Tamil Hindu Encyclopaedia- 47; Tamil Phantoms, Spectres, Apparitions தமிழ் பூதம் , பிசாசு (11,688)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,688

Date uploaded in London – –  19 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Let us continue with Tamil Ghosts, Spectres, Apparitions, Devils and Evil spirits:

Bhutam, Pisasam are Sanskrit words. We see Brahma Rakshas (Brahmin ghosts), Yakshas and Yakshis in Sanskrit literature.

Any brahmin who commits sins, or who is killed untimely becomes a Brahmin ghost according to Hindu scriptures. We don’t see any caste based ghosts in Sangam Tamil literature.

Ancient Tamils used Kazuthu, Kooli for different types of evil spirits and ghosts. We find Ghoul in Arabic. I don’t know who borrowed this word from whom.

ghoul (Arabic: غول, ghūl) is a demon-like being or monstrous humanoid. The concept originated in pre-Islamic Arabian religion,[1] associated with graveyards and the consumption of human flesh. Modern fiction often uses the term to label a certain kind of monster.- says Wikipedia.

xxx

Mangudi Marunthanaar and Maamulanaar described the ghosts in their verses. They are of different sizes; short and tall. They are under  the control of Kotravai, Tamil word for Goddess Durga. The ghosts even play with their boss Durga.  They are educated ones and they use riddles and puzzles to make goddess happy. It is told by Kalittokai and Perumpaanaatruppadai. We see a learned Yaksha in Yaksha Prasna of Mahabharata where he puts 123 questions to Yuthisthira.

Tamils believed that there are male ghosts and female ghosts. In Kalittokai an old  Brahmin, threatens a girl saying  that he is a male ghost.

Two names are very familiar to Tamils, one is Karaikkaal Ammaiyar (Madam Karaikkal). She belongs to Chettiyar community. When her husband saw her doing miracles, he divorced her saying she was a divine woman. She assumed ghostly appearance and called herself Peyaar meaning Miss Ghost. Her real  name was Punithavathy, a Sanskrit name.

Another female ghost was notorious one called Neeli. She took revenge on 70 people and all were dead. Her name became proverbial in Tamil. In Sanskrit also we see both male and female ghosts.

xxxx

Perunchoru = Big Feast in Sangam Literature

Uthiyan Cheralathan arranged a Big Feast in memory of the departed souls where the ghosts enjoyed the feast according to Mamulanar. This word Perunchoru= Big feast is misinterpreted by many Tamil “Scholars”. They misinterpreted it as Chera king offered food to both Kauravas and Pandavas during Mahabharata war. Actually, this is a feast arranged to satisfy the departed souls. Saivites arrange Guru Puja feast for all the departed Saivite saints even today. When it is arranged for War Dead it is called Perunchoru= Big feast. At that time even the spirits and ghosts enjoy the blood smeared rice balls thrown into sky.

In my Madurai town in Tamil Nadu, they offer such blood smeared rice balls and meat to goddess Chellaththamman. On that day the city council will switch off all the street lights in that area (my area where I lived) and volunteers will guard the streets so that no one approach that temple. And in the next morning one can see the blood and rice. Such rites are called Perun Choru.

xxx

Here are the Tamil references from Sangam Tamil literature:

(From சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும் , மு.சண்முகம் பிள்ளை)

பானாள்‌ கொண்ட கங்குல்‌ இடையது

பேயும்‌ அணங்கும்‌ உருவு கொண்டு, ஆய்கோல்‌

கூற்றக்  கொல்தேர்‌, கழுதொடு கொட்ப”

(மதுரை. 631-533) Madurai Kaanchi

Here we see Pey, Anaangu, Kazuthu

Most famous Tamil commentator Nachchinaarkiniyar commented that there are different types of ghosts with different shapes and different activities; They are not visible in day time. They act during midnight.

Xxxxx

Here Maamuulanaar describes the great Feast offered by the Chera king Uthiyan Cheral

‘துறக்சம்‌ எய்திய தொய்யா நல்‌இசை

முதியர்ப்‌ பேணிய, உதியஞ்‌ சேரல்‌

பெருஞ்சோறு கொடுத்த ஞான் றை , இரும்பல்

கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு

குறியவும்‌ நெடியவும்‌ குன்று தலை மணந்த ்‌

சுரன்  (௮௧.233:7-12) Akam 233

Xxxx

துணங்கை அம்‌ செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு

(பெரும்‌. 459) perum. line 459

பெருங்காட்டுக்‌ கொற்றிக்குப்‌ பேய்‌ நொடித்தாங்கு

(கலி.89:8) kali. verse 89

Two Sangam poets described the games that ghosts played with Durga. They used riddles in the games.

Xxxx

An old brahmin threatening a girl posing himself as a male ghost:

கைப்படுக்கப்‌ பட்டாய்‌, சிறுமி! நீ: – மற்றுயான்‌

ஏனைப்‌ பிசாசு ; அருள்‌: என்னை நலிதரின்‌

இவ்‌ ஊர்ப்‌ பலி நீபெறாமல்‌ கொள்வேன்‌” (கலி. 65:16-18)kali. Berse 65

To be continued…………………………………………..

Tags- Tamil ghosts, Ghoul, Perunchoru, Big feast, departed souls

English தமிழ் Tamil हिन्दी Hindi Words for Important Food Items -1 (Post No.11,687)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,687

Date uploaded in London – –  19 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I have compiled a three language mini dictionary for over 100 food items and vegetables. There may be different names in different localities for them. Please add them in the comment columns so that it will be useful to others. For some items, I have given the botanical names.

I will give the same in Telugu, Malayalam, and Kannada later.

xxxx

First Part

Agathi Sesbania grandiflora

Agassi अगस्ति 

Akaththi அகத்தி

Xxxx

Almonds Prunus amygdalussyn. Prunus dulcis

Badaam बादाम

Baadaam paruppu பாதாம் பருப்பு , வாதுமை பருப்பு 

Xxx

Amaranth leaves / Spinach ( lot of varieties are in this category)

Solai- Hindi Amaranthus cruentus, Chaulai  Hindi

Mulaikkeerai முளைக்கீரை (Amaranthus viridis)

அறைக்கீரை Amaranthus dubius, पालक பசளி

Xxx

Amaranth stem

Solai ki Randal- Hindi

Keeraith thandu கீரைத்தண்டு

Xxx

Arrowroot –Maranta arundinacea,

Aroroot आरारूट

Kuuvakkizangu கூவக் கிழங்கு ; அரரூட்டு மாவு

Xxxx

Asafoetida

Hing  (हींग)

Perungkaayam பெருங்காயம்

Xxxx

Ash gourd

Petha  पेठा

Kalyana poosanikkay கல்யாணப்பூசணி

Xxxx

Bajra

Baajraa बाजरा கம்பு

Kambu  கம்பு

Xxxx

Banana red

Laal kela लाल केळ

Sevvaazaip Pazam செவ்வாழை

Xxxx

Barley (Hordeum vulgare),

Jav जौ ஜவ்

Barli பார்லி

Xxx

Basil Ocimum basilicum

Tulsi துள்சி Hindi

Thulasi துளசி

Xxx

Bay leaves Bay laurel leaves (Laurus nobilis)

Tej paat तेज पत्ता

Punnai Ilai புன்னை இலை

Xxx

Broad beans(Vicia faba)

Sem சேம்-Hindi

Avarai தட்டை மொச்சை/ அவரை வகை

xxxx

Beet root

Sukantharचुकंदर

Beet roo tபீட் ரூட்

Xxxx

Bengal gram

Sane ki dhal or chana dhalचना

Kadalaip paruppu கடலைப் பருப்பு

Xxx

Bitter gourd- Momordica charantia

Karela करेला 

Paakar kaay பாகற்காய்

Xxxx

Black gram Vigna mungo

Urad dhal उरद या उड़द 

Ulunthu உளுந்து

Xxx

Black pepper Piper nigrum

Kaali mirch काली मिर्च 

Milagu மிளகு

Xxxx

Ber Ziziphus mauritiana)

Ber बेर  ,badri

Ilanthai pazam இலந்தைப்  பழம்

Xxx

Brinjal, Egg plant, Aubergine Solanum melongena

Baingan बैगन 

Kaththarikkaay கத்தரிக்காய்

Xxxx

Butter milk

Mattaa मट्ठाछाछमक्खनिया दूध,

Mor மோர்

Xxx

Cabbage

Bandh gobi पत्तागोभी, करमकल्ला

Muttaik kosu முட்டைக் கோசு

Xxx

Calabash cucumber Lagenaria siceraria , Bottle gourd

Lavukki, Kaddu लौकीकुम्हड़ा या कद्दू

Suraikkaay

Xxx

Cauliflower

Pool gobi फूलगोभी, फूलदार गोभी

Kaali pilavar காலி பிளவர்

Xxxx

Capsicum

Pahaadi mirch शिमला मिर्च, पहाड़ीमिर्च 

Koda milakaay கொட/ குடை  மிளகாய்

Xxx

Cardamom

Ilaachi इलायची 

Elam ஏலம்

Xxxx

Carrot

Kaajar गाजर 

Kaarat காரட்

Xxxx

Cashew nut Anacardium occidentale

Kaaju काजू

Munthirip paruppu முந்திரிப் பருப்பு

Xxx

Chilli

Mirch ,मिर्च

Milakaay மிளகாய்

Xx x

Chow Chow

Vilaathi baingan, चाउ चाउ

Seemai kaththarikkaay சீமைக் கத்தரிக்காய், செள  செள

Xxx

Cloves

Lavang लौंग

Kiraampu கிராம்பு

Xxxto be continued…………………………..

Tags- Food Items, Vegetables, in Hindi, in Tamil, in English, Part 1

நான்கு ஜாதிகளின் குணங்கள் பற்றி அம்பலவாணர் (Post No.11,686)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,686

Date uploaded in London – –  19 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பிராமணர், அரசர் , வணிகர், வேளாளர் ஆகிய நான்கு ஜாதிகளையும் புகழ்ந்து எழுதிய 4 பாடல்கள் இவை.

உடனே நமக்கு விவேக சிந்தாமணி பாடலும், திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முது மொழியும் நினைவுக்கு வரும். அதுமட்டுமல்ல உழவரின் பெருமையை திருவள்ளுவர் போற்றியது போல எவரும் போற்றியதில்லை.அந்தக் குறள்களும் வேளாளர் பெருமையை பறை சாற்றும் .

கீழ்கண்ட பாக்களை 4 ஜாதிகளின் குணங்களுடன் ஒப்பிடலாம்.

அந்தணர் அறம் மாறினால்..

இந்திரன் பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்,

மந்திர நிலைகள் பேரும் மறுகயல் வறுமை யாகும்,

 சந்திரன் கதிரோன் சாயும் தரணியிற் றேவு மாளும்,

அந்தணர் கருமம் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்.

—-விவேக சிந்தாமணி

அந்தணர்கள் செய்கின்ற இறைவழிபாடுகள், யாகங்கள் குறைந்து போனால் இந்திராதி தேவர்களின் அருள் குறைந்துபோகும், அரசனின் நல்லாட்சி மாறும், மந்திரங்களின் சக்தி குறையும், நாட்டில் வறுமையும் தீமையும் உண்டாகும், சந்திரனின் சூரியனின் இயல்பு நிலை மாறி கெடுதி உண்டாகும். இவ்வாறு நிகழ்ந்தால் மண்ணில் யார் தான் வாழ முடியும்?-  —-விவேக சிந்தாமணி

வள்ளுவனும் சொல்லுவான்

மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் (134)

ஐயா, இந்த ஐயர்கள் வேதத்தை மறந்தால் கூடப் போனால் போகட்டும் என்று விட்டு விடலாம். காரணம்—திருப்பியும் படித்து மனப்பாடம் செய்து விடலாம். ஆனால் அவர்கள் பிறந்த காலத்திலேயே அவர்களிடம் சில ஒழுக்கங்கள் எதிர் பார்க்கபடுகின்றன. அது ஒரு முறை கெட்டுவிட்டாலும் ஆபத்து என்கிறார் வள்ளுவர்.

XXXX

க்ஷத்ரியர்கள்

திரு வள்ளுவரும் அரசர்களின் சிறப்பைச் சொல்லுகையில்  யதா ராஜா ததா  ப்ரஜா –என்ற கருத்தைக் குறைந்தது இரண்டு குறள்களிலாவது  வைத்து விடுகிறார் :–

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு- திருக்குறள் 544

பொருள்

குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு.

XX

இன்னொரு குறளில் (542)

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி.–542

பொருள்

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

XXXX

வணிகர் சிறப்பு

வணிகர் சிறப்பு பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதில் வந்து விடுகிறது ; சங்க இலக்கியம் முழுதும் பொருள் தேடிச் செல்லும் காதலர்கள், கார் காலத்துக்கு முன்னர் வந்து சேர வேண்டுமே என்ற கவலையைக் காட்டுகிறது.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முது மொழி, வணிகர்களுக்காகவே  சொல்லப்பட்டுள்ளது

XXX

விவசாயிகள் வாழ்க

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்—குறள் 1033

பொருள்

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா

தெழுவாரை எல்லாம் பொறுத்து—குறள் 1032:

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

இதைவிட அருமையாகச் சொல்ல முடியாது உழவர்கள்தான் உலகத்திற்கே அச்சாணி

Xxxx

தமிழ் இணைய பல்கலைக்கழகத்திலிருந்து (Tamil VU)  கிடைத்த 4 பாடல்கள் இதோ :-

        81. மறையோர் சிறப்பு

ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி

     ஒன்றுதப் பாது புரிவார்;

  உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்

     ஒருமூன்றி னுக்கும் மறவா

தாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்

     அதிதிபூ சைகள்பண் ணுவார்;

  யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்

     இன்றியே செய்து வருவார்;

பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே

     பிழையா திருக்கும் மறையோர்

  பெய்யெனப் பெய்யும்மு கில்;அவர்மகி மையெவர்களும்

     பேசுதற் கரித ரிதுகாண்!

ஆரார் நெடுஞ்சடில அமலனே! எனையாளும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆர் ஆர் நெடுஞ் சடில அமலனே – ஆத்திமாலை தரித்த

நீண்ட சடையை உடைய தூயவனே!, எனை ஆளும் அண்ணலே – என்னைக்

காக்கும் பெரியோனே!, அருமை …… தேவனே!, வைதிக நல்மார்க்கமே

பிழையாது இருக்கும் மறையோர் – மறைநெறியாகிய நல்ல வழியிலே தவறாது

செல்லும் மறையவர்கள், ஓர் ஆறு தொழிலையும் கைவிடார் – (தமக்கு உரிய)

ஆறு தொழில்களையும் விடமாட்டார், சௌசவிதி ஒன்று தப்பாது புரிவார் –

தூய்மை விதிகளை ஒன்றேனும் விடாமற் செய்வார், உதய ஆதியில் சென்று

நீர் படிகுவார் – வைகறையிலே போய் நீராடுவார், காலம் ஒரு மூன்றினுக்கும்

மறவாதுஆராய்ந்து காயத்திரியது செபிப்பார் – முக்காலத்தினும் மறவாமல் காயத்திரி மந்திரத்தைத் தெரிந்து ஓதுவார்நாளும் அதிதி பூசைகள் பண்ணுவார் –

எப்போதும் விருந்தினரை ஓம்புவார், யாகாதி கருமங்கள் மந்திர

கிரியாலோபம் இன்றியே செய்துவருவார் – வேள்வி முதலிய தொழில்களை மந்திரமும் செயலும் குறைவு இல்லாமற் செய்துவருவார், பேராசை

கொண்டிடார் – பேராசை கொள்ளமாட்டார், பெய்யென முகில் பெய்யும் –

(இவர்கள்) பெய் என்று கூறியவுடன் மழை பெய்யும், அவர் மகிமை

எவர்களும் பேசுதற்கு அரிது, அரிது – அவருடைய மேன்மை யாவராலும்

கூற இயலாதது! இயலாதது!

     (வி-ரை.) காண் : முன்னிலை அசைச்சொல். ஆறு தொழில் : ஓதல்,

ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல். (வேட்டல் – வேள்வி

செய்தல். வேட்பித்தல் – வேள்வி செய்வித்தல்.) உதயம் – கதிரவன்

தோன்றும் காலம். உதயாதி என்பது அதற்கும் முற்காலம். ஆகவே,

வைகறை. வைதிகம் வேத சம்பந்தமானது (தத்திதாந்த நாமம்.)

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

          82. அரசர் சிறப்பு

மனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாட

     வரும்அதிக ரணவீ ரமும்,

  வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,

     வாசிமத கரியேற் றமும்,

கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,

     கைகண்ட போர்ப்ப டைஞரும்,

  கசரத பதாதியும், துரகப்ர வாகமும்

     கால தேசங்க ளெவையும்

இனிதாய் அறிந்ததா னாபதிக ளொடுசமர்க்

     கிளையாத தளகர்த் தரும்,

  என்றும்வற் றாததன தானிய சமுத்திரமும்,

     ஏற்றம்உள குடிவர்க் கமும்,

அனைவோரும் மெச்ச இங்கிவையெலாம் உடையபேர்

     அரசராம்! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை ……. தேவனே!, மனுநீதி முறைமையும் – மனுவினால்

ஏற்படுத்தப்பெற்ற அரசநெறி ஒழுங்கும், பரராசர் கொண்டாட வரும் அதிக

ரணவீரமும் – மற்ற மன்னர்கள் புகழுமாறு காணப்படும் சிறந்த போர்

வீரமும், வாள் விசயமொடு சரசசர் தனவிசேடமும் – வாள்கொண்டு

வெற்றிபெறுவதுடன் இனிய முறையிலே தொழிலை முடித்துக்கொள்ளும்

சிறப்பும், வாசி மதகரி ஏற்றமும் – குதிரை யேற்றம் யானையேற்றங்களில்

பயிற்சியும், கனம்ஆம் அமைச்சரும் – பெருமை மிக்க மந்திரிகளும், பலமான

துர்க்கமும் – உறுதியான அரணும், கைகண்ட போர்ப்படைஞரும் – பயிற்சி

பெற்ற போர் வீரரும், கசரத பதாதியும் – யானை தேர் காலாட்களும்,

துரகப்ரவாகமும் – குதிரை வெள்ளமும், காலதேசங்கள் எவையும் இனிதாய்

அறிந்த தானாபதிகளோடு – காலம் இடம் முதலானவற்றையெல்லாம் நன்றாக

உணர்ந்த தானத் தலைவருடனே, சமர்க்கு இளையாத தளகர்த்தரும் –

போர்க்குப் பின்னடையாத படைத்தலைவரும், என்றும் வற்றாத தனதானிய

சமுத்திரமும் – எப்போதும் குறையாத பொன்னும் தானியமும் ஆகிய

பெருக்கும், ஏற்றம் உளகுடிவர்க்கமும் – (வெளிநாட்டில் இருந்தும்) வந்து

சேரும் இயல்புடைய பலவகைக் குடிகளும், இங்கு இவையெலாம்

அனைவோரும் மெச்ச உடைய பேர் அரசர் ஆம் – இங்குக் கூறப்பட்ட

இவற்றையெல்லாம் யாவரும் புகழப் பெற்றவர்களே அரசராவர்.

     (வி-ரை.) இரணம் – புண். புண்படும் வீரம் போர்க்கள வீரம்

வாள்விசயம் – போரில் வெற்றிபெறுதல் (தண்டம்) சரச சாதனம் – சாமபேத

தானங்கள். எனவே நால்வகைச் சூழ்ச்சிகளாயின. அரண் : மதில், நீர், காடு,

மலை என்னும் நால்வகை அரண்கள். ஏற்றம் : மேன்மை யென்பதைவிடக்

(குடி) யேற்றத்தைக் குறிப்பதே சிறப்பாகும்.

XXXXXXXXXXXXXXXXXXXXX

 83. வணிகர் சிறப்பு

நீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்!

     நெடிதுதூ ரந்தி ரிந்தும்

  நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடி

     நீள்நிலத் தரசு புரியும்

வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;

     வருமிடம் வராத இடமும்

  மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிட

     வளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும்

ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர்

     அளவில்பற் பலச ரக்கும்

  அமைவுறக் கொள்வர்;விற் பார்கணக் கதிலணுவும்

     அறவிடார்; செலவு வரிலோ

ஆளியொத் தேமலையின் அளவும் கொடுத்திடுவர்

     அருள் வைசியர்! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை …….. தேவனே!, அருள் வைசியர் – அருளுடைய

மனத்தவரான வணிகர், நீள் கடல் கடந்திடுவர் – (வணிகத்திற்கு)ப்

பெருங்கடலையும் கடந்து செல்வர், மலையாளமும் போவர் –

மலைநாடுகளையும் சுற்றுவர், நெடிது தூரம் திரிந்தும் நினைவு தடுமாறார்கள்

– நீண்ட தொலைவு அலைந்தாலும் எண்ணத்திலே கலக்கம் அடையார்,

சலியார்கள் – சோர்வு அடையார், பொருள்தேடி நீள் நிலத்து அரவுபுரியும்

வாள் உழவரைத் தமது கைவசம் செய்வார்கள் – பொருளையீட்டி

வைத்துக்கொண்டு பெரிய நாட்டை ஆளும் வாளேந்திய அரசர்களைத் தம்கையிற் போட்டுக்கொள்வார்கள், வரும் இடம் (உம்) வராத இடமும்

மனத்தையும் அறிந்து உதவி – (பொருள்) வரும் இடத்தையும் வராத

இடத்தையும் (பொருள்வாங்குவோர்) உள்ளத்தையும் தெரிந்து (பொருள்)

கொடுத்து, ஒன்றுநூறா ஆயிட வளர்ப்பார் – ஒரு பொருள் நூறாக வளரும்படி யீட்டுவர்,

வரு தொலை தொலைக்கும் ஆள்விடுவர் – (பொருள்) வரக்கூடிய நீண்ட

தொலைவுக்கும் ஆளைச் செலுத்துவர், மலிவு குறைவது விசாரித்திடுவர் –

(பொருள்) மிகுதியையும் குறைவையும் கேட்டறிவர், அளவு இல் பற்பல

சரக்கும் அமைவுறக்கொள்வர் – எல்லை அற்ற பலவகையான

பொருள்களையும் பொருத்தம் அறிந்து வாங்குவர், விற்பார் – விற்பார்கள்,

கணக்கதில் அணுவும் அற விடார் – கணக்கினில் இம்மியும் பிசக விட

மாட்டார்கள், செலவு வரிலோ ஆளி யொத்தே மலையின் அளவும்

கொடுத்திடுவர் – (ஒழுங்கான) செலவு வந்தாலோ சிங்கம் போல அஞ்சாமல் மலையளவாயினும் செலவழிப்பார்கள்.

     (வி-ரை.) வாள் உழவர் : அரசர், (வாளினாலே தமது முயற்சியைச்

செய்வோர்.)

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

        84. வேளாளர் சிறப்பு

யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்

     இயற்றிநல் லேர்பெ றுவதும்,

  இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்

     டென்றும்நல் லேர்பெ றுவதும்,

வசனாதி தப்பாது தனதா னியந் தேடி

     வசியர்நல் லேர்பெ றுவதும்,

  மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிக

     வளமைபெற் றேர்பெ றுவதும்,

திசைதோறும் உள்ளபல தேவா லயம்பூசை

     செய்யுநல் லேர்பெ றுவதும்,

  சீர்கொண்ட பைங்குவளை மாலைபுனை வேளாளர்

     செய்யும்மே ழிப்பெ ருமைகாண்

அசையாது வெள்ளிமலை தனில்மேவி வாழ்கின்ற

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) வெள்ளிமலைதனில் அசையாது மேவி வாழ்கின்ற அண்ணலே

– வெள்ளிமலையில் எப்போதும் பொருந்தி வீற்றிருக்கும் பெரியோனே!,

அருமை …… தேவனே!, வேதியர் யசனம்ஆதி கருமமும் தப்பாமல் இயற்றி

நல்ஏர் பெறுவதும் –மறையவர் வேள்வி முதலிய தொழில்களைத் தவறாமற்

செய்து பேரழகு பெறுவதும், முடிமன்னர் என்றும் வெற்றிகொண்டு இராச்சிய

பாரம் செய்து நல் ஏர் பெறுவதும் – முடியரசர் எப்போதும் பகைவரை

வென்றிகொண்டு, ஆட்சி புரிந்து பேரழகடைவதும், வசியர் வசனம் ஆதி

தப்பாது தனதானியம் தேடி நல் ஏர் பெறுவதும் – வணிகர் சொல் முதலிய

பிறழாமல் பொன்னும் தானியமும் ஈட்டிப் பேரழகு பெறுவதும், மற்றும் உள

பேரெலாம் மிடி என்றிடாது அதிக வளமை பெற்று ஏர் பெறுவதும் – மேலும்

உள்ள யாவரும் வறுமை என்று கூறாமல் மிக்க வளம் பெற்று அழகுறுவதும்,

திசைதோறும் உள்ள பல தேவாலயம் பூசை செய்யும் நல் ஏர் பெறுவதும் –

எல்லாத் திக்கினும் இருக்கும் பல திருக்கோயில்களும் வழிபாடு பெற்று

நல்லழகு பெறுவதும், சீர் கொண்ட பைங்குவளை மாலை புனை வேளாளர்

செய்யும் மேழிப் பெருமை – புகழ் பெற்ற பசிய குவளை மாலை அணிந்த வேளாளர் புரியும் உழவின் பெருமையாகும்.

     (வி-ரை.) யசனம் – வேள்வி. வைசியர் என்பது வசியர் எனச் செய்யுள்

விகாரம் பெற்றது.

—–SUBHAM—–

Tags– ஜாதிகள், பிராமணர் , க்ஷத்ரியர் , வைசியர் , வேளாளர்

ஜோதிட மஹரிஷிகள்! (Post No.11,685)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,685

Date uploaded in London –  19 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

ஜோதிட மஹரிஷிகள்!

ச.நாகராஜன் 

ஜோதிடம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவோரும், அதைக் கற்போரும் தெரிந்துகொள்ள வேண்டிய மஹரிஷிகள், ஜோதிட அறிஞர்கள் மற்றும் சில சிறந்த நூல்களின் பட்டியல் இதோ:

1) வசிஷ்டர்

2) நாரதர்

3) சக்தி

4) பராசரர்

5) வியாஸர்

6) விஷ்ணுகுப்தர்

7) தேவலர்

8) மயன்

9) யவனர்

10) ஜைமினி

11) மனிதா

12) சத்யாசார்யர்

13) ஜீவசர்மா

14) மாண்டவ்யர் 

15) பரத்வாஜர்

16) கார்கி

17) சங்கராசார்யர்

18) வித்யாரண்யர்

19) பட்டபாலர்

20) வராஹமிஹிரர்

21) காளிதாஸர்

22) காலாம்ருதர்

நூல்கள்

23) சர்வார்த்த சிந்தாமணி

24) மானஸகாரி

25) முஹூர்த்த தர்ப்பணம்

26) கோபாலரத்னாகரம்

27) சராவளி

28) நக்ஷத்ரசூடாமணி

29) ஜைனேந்த்ரமாலா

30) உடுதசாப்ரதீபிகா

31) ஜாதகாலங்காரம்

32) ஜாதக கலாநிதி

33) யோகாவளி

36) கேரளம்

37) ஜாதகசந்த்ரிகா

38) தைவக்ஞாபரணம்

39) தைவக்ஞவிலாஸம்

40) ஹோரப்ரதீபிகா

41) சூர்யசித்தாந்தம்

42) நவநீதார்ணவா

43) பராசரஹோரா

44) தைவக்ஞபூஷணம்

மேலே உள்ள அனைத்து மஹரிஷிகளின் வாக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர் புரபஸர் சூர்யநாராயண் ராவ்.

மேலே தரப்பட்ட நூல்கள் அனைத்தையும் அவர் கற்றுத் தேர்ந்தவர்.

ஜோதிடத்தை 18 மஹரிஷிகள் உலகிற்கு அளித்தனர்.

அந்த 18 மஹரிஷிகள்:

1) சூர்யன்

2) பிதாமஹர்

3) வியாஸர்

4) வசிஷ்டர்

5) அத்ரி

6) பராசரர்

7) கஸ்யபர்

8) நாரதர்

9) கார்க்யர்

10) மரீசி

11) மனு

12) ஆங்கீரஸ்

13) பௌலுஷர்

14) லோமசர்

15) சியவனர்

16) யவனர்

17) பிருகு

18) சனகர்

ஜோதிடம் என்பது ஜோதியின் விளைவுகளை ஆராயும் ஒரு விஞ்ஞான சாஸ்திரம்.

பல்வேறு கிரகங்களின் ஒளி பூமியை நோக்கி வருகிறது. அந்த ஒளி மனிதர், விலங்கினம் உள்ளிட்ட அனைத்தின்  மீதும் தனது செல்வாக்கைச் செலுத்துகிறது.

ஜோதிட சாஸ்திரம் மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது.

முதலாவது கணித ஸ்காந்தம் – அதாவது கணிதத்தைக் கொண்டுள்ள பாகம்.

இரண்டாவது பாகம் ஹோரா ஸ்காந்தம் – அதாவது ஜாதகத்தின் பலன்களைச் சொல்லக் கூடியது.

மூன்றாவது ஸம்ஹிதா ஸ்காந்தம் -அதாவது உலகம் சார்ந்தது

கணித ஸ்காந்தம் ஜோதிடத்தில் செய்யப்பட வேண்டிய ஏராளமான கணிதம் பற்றிய விஷயங்களைச் சொல்லும் பாகம்.

ஹோரா ஸ்காந்தம் ஒரு மனிதன் வாழ்வில் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கணித்துச் சொல்லும்.

ஸம்ஹிதா ஸ்காந்தம் மழை பெய்வது, பூகம்பம் நிகழ்வது, வெள்ளம் ஏற்படுவது, உற்பத்திப் பொருள்களின் உற்பத்தி, விலைகள் உள்ளிட்டவை பற்றிச் சொல்லும்.

ஜோதிடராக ஆக விரும்பும் ஒரு மனிதர் முதலில் இவை பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும்.

நல்ல குருவை அணுகி அவரிடம் ஜோதிடக் கலையை உண்மையுடனும், சிரத்தையுடனும் கற்க வேண்டும்.

பணத்திற்காகப் பலன்களைச் சொல்ல ஆரம்பிக்கக் கூடாது.

இத்துடன் ஜோதிடரின் தகுதி பற்றிய எனது கட்டுரை, ஜோதிட மேதைகள் என்ற எனது புத்தகம், ஜோதிடம் உண்மையா என்ற எனது புத்தகம் உள்ளிட்டவற்றை இணைத்துப் படித்தால் ஜோதிடக் கலை பற்றிய பல அடிப்படை உண்மைகளை அறியலாம்.

***

 tags-ஜோதிட மேதைகள், ஜோதிடம் உண்மையா, ஜோதிடக் கலை 

Mahabharata and Manu Smriti on Constitutional Amendments (Post 11,684)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,684

Date uploaded in London – –  18 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

Laws are not permanent. Indian constitution has been amended over hundred times by the parliament. Laws aren’t applicable to everyone. In India all castes except Brahmins are demanding that they should be declared lowest castes. They want more concessions in everything. Even Ambedkar was ignored who said that concessions should be given only for first 25 years. In the United States, you will be sentenced to death for a few crimes only in some states. I can give you umpteen examples like this.

In my younger days we used to enjoy some jokes. A few of my friends are in the habit of drinking liquor. In those days, my state Tamil Nadu had prohibition. So people who wanted to drink liquor will cross the state border and go to Kerala state, stand in front of Tamil police across the border and drink and dance mocking at them. Only if they cross the border in drunken condition, Tami l police can arrest them. Now everything is changed.

Even Kashmir had special status until Modi government boldly changed it.

Same sex marriage, abortion, drugs , prostitution, tax evasion are debated every day. Some countries allow these things. Indian politicians keep their money in remote islands or Switzerland to dodge taxes.

To cut it short, laws are changeable and it will be never same for every one. The wonder of wonder is that Manu Smrti and Mahabharata said it several thousand years ago.

In the Yaksha Prasna section of the Mahabharata, Yuthisthira makes it clear.

In the Mahabharata the Yaksha asks Yudhishthira about Dharma,

What is the path?

Yudhishthira answered “Arguments and futile revelations conflict. No single Rishi has told the whole truth . The truth of Dharma is mysteriously hidden inside the cave (of the heart). What great men have followed that is the path, Oh, Yaksha of the waters”

– Yaksha Prasna, Vana Parva, Mahabharata

Ancient India had many law books including Manu Smrti. Since Manu was the first law giver in the world, a pre Hammurabian, we always quote Manu. It has been amended and lot of unwanted materials have been interpolated. He makes it very clear in the very second chapter that the laws are enacted or decided by the scholars of that age. And he, beautifully conclude that your conscience will tell you what is wrong and what is right. We see the same basic virtues in all the religious books around the world. That is fundamental and cannot be questioned.

Be Honest, Speak the Truth, Don’t harm others, Don’t kill, Don’t covet others wealth are basic rules.

एतद्देशप्रसूतस्य सकाशादग्रजन्मनः ।

स्वं स्वं चरित्रं शिक्षेरन् पृथिव्यां सर्वमानवाः ॥ २.२०॥ Manu 2-20

All inhabitants (born) of this earth should learn about living and building character from the ancient sages and seers who took birth in this land.

Following is George Buhler’s translation

Manu 2-20. “From a Brahmana, born in that country, let all men on earth learn their several usages”.

विद्वद्भिः सेवितः सद्भिर्नित्यमद्वेषरागिभिः ।

हृदयेनाभ्यनुज्ञातो यो धर्मस्तं निबोधत ॥ २.१॥ Manu 2-1

Manu2.1. Learn that sacred law which is followed by men learned (in the Veda) and assented to in their hearts by the virtuous, who are ever exempt from hatred and inordinate affection.

वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।

आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ २.६॥

Manu 2.6. The whole Veda is the source of the sacred law, next the tradition and the virtuous conduct of those who know the (Veda further), also the customs of holy men, and (finally) self-satisfaction/ your conscience..

In short, as Krishna says in the Bhagavad Gita, Kama, Krodha and Lobha are the three gateways to Hell.

In London I used to visit prisons to see  Hindu prisoners. I used to chat with prisoners from other religions or atheists during those visits. I used to wonder how beautifully Krishna brought all these people under three categories. All the prisoners were suffering from Anger or Greediness or illegal Sex.

So, criticising Manu Smrti today is like beating a dead snake again and again. I see them as political jokers, not heroes.

xxxx

Let us see some more beautiful couplets,

“Changes of Time and Place and Circumstance always cause changes in the duties too. The law for men is one in time of peace and quite another in calamity .

“There is no single custom that holds good always.

Therefore Dharma depends on circumstances.

No special law and manner have ever been found

Which gives help to everyone and hurt to none.

Therefore, it is changed for one that seems better

More suited to the different conditions.

Hence do we see the great variety

In laws and customs of humanity

—–Mahabharata, Shanti Parva

In Sanskrit,

Desha Kaala nimittaanaam

Bhedair dharmo vibhidyate;

Anyah dharmah samasthasya

Vishama sthasya aparah

Na hi eva aikaantiko dharmah;

Dharmo hi aavasthikah smrtah

Na hi sarva hitah kaschid

Aachaarah Sam pravartate

Tasmaad anyah pra bhavati;

Sah aparam baadhate punah

Aachaaraanaam an aikaagryam

Tasmaat sarvatra lakshaye

Shanti Parva, Mahabharata

Xxx

And Manu says in one sloka

Anye krta Yuge dharmah , Tretaayaam Dvaapare apare

Anye Kali yuge nriinaam yuga hraas aanu ruupatah

As men change character and ways of life

So change the laws their elders make for them.

Both vary, side by side, from age to age

One law is for the Golden Age of Truth

And ready doing of loved elders words

Another for the Age of Infant Sin;

Yet another for the Age of Equal Strife

Twixt well grown Vice and Virtue; and a fourth

Is needed for the Time when Discord reigns

Manu banned overseas travel of Brahmins. But we see two great Brahmins Agastya and Kaundinya took a Pandya king named Thiru Maaran to Vietnam 2000 years ago and established the greatest Hindu Empire which lasted for 1500 years throughout South East Asia. Both of them violated the rules of Manu. Tamil women are banned going abroad by Tolkappiam , but we see Tamil women in 200 countries today.

 So it is an accepted fact that laws are not static. Our forefathers knew that stagnant pools would stink. They allowed complete freedom to general public to change the rules within the framework of Dharma.

–subham— 

Tags- Constitution, Amendments, Manu Smriti, Ambedkar, Mahabharata, Laws, Change, 

தொல்காப்பியத்தில் பகவத் கீதை வரிகள்-2 (Post No. 11,683)

 மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,683

Date uploaded in London – –  18 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Second part ;first part was posted yesterday.

மன்னர்களையே அல்லது தலைவர்களையே  மக்களும் பின்பற்றுவார்கள் என்ற கருத்து மிகவும் புராதனமானது

சங்க இலக்கிய காலத்துக்கு முன்னர் வாழ்ந்த உலக மஹா கவிஞன் காளிதாசன் சொல்கிறார்,

உதயமான சூரியன் போல காண்பதனாலேயே ஜனங்களின் பாவத்தை அழித்தான் (மன்னன் அதிதி). உண்மைப்பொருளைச் சொல்லுவதால் மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றினான். இதனால் மக்கள் தன்னிச்சைப்படி நடக்க வாய்ப்பு கொடுத்தான் .

துரிதம் தர்சனேன க்னஸ் தத்வார்த்தேன

ப்ரஜாஹா ஸ்வதந்த்ர யாஞ் சக்ரே சஸ்வத் ஸூர்ய  இவோதிதஹ —ரகுவம்சம் 17-74,

இந்தப் பாடலில்  ஸ்வதந்த்ர யாஞ் சக்ரே என்பதை வேறு சில உரைகாரர்கள்  ஜனங்களைத் தன வசத்தில் இருப்பவர்களாகச் செய்தான்;அதாவது மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதாகும்

XXXX

ரகுவம்சம் 15-98 முதல் வரும்  மூன்று ஸ்லோகங்களில் ராமர் தனது மகன்களான குச , லவர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டு வடக்கு நோக்கி நடந்தார். . அவரை அயோத்தி மக்களும் பின்தொடர்ந்தனர். அவர் சரயூ நதியில் மூழ்கி சுவர்க்கம் செல்வதற்கு முன்னர் எல்லோரையும் மூழ்கச் செய்து அவர்களுக்காக சாந்தாநிகம் என்ற புதிய சுவர்க்கத்தை ஏற்படுத்தினார். சரயூ நதியானது , சுவர்க்கத்தின் ஏணிப்படியாகத் திகழ்ந்தது  என்று காளிதாசர் சொல்கிறார். இதேபோல கோப்பெருஞ்சோழன் வடக்கு நோக்கி தவமிருந்து உயிர்நீத்த போது அவரை முன்பின் பார்த்திராத புலவர் பிசிராந்தையாரும் வந்து அவருடன் அமர்ந்து உயிர்நீத்தார். அவரோடு மட்டுமில்லாமல் வேறு பல புலவர்களும் இறந்தனர். பொத்தியார் என்னும் புலவரை மட்டும் புதல்வர் பிறந்த பின்னர் வா என்று திருப்பி அனுப்பியதை புறநானூற்றில் காண்கிறோம். மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதை இந்த நிகழ்ச்சிகள் உறுதி செய்கின்றன.

Xxxxx

திரு வள்ளுவரும் யதா ராஜா ததா  ப்ரஜா –என்ற கருத்தைக் குறைந்தது இரண்டு குறள்களிலாவது கொண்டு வந்து விடுகிறார் :–

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு- திருக்குறள் 544

பொருள்

குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு.

இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது.

XX

இன்னொரு குறளில் (542)

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி.–542

பொருள்

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

XXX

திருமூலர் செப்பியது :–

உறுதுணையாவது உயிரும் உடம்பும்

உறுதுணையாவது லகுறு கேள்வி

  – திருமூலர் 294 ,திருமந்திரம்

நம்முடைய உயிர் உய்வதற்கு முதலில் உதவி செய்வது நம்முடைய உடல் ஆகும். சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும். அடுத்தாற் போல நமக்கு துணையாக நிற்பது பெரியோர்கள் நமக்களித்துள்ள வழி முறைகள்; கேள்வி என்பது ச்ருதி என்பதன் தமிழாக்கம். அதாவது வேதம்.. அல்லது வேத வழிவதை நடைமுறைகள். இதை மனுவும் வேதமே தர்மத்தின் ஆணிவேர் என்று சொன்னார்.

Xxxx

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி;  மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி

From my old  articles

யதா ராஜா ததா பிரஜா = மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி

வால்மீகி

யதா ஹி குருதே ராஜா ப்ரஜாஸ்தமனுவர்ததே – ராமாயணம்

ராஜா எப்படிச் செய்கிறாரோ மக்களும் அப்படியே செய்வர் என்று வால்மீகி யும் கூறியுள்ளார்

XXXXX

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை; வாழிய நிலனே! (ஔவையார்புறம் 187)

(பொருள்: மக்கள் நல்லவராக இருந்தால் நிலமும் நல்லதாக இருக்கும்!!)

XXXX

சாணக்யன்

யதா ராஜா ததா ப்ரஜா:- சாணக்ய நீதி தர்பணம்

யதா ராஜா ததா ப்ரஜாஹா (As the Ruler, So the Ruled)  என்பது ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள இணையான பழமொழி. 

சாணக்கியன் நுவல்வதும் அஃதே!

ராக்ஞி தர்மிணி தர்மிஷ்டாஹா  பாபே பாபாஹா ஸமே ஸமாஹா

ராஜானம் அனுவர்தந்தே யதா ராஜா ததா ப்ரஜாஹா- 13-7

 பொருள்

அரசன் நேர்மையாளனாக இருந்தால் மக்களும் அப்படியே இருப்பர்; அவன் பாபம் செய்தால், மக்களும் பாவம் செய்வர்; அவன் நடு வழியில் சென்றால் அவர்களும் நடு வழியில் செல்லுவர்; மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி.- 13-7

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி – என்பதைப் பொது வாழ்விலும் காணலாம். ஆட்சியாளர்களே ஊழல் செய்தால் மக்களும் கெட்டுப் போவார்கள்.

Xxx

மோசிகீரனார் சொல்கிறார் மன்னர் உயிர்த்தே மலர்தலை உலகம்

நெல்லும் உயிர் அன்றே! நீரும் உயிர் அன்றே!

” நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;

அதனால் யான்உயிர் என்பது அறிகை

வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.”–(புறநானூறு : பாடல் : 186

பாடியவர் : மோசிகீரனார்)

பொருள்

 பரந்துகிடக்கும் நாட்டுக்கு  அரசனே உயிர்; நெல்லோ, நீரோ அல்ல ; வேற்படையுடைய மன்னனும் இதை அறிந்து செயல்படுவது கடமை ஆகும் , மோசிகீரனார் எனும்புலவர் வெளியிட்ட கருத்து இது

மன்னன் என்பவன் மக்கலுக்குத் தலைவன் என்ற கருத்தும், அவன் குடிமக்களை தன்னுயிர் போல காக்கவேண்டும் என்றும் நாம் அறிகிறோம். மன்னன் எப்படியோ, அப்படியே மக்களின் வாழ்வும் இருக்கும் என்ற கருத்தும் தொனிக்கும்.

xxxxx

தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை! (Post No …

https://tamilandvedas.com › தொ…

4 Jan 2017 — தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை! (Post No.3513). Research Article written by London swaminathan.

—SUBHAM—

TAGS–தொல்காப்பியம், பகவத் கீதை, வரிகள், மன்னன், யதா ராஜா ததா பிரஜா , குறள் , திருமூலர், சாணக்கியன், அவ்வையார் , புறநானூறு

எந்த  நாளில் மழை  பெய்தால் அதிக விளைச்சல் கிடைக்கும் ? (Post No. 11,682)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,682

Date uploaded in London – –  18 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அறப்பளீசுர சதகம்  பாடிய அம்பலவாணர் சித்திரை முதல் ஆவணி வரை எந்த மாதத்தில், எந்த நாட்களில், மழை பெய்தால் அதிக விளைச்சல் ஏற்படும் என்ற அபூர்வ தகவலை பாடுகிறார்.

பாடல் 78-ல் யாருக்கு எது இல்லாமற்போகும் என்று ஒரு பட்டியல் தருகிறார். உடனே நமக்கு நினைவுக்கு வருவது பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்னும் பாடலும் கருமமே கண்ணாயினார் என்ற பாடலும்தான் .

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசி வந்திடப் பறந்து போம்

மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம்– பறந்து போகும்; இது ஔவையார் பாடிய ‘நல்வழி’ ப்பாடல்.

Starvation destroys these ten: honour, dignity,learning, honesty, knowledge liberality, nobility, penance, application to business, and the love of women, whose tongue utters words as sweet as honey.

NAL VAZI- PART 2 – Tamil and Vedas

XXX

பாடல் 78 பாடலை குமர குருபரர் எழுதிய பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீதி நெறி விளக்கத்தில் 53ஆவது பாடலாக இது மலர்கிறது.

மெய் வருத்தம் பாரார்பசி நோக்கார் கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார்அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

இதன் பொருள்: ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று முனைப்புடன் இறங்கியவர்கள் தனது உடலில் உண்டாகும் நோவைப் பொருட்படுத்தமாட்டார்; பசியைப் பார்க்க மாட்டார், தூங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்,காலத்தின் அருமையைப் பற்றியும் கவலைப்படமாட்டார். அடுத்தவர் கூறும் அவமதிப்பான சொற்களைக் கேட்கமாட்டார் தங்கள் காரியத்திலேயே கண்ணாயிருந்து அதில் வெற்றி பெறுவதிலேயே கவனமாக இருப்பார். (QUOTED BY s Nagarajan in this blog)

xxx

மழை பற்றி அம்பல வாணர் சொல்லும் தகவலுக்கு ஆதாரம் எங்கு உள்ளது என்று தெரியவில்லை . சுவாதி நட் சத்திரத்தன்று மழை பெய்தால் முத்துக்கள் அதிகம் கிடைக்கும் என்ற செய்தி தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்களில் உள்ளது மழை பற்றிய பழமொழிகள் கூட நமக்குத் தகவல் தருகிறது

1.மழைக்குக் குடையா இடிக்குக் குடையா?

2. மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்கியிருக்கமாட்டான்

3.மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் யார் ?

4.மழை முகம் காணாத பயிரும் தாய் முகம் காணாத பிள்ளையும்

5.மழையும் பிள்ளைப்பேறும் மகாதேவர்க்கும் தெரியாது

6.மழைவிட்டும் தூவானம் விடவில்லை

7.நினைத்த நேரம் நெடு மழை பெய்யுமா ?

8.கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப் பின்பு கொடையும் இல்லை

9.ஐப்பசி  மாதம் அழுகைத் தூற்றல், கார்த்திகை மாதம் கனத்த மழை

10.ஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலம்

11.ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

12.எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை  பெய்யும்.

Xxx

பாடல் 80-ல் பயனில்லாதவை பற்றிப் பாடுகிறார். உட னே நமக்கு விவேக சிந்தாமணி பாடல் நினைவுக்கு வருகிறது

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை

அரும் பசிக்கு உதவா அன்னம்

தாபத்தைத் தீராத் தண்ணீர்

தரித்திரம் அறியாப் பெண்டிர்

கோபத்தை அடக்கா வேந்தன்

குரு மொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம்

பயன் இல்லை ஏழும்தானே

XXXXX

சமயத்திற்கு உதவாத எட்டு விஷயங்கள்

தன்னுடன் பிறவாத் தம்பி

தனைப் பெறாத் தாயார், தந்தை

அன்னியர் இடத்துச் செல்வம்

அரும்பொருள், வேசி ஆசை

மன்னிய ஏட்டின் கல்வி

மறுமனையாட்டி வாழ்க்கை

இன்னவால் கருமம் எட்டும்

இடுக்கத்துக்கு உதவா அன்றே!

XXXXXX

பயனற்ற உடல் உறுப்புகள்

திருப்பதி மிதியாப் பாதம்

சிவனடி வணங்காச் சென்னி

இரப்பவர்க்கீயாக் கைகள்

இனிய சொல் கேளாக் காது

புரப்பவர் தங்கள் கண்ணீர்

பொழிதரச் சாகாத் தேகம்

இருப்பினும் பயன் என்? காட்டில்

எரிப்பினும் இல்லை தானே!

Xxx

வேண்டாத எட்டும் ஏழும் (சம்ஸ்க்ருத சுபாஷிதங்கள் )

ருணம் யாஞ்சா ச வ்ருத்தத்வம் சோரம் சோரா தரித்ரதா

ரோகஸ்ச புக்தசேஷஸ் சப்பி அஷ்ட கஷ்டாஹா ப்ரகீர்த்திதாஹா

பொருள்

கடன், பிச்சை எடுத்தல், முதுமை, விபசாரம் , திருட்டுத்தனம் , ஏழ்மை, பிணி, எச்சிலை சாப்பிடும் நிலைமை ஆகிய இவை எட்டும் வரக்கூடாத கஷ்டங்கள் . எனவே இவை ஏற்படாத வகையில் வாழ வேண்டும் .

Xxxx

மக்ஷிகா மாருதோ வேச்யா ஹா யாசகோ மூக்ஷகஸ் ததா

கிராமணீர் கணகஸ் சைவ ஸப் தைதே  பரபாதகாஹா

பொருள்

ஈக்கள்/ கொசுக்கள், காற்று, வேசி, பிச்சைக்காரன், எலி, கிராமாதிகாரி, , கணக்கர் ஆகிய இவர்கள் ஏழு பெரும் எப்போதும் பிறரை பீடிப்பவர்கள், அதாவது தொல்லை தருவார்கள் .

Xxx

இதோ அம்பலவாணர் பாடிய 3 பாடல்கள் ; தமிழ் வர்ச்சுவல் யுனிவர்சிட்டி (TAMIL VU WEBSITE) இணைய தளத்திலிருந்து :-

78. ஏது?

பொன்னாசை உள்ளவர்க் குறவேது? குருவேது?

     பொங்குபசி யுள்ள பேர்க்குப்

  போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டு

     பொதுமாதர் வலைவி ழியிலே

எந்நாளும் அலைபவர்க் கச்சமொடு வெட்கமே

     தென்றென்றும் உறுகல் விமேல்

  இச்சையுள பேர்க்கதிக சுகமேது? துயிலேது?

     வெளிதாய் இருந்து கொண்டே

பன்னாளும் அலைபவர்க் கிகழேது? புகழேது?

     பாரிலொரு வர்க்க திகமே

  பண்ணியிடு மூடருக் கறமேது மறமலால்?

     பகர்நிரயம் ஒன்று ளதுகாண்!

அன்னாண வருகரி உரித்தணியும் மெய்யனே!

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) அல்நாண் வருகரி உரித்து அணியும் மெய்யனே – இருள்

நாணுமாறு (கருநிறத்துடன்) வந்த யானையின் தோலை உரித்து அணியும்

மேனியனே!, அமலனே – குற்றம் அற்றவனே!, அருமை …… தேவனே!,

பொன்ஆசை உள்ளவர்க்கு உறவுஏது குருஏது – பொருளாசை பிடித்தவர்க்குச் சுற்றமும் ஆசிரியரும் இல்லைபொங்குபசி உள்ளபேர்க்குப் போதவே சுசிஏது

ருசிஏது – மிகுதியான பசியுடையோர்க்கு நிறைந்த தூய்மையும்

உணவினிமையும் பார்த்தல் இயலாது. பொதுமாதர் விழிவலையிலே எந்நாளும்

அலைபவர்க்கு அச்சமொடு வெட்கம் ஏது – பொதுப் பெண்களின் கண்வீச்சில் எப்போதும் அகப்பட்டு உழல்பவர்க்கு அச்சமும் நாணமும் இல்லை.

என்றென்றுசுகம்ஏது துயில்ஏது – எப்போதும் சிறந்த கல்வியின் மேல் விருப்பம் உடையோர்க்கு மிக வசதியிலும் தூக்கத்திலும் மனம் நாடாது, எளிதாய் இருந்துகொண்டே பலநாளும் அலைபவர்க்கு இகழ்ஏது புகழ்ஏது – எளிய வாழ்வில் இருந்து பலநாளும் திரிபவர்க்கு இகழ்ச்சியும் புகழ்ச்சியும் இல்லை,

பாரில் ஒருவர்க்கு அதிகமே பண்ணியிடும் மூடருக்கும் மற்ற அலால் அறம்

ஏது – உலகில் ஒருவருக்குத் துன்பத்தையே செய்யும் பேதையருக்குப்

பாவமன்றிப் புண்ணியம் இல்லை, பகர்நிரயம் ஒன்று உளது – கூறப்படும்

நரகம் ஒன்று இருக்கிறது.

XXXX

         79. மழைநாள் குறிப்பு

சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்ல

     சீரான பரணி மழையும்,

  தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்

     சேரும்நா லாநா ளினில்

ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்

     ஓங்கும்ஏ காத சியினில்

  ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,

     உண்டா யிருந்தாடியில்

பத்திவரு தேதி ஐந்தினில் ஆதி வாரமும்

     பகரும்ஆ வணிமூ லநாள்

  பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திடப்

     பாரில்வெகு விளைவும் உண்டாம்;

அத்தனே! பைங்குவளை மாலையணி மார்பன் ஆம்

     அண்ணல் எமதருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அத்தனே – தலைவனே!, பைங்குவளை மாலை அணி

மார்பன் ஆம் அண்ணல் எமது அருமை மதவேள் -ம் உறுகல்விமேல் இச்சையுள பேர்க்கு அதிக

பசிய குவளை மலர்மாலை அணிந்த மார்பனாகிய பெருமை மிக்க எம் அரிய

மதவேள், அனுதினமும் ….. தேவனே!, சித்திரை திங்கள் பதின்மூன்றுக்குமேல்

நல்ல சீரான பரணி மழையும் – சித்திரைத் திங்களிற் பதின்மூன்று

நாட்களுக்குமேற் புகழ்பெற்ற பரணிநாளிற் பெய்யும் மழையும், தீது இல்

வைகாசியிற் பூரணை கழிந்தபின் சேரும் நாலாம் நாளினில் ஒத்துவரும்

மழையும் – குற்றம் அற்ற வைகாசித் திங்களில் முழுமதிக்குப் பிறகு வரும் நாலாம் நாளிற் சரியாகி வரும் மழையும், அ ஆனியில் தேய் பிறையில்

ஓங்கும் ஏகாதசினியில் ஒளிர் பரிதி வீழ் பொழுதில் மந்தாரமும் மழையும் –

அந்த ஆனித் திங்களில் தேய்பிறையிலே சிறப்புறும் ஏகாதசியில் ஒளிவிடும் ஞாயிறு மறையும்போது மந்தாரத்துடன் பெய்யும் மழையும், உண்டாயிருந்து –

பெய்திருந்து, ஆடியில் பத்தி வரு தேதி ஐந்தினில் ஆதிவாரமும் – ஆடித்

திங்களில் ஒழுங்காக வரும் ஐந்தாம் நாளில் ஞாயிற்றுக்கிழமையும், பகரும்

ஆவணி மூலநாள் பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திட – கூறப்படும்

ஆவணித்திங்களில் மூலநாளில் ஞாயிறு மறைந்தபிறகு, பெருமழை பெய்தலும்

நேர்ந்தால், பாரில் வெகு விளைவும் உண்டாம் – உலகில் மிகுந்த விளைவு

உண்டாம்.

     (வி-ரை.) குவளைமலர்மாலை வேளாளருக்குரியது.

XXXXXXX

           80. பயனிலாதவை

சமயத்தில் உதவாத நிதியம்ஏன்? மிக்கதுயர்

     சார்பொழுது இலாத கிளைஏன்?

  சபை முகத்துத வாத கல்விஏன்? எதிரிவரு

     சமரத்திலாத படைஏன்?

விமலனுக் குதவாத பூசைஏன்? நாளும்இருள்

     வேளைக்கிலாத சுடர்ஏன்?

  வெம்பசிக்குதவாத அன்னம் ஏன்? நீடுகுளிர்

     வேளைக் கிலாத கலைஏன்?

தமதுதளர் வேளைக் கிலாதஓர் மனைவிஏன்?

     சரசத் திலாதநகை ஏன்?

  சாம்மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்?

     தரணிமீ தென்பர் கண்டாய்!

அமரர்க்கும் முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத

     ஆதியே! அருமைமத வேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அமரர்க்கும் முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத ஆதியே –

வானவர்க்கும் முனிவர்க்கும் பிறரெவர்க்கும் நெருங்கற்கியலாத முதல்வனே!,

அருமை ….. தேவனே!, தரணிமீது சமயத்தில் உதவாத நிதியம் ஏன் –

உலகில் வேண்டிய காலத்திற் பயன் படாத செல்வம் எதற்கு?, மிக்க துயர்

சார்பொழுது இலாத கிளை ஏன் – மிகுதியான துன்பம் உண்டானபோது

பயன்படாத உறவு எதற்கு?, சபைமுகத்து உதவாத கல்வி ஏன் –

அவைக்களத்திற் பயன்படாத படிப்பு எதற்கு?, எதிரி வரும் சமரத்து இலாத

படை ஏன் – பகைவன் எதிர்த்த போரிற் பயன்படாத படை எதற்கு?,

விமலனுக்கு உதவாத பூசை ஏன் – தூயவனான இறைவனுக்குப் பயன்படாத வழிபாடு எதற்கு?, நாளும் இருள் வேளைக்கு இலாத சுடர் ஏன் –

எப்போதும் இருட்பொழுதில் ஒளிதராத விளக்கு எதற்கு?, வெம்பசிக்கு

உதவாத அன்னம் ஏன் – கொடிய பசியைத் தணிக்கப் பயன்படாத உணவு

எதற்கு?, நீடு குளிர் வேளைக்கு இலாத கலை ஏன் – நீண்ட குளிர்

காலத்திற்குப் பயன்தராத ஆடை எதற்கு?, தமது தளர் வேளைக்கு இலாத

ஓர் மனைவி ஏன் – தங்களின் சோர்வு காலத்திற்கு உடனிராத ஒரு

மனைவி எதற்கு?, சரசத்து இலாத நகை ஏன் – விளையாட்டின்போது

இல்லாத நகைப்பு எதற்கு?, சாம் மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்- உயிர்விடும் இறுதிப்போதிற் பயனற்ற மகன் எதற்கு?, என்பர் – என்று

(அறிஞர்) கூறுவர். (வி-ரை.) விமலனுக்கு வழிபாடில்லாமற் பிற தெய்வங்களை வணங்குதல் தகாது. கண்டாய் : முன்னிலை அசைச்சொல்..

–subham—

TAGS- பயனில்லாதவை, மழை நாள், அம்பலவாணர், அறப்பளீசுர சதகம் , பாடல் 78,79,80, உதவாத எட்டு, தொல்லை தரும் ஏழு

ஜோதிடம் கற்க விரும்புபவர்களுக்கு  சூர்யநாராயண் ராவ் அறிவுரை!(11,681)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,681

Date uploaded in London –  18 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஜோதிடம் கற்க விரும்புபவர்களுக்கு  

புரபஸர் பி. சூர்யநாராயண் ராவ் அறிவுரைகள்! 

ச.நாகராஜன் 

ஜோதிடம் கற்க வேண்டுமென்று விரும்புவோர் ஏராளம், ஏராளம். இவர்களுக்கு என அறிவுரைகளை வழங்குகிறார் புரபஸர் பி. சூர்யநாராயண் ராவ்.

இவரைப் பற்றிய அறிமுகமே தேவை இல்லை. உலகளாவிய அளவில் புகழ் பெற்ற ஜோதிடர் பி.வி.ராமனின் பாட்டனார் தான் இவர்.

Valuable Instructions to the Students of Astrology’  – ‘ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு மதிப்புள்ள அறிவுரைகள்’ என்ற தலைப்பில் ‘The Astrological Primer’ என்ற தனது நூலில் அவர் 24 முக்கியமான விஷயங்களை அறிவுரைகளாகக் கூறுகிறார்.

அவையாவன:

1) ஜோதிடம் கற்க விரும்பும் மாணவர்கள் ராசிகள், கிரகங்கள், நக்ஷத்திரத் தொகுதிகள், நல்ல மற்றும் தீய கிரகங்கள், கிரகங்களின் பார்வைகள், கிரகங்களில் ஒன்றுக்கொன்று உள்ள தொடர்புகள் (நட்பு, பகை ஆகிய விவரங்கள், கிரகங்களில் ஆண், பெண் கிரகங்கள், கிரகங்களின் இயற்கை, கிரகங்களின் வர்ணங்கள், கிரகங்களின் திசைகள், கிரகங்கள் உச்ச, நீச நிலைகள், இடங்கள், கிரகங்களின் சஞ்சாரங்கள், கிரகங்களின் 10 நிலைகள், கிரகங்களின் குணாதிசயங்கள், கிரகங்களின் 27 தொழில்கள், கிரகங்களின் காலம், ராசிகளின் அடையாளக் குறிகளும் அவற்றின் பிரிவுகளும், வர்கங்கள், ஒரு நாளில் 12 ராசிகளின் நேரங்கள், ராசிகளும் கால புருஷனும், ஹோரை, த்ரேக்காணம், நவாம்சம், த்வாதசாம்சம், த்ரிம்சாம்சம், ராசிகளின் குணாதிசயங்கள், ராசிகளை சொந்த உரிமையாகக் கொண்ட கிரகங்கள், 12 வீடுகளின் முக்கியத்துவம் ஆகிய இவற்றை முதலில் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மனதில் அப்படியே பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இது தான் முதல் படி.

2. கேந்திரங்கள், த்ரிகோணம், பனபரா, கிரக சேர்க்கைகள் ஆகியவை பொதுவாக லக்னத்திலிருந்தே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

3. கிரகங்களில் சொந்த வீடு நிலையான ஒரு விஷயம் தான். அது மாறவே மாறாது.

4. கிரகங்கள் சேர்வது எவ்வளவு சக்தி படைத்ததோ அதே அளவு சக்தி

அவற்றின் பார்வைக்கும் உண்டு.

5.ஒரு ஜாதகத்தில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் நீசத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு அநேக துர்பாக்கியங்கள் நேரும்.

6. ‘எல்லா கிரகங்களும்’ – என்று சொல்லப்படும் போதெல்லாம், ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. ராகு, கேது உள்ளிட்ட நவ கிரகங்கள் என்று சொன்னால் மட்டுமே ஒன்பது கிரகங்களையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

7. நல்ல மற்றும் தீய கிரகங்கள் தங்கள் தசா காலத்திலும் புக்தி காலத்திலும் தங்கள் விளைவுகளைத் தருகின்றன.

8. நன்கு ஆராயாமல் ஒருவரது ஆயுள் காலத்தைச் சொல்லவே கூடாது.

9. சந்திரனிலிருந்து பார்த்து சேர்க்கைகளைப் பார்ப்பதும் சக்தி உள்ளதே. இதை வைத்தும் கணிப்புகளைக் கூறலாம்.

10. தீய கிரகங்கள் சேர்ந்தால் அவை உடல்நலத்தைப் பாதிக்கும், (அவற்றை நல்ல கிரகங்கள் பார்த்தாலொழிய).

11. கிரகங்களின் நிலையான நட்புகள் முதலியவை தற்காலிகமான உறவுகளால் சிறிது மாறும்.

12. ஒரு ராசியை இரண்டாகப் பிரித்தால் வருவது ஹோரா. மூன்று சம பிரிவுகளாகப் பிரித்தால் வருவது த்ரேக்காணம். ஒன்பது பிரிவுகளாக ஆக்கினால் வருவது நவாம்சம்.  அதை 12ஆகப் பிரித்தால் வருவது த்வாதசாம்சம். 30 பிரிவுகளாக ஆக்கினால் வருவது த்ரிம்சாம்சம். அறுபது பிரிவுகள் என்றால் ஷஷ்டியாம்சம்.

13. லக்னத்தை முதலில் சரியாகக் கணிக்க வேண்டும். இது இல்லாமல் ஒரு வித கணிப்பையும் பலனையும் கூற முடியாது. கூறக்கூடாது.

14. ஒரு குழந்தையின் பாலாரிஷ்ட சேர்க்கைகளை முதலில் பார்த்த பின்னரே மற்றவற்றைச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.

15. பெற்றோர்களின் பாவங்கள் குழந்தைகளின் மீது படியும். ஆகவே குழந்தைக்கான ஆயுள் மற்றும் இதர பலன்களைச் சொல்லும் போது இதை மனதில் கொள்ள வேண்டும்.

16. எல்லா ஜோதிட விஷயங்களையும் அத்துபடியாகக் கொள்ளாமல் தன்னை ஒரு பெரிய ஜோதிட மேதையாக நினைத்துக் கொண்டு பலன்களைச் சொல்ல ஆரம்பிக்கக் கூடாது.

17. பார்வைக்குத் தோன்றும் முரண்பாடுகள், மாறுபாடுகள் ஆகியவை எல்லாம் ஒரு ஜாதகத்தை நன்கு ஆராயும் போது மறைந்து விடும்.

18. நல்ல பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு  முதலில் கிரக நிலைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் கொடுத்த ஜாதகத்தை வைத்துக் கொண்டு பலன் சொல்லக் கூடாது.

19. ஒரு ஜோதிட சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதை நன்கு பயில வேண்டும். அதுவே இதர சித்தாந்தங்களை நன்கு அறிய வழி வகுக்கும். சாயனா மற்றும் நிராயணா பற்றிக் குழப்பம் கொள்ளக் கூடாது.

20. தன்னை ஒரு ஜோதிட மேதை என்று நினைத்துக் கொள்பவன் அதில் முன்னேறவே முடியாது.

21. பாரத தேசத்தில் உதித்த மஹான்களின் பெருமை சொல்லி மாளாது. எல்லாவித சந்தேகங்கள், கஷ்டங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் நன்கு அறிவர்.  அவர்களின் நூல்களைப் படிக்கப் படிக்க அவர்கள் எவ்வளவு பெரியவர்கள், மேதைகள் என்பது புலப்பட ஆரம்பிக்கும்.

22. சில நாட்கள் உழைத்தால் அது மட்டுமே, பெரிய நிலைக்கு கொண்டு வந்து சாதனைகளைப் படைக்க வழி வகுக்காது. தொடர்ந்து கற்றல் வேண்டும்.

23. முதலில் உங்கள் ஜாதகத்தையும் உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் ஆகியோரின் ஜாதகங்களையும் பாருங்கள். நீங்கள் கற்ற ஜோதிடத்தின் படி, உங்களின் கணிப்பின் படி, அந்த ஜோதிட பலன்கள் அவர்களின் குணாதிசயங்களுடன் ஒத்துப் போகிறதா என்று பாருங்கள்.

24. உங்கள் ஜோதிடப் படிப்பில் உண்மை இருக்க வேண்டும், ஆர்வம் இருக்க வேண்டும், கவனக் குவிப்பு இருக்க வேண்டும். இவை எல்லாம் இருந்தால் நீங்கள் ஒரு வெற்றிகரமான ஜோதிட நிபுணர் தான்!

*** 

மேற்கண்ட அறிவுரைகளை அவர் எழுதிய The Astrological Primer என்ற நூலில் அவர் தந்துள்ளார்.. புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு -1905

தொல்காப்பியத்தில் பகவத் கீதை வரிகள்-1 (Post No.11,680)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,680

Date uploaded in London – –  17 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே – 1592

வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான — என்பது

தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் மரபியலில் வரும் சூத்திரம் (சூத்திர எண் 1592)ஆகும் .

இது பகவத் கீதையில் கண்ணனும் மனு ஸ்ம்ருதியில மனுவும் சொன்னதாகும் ; பின்னர் சாணக்கியரும் இதைச் சொல்லுகிறார். வால்மீகியும் , காளிதாசனும், அவ்வையாரும் மன்னர் என்ற பெயரில் இதைச் சொல்லி இருக்கிறார்கள் .

முதலில் தொல்காப்பியர் பற்றி நமக்கு இரண்டே பேர்தான் ‘பெர்சனல்’ விஷயங்களைச்  PERSONAL DETAILS சொல்கிறார்கள். ஒருவர் அவருடைய கிளாஸ்மேட் CLASSMATE ; அதாவது சக மாணவர்; அவர் பெயர் பனம்பாரனார் ; தொல்காப்பியருக்கு ஐந்திரம் தெரியும் என்றும் அவர் நிலம் தரு திரு வில் பாண்டியன்  சபையில் அதங்கோட்டு ஆச்சார்யன் என்னும் நான்கு வேதம் படித்த பிராமணன் சர்ட்டிபிகேட் CERTIFICATE  கொடுத்தவுடன் அதை மன்னர் சபை ஏற்றதாகவும் கூறினார். சுருங்கச் சொன்னால் அய்யர் அக்மார்க் AGMARK SEAL குத்தினார். சபையில் எல்லோரும் கைதட்டி மாலை போட்டார்கள் 

அடுத்தாற்போல் தகவல் தருபவர் உரை மன்னன், உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் ஆவார் . நச்சி. தான் அதிக, சிறந்த உரைகளை எழுதியவர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. அவர் மதுரை நகர பாரத்வாஜ கோத்ர பிராமணர். அவர் தொல்காப்பியர் என்பவர் பெயர் த்ருண தூமாக்கினி என்றும் அவர் ஜமதக்னி முனிவரின் புதல்வர் என்றும் எழுதியுள்ளார். இது திராவிடங்களுக்குப் பிடிக்காததால் பொய்யுரை என்று ஒதுக்குவர். பழ மையான காப்பியக்குடியில் இவர் பிறந்ததால் தொல் + காப்பிய என்று இவர் அழைக்கப்பட்டதாக இளம்பூரணரும் நச்சி. யும் கூறுவர். அதுவும் திராவிடங்களுக்குப் பிடிக்காததால் இரு உரைகார்களுக்கும் பொய்யர் பட்டம் கட்டி, திராவிடங்கள் ஒதுக்கின. அதுமட்டுமல்லாமல் தொல்காப்பியருக்கு மீசை வைத்து படம் வரைந்து ஊர் ஊராக சிலைகளும் வைத்தன திராவிடங்கள்.

ஆனால் தொல்காப்பியரோ முழுக்க முழுக்க — அதாவது மூன்று அதிகாரங்களிலும் வள்ளுவனைப் போலவே கூசாமல் ஸம்ஸ்க்ருதச் சொற்களை பயன்படுத்தியுள்ளார். இதை எல்லாம் தமிழ்ப் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை பட்டியல் போட்டுக்காட்டினார் . இந்தப் பின்னணி தெரிந்தால்தான்  நான் சொல்லும் பகவத் கீதை விஷயம் புரியும்.

வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான — சூத்திரத்துக்கு  உரை பின் வருமாறு ,

“ஆன்றவிந்து அடங்கிய சான்றோர்களின் ஆணையால் உலக நிகழ்ச்சிகள்  நடைபெறுகின்றன. ஆதலால் உலக வழக்கு என்பது சான்றோரது நெறியாகும். இழிசினர் ஒழுக்கம்வழக்கு உலக வழக்கு எனக்கொள்ளப்படாது”.

Xxxx

மஹாபாரத  ஸ்லோகம் இதோ:

ச்ருதிர் விபின்னா  ஸ்ம்ருதி ரேவ பின்னா

நை கோ முனிர் யஸ்ய வசம் பிரமாணம்

தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம்

மஹா ஜனோ  யேந கத ஹ ஸ மார்க்கஹ

வேதம் பல பிரிவுடையது ; ஸ்ம்ருதியும்/ சட்ட புஸ்தகங்கள்  கூட பல வகையானது.

இதைக் கூறிய முனிவரோ ஒருவரல்ல. பல முனிவர்கள் அறநெறி விதிகளைக் கூறியுள்ளனர்.

யாருடைய சொல் சான்று ? யார் சொன்னதைக் கை விடுவது? அறத்தினுடைய உண்மைப்பொருள் மறைவாக வைக்கப்பட்டுள்ளது  .எனவே பெரியோர்கள், எந்த வழியில் சென்றார்களோ , அதையே நாமும் பின்பற்றி நடப்போமாக.

In the Mahabharata the Yaksha asks Yudhishthira about Dharma, What is the path?

Yudhishthira answered “Arguments and futile revelations conflict. No single Rishi has told the whole truth . The truth of Dharma is mysteriously hidden inside the cave (of the heart). What great men have followed that is the path, Oh, Yaksha of the waters”

– Yaksha Prasna, Vana Parva, Mahabharata

Xxxx

Tolkappian, the Brahmin sporting a moustache

மனு ஸ்ம்ருதியில் மனு சொல்கிறார்

एतद्देशप्रसूतस्य सकाशादग्रजन्मनः ।

स्वं स्वं चरित्रं शिक्षेरन् पृथिव्यां सर्वमानवाः ॥ २.२०॥ 2-20

ஏதத் தேச ப்ரஸுதஸ்ய  சகாஸாத் அக்ரஜன்மநஹ

ஸ்வம் ஸ்வம்  சரித்ரம் சிக்ஷரேன  ப்ருதிவ்யாம் ஸர்வ மானவாஹா

இந்த நாட்டின் முன்னணியில் நிற்போரிடமிருந்து , பூமியில் பிறந்த அனைவரும் நடத்தை விதிகளை அறியட்டும்

— என்று மனு (2-20) கூறுகிறார் ..

அக்ர ஜன்மநஹ என்பது முன்னிலையில் நிற்பவர்கள்; அவர்கள் , அந்தக் காலத்தில் முனிகள், ரிஷிகளாக இருந்தவர்களாவர்.

உலகத்திலுள்ள எல்லோருக்கும் நாமே (இந்துக்களே) குரு என்பதை பாரதியாரும் மூன்று முறை சொல்லி சத்தியம் செய்கிறார் :

எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை

இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் – ஆம் ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் – வாழ்க

கவிகளின் வாக்கு பொய்க்கவே பொய்க்காது; நடந்தே  தீரும்

All inhabitants (born) of this earth should learn about living and building character from the ancient sages and seers who took birth in this land…

Following is George Buhler’s translation

Manu 2-20. From a Brahmana, born in that country, let all men on earth learn their several usages.

xxxxxxx

विद्वद्भिः सेवितः सद्भिर्नित्यमद्वेषरागिभिः ।

हृदयेनाभ्यनुज्ञातो यो धर्मस्तं निबोधत ॥ २.१॥ Manu 2-1

வித்வத்பிஹி ஸேவிதஹ ஸத்பிர் நித்யம த்வேஷராகிபிஹி

ஹ்ருதயே நாப்யனுக்ஞாதோ யோ தர்மஸ்தம் நிபோதத 

Manu2.1. Learn that sacred law which is followed by men learned (in the Veda) and assented to in their hearts by the virtuous, who are ever exempt from hatred and inordinate affection.

2-1 வேதத்தை நன்றாக அறிந்த பெரியோர்களிடமிருந்து விதிகளை அறிய வேண்டும் . விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு,குணவான்களாக விளங்குவோரே அத்தகைய பெரியோர்கள் . அவர்கள் அங்கீகரித்தால் போதும்.

Xxxxxx

वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।

आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ २.६॥

வேதோகிலோதர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத்விதாம்

ஆசாரஸ் ச்சைவ  ஸாதூனாம் ஆத்மனஸ்துஷ்டிரேவ ச- Manu

Manu 2.6. The whole Veda is the (first) source of the sacred law, next the tradition and the virtuous conduct of those who know the (Veda further), also the customs of holy men, and (finally) self-satisfaction.

வேதம்தான் புனித விதிகள் அடங்கிய தர்மத்தின் ஆணிவேர் ; அதற்கு அடுத்தபடியாக காலா காலமாக பின்பற்றப்படும் சம்பிரதாயம் முக்கியம்; அதற்கடுத்தாற் போல அந்த சம்பிரதாய நெறி முறைகளை அறிந்தோர் சொல்லுவதே சட்டம்; இறுதியாக உங்கள் மனச்சாட்சியை நம்புங்கள் . (எது அறம் , எது மறம் என்பது உங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும்.)- Manu 2-6

மனு எவ்வளவு பெரியவர், எந்த அளவுக்கு மனிதனின் நல்ல குணத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று இதிலிருந்தே விளங்கும். இதே போல உண்மை சொல்லுவது பற்றியும் அவர் பொன்மொழிகளை உதிர்த்து இருக்கிறார். கசப்பான உண்மைகளை சொல்லாதே. இனிமையாக, ஆனால் உண்மை மட்டுமே விளம்பு என்பார் . பெண்களை அழ வைத்தால் அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும் என்கிறார்.

ஆக தர்மம் சட்ட விதிகள் எல்லாம் மாறுபடும். நாமும் அம்பேத்கார் சொன்னதை ஏற்காமல் அவ்வப்போது பார்லிமென்டில் விதிகளைத் திருத்தி (Constitutional amendments) வருகிறோம். ஆனால் அரசியல் சாசன அடிப்படை மாறாது. அது போல வேதமும் மாறாது.

இதைத் தொல்காப்பியர் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார்

வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான — சூத்திரம் 1592

xxxx

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’

என்று இதனை , சேந்தன் திவாகர நிகண்டும்  – (மக்கட் பெயர்த் தொகுதியின் (17-ஆம்) பாடல்  குறிப்பிடும்

xxxx

பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லுவதைக் காண்போம் :

यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः।

स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते॥२१॥ 3-21

யத்³யதா³சரதி ஸ்²ரேஷ்ட²ஸ்தத்ததே³வேதரோ ஜந:|

ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்தத³நுவர்ததே ||3-21||

ஸ்²ரேஷ்ட² யத் யத் ஆசரதி = எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ

இதர ஜந: தத் தத் ஏவ = மற்ற மனிதர் அதை அதையே (பின்பற்றுகிறார்கள்)

ஸ யத் ப்ரமாணம் குருதே = அவன் எதை பிரமாணம் ஆக்குகிறானோ

லோக தத் அநுவர்ததே = உலகத்தார் அதையே தொடருகிறார்கள்

எதையெதை  உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர்

 பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோஅதையே

 உலகத்தார் பின்பற்றுகிறார்கள்.– 3-21

இதைத்தான் தொல்காப்பியரும் மொழிபெயர்த்து சூத்திரமாகத் தந்துள்ளார்.

இரண்டு மூன்று இடங்களில் திருக்குறள் போலவே தர்ம அர்த்த காம = அறம்பொருள்இன்பம் என்று தொல்காப்பியரும் சொல்லுவதால் அவர் மஹாபாரதத்தைப் பின்பற்றுவதும் தெரிகிறது. மகாபாரதத்தின் ஒரு பகுதிதான் கீதை என்பது அனைவரும் அறிந்ததே.

இனி காளிதாசர், சாணக்கியர், வால்மீகி , அவ்வையார் திருமூலர் , மோசிகீரனார் சொல்லுவதைக் காண்போம்.

To be continued………………………………………………..

tags–  தொல்காப்பியத்தில், பகவத் கீதை, வரிகள்,

அம்பலவாணர் சொல்லும் பிறந்த நாள் பலன் (Post No.11,679)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,679

Date uploaded in London – –  17 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

ஒருவருடைய பிறந்த நட்சத்திரம் என்ன கிழமையில் இருக்கிறதோ அதன்படி பலன் சொல்கிறார்  அறப்பளீசுர சதகம்  ஆசிரியர் அம்பல வாணர் :

ஜென்ம நட்சத்திரம்

ஞாயிற்றுக் கிழமையானால் –தீரா அலைச்சல் ;

திங்கட்   கிழமையானால் — சுக போசனத்தினொடு

          திரு மாதின் அருளும் உண்டாம்; அதாவது சுக போக வாழ்வு; லக்ஷ்மீ கடாக்ஷம்  இருக்கும்.

செவ்வாய்க் கிழமையானால்–  சுகமது வாராது; சுகபோகம் இல்லை;

புதன் கிழமையானால் — மாசில் பல கலை பயில்வர் மேன்மையாம்; அதாவது நன்றாகக் கல்வி கற்று நிறைய பட்டங்கள்  பெறுவார்கள்.

 வியாழக்  கிழமையானால் – ஆடை நன்மையுடனே வந்திடும்; அதாவது புத்தாடைகள் நிறைய குவியும்.

வெள்ளிக் கிழமையானால் — பெண்கள் எல்லாம் உங்களை வந்து மொய்ப்பார்கள். நாரியருடன் போகம் மிகவும் உண்டு!!!!!!!!!!!!!

சனிக்  கிழமையானால்– சுகப்படாது. சுகபோகம் இல்லை.

நான் முன்னர் எழுதியதை நினைவு படுத்துகிறேன்; உலகிலுள்ள பல கோடிப்பேரை இப்படி 7 வகையாகப் பிரித்துப் பலன் சொல்லுதல் சரியாக இராது; அதாவது துல்லியமாக இராது. ஆகையால் யாரவது ஒரு ஆராய்ச்சியாளர், குறைந்தது கிழமைக்கு 1000 பேர் வீதம் தேர்ந்தெடுத்து புள்ளிவிவரம் திரட்டி சரிபார்க்க வேண்டும். அதுவரை இதை நம்பவும் வேண்டாம்; உதாசீனம் செய்யவும் வேண்டாம்.

நான் சில பேர் திட்டுவதை கேட்டு இருக்கிறேன் : பயல் ராகுகாலத்தில் பிறந்திருப்பான் போல என்று.

அப்படிப் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று புள்ளிவிவரம் திரட்டி ஆராயும் வரை அவை எல்லாம் பொருளற்ற வசை மொழிகள் என்றே கருத வேண்டும் .

அட சனியனே — என்று ஒருவரைத் திட்டுகிறோம். அதற்கு சனிக் கிரகமா காரணம்?

Xxxxx

அறப்பளீசுர சதகம்

77. பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன்

சென்ம நட்சத்திரத்து ஆதி வாரம் வரின்

          தீரா அலைச்சல் உண்டாம்;

     திங்களுக்கு ஆகில் வெகு சுக போசனத்தினொடு

          திரு மாதின் அருளும் உண்டாம்,

வன்மை தரும் அங்கார வாரம் வந்தால் சிறிதும்

          வாராது சுகமது என்பார்;

     மாசில் பல கலை பயில்வர் மேன்மையாம் புந்தி எனும்

          வாரத்துடன் கூடினால்;

நன்மை தரு குரு வாரம் அது சேர்ந்து வரில் ஆடை

          நன்மையுடனே வந்திடும்;

     நாரியருடன் போகம் மிகவும் உண்டு ஒரு வெள்ளி

          நல்ல வாரத்தில் வந்தால்;

அல் மருவு பீடை உண்டாம் என்பர் சனியனுக்(கு);

          அமலனே! அருமை மதவேள்

     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்

          அறப்பளீசுர தேவனே!

TO BE CONTINUED……………………………………

Tags-கிழமைகள், பலன், ஜென்ம நட்சத்திரம், அம்பலவாணர்,

பிறந்த நாள், அறப்பளீசுர சதகம்