்ளு

தாணி – தான்றி மரம், பூண்டுவகை ,  அழுத்து , உறுதிப்படுத்து

தாணையம் – கோட்டைக்குள் இருக்கும் சேனை,  பந்தயம், பாளையம், மந்தை

 தாண்டகம் – பிரபந்தம் ஒரு கவி , அப்பர் இதில் புகழ்பெற்றவர்

தாண்டா – மகளிர் தலையில் பின்னலில் அணியும் மாலை

தாண்டு காலி — கண்டபடி திரிபவன் / திரிபவள்

 தாதகி – ஆத்தி மரம்,, ஒரு நாடி=உ, பேய்க்கொம்மட்டி

தாதநம் – கரிக்குருவி

தாத்தாரி – ஆடுதின்னாப்பாளை

தாதர்- அடிமைக்காரர், தொண்டர், வைணவர்களில் ஒரு வகை, கொடையாளர் 

தாதா – ஈகையாளன், பிரம்மா, தந்தை, தாத்தா,

தாதுகி – செங்கல்

தாபதர் – தவ முனிவர், , சட்டை முடியார், சமண முனிவர்

 —-SUBHAM—

போர தீவு சித்திர வேலாயுத சுவாமி கோவில் – Part 35 (Post No.12,620)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,620

Date uploaded in London – –  –  22 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 35

69.போர தீவு சித்திர வேலாயுத சுவாமி கோவில்

சித்திர வேலாயுத என்ற அடைமொழியுடன் உள்ள நாலாவது  முருகன் கோவில் போர  தீவில் இருக்கிறது. மட்டக்களப்பிலிருந்து 15 மைல் தொலைவில்  போர தீவு இருக்கிறது. அருகிலுள்ள எருவில்  மூன்றாம் நூற்றாண்டிலேயே புகழ்பெற்றிருந்தது அப்போது இங்குள்ள இந்தக் கோவில் இடிக்கப்பட்டதை மஹாவம்சம் குறிப்பிடுகிறது (மஹாவம்சம்- 37- 40, 41)

புராதன  சப்த ஸ்தலங்கள் என்ற நூலில் எஸ். கணபதி பிள்ளை சில தகவல்களைத் தந்துள்ளார்.

மண்டு நாகன் என்பவன் , நாகன் சோலையிலிருந்து இந்த இடத்தை ஆண்டு வந்தான் அவனிடம் நாகர் தளபதிகளும் யக்ஷர் அமைச்சர்களும் இருந்தனர் . காலசேனன் என்பவன் அயோத்தியிலிருந்து இங்கு வந்து பல கோவில்களை இடித்துவிட்டு கோட்டைக் கல்லாற்றில் மாளிகை  கட்டி காளி தேசம் என்று பெயர் சூட்டி ஆண்டுவந்தான்.

மஹிந்த ஆட்சிக்காலத்தில் மதி சுதன் என்பவன் காளி தேசத்தில் வாழ்ந்து வந்தான்.அவன் செய்த முக்கியப்பணிகளில் ஒன்று அங்கு முருகன் கோவிலை  மீண்டும் கட்டியதாகும் . போர  தீவில்  அவன் சித்திர வேலாயுத சுவாமி கோவிலை புனர் நிர்மாணித்தான் தொண்டைநாட்டிலிருந்து சிற்பிகளை வரவழைத்து சித்திர மயூர சங்கார வேல் ஸ்தாபித்து 5 நிலைக் கோபுரத்தைக் கட்டினான். அவன் மண்டூரில் கந்தசாமி ஆலயத்தையும் கட்டினான்

காலம் செல்லச் செல்ல கோவில் சிதிலம் அடைந்தது அண்மைக் காலத்தில் , களுவாஞ்சிக்குடியிலிருந்து 2 மைல் தொலைவில்

போரத் தீவில் நாகப்ப செட்டியார், சித்திர வேலாயுத சுவாமி கோவிலை மீண்டும் கட்டினார் வேலாயுத சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு. கோவிலில் பூஜைகள் நடத்தப்படுகின்றன  ஆகட்ஸ்ட் மாதம், வருடாந்திர விழாக்கள் நடைபெறுகிறது மாக மன்னன், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலங்களை கோவிலுக்கு விட்டுள்ளான்.

திருப்படைக் கோவில்கள்

வெருகல் சித்திரவேலாயுதர் கோவில் , போரதீவு ஸ்ரீ சித்திரவேலாயுதர் கோவில் , சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோவில்,  மண்டூர் ஸ்ரீ முருகன் கோவில்,கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர்  கோவில் என்பன மட்டக்களப்பு தேசத்திற்குரிய திருப்படைக் கோவில்களாகும்.

கிழக்கிலங்கையில் உள்ள பழமை வாய்ந்த முருகனாலயங்கள் ‘திருப்படைக் கோவில்கள்’ என அழைக்கப்படுகின்றன. இவை வடக்கே, வெருகல் முதல் தெற்கே குமண வரையான பிரதேசத்திலுள்ள ஐந்து தலங்களாகும்.

XXXX

70. சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயம்

 சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயம் , மட்டக்களப்பு திருப்படைக் கோவில்களில்  ஒன்றாகும்

மட்டக்களப்பிலிருந்து 12 மைல் தொலைவில்  இந்தக் கோவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவில் போல பெருமை உடையது

கிழக்கு இலங்கையில் உள்ள பெரும்பாலான ஆலயங்கள் வெட்டா VEDDA என்னும் வேடர் பழங்குடி மக்கள் வழிபட்ட இடங்களாலும். சிறு குடி ல்களில் வேடர்கள் வழிபட்ட வேல், பிற்காலத்தில் பெரும் கோவில்களாக மாறின

ஒரு காலத்தில்,எல்லோரும் கதிர்காம பாதயாத்திரை செய்வது போல ஆண்டி என்னும் பக்தர் செய்தார். காடுகளைக் கடந்து சென்றால்தான் கதிர்காம முருகனைத் தரிசிக்க முடியும் என்று இருந்த  காலம் அது. காட்டில் ஒரு கொம்பன் யானை திடீரென்று தோன்றி ஆண்டியை துரத்தியது. ஏது செய்வதென்று அறியாது திகைத்த ஆண்டிக்கு முருகனே துணை என்று தோன்றியது திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது ஆன்றோர் வாக்கு ; அது பொய்க்காது. ஒரு வெற்றிலையை எடுத்து அதை வேல் என்று மனதில் தியானித்து சடாக்ஷர (ஓம் சரவணபவ ) மந்திரத்தைச் சொன்னார் . வெற்றிலையை வேல் என்று கருதி மிரண்ட யானை பின்னோக்கி ஓடியது. ஆண்டியும் கதிர்காமம் சென்று திரும்பி ததார் .

யானை மிரண்டோடிய இடத்தில் குடிலை அமைத்து வேலினை வலபிடேட்டர். வேடர் குடிகளும் அங்கே தோன்றின. அப்போது முதல் அங்கு முருகனின் அற்புதங்கள் நிகழத்துவங்கின . இவை எல்லாம் ஆண்டியின் சித்து வேலைகள் என்று மக்கள் போற்றினர். அவர் பெயர் சித்தாண்டி ஆனது ஊர்ப்பெயரும் அதுவே ஆனது.

XXXXXX

மேலும் தகவல் பெற ,

சித்தாண்டி திருஸ்தல புராணம் – ஏ என் அழகேச முதலியார்,

ஊஞ்சல் பாட்டுக்கள், எஸ். கதிரை,மலை, 1954

200 பாடல்கள் கொண்ட  கோவில் புராணம்

மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும், நடராசா, 1980

—subham—

TAGS- ‘திருப்படைக் கோவில்கள்’, போர தீவு , கோவில், சித்தாண்டி, சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயம், இலங்கை ,Part 35

 நந்திக் கலம்பகம் – கவின் மிகு சொற்கள்! (Post No.12,619)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,619

Date uploaded in London –  22 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

நந்திக் கலம்பகம் – கவின் மிகு சொற்கள்!

ச.நாகராஜன் 

சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

பாடல்கள் 88தனிப்பாடல்களாக காணப்படுபவை 27.

S.ராஜம்சென்னை வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.

1. மை வடிவோமலை வடிவோமரகதத்தின் திகழ் வடிவோ,  

  செவ்வடிவோபொன்வடிவோ – சிவனேநின் திருமேனி! (பாடல் 1)

2. அனைத்து உலகில் பிறப்பும் நீஅனைத்து உலகில் இறப்பும் நீ.   அனைத்து உலகில் துன்பமும் நீஅனைத்து உலகில் இன்பமும் நீ (பாடல் 1)

3. ஊழி நீஉலகு நீஉருவும் நீஅருவும் நீஆழி நீஅமுதம் நீஅறமும் நீமறமும் நீ (பாடல் 1)

4. போகாப் பொழுது (பாடல் 2)

5. மணி நகையவர் மனம் நகுவன (பாடல் 7)

6. செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு (பாடல் 11)

7. எனக்கு என்றின் நிலவு என்னும் இளம் பிறையும் எரியே

   சொரிகின்றது (பாடல் 20)

8. அங்கை அகல் வான் மின்னை மெலிவாளைநூலின் இடையாளை

   (பாடல் 24)

9. காவிரி நாட்டு அன்னப் பேடை அதிசயிக்கும் நடையாரை (பாடல்25)

10. விதியின் விளைவு கண்டு யாம் இருப்பது அல்லால்வினையம்

    மற்று உண்டோ? (பாடல் 45)

11. வைத்து என்னை ஆயிரம் செய்தீரே! (பாடல் 46)

12. ஆகிடுக மாமைஅணி கெடுக மேனி (பாடல் 51)

13. மனக்கு இனியான்அவன் இட்ட வழக்கன்றோ வழக்கு (பாடல் 53)

14. மலர்க்குல மாதவி தன் மேல் வண்டு ஆர்க்கும் காலம் (பாடல்56)

15. வரிக்குயில்கள் மாவில் இளந்தளிர் கோதும் காலம் (பாடல் 56)

16. நீல மயில் கோதை இவள் (பாடல் 57)

17.அறம் பெருகும் தனிச் செங்கோல் (பாடல் 60)

18. பகை இன்றிப் பார் புரக்கும் பல்லவர் கோன் (பாடல் 70)

தனிப் பாடல்கள்

1. கைக்குடம் இரண்டும்கனக கும்பக் குடமும் முக்குடமும்

   கொண்டால் (பாடல் 2)

2. ஏம வரை சலிக்கும்ஏழ் ஆழியும் கலங்கும் (பாடல் 5)

3. சிவனை முழுதும் மறவாத சிந்தையான் (பாடல் 8)

4. கவலை பெரிது! பழிகாரர் வந்திலார்! கணவர் உறவு கதையாய்

   முடிந்ததே! (பாடல் 8)

5. மங்கையர் கண் புனல் பொழியமழை பொழியும் காலம் (பாடல் 11)

6. கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம் (பாடல் 11)

7. ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம் (பாடல் 12)

8. பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி (பாடல் 15)

9. வான் உறு மதியை அடைந்தது உன் வதனம் (பாடல் 21)

10. மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி (பாடல் 21)

11. கான் உறு புலியை அடைந்தது உன் வீரம் (பாடல் 21)

12. கற்பகம் அடைந்தது உன் கரங்கள் (பாடல் 21)

13. தேன் உறு மலராள் அரி இடம் புகுந்தாள் (பாடல் 21)

14. செந்தழல் அடைந்தது உன் மேனி (பாடல் 21)

15. கண் என்பதும் இலையே! மொழி வாய் என்பதும் இலையே;

   காது என்பதும் இலையேஇது காலம் தனில் அடைவோ (பாடல் 25)

16. பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம் (பாடல் 26)

17. பெரும் புலவர் தன் கலியைத் தீர்க்கும்  தமிழாகர நந்தி (பாடல் 27)

18. என் கலியைத் தீர்ப்பான் இவன் (பாடல் 27)

***

New Tamil Lesson 6:  Third Case- Instrumental, Social ,மூன்றாம் வேற்றுமை (Post No.12,618)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,618

Date uploaded in London – –  –  21 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மூன்றாம் வேற்றுமை  ஆல் ஓடு  உடன்

In Tamil we call it Third Case and in English it is known as Instrumental and Social  case.

In short it is about using ‘BY’, ‘With’

By Rama, By Krishna, By David, By Suresh, By Mary ஆல் etc.

Also

With Rama, With July, With Mary, With Rajesh ஓடு  உடன்

xxxx

ராமனால் இராவணன் கொல்லப்பட்டடான்

Raamanaal (By Rama) raavavanan (Ravana) Kollap pattaan (was killed= passive voice)

ராமனோடு லெட்சுமணன் சென்றான்

Raamanodu (Wth Rama), Letchumann (Lakhsman) Sendraan (went)

சீதையும் அவர்களோடு சென்றாள் .

Seethaiyum avarkalodu sendraal

Sita also,  with them,  went

xxxx

நான் யாரோடும் பேச மாட்டேன்

Naan yaarodum Pesamaatten

I, with anyone, wont talk

I wont talk to anyone

xxxx

என்னுடன்/ என்னோடு  யார்  லண்டனுக்கு வருகிறீர்கள்?

Ennudan/ ennodu (with me) yaar (who) to London, come?

Who comes to London with me.

Remember the Doubling Rule for En, Un, Kan (eye) , Man (soil or sand)

En+n+udan= Ennudan

Un+n+ Odu = Ennodu

Xxxx

Ennaal Hindi pesa  Mudiyaathu (By me, Hindi, To speak, Cant

என்னால் ஹிந்தி பேச முடியாது ;

I cant speak Hindi.

En+n+aal= Ennaal= By me

xxx

Ennaal thamiz pesa  mudiyum= என்னால் தமிழ் பேச முடியும்

உன்னால் 4 தோசை சாப்பிட முடியுமா ?

By you, 4 Dosai Saappida ,mudiyumaa?

Can you eat four dosas?

xxxx

லதாவால் 10  கிலோ அரிசி மூட்டையை தூக்க முடியாது

Lathaavaal ,10 kilo arisi ,mooottaiyai, thookka mudiyaathu.= By Lathaa, Ten kilo  Arisi Mootaiyai thuuukka muduiuaathu

Latha cant lift Ten Kilo rice bag.

Arisi= Rice; Bag= Moottai or Pai

xxxx

பாலோடு காப்பி கொண்டு வா

Paalodu kaappi konduwaa!

With milk, coffee, bring?

Paal= Milk (paal+Odo= Paalodu

xxxx

சர்க்கரையோடு டீ குடிப்பீர்களா?

Sarkkaraiyodu Tea Kudipprgalaa?

Do you drink tea with Sugar

Sakkarai= Sugar

xxxx

யாரால் தமிழ் எழுத முடியும்

Yaaraal Thamil ezutha mudiyum?

By whom Tamil can write?

Who can write Tamil?

xxxx

கந்தனோடு  போகவேண்டாம்

Kanthanodu Pokavendaam= with kanthan should vo

You should not go with kanthan/Skanda

Kanthan= Skanda; Suntharam + Sundar

சுந்தரத்தோடு போ.

 sutharaththodu Po

With Sundaram Go.

Suntharam is a AMM sounding word; so the old rule is

Sunthara+aththodu= Suntharaththodu

ALWAYS REMEMBER THE RULE ABOUT AMM ENDING WORDS

ALWAYS REMEMBER THE RULE ABOUT ENN, UNN, KANN, MANN

xxxx

கண்களால் பார்க்க முடியும்

Kangalaal Parkkamudium

With eyes we can see

IN TAMIL WE SAY AAL WITH BODY PARTS; IN ENGLISH WE USE WITH

கண்ணால் பார்க்க முடியும்

Kannaal Paarkka mudiyum

With eye we one can see

காதால் கேட்க முடியும்

With ear we can hear

வாயால் சாப்பிட முடியம்; பேசவும் முடியும்.

Vaayaal saappida mudium

With mouth saappita mudiyum

With body parts Tamil likes to use  BY; others use  With.

To be continued……………………………..

Tags- New Tamil Lesson, Part 6, Social case, Instrumental case

திருக்கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 34 (Post No.12617)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,617

Date uploaded in London – –  –  21 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 34

68.திருக்கோவில் சித்திர வேலாயுத கந்தசாமி கோவில்

சித்திர வேலாயுத என்ற அடைமொழியுடன் உள்ள மூன்றாவது கோவில் இது. கிழக்கு இலங்கையில் மட்டக்களப்பு வட்டாரத்தில் உளது .மட்டக்களப்புக்கு தெற்கில் கடலோரமாக 50 மைல் தொலைவு சென்றால் திருக்கோவிலை அடையலாம்; இது பாண்டியர் கால 13 ஆம் நூற்றாண்டுக் கோவில். இந்த ஆலயத்தின் விமானம், எஞ்சி நிற்கும் தூண்களைக் கொண்டு ஆலயத்தின் வயதை தொல் பொருட் துறையினர் கண்டு பிடித்தனர் .

மாயூரம் அருகில் வைத்தீஸ்வரன் கோவில் என்ற ஆலயம் பெயரே ஊர்ப்பெயர் ஆனது போல, இங்கும் திருக்கோவில் என்ற ஆலயமே ஊருக்கும் பெயரைக் கொடுத்துவிட்டது

ராவணன், திருகோண மலையில் உள்ள கோணேஸ்வர லிங்கத்தைக் கும்பிடப்போகும்போது, இங்கு தங்கிச் சென்றான் என்பது கர்ண பரம்பரைக் கதை.  அவன் சென்ற வழியில் எல்லாம் சிவன் கோவில்கள் தோன்றின..

வெட்டா Vedda என்னும் வேடர்கள் வசித்த இடம் இது. அவர்கள் ஈட்டியையும் வில் அம்பினையும் வைத்து மிருகங்களை வேட்டையாடி வந்தனர். ஆகவே ஈட்டி போன்ற வேல் என்பதையும் அவர்கள் வணங்கத் துவங்கினர். அந்த இடங்கள் எல்லாம் பிற்காலத்தில் கோவில்கள் ஆயின.

உகந்த மலை, வெருகல், மண்டூர் முதலிய ஆலயங்கள் இதற்குச் சான்று பகரும்.

இந்த ஆலயங்கள் குறித்து மட்டக்களப்பு மான்மியம் ஒரு செய்தியைத் தருகிறது  அசுரர்களை முருகப்பெருமான் அழித்த போது உண்டான ஒளிக்கதிர்கள் உகந்த மலை, மண்டூர் , திருக்கோவில் ஆகிய 3 இடங்களில் தங்கின. அவை நாவல், தில்லை மரங்களிலும் தங்கின. வேடர்கள் அங்கெல்லாம் வழிபாட்டினைத் துவக்கினார்கள். முன்காலத்தில் இந்த இடம் நாகர் முனை என்னும் துறைமுகமாக விளங்கியது.

மட்டக்களப்பு மான்மியம், திருக்கோவில் தோன்றிய கதையை விரிவாகவே விளம்புகிறது .

பிரசன்ன சித்து என்பவர் இந்தப் பகுதியை ஆண்டபோது, கலிங்க நாட்டிலிருந்து புவனேக கஜபாகு என்ற இளவரசர் வந்தார். அவர் இலங்கையிலுள்ள சிவத் தலங்களைத் தரிசிக்க மனைவியுடன்  வந்தார். அவருக்கு ராஜ உபசாரம் கிடைத்தது. அவருடன் வந்த இளவரசி சோழ நாட்டைச் சேர்ந்தவள். திருக்கோவிலில் ஒரு ஆலயத்தை நிர்மாணிக்க ஆசை கொண்டாள் அது நிறைவேறியது. சோழ  நாட்டுச் சிற்பிகள் வந்து கோவிலை எழுப்பினர்.  இளவரசியின் பெயர் தம்பதி நல்லாள். அவள் பெயரில் இன்றும் தம்பிலு வில்லு என்ற இடமுள்ளது .அவர்கள் இங்கேயே குடியேறினர்  இது நடந்தது கி.பி அல்லது பொது ஆண்டு 28 ஆகும். அவர்களுடய மகன் மனு நேய கஜபாகு,  பெற்றோரின் பணியினைத் தொடர்ந்தான். கோவில் ஏழு நிலைக்கு கோபுரமாக உயர்ந்தது. அவன் பல பாசனைக் குளங்களையும்  வெட்டினான்.

பின்னர் பாண்டிய மன்னர்கள் வந்து கோவிலைப் புதுக்கினர்.

கோவிலில் கண்ட கல்வெட்டு பற்றி HUGH  NEVILLE ஹுயூக் நெவில் தகவல் தருகிறார். அது தேவதானக் கல்வெட்டு; அதாவது தேவாலயத்துக்கு விடப்படும் தானம் பற்றியது. விஜய பாகு தேவர் , 50 ஏக்கர் நிலத்தை கோவிலுக்கு அளித்தார் இந்த தானத்துக்கு ஊறு செய்வோர் கங்கை நதிக்கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்ற வழக்கமான சாபத்துடன் கல்வெட்டு முடிகிறது. கல்வெட்டு குறிப்பிடும் மன்னர் மூன்றாம் விஜயபாகு 1240-1267 அல்லது ஆறாம் விஜயபாகு 1398-  1410 மன்னராக இருக்கலாம்.

1967ம் ஆண்டில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது;  இது 16 ஆம் நூற்றாடுக் கல்வெட்டு.

பிற்காலத்தில் போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்கள் கோவில் குருக் களைக்  கொன்று கோவிலையும் இடித்தார்கள் என்றும் ஊரே காலியாகி அந்த இடம் வெறிச்சோடிப்போனது என்றும் பால் ஈ  பியரிஸ் தனது நூலில் எழுதியுள்ளார்.

மத வெறியர்கள் அழித்தபோது கோவிலுக்கு 3 கோபுரங்கள் இருந்த செய்தியை போர்ச்சுகீசிய கிறிஸ்தவப் பாதிரி ரெவரெண்ட்  கிராஸ் எழுதிவைத்துள்ளார்..

டச்சுக்கார, பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில்  இந்தியாவிலிருந்து வந்த வணிகர்குல மக்கள் கோவிலை மீண்டும் கட்டினார்கள். முன்னர் இந்தக் கோவிலின் பெயர்- சிவ ஞான சங்கரர் கோவில் .

இப்போது பூஜைகளுடன் ஜூலை ஆகஸ்ட் அமாவாசையில் நிறைவு பெர்ம் பத்து நாள் உற்சவம் நடக்கிறது.

கதிர்காமக் கந்தனை தரிசிக்க பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு  திருக்கோவில் பல வசதிகளை அளிக்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆலயத்தை மக்கள், தேசத்துக் கோவில் என்று உரிமை கொண்டாடுவார்கள் ; பெருமை கொள்வர்.

ஏழாம் விஜயபாகுவால் (1513–1521) அவனது பத்தாம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட சிதைந்த கல்வெட்டொன்று, இக்கோவிலில் உள்ளது. இதே மன்னனால் நீர்ப்பாசனத்துக்கு “வோவில்” எனும் ஏரி வழங்கப்பட்டதைக் குறிப்பிடும் தம்பிலுவில் கல்வெட்டும், இதே ஆலயத்தில் வைத்துப் பேணப்படுகின்றது.

ஆடி அமாவாசையன்று கோவில் விழா பூர்த்தியாகிறது . ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்துவது மிகவும் முக்கியம் என்பதால் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.

–subham—

Tags- திருக்கோவில்