யார் இந்த மர்ம தூதர்கள்? (Post No.11,185)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,185

Date uploaded in London – 11 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

உலகிலுள்ள மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் கண்டுபிடிக்க சில மர்ம தூதர்கள் உதவினார்கள் . கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் உலகப் புகழ்பெற்ற இந்துக் கோவில் ஆகும். இதைக் கண்டுபிடிக்க உதவியது ஒரு பட்டுப் பூச்சி (Butterfly). ஹென்றி முகோட் என்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் பட்டுப் பூச்சிகளைச் சேகரித்து வந்தார். அவர் ஒரு அபூர்வ பட்டுப் பூச்சியைப் பார்த்தவுடன் அதைப் பிடிப்பதற்காக கையில் (net) வலையைத் தூக்கிக்கொண்டு அதன் பின்னால் சென்றார். நீண்ட தூரம் அடர்ந்த காட்டுக்குள் சென்ற போது பிரம்மாண்டமான ஆல மரங்களுக்கு இடையே மாபெரும் கட்டிடங்கள் இருப்பதை அறிந்து உலகிற்கு அறிவித்தார். அதுதான் தென் கிழக்கு ஆசியாவை 1500 ஆண்டுகளுக்கு ஆண்ட இந்து சாம்ராஜ்யத்தின் சிதைவுகளின் ஒரு பகுதி என்று தெரிந்தது. அதன் மூலம் அங்கோர்வாட் கண்டுபிடிக்கப்பட்டது.

பூர்வ ஜென்மத்தில் இந்து சிற்பியாக இருந்த ஒருவன் பட்டுப் பூச்சி வடிவத்தில் வந்து ஹென்றியை காட்டுக்குள் வரும்படி செய்தானா?

xxx

வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் அஜந்தா பகுதியிலுள்ள காடுகளில் புலி வேட்டை ஆடுவது வழக்கம். ஜான் ஸ்மித் என்பவர் புலி வேட்டை ஆடிய போது , ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் வந்து அவர்களை ஒரு குகைக்குள் அழைத்துச் சென்று பிரமாண்டமான அஜந்தா குகைகளைக் காட்டிவிட்டு போய்விட்டான். அவற்றை ஆராய்ந்ததில் புராதன ஓவியங்களும் சிற்பங்களும் வெளிப்பட்டன..

பூர்வ ஜென்மத்தில் புத்த பிட்சுவாக இருந்த ஒருவர் ஆட்டு இடையனாக வந்தானா ?

Xxx

எகிப்திய பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் மர்மமான முறையில்தான். ஒரு அராபியன் திடீரென்று தோன்றிய ஒரு நரியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது பிரமிடைச் (Pyramids) சுற்றி இருந்த மணலுக்குள் இருந்த ஒரு குழியில்  விழுந்து மறைந்தது. மணலுக்குள் எப்படி அப்படி ஒரு சுரங்கம் என்று அராபியன் ஆராய்ந்தபோது பிரம்மாண்டமான எகிப்திய பிரமிடுகளுக்குள் சித்திர எழுத்துக்களும் ரத்தினம் பதித்த சித்திரங்களும், மம்மி (Mummy) களும் மறைந்து இருந்ததை உலகிற்கு அறிவித்தான்.

எகிப்திய மன்னனே  நரியாக வடிவெடுத்து வந்தானோ!

xxx

இஸ்ரேலில் சாக்கடல் (Dead Sea) பகுதியில் குகைகளுக்குள் 2200 ஆண்டுப் பழமையான பைபிள் சுவடிகள் (Dead Sea Scrolls) கண்டுபிடிக்கப்பட்டதும் ஒரு ஆட்டினால்தான். ஒரு ஆட்டிடையன் காணாமற்போன ஒரு ஆட்டைத்தேடி ஒரு குகைக்குள் நுழைந்தான் . அப்போது அவன் கண்டுபிடித்த சுருள்கள் (Scrolls) பைபிள் வரலாற்றையே மாற்றியது

யார் அந்த ஆட்டு இடையன்? கிறிஸ்துவா? அவர்க்கு முந்திய மோஸஸின் மறுபிறவியா?

xxx

ஆதி சங்கரர், காட்டின் வழியே செல்லுகையில்,  கர்ப்பம் அடைந்த ஒரு தவளைக்குப் பாதுகாப்பாக ஒரு பாம்பு மழை நீர் விழாமல்  தன் படத்தைக் குடை போல விரித்து நிற்பதைக் கண்டு அதிசயித்தார் . அந்த இடத்தின் அபூர்வ தன்மையை அறிந்து அங்கே சிருங்கேரி மடத்தை ஸ்தாபித்தார்.

xxx

வீர பாண்டிய கட்டபொம்மன், காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது அவனது நாய்கள் ஒரு முயலை விரட்டிச் சென்றன. ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் முயல், திடீரென்று வீரத்துடன் நாய்களை விர ட்டத் துணிந்தது. அந்த இடத்தின் வீரத் தன்மையை அறிந்து அங்கே கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கட்டினான்.

xxx

மதுரை மீனாட்சி சுந்தரேசஸ்வரர் கோவில் உலகப் புகழ்பெற்ற கலைப் பொக்கிஷம் ஆகும். அது தோன்றிய, வரலாறும் ஒரு மர்மமான சூழ்நிலையில்தான். தனஞ்சயன் என்ற வணிகன், வியாபாரத்தை முடித்துக் கொண்டு மதுரைக்கு வரும்போது , கடம்பவனக் காட்டின் வழியாக வந்தான். அங்கே ஒரு அதிசய ஜோதியை- ஒளியைக் கண்டான். அதைக் கவனித்தபோது தேவ லோகத்தில் இருந்து இந்திரன் முதலானோர் வந்து ஒரு லிங்கத்துக்குப் பூஜை செய்வதைக் கண்டான். மறுநாள் பகற்பொழுதில் அதை பாண்டிய மன்னனுக்குத் தெரிவிக்கவே புதிய மதுரை நகரமும் அதன் மத்தியில் மீனாட்சி கோவிலும் கட்டப்பட்டன.

யார் அந்த தனஞ்சயன்? இறைவன் அனுப்பிய மர்ம தூதனோ !!

இப்படி வரலாறு நெடுகிலும் சில மர்ம தூதர்கள்  வந்து,  மறைந்து போன செல்வங்களை, மர்மங்களை வெளிப்படுத்துகின்றனர்.

இது Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri என்ற தலைப்பில் 2011ல் வெளியிட்ட என்னுடைய கட்டுரையின் சுருக்கம் .

Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri

https://tamilandvedas.com › 2011/11/14 › mysterious-…

14 Nov 2011 — There he was trapped amidst some ruins. He was surprised to see vast ruins in a thick forest. Now his interest moved slowly from the butterflies …

Tags- மர்ம தூதர்கள்,  அஜந்தா, அங்கோர்வாட், சிருங்கேரி, மதுரை , பாஞ்சாலங்குறிச்சி

அறிவியல் அறிஞர் வாழ்வில்..-(1) கணித மேதை யூலர்(Post.11184

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,184

Date uploaded in London – –    11 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில்..  – (1)

ச.நாகராஜன்

யூலரின் பதில்!

(1707 – 1783)

பிரபல கணித மேதையான யூலர் (LEONHARD EULER) 1766ஆம் ஆண்டு தனது 59வது வயதில் நோய்வாய்ப்பட்டார். அவரது கண்பார்வை மங்கிப் போய், பார்வையை இழந்து விட்டார். ஆனால் மனதிலேயே எந்தக் கணிதத்தையும் போட்டு விடும் ஆற்றல் அவருக்கு இருந்ததால் தனது கண் பார்வை போனது பற்றி அவர் சற்றும் கவலைப்படவில்லை.

அடுத்த 17 ஆண்டுகளில் அவர் தனது நூல்களைத் தொடர்ந்து படைத்து வந்தார். பாதிக்குப் பாதியான அவரது நூல்கள் இந்த 17 ஆண்டுகளில் இயற்றப்பட்டவை தான்!

அவருக்கு கண்ணில் ஒரு அறுவைச் சிகிச்சை நடந்தது. அது தோல்வியில் முடிந்தது. பார்வை வரவில்லை. எப்படி இனி நீங்கள் உங்கள் வேலையைத் தொடரப் போகிறீர்கள் என்று அவரைக் கேட்ட போது யூலர் கூறினார் : இனி மேலாவது எதுவும் எனது கவனத்தைக் குலைக்காமல் இருக்கும். (Atleast now, nothing will distract my attention).

அவர் போட்ட கணிதப் புதிர்களில் இதுவும் ஒன்று:-

ஒரு வியாபாரி சில குதிரைகளையும் காளைகளையும் வாங்கினான். அவன் கொடுத்த தொகை 1770 டேலர். ஒவ்வொரு காளைக்கும் அவன் கொடுத்த பணம் 31 டேலர். ஒவ்வொரு குதிரைக்கும் அவன் கொடுத்த பணம் 21 டேலர். அவன் எத்தனை காளைகள் வாங்கினான்? எத்தனை குதிரைகள் வாங்கினான்? (Taler – எகிப்திய நாணயம்)

தீர்வு:

இதை 31x + 21y = 1770 என்ற சமன்பாட்டால் தீர்க்க வேண்டும்.

வரும் விடைகள் மூன்று.

காளைகள் 9 ; குதிரைகள் 71

காளைகள் 30 ; குதிரைகள் 40

காளைகள் 51 ;  குதிரைகள் 9

மூன்று விடைகளும் சரி தான்!

*

பைத்தியமாக நடித்த கணித மேதை அல்ஹாஸன்

(965-1039)

இராக்கில் பஸ்ரா என்ற நகரில் பிறந்தவர் இபுன் அல்-ஹய்தம்.

பெரிய இயற்பியல் மற்றும் கணித மேதை. அவர் அல்ஹாஸன் என்ற பெயரால் நாடு முழுவதும் பிரபலமானார்.

எகிப்தில் தான் அவரது வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி கழிந்தது.

நைல் நதியில் வருடந்தோறும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

அதனால் ஏற்படும் சேதமும் அதிகம்.

அல்ஹாஸன் தன்னால் நைல் நதி வெள்ளத்தைத் தடுக்கும்படியான ஒரு மெஷினை செய்ய முடியும் என்று கூறி வரவே இது எகிப்தை ஆண்ட  அல்-ஹகீம் காதிற்கு எட்டியது.

உடனே அவரை கெய்ரோவிற்கு வருமாறு அல்-ஹகீம் அழைப்பு விடுத்தான்.

மன்னரின் அழைப்பு ஆயிற்றே. உடனே அல்ஹாஸன் கெய்ரோவிற்குக் கிளம்பினார்.

ஆனால் அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, சொன்னபடி தான் ஒரு மெஷினைச் செய்யவில்லை என்றால் மன்னனின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும், தனது உயிர் நிலைக்காது என்று!

நன்கு யோசித்தார். எகிப்தில் பைத்தியங்களுக்குத் தனி சலுகை கொடுக்கப்படுவது வழக்கம்.

ஆகவே அவர் பைத்தியமானது போல நடிக்க ஆரம்பித்தார்.

அவரது நடிப்பு அசல் பைத்தியங்களையே தோற்க அடிக்கும் படி இருந்ததால் அவர் மன்னனின் கோபத்திற்கு ஆளாகவில்லை.

இந்த நடிப்பை 1021ஆம் ஆண்டு அல்-ஹகீம் இறக்கும் வரை அவர் தொடர்ந்தார்.

பின்னர் அவர் ‘பைத்தியம் தெளிந்து விட்டது’!

பெரும் கணீத மேதைகளே வியக்கும் படி அவர் ஏராளமான கணிதப் புதிர்களைப் படைத்திருக்கிறார்!

***

புத்தக அறிமுகம் – 25

கீதை வழி!

பொருளடக்கம்

முன்னுரை

1. பகவத்கீதையின் ஒரு பதம்!

2. கீதையின் முதல் நான்கு வார்த்தைகளில் முழு அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மஹாராணி!

3. கீதையின் மஹிமையை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யர்!

4. கீதையைப் படிக்காத வாழ்வு வீணே!

5. நோய்களைக் குணமாக்கும் பகவத் கீதை ஸ்லோகங்கள்!

6. எளிமை, பிரஸ்னம், சேவை: கீதை காட்டும் வழி பற்றி காந்திஜி!

7. மஹாத்மா போற்றிய பகவத் கீதையும், காயத்ரியும், ஈசோபநிஷத்தும்!

8. காந்திஜியிடம் புரபஸர் கீதையைப் பற்றிக் கேட்ட கேள்வி!

9. கீதை தரும் ஏழு கட்டளைகள்! ஜே.பி. வாஸ்வானி விளக்கம்!!

10. கீதை: மனித குலத்திற்கான அற நூல் : பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி! – கீதையின் முதல் கட்டளை!

11. கீதையின் இரண்டாவது கட்டளை!

12. கீதையின் மூன்றாவது கட்டளை!

13. கீதையின் நான்காவது கட்டளை!

14. கீதையின் ஐந்தாவது கட்டளை!

15. கீதையின் ஆறாவது கட்டளை!

17. கீதை : ஞான யோக அத்தியாயத்தின் பெருமை!

18. ஆறே பாடல்களில் பகவத்கீதை! இரண்டே அடிகளில் கீதையின் சாரம்!

19. கீதை ஸ்லோகத்தை இராமாயணத்தில் தரும் கம்பன்!

20. ஏற்றம் தரும் எண்ணற்ற கீதைகள்!

21. உத்தர கீதை – 1

22. உத்தர கீதை – 2

23. பார்வையற்ற முஸ்லீம் சிறுமி கூறும் பகவத் கீதை!

24. கீதையின் மஹிமையை அறிந்து தன் தடையை நீக்கிய துருக்கி!

*

புத்தகத்தில் நான் வழங்கியுள்ள முன்னுரை இது:

முன்னுரை

மனித குலம் வாழ்வாங்கு வாழ்ந்து உய்யும் பொருட்டு பகவான் கிருஷ்ண பரமாத்மாவே அருளிய நூல் பகவத் கீதை.

இதைப் பற்றிய ஏராளமான அற்புதமான உண்மைகளை இந்த நூலில் காணலாம்.

கீதை வழியை உணரலாம்; காணலாம்; அதன் வழி செல்லலாம்!

இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் ஞான ஆலயம் மாத இதழிலும், www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கிலும் அவ்வப்பொழுது வெளி வந்தவை.

இவற்றை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களுக்கும் www.tamilandvedas.com ப்ளாக் திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.

இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ
30-7-2022

ச.நாகராஜன்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Q & A ON TAMIL WORDS IN SANSKRIT (Post No.11183)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,183

Date uploaded in London – 10 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

FROM L.H.

Many thanks for your answer (on Tolkappiar is Trnadhumagni), sir. Kindly tell whether any tamil words are used in Sanskrit literature just like we see many Sanskrit words in Tamil literature. 

10-8-2022

MY ANSWER

MY OPINION IS THAT THERE ARE WORDS WITH COMMON ORIGIN IN SANSKRIT.

E.g.Mayura, Neera

SO YOU CANT SAY SANSKRITISTS BORROWED THEM FROM TAMIL. THOSANDS OF TAMIL WORDS ARE IN ENGLISH.

 ACCORDING TO LINGUSTS TAMIL HAS NO RELATIONSHIP WITH ENGLISH, GREEK, LATIN, GERMAN, ROMANCE LANGUAGES WHICH ARE PART OF INDO-EUROPEAN FAMILY. 

SO MY EXPLANATION WILL HOLD GOOD TO EXPLAIN TAMIL WORDS IN ENGLISH.

MY 150 ARTICLES ON THIS SUBJECT WILL BE IN BOOK FORM VERY SOON.

LONDON SWAMINATHAN

Tamil and Sanskrit – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › tamil-and-sanskrit

xxxx Subham xxxx

tags- tamil words, in sanskrit

DESIKAR INSCRIPTION IN SRI RANGAM  & DIKSHITAR INSCRIPTION IN TIRUVANNAMALAI  (Post No.11182)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,182

Date uploaded in London – 10 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Tamil Nadu has the highest number of inscriptions and epigraphs in India. Muslim invasions destroyed most of the inscriptions in North India. When Dr R Nagaswamy became the Head of the Department of Archaeology in Tamil Nadu, the inscriptions in Tamil received full attention of the general public. But such a trend is not seen anywhere in India. There are lot of Sanskrit inscriptions in India. Most f the Tamil copper plates have the first part in Sanskrit and then comes the Tamil part. Prof. D B Diskalkar of Pune has published  an excellent book with 800 poets found in inscriptions in his book Sanskrit and Prakrit Poets known from Inscriptions. But t is only a list and the exact verses composed by the poets are not included. So we need a book with the beautiful verses composed one thousand or thousand five hundred years ago. Here is some interesting information of poems done and inscribed in Temple walls of Srirangam and Tiruvannamalai; for Vaishnavites Temple means Sri Rangam and for Saivites, Tiruvannamalai Temple is important because it is one of the Panchabhuta shrines.

Vedanta Desika

Vedanta Desika (1268- 1369) was a great Vaishnavite scholar who wrote over 100 books 700 years ago. His Sanskrit verses engraved on the Srirangam temple eulogises the restoration of Ranganatha image by Gopanaarya in 1370 CE in the time of Telugu Chola king Singa (E.I.25/324)

(The book says “Vedanta Desika, son of Madhava” and the “year 1370”. According to Wikipedia Desikar died in 1369.  So it seems one of the entries is wrong ; either the Epigraphica India or Wikipedia is wrong. “Vedanta Desika, Son of Madhava” says the book, which also differs from the Wikipedia version).

Xxx

Srinivasa Dikshita

Srinivasa Dikshita of Saktimangalam; son of Andampillai and Lakshmi ; his sons were named Kesava Dikshita  Ardhanarisvara Dikshita and  Rajachudamani Dikshita.  He had the ‘biruda’ Divaapradipa. He composed four Sanskrit verses in praise of the gopura/tower of 11 storeys of the Arunachaleswara temple at Tiruvannamalai in Saka 1494 (A.R.S.IE.1929, No.419)

(Is it inside the temple or outside; the book doesn’t say it)

Xxx

Tamil inscription in Kerala

Vaikundan Udayanan

He wrote Vellaani inscription of the Venadu king Vira Rama Varmaa of Kerala  in the Kollam year 371 (1169 CE) which records a grant of lands and labourers by the king of the  Venad. The record is written in Tamil in Vatteluthu characters.

Xxx

Srinivasa

Son of Sthirananda , composed the first part consisting of 45 verses of the Bilhari (Jabalpur) stone inscription. It is in praise of Kalachuri king Yuvarajadatta II who ruled in the tenth century CE. The inscription traces the genealogy of  the Haihayas. It gives a list of Saivite ascetics. Second part of the Prasasti (praises) from 46 to 78 were composed by Sajjana , son of Thira; concluding nine verses were composed by Kayastha (writer or engraver) Siruka.

The inscription records the building of a Siva temple by the queen of the Chedi prince Keyuravarsha.

In verse 85, it says that Sanskrit poet Rajasekhara is said to have been struck with wonder at the composition of the eulogy. He must have found in it the qualities which make a good piece of  literature, free use of the metre Sardulavikridita and the poetic quality Samadhi which means an alternate combination of heavy and light syllables. He must have also liked the reference to several parts of India, says historian V V Mirashi.

My comments

In addition to beautiful Sanskrit verses these inscriptions give us the names of people, places, gotras, temples, development of a particular script, Vamsavali (lineage) and general history. Each one of the aspects must be analysed under different topics. For instance Tamil archaeologist Dr R Nagaswamy has listed the Gotras found in the inscriptions in his Tamil book Yaavarum Kelir. It is necessary for us to list them under different headings. Sanskrit verses must be published in full with translations in English and vernacular languages/

–subham–

Tags- VEDANTA DESIKAR, INSCRIPTION IN SRI RANGAM , DIKSHITAR INSCRIPTION, TIRUVANNAMALAI TEMPLE,

துணிவே எனது தோழன் – Courage My Companion : ஒரு சுயசரித்திரம்! (Post No.11181)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,181

Date uploaded in London – –    10 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

துணிவே எனது தோழன் – Courage My Companion : ஒரு சுயசரித்திரம்!

ச.நாகராஜன்

1

திரு ஆர். வி. ராஜன் அவர்கள் எழுதிய ‘துணிவே எனது தோழன் – Courage My Companion – என்ற அவரது சுய சரித்திரத்தைப் படிக்கும் நல் வாய்ப்பு கிடைத்தது.

பங்களூரில் வசிக்கும் விஞ்ஞானி திரு வி. தேசிகன் எனது நல்ல நண்பர். 1983ஆண்டிற்கான DRDO விருதான, ‘ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி ‘( ‘Scientist of the Year (1983) DRDO  award) என்ற விருதை பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களிடமிருந்து நேரில் பெற்றவர். அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸ் என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது. பங்களூரில் நடந்த வெளியீட்டு விழாவிற்கு அவர் என்னை அழைத்தார்.

அங்கு அறிமுகமானார் திரு ஆர்.வி.ராஜன்.

திரு ஆர்.வி.ராஜன் அவர்களின் தூண்டுதலினால் வெளிவந்தது ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸ்.

விழாவிற்குப் பின்னர் திரு ராஜன் அவர்களின் அனைத்து ஆங்கிலக் கட்டுரைகளும் எனக்கு வர ஆரம்பித்தன. பல இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகள் நடைச்சித்திரக் கட்டுரைகளாக பெரும்பாலும் அமைந்திருந்தன; சுவையான செய்திகளைத் தந்து சிந்தனையைத் தூண்டின.

இது தொடரும் போது தான் சென்ற வாரம் டிஜிடல் வடிவிலான அவரது சுயசரிதையும் எனக்குக் கிடைத்தது. 2009ஆம் ஆண்டு எழுதப்பட்டது இந்த நூல்.

2

206 பக்கங்கள் கொண்ட இந்த நூலை எழுதி பதிமுன்று ஆண்டுகள் ஆன போதிலும் கூட மிகவும் ரசித்துப் படித்தேன்.

இதைப் படித்த Madison World நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மானேஜிங் டைரக்டரான திரு சாம் பல்சாரா, ‘இதைப் படித்த போது ஆர்.கே,நாராயணனின் நாவலைப் படித்தது போல இருந்தது’ என்று தனது கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

நானும் ஒரு மால்குடி பிரியன் தான்! அவரது கருத்து நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் சரிதான் என்று நான் வழி மொழிகிறேன்.

தட்டுத் தடங்கலற்ற சரளமான ஆங்கில நடை சக்கை போடு போடுகிறது! எளிமையான நடை; இனிய நடை.

சுவை பட தனது மும்பை வாழ்க்கையில் ஆரம்பிக்கிறார் சுய சரிதத்தை.

மும்பைக்கே உரித்தான சால் என்னும் (தமிழக ஸ்டோரை நினைவுபடுத்தும்) வீட்டில் தொடங்குகிறது அவர் வாழ்க்கை. சால் என்பது வாயிலைத் தாண்டி உள்ளே சென்றால் ஐந்து அல்லது ஆறு வீடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்கும். ஒரு அறை அல்லது இரண்டு அறை கொண்ட வீடு தான்! பல மாடிக் குடியிருப்புகளில் இப்படி வாழ்ந்து வந்த அந்த ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளின் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டி விளக்குகிறார் அவர்.

எதிர் வரும் வாழ்க்கையே ஒரு சவால் தான்; அதில் பற்பல முட்டுக்கட்டைகள்!

அந்தத் தடைக்கற்களை அவர் படிக்கட்டுகளாக மாற்றிய வரலாறே அவரது சுய சரித்திரம்.

3

பெரிய குடும்பம்.

விளம்பரத் துறையில் அவர் காலடி எடுத்து வைக்கிறார். அதில் ஆகப் பெரும் உலக நிறுவனங்களின் நிர்வாகிகளையும் தலைவர்களையும் சந்திக்கிறார்.

தனக்கென ஒரு முத்திரையைப் பதிக்கிறார்.

விளம்பரத் துறை எப்படிப்பட்ட ஒன்று தெரியாத சாமானியனான (என் போன்ற) எந்த ஒருவருக்கும் இந்த நூல் சுலபமாக அதைப் புரிய வைத்து விடும்.

நாட்டுப்புறம் என்று சொல்லப்படும் இந்தக் கால ஊராட்சி கிராமங்களில் பற்பசையிலிருந்து டயர் வரை கொண்டு சென்று விளம்பரப்படுத்த ஒரு தனி முயற்சியை எடுத்து அந்தப் பழைய காலத்தில் அதற்கு ஒரு முன் மாதிரியான வித்தை அவர் ஊன்றினார்.

மும்பை, டில்லி, கல்கத்தா, சென்னை என்று பல ஊர்களைச் சேர்ந்த பல மொழிகளைப் பேசுகின்ற ஏராளமான பெயர்களை நூலில் காண்கிறோம். பெயர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை; என்ன காரியம் சாதிக்கப்பட்டது என்பதைத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதை ஆற்றொழுக்குப் போன்ற நடையில் சொல்லி நம்மைக் கவர்கிறார் ராஜன்.

4

நூல் காவிரி போலப் பரந்து பாய்ந்தோடி பல கிளைகளாகவும் பிரிகிறது.

ஒரு பக்கம் விளம்பரத் துறை வேலை என்றால் இன்னொரு பக்கம் சமுதாய சிந்தனை!

ரவுண்ட் டேபிள் என்னும் அமைப்பு செயல்பட ஆரம்பித்த காலத்தில் அதில் இணைந்து தான் ஆற்றிய சமுதாயப் பணிகளை விரிவு பட, சுவையாகத் தருகிறார் ராஜன்.

அதில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் வியந்து பாராட்ட பல நாடுகளுக்கும் அழைக்கப்பட்டு ஆங்காங்கு நடக்கும் கூட்டங்களில் பேச அழைக்கப்படுகிறார்; இறுதியில் தானே உச்சியில் ஏறி ஜொலிக்கிறார்.

அத்துடன் மட்டுமல்ல, மும்பை, கல்கத்தா வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சென்னைக்கு வந்து அங்கும் பல சங்கங்களிலும் தன்னை இணைத்துக் கொள்கிறார். Ad Club, AMIC, RMAI, Rotary போன்ற பல அமைப்புகளில் பல சவால் விடும் பணிகளை மேற்கொண்டு அவற்றில் வெற்றிக் கொடியை நாட்டுகிறார்.

இவ்வளவு பணியிலும் ஈடுபட தேனீ போன்ற சுறுசுறுப்பும், யானை போன்ற பலமும், கருடன் போல உயரப் பறக்கும் மனமும், நான் தான் தலைவன் என்று பார்வையாலேயே சொல்லி கர்ஜிக்கும் சிங்கத்தின் திறனும் தேவை. அவற்றைக் கொண்டவர் இவரே என்று நூலைப் படிக்கும் ஒவ்வொரு பக்கமும் சொல்கிறது.

5

அந்தணக் குடும்பத்தில் பிறந்ததால் ஏற்பட்ட பிறப்பொழுக்கத்தை அவர் விட்டு விடவில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றாலும் மறக்காமல் பவித்ரம், தர்ப்பை எடுத்துக் கொண்டு சென்று ஆவணி அவிட்ட பூணுலை மாட்டிக் கொண்ட செய்தியைப் படிக்கிறோம். வளர்ப்பு அப்படி!

சைவ உணவு என்றாலே என்ன என்று தெரியாத இடங்களில் அவர் பட்ட சங்கடமும் தெரிகிறது.

மனைவி பிரபா மீது கொண்ட அளவற்ற அவரது அன்பு, இரு மகள், ஒரு மகன், செல்லப் பேத்திகள், பேரன் பற்றிய செய்திகளையும் படிக்கிறோம்.

குழந்தை அவர் தொந்தி மீது உட்கார்ந்து குதிக்கும் போது அவர் சந்தோஷம் அடைகிறார்; அதைப் படிக்கும் போது நமக்கும் குதூகலம் ஏற்படும் தானே!

43 ஆண்டுகள் இடைவிடாது உழைக்கிறார். 1-4-2007இல் தனது அனுக்ரஹா மாடிஸனிலிருந்து தானே ஓய்வு பெற்றுக் கொள்கிறார்.

நூலில் சுவையான குட்டிக் குட்டிச் செய்திகள் ஏராளம் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்று. ஆகப் பெரிய கார்ட்டூனிஸ்டான ஆர்.கே.லக்ஷ்மண் இவரைப் பார்த்து நான்கு விரல்களில் சில கோடுகளை இழுக்கிறார். அட, ஒரு சில வினாடிகளில் அது ஆர்.வி.ராஜனைக் காட்டுகிறதே!

யாரையும் அவர் மறக்கவில்லை. குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், மேலதிகாரிகள் என யாரையும் விட்டு விடவில்லை. அன்புடன் அவர்களை நினைவு கூர்கிறார். பாராட்டுகிறார். நன்றி தெரிவிக்கிறார்!

6

இந்த நூலின் பயன் என்ன?

சம காலத்தில் நவீன தொழில் நுட்பத்தால் ஏராளமான புதிய கலைகள் தோன்றியுள்ளன. அவற்றின் துவக்கமும் வளர்ச்சியும், விரிவாக்கமும், அவசியமும் அதில் முனைப்புடன் ஈடுபட்டவர்கள் மட்டுமே அறிய முடியும்.

அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுய சரிதத்தை எழுதினால் தான் அது அனைவரையும் சென்றடையும்.

அந்த வகையில் இந்த சுய சரிதம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று!

அதை இனிய நடையில் தந்த ஆர்.வி.ராஜன் அனைவரது பாராட்டுக்கும் உரியவர்.

7

புதுக்கோட்டையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெற்குப்பை என்ற ஊரில் 30-8-1942 அன்று பிறந்தார் திரு ஆர்.வி.ராஜன். 30-8-2022இல் அவருக்கு 80 வயது. அவருக்கு நமது வணக்கங்கள்; வாழ்த்துக்கள்!

இப்போது அவர் சென்னையில் வசிக்கிறார்.

8

திரு ராஜன் அவர்களுக்கு எனது தனிப்பட்ட முறை நன்றி ஒன்றும் உண்டு. இதுவரை எனது புத்தகங்கள் 114 வெளியாகியுள்ளன. இவற்றில் லண்டனைச் சேர்ந்த திருமதி நிர்மலா ராஜு அவர்களின்  www.nilacharal.com  வெளியிட்ட புத்தகங்கள் 61.  பங்களூரைச் சேர்ந்த www.pustaka.co.in வெளியிட்ட புத்தகங்கள் 53. புஸ்தகா நிறுவன உரிமையாளரான டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd. அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் திரு ராஜன் தான்! நன்றி மறப்பல்லது நன்றன்று, அல்லவா! அவருக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

9

Courage My Companion நூலைப் படிக்க ஆர்வமுள்ளவர்கள் அணுகினால் இந்தப் புத்தகம் டிஜிடல் வடிவில் அனுப்பி வைக்கப்படும்.

அட, இன்னொரு சுவையான, ஆர்.கே.நாராயணன் எழுதிய ‘மால்குடி டேஸ்’, போன்ற, வேறு மாதிரியான ஒரு புத்தகத்தை நீங்களும் தான் படித்து மகிழுங்களேன்!

விளம்பரம் இல்லாத வணிகமானது அழகி ஒருத்தி இருட்டில் தன் மேனி அழகைக் காண்பிப்பது போல – அல்லது அவள் தன் அருள் பொங்கும் முகத்தைக் காண்பிப்பது போல –  அவளது அழகும் அருள் பொங்கும் முகமும் அவளுக்கு மட்டுமே தான் தெரியும் என்ற வார்த்தைகளைச் சும்மாவா சொன்னார்கள்?!

***

நன்றி : புத்தகத்தை அனுப்பிய ஆர்.வி.ராஜன் அவர்களுக்கு எனது நன்றி!

புத்தக அறிமுகம் – 24

Psychic Wonders And Pathway To Success

                                                Table of Contents

  1. Psychic Wonders

1. Psychic Wonder Wolf Messing Met Sri Sathya Sai Baba Thrice: Baba’s Revealation!

2. Einstein, Stalin, Mahatma Gandhiji Tested Wolf Messing – More Incidents in Detail

3. Uri Geller, the Man Who Bent the Spoon With His Mental Power

4. OOBE- Out of Body Experience is Real!

5. Psycho Kinesis Proved Scientifically!

6. Musical Mediums

7. Counting Horse! : The Mathematical Wonder Of Animal World

8. Gothe’s Strange Experiences

9. Animals And Psychic Powers

10. Akashic Records

                       II. Power of Sound

11. The Wonders of Sound

12. The Power of Vibrations, Sound and Music

13. The Secret of Sri Yantra

14. Alexey Pavlovich Kulaichev on the Secrets of Sri Yantra!

                   III. Feng shui and Vastu

15. Feng Shui – True or False? If It Is True, Is There Proof?

16. How To Invite Wealth – The Hindu Way

17. Agni Purana Explains and Helps You to Select the Correct Gem for Wealth, Health and Prosperity

18. Hitler’s Wrong Symbol That Defeated Him and Saved the World

                                  IV. Ayurveda

19. Ayurveda Or The Science Of Life Shows The Way To Live One Hundred Years! – Part I

20. Ayurveda or the Science of Life Shows the Way to Live One Hundred Years! Part II

21. Ayurveda or The Science of Life Shows the Way to Live One Hundred Years! Part III

22. Benefits Of Walking !

                           V. Secrets of Stars

23. The Glory of Betalgeux – Ardra – Which Is Two Crores and Fifty Lakhs Spheres of the Size of the Sun!

24. The Story of Revata, The First Time Travel Story In The History Of Mankind!

25. Nakshatra and Presiding Deity

26. The Twenty Seven Nakshatras of Hindu System-Western Equivalents for the Benefit of Western Readers

VI. The Mysterious Universe

27. The Mysterious Parallel Universe!

28. Hugh Everett and His Path Breaking New Theory of Parallel Universe

29. Warning! Your Xerox May Also Be Reading This Article Right Now in a Parallel Universe!

30. Time Is a Mysterious Factor – Let Us First Know About the Present!

31. Carl Sagan, Fritjof Capra on “The Dance That Reveals the Mysteries of Universe” – Part I

32. Carl Sagan, Fritjof Capra on “The Dance that Reveals the Mysteries of Universe” – Part II

33. Carl Sagan, Fritjof Capra on “The Dance that Reveals the Mysteries of Universe” – Part III

                          VII. Pathway to Success

34. The Secret of the Universe – It Exists Only for Unreflecting Minds!

35. How to Increase Your IQ? Solving Problems by Selective Encoding – Part I

36. How to Increase IQ? Solving Problems by Selective Encoding – Part II

37. How to Increase IQ? Solving Problems by Selective Encoding – Part III

38. How to Increase Your IQ – Part IV

39. How To Increase Your Creative Power – The Hindu Way!

40. Maximum Brain Power

41. Learn The Success Principles to Get Whatever You Want

42. How to Prevent Ageing: Use Your Brain to Change Your Age

43. How to Cultivate the State of Contentment and Mental State of Appreciation?

44. Know Thyself First

45. Business Is Business and How to Win the Game

46. How Your Thoughts Could Help You

47. Make Every Stumbling Block As a Stepping Stone

48. Predict Yourself Whether You Are A Tense Person Or Not!

Reference Books for Further reading :

*

I have dedicated this book to my parents:

Dedication by Santhanam Nagarajan
This book is dedicated to my parents
Sri V.Santhanam
and
Srimathi Rajalakshmi Santhanam

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Tags- துணிவே எனது தோழன் , Courage My Companion ,

TAMIL GRAMMARIAN TOLKAPPIANAR IS TRNADHUMAGNI (Post No.11180)

Picture– Trnabindhu in Indonesia found with Agastya statue

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,180

Date uploaded in London – 9  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Sir,

Please accept my namaskarams. Many thanks for your detailed reply. I bought your book on Tamil words in Rg Veda. It is really wonderful and contains lot of valuable information. Many thanks for your great service to Tamil and hinduism, 

Regarding the books written by Sri Lakshminarayanan, both the numbers you gave seem to be old numbers. So could not use them. I will try in the book shops you said. 

I have a question in the book you wrote. You have mentioned how Vedic truths are mentioned in Tamil texts. We have Sanskrit words used in Tamil ancient literature, In the same way, are Tamil words used in Sanskrit literature?  Any references for this will be the same. 

And regarding Tholkappiar, I got the below verses from Bhogar 7000 shared by Dr Jayashree Saranathan explaining that Tholkappiar(Thrunadhoomagni) is son of Jamadagni (or from Jamadgni’s lineage). 

Verse 5948.
கூறினார் இன்னமொரு குறிப்பைக்கேளு கூரான புலிப்பாணி மைந்தாபாரு
மீறியதோர் திரணாக்கிய முனிவரப்பா மிக்கான பிறந்ததொரு வண்மைசொல்வேன்
ஆறுபுடை திங்களாம் புரட்டாசியப்பா வப்பனே திருவாரிரை ரெண்டாம்பாதம்
வீறுபுகழ் சாத்திரத்தை மனதிலுன்னி விருப்பமுடன் பாடிவைத்தார் நூலிதாமே

Verse 5949.
நூலான மார்க்கமது யாதென்றாக்கால் நுணுக்கமுடன் ஜெமதக்னி பெற்றபாலன்
கோலான குறத்தியிட சற்புத்திரந்தான் குறிப்பான பிரதிலோமன் என்னலாகும்
பாலான மார்க்கமது யாதென்றாக்கால் பட்சமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
காலான புலிப்பாணி மைந்தாபாரு கசடற்ற புத்திரனே புகல்வேன்பாரே

L.H,  9th August 2022

xxx

Answer to your Question

Dear L.H.

Dr Jayashree Saranathan is very much reliable. She does not write anything without proof or evidence.. But the quoted Bogar’s 7000 belongs to very late period. . I say this by looking at the language of the verse. All Sidhdhars are placed after 8th or 9th century.. But Tolkappiar alias Trunadumagni is placed in first century BCE or first century CE. I place him around 500 CE on the basis of third Adhikaram that is Porul Adhikaram. Tolkappiar may belong to first century BCE, but Tolkappiam belongs to 5th century CE is my view.

The same problem is with Silappadikaram as well. The story belongs to second century CE, but Silappadikaram belongs to 500 CE. So do Tiruvalluvar. The language and the contents betray their age. Look at the Sanskrit word Adhikaram in all the three books.

But Jayashree is not the only one who says about Trunadumagni alias Tolkappiar. It is even in P T Srinivasa  Iyengar’s History of the Tamils written in 1930s.

Here is what he says on page 211

“Agattiyanar’s grammar, called after him Agattiyam, is not extant now, but the grammar composed by his pupil, Trnadhuumaagni, son of a Jamadagni, more familiarly known as Tolkaappiyanaar, is still extant. It is professedly based on the Agattiyam.

……

These Brahmana authors found that Tamil poetry was so utterly different from Sanskrit poetry in subject matter and literray conventions that they thought it is neccessary to include in their grammar a discussion of these subjects also. The later chapters of Tolkappiam, as Trnadhumagni’s book is called,after the Tamil name of the author, deal with every kind of incident in the course of love and war (Agam and Puram)  about which alone the Tamil poets sang in a peculiar way. From the later part of Tolkappiam, called Porul Adhikaram, can be constructed a full picture of the type of life led by the Tamil people……..

 On Page 224 he gives the story of Trnadhumgni’s clash with Agastya, as given by the most famous Tamil commentator Nachinarkiniar and rejects that story as the worst myth.

So from this , we come to know that Nachinarkiniyar was the one who called Tolkappiar as Trnadhumagni. Commentator Nachi lived 700 years before our time.

I bought Iyengar’s book, Third Edition, reprint by Asian Educational Services, Delhi, Madras, in 1989.

London Swaminathan, London, 9-8-2022

TOLKAPPIAR STATUE IN INDONESIA? (Post No.7884)

https://tamilandvedas.com › 2020/04/26 › tolkappiar-st…

26 Apr 2020 — In his commentary on the prefatory ode to Tolkappiam , called Paayiram that Agattiyanar/ Agastya asked his disciple Trnadhumagni/Tolkappian to …

Tags- TAMIL GRAMMARIAN, TOLKAPPIANAR,  TRNADHUMAGNI, Boghar, Nachinarkiniyar

காலசூரி வம்ச அரசர் மீது சீனிவாசன் எழுதிய கவிதைக் கல்வெட்டு (Post.11179)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,179

Date uploaded in London – 9  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பில்ஹரி கல்வெட்டு (Bilhari Inscription) என்றும் ஜபல்பூர் கல்வெட்டு(Jabalpur) என்றும் அறியப்பட்ட கல்வெட்டு ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழமையுடைத்து. கலசூரி (கல சூரி என்பதே சரியான உச்சரிப்பு.).

வம்சத்தினர் மத்தியப் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆண்டனர். ஜபல்பூர்  நகரிலிருந்து ஆறு மைல் தொலைவில் இருந்த த்ரிபுரி (Tripuri)  நகரிலிருந்து அவர்கள் ஆட்சி செய்தனர். சூரி என்றால் கத்தி என்று பொருள். கல்லி என்றால் மீசை என்று அர்த்தம். இவர்கள் கத்தி போல மீசை வைத்துக் கொண்டதால் இப்படிப்பெயர் வந்ததாக ஒரு சாரார் கருதுவர். இந்த வம்சத்தில் கொடிகட்டிப் பறந்தவன்  கங்கேய தேவன்.(1015-1041 CE). அவருக்கு முன்னதாக ஆண்டவர் இரண்டாம் யுவ ராஜ தேவன் (CE 980-990). இந்த வம்சத்தினர் பற்றி வி.வி. மிராஷி ( V V MIRASHI) என்பவர் ஆராய்ச்சி செய்து நூல்களை எழுதியுள்ளார். இந்த வம்சம் சேதி நாட்டு அரசர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள் .

இரண்டாம் யுவராஜ தேவ காலத்தில் வாழ்ந்தவர்  கவிஞர் ஸ்ரீனிவாச (Srinivasa). அந்த மன்னரைப் புகழ்ந்து 45 ஸம்ஸ்க்ருதக் கவிகளை இயற்றினார். ஹேஹயர் வம்சம் , அத்ரி மகரிஷி முதல் யுவராஜா வரை வந்த மன்னர்களை பாடும் பிரசஸ்தி / புகழுரை இது. அந்த வம்சத்தில் வாழ்ந்த புராண கால மன்னன் கார்த்த வீர்யார்ஜுனன் மிகவும் புகழ் பெற்றவன்.கவிஞன் சீனிவாச, ஸ்திர நந்த என்பவரின் மகன்.

கல்வெட்டிலுள்ள  கவிதையின் இரண்டாம் பகுதியை யாத்தவர் பெயர் திர என்பவர் மகனான ஸஜ்ஜன ஆவார். கல்வெட்டின் கடைசி பகுதியை யாத்தவர் காயஸ்தர் (எழுதியவர்) ஸீரூக ஆவார். 87 செய்யுட்களுக்கு மேலுள்ளது இந்தக் கவிதைக் கல்வெட்டு.

பல சைவ குருமார்களின் பெயர்களையும் இந்தக் கல்வெட்டு பட்டியல் இடுகிறது. சேதி இளவரசன் கவியூரவர்ஷனின் மனைவி/ ராணி ஒரு சிவன் கோவில் காட்டியது பற்றியும் கடம்பகுஹாவில் இருந்து குடி ஏறிய மத்தமயூரா  பிரிவு சைவ அடியார்களுக்கு சில கிராமங்களை தானம் கொடுத்தது பற்றியும் கவிதை பாடுகிறது.

செய்யுள் 85-ல் இந்தக் கவிதையைக் கண்டு வியந்த கவிஞன் ராஜசேகரனின் வாசகம் உளது. அவர் அரசவைக்கு விஜயம் செய்தபோது இந்தக் கவிதையைப் பார்த்தார் என்றும் தெரிகிறது.  கவிதைக் கல்வெட்டில் இந்தியாவின் பல பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன.சீனிவாச எழுதிய கவிதைப்  பகுதியை விட ஸஜ்ஜன எழுதிய பகுதி கொஞ்சம் தரத்தில் தாழ்ந்துள்ளது.

என் கருத்து

இந்தக் கல்வெட்டு மூலம் நமக்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தோரின் பெயர்களை அறிய முடிகிறது. இப்போது சீனிவாசன் என்ற பெயரை விட  வேறு பெயர்களைக் காண முடியவில்லை.. இந்தக் கல்வெட்டில் காணப்படும் அரசர்கள், சைவ அடியார்களை ஆராய வேண்டும்; அந்தக் காலத்தில் பெண்கள் எந்த அளவுக்கு பக்தி சிரத்தையுடன் சிவன் கோவில்களைக் கட்டினார்கள், சைவ அடியார்களுக்கு எவ்வளவு தானம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் நோக்கற்பாலது. கோவில்கள் இல்லாவிடில் நமக்கு அக்கால வரலாறே தெரியாமல் போயிருக்கும். கலசூரி வம்சத்தினரின் அமர கண்டக்  கோவிலும்  , அவர்களுடைய நர்த்தனம் ஆடும் கணபதி யும் கலைஞர்களால் மிகவும் பாராட்டப்படுகின்றன.

தமிழக கல்வெட்டுகளில் உள்ள அரசர், எழுத்தர் பெயர்களையும், இடப் பெயர்களையும் தொகுத்து வெளியிட வேண்டும்; என் கையிலுள்ள ஆங்கிலப் புஸ்தகத்தில் 800 ஸம்ஸ்க்ருத, பிராகிருதக் கவிஞர்களின் பெயர்கள் அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

SOURCE – SANSKRIT AND PRAKRIT POETS KNOWN FROM INSCRIPTIONS’, D B DISKALKAR, PUNE, 1993 (WITH MY INPUTS)

xxx

Amarakantak temple; from Wikipedia

tags- காலசூரி வம்ச அரசர், சீனிவாசன், கவிதைக் கல்வெட்டு,

செப்பு மொழி இருபத்தியேழு! (Post No.11178)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,178

Date uploaded in London – –    9  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

செப்பு மொழி இருபத்தியேழு!

ச.நாகராஜன்

1.ஒரு குருடன் பணத்தைப் பார்த்தால் அவனுக்கு உடனே பார்வை வந்து விடுகிறது.

ஒரு குருக்கள் பணத்தைப் பார்த்தால் அவர் தனது சாஸ்திரங்களையே விற்று விடுகிறார்.

When a blind man sees money his eyes open

When a priest sees money he sells his scriptures

2. நீரானது ஒரு கப்பலை  மிதக்க வைக்கவும் முடியும்; மூழ்கடிக்கவும் முடியும்

Water can both float and sink a ship.

 3. பல்லக்கில் அமர்ந்திருப்பவனும் மனிதன் தான்; அவனைச் சுமப்பவனும் மனிதன் தான்!

He who sits in the palanquin and those who carry it are all men.

4. மனிதர்கள் பிசாசைப் பார்த்து பாதி பயப்படுகிறார்கள். பிசாசுகளோ மனிதர்களைப் பார்த்து பாதிக்கு மேலும் பயப்படுகிறது.

Men are half afraid of ghosts; ghosts are more than half afraid of men.

5. சாப்பிட போதுமானவை இருந்து உடுக்க துணிகளும் இருக்கும் போது நல்நடத்தைகளும் நீதிநெறிகளும் தோன்றுகின்றன.

Men there is enough to eat and to wear manners and morals appear.

6. அவனைக் கொன்றால் அவனிடம் உயிரே இல்லை; அவனை வெட்டினால் அவனிடம் சதையே இல்லை.

If I kill him he has no skin; if I cut him he has no flesh.

7. அரசனுக்கு முன்னால் ஒரு போதும் தமாஷ் செய்யாதே!

Never joke before a prince.

8. Heaven provides the man, earth the grave for him.

வானம் பொழிகிறது; பூமி அவனைப் புதைக்கிறது!

9. உயிரோடிருக்கும் போது உயிர் தெரிவதில்லை. செத்த போதோ உடல் தெரிவதில்லை!

Alive, we know not the soul, dead, we know not the body.

10. நீ புலியைப் பார்க்காதிருக்கலாம். ஆனால் அது உன்னைப் பார்க்காமல் இருக்காது!

You may miss the tiger; but he won’t miss.

11. தனி ஒரு இலை அசையும் போது எல்லாக் கிளைகளும் ஆடும்.

When a single leaf moves, all the branches shake.

12. அதிர்ஷ்ட காலம் வரும் போது யார் தான் வராமலிருப்பார்கள்?

அது வரவில்லையெனில் எவர் தான் வருவார்?

If a lucky time come, who does not come?

If it does not come, who comes!

13. சூதாட்ட களத்தில் அப்பனும் இல்லை; மகனும் இல்லை!

In the gambling ring, – no father  and  son.

14. ஒரு ராஜ்யத்தை ஆள்வது சுலபம்; ஆனால் ஒரு குடும்பத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கஷ்டம்!

To rule a kingdom is easy; to control a family is difficult.

15. விறகு காட்டில் விற்கப்படாது; மீன் ஏரியில் விற்கப்படாது.

Firewood is not sold in a forest;

Fish is not sold on the lake.

16. ஒரு கையால் தட்டினால் ஓசை வராது.

There is no sound when we clap with only one hand.

17. ஒரு விவசாயி பசியினால் செத்தான்; அவன் தலையணையில் இருந்தன விதைகள்!

A farmer dies from hunger

At his pillow, the seeds.

18. முழு முட்டாள் தன் மனைவியை நினைத்து கர்வப்படுவான்.

அரை முட்டாளோ தன் குழந்தையை நினைத்து!

Quite a fool is proud of his wife;

Half a fool of his child

19. விம்மி அழுது துக்கப்பட்டு முடிந்தவுடன் யார்

செத்தது என்று கேட்டானாம்!

After sobbing and grieving

He asks who is dead.

20. வெடிமருந்தை எடுத்துக் கொண்டு தீயில் குதித்தானாம்!

Carrying gunpowder, he jumps into the fire.

21. ஏற முடியாத ஒரு மரத்தை நீ அண்ணாந்து பார்க்கத் தேவையில்லை.

A tree you cannot climb, you need not bother to look up at.

22. இருட்டில் நடக்க பட்டாடை அணிந்தாளாம்!

Dressing in silk for a walk in the dark.

23. குருடன் நதியைக் குற்றம் சொன்னானாம்!

The blind man blames the river.

24. வாய் சொல்கின்ற அளவு கண்கள் சொல்லும்.

The eyes say as much as the mouth.

25. நிர்வாணமான ஒருவன் ஒருபோதும் எதையும்

இழந்தது கிடையாது.

No naked man ever lost anything.

26. அழுகின்ற குழந்தை மேலும் மாஜிஸ்ட்ரேட் மேலும் நம்மால் ஒரு அதிகாரத்தையும் செலுத்த முடியாது.

We have no power over a crying child or a magistrate.

27. ஆயிரம் பாய்கள் கொண்ட ஒரு அறையில் நீ தூங்கினாலும் உன்னால் ஒரு பாயின் மீது தான் தூங்க முடியும்.

Even if you sleep in a thousand- mat room, you can only sleep

on one mat.

இவை அனைத்தும் ஜப்பானிய, சீன, தென் கொரிய பழமொழிகளாகும்.

அனுபவத்தின் அடிப்படையில் வழக்கில் உள்ள இவை அனைத்தும்

பொதுவாகப் பார்த்தால் அனைத்து நாட்டுக்கும் பொதுவானவையே.

அனைத்து நாடுகளிலும் வெவ்வேறு வார்த்தைகளால் வெவ்வேறு விதமாக இந்தக் கருத்துக்கள் கூறப்படுகின்றன!

**tags- செப்பு மொழி

புத்தக அறிமுகம் – 23

ரிஷிகள் பூமி!

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. ரிஷிகள் பூமி!

2. மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல்

3. மஹரிஷி அத்ரி!

4. மஹரிஷி அங்கிரஸ்!

5. மஹரிஷி அபாந்த்ரதமஸ்! (ஸாரஸ்வத்; அவரே வியாஸர்!)

6. மஹரிஷி ஆபஸ்தம்பர்!

7. மஹரிஷி அரிஷ்டநேமி – சாவுக்குப் பயமில்லை!

8. மஹரிஷி ஆருணி; மஹரிஷி ஆஸுரி!

9. மஹரிஷி ஆபவர்! நஷ்டம் ஏற்படாமலிருக்க கார்த்தவீர்யார்ஜுனன் நாமம்!!

10. மஹரிஷி ஜாபாலி!

11. மஹரிஷி சரபங்கர்!

12. மஹரிஷி அக்னிபர் – ஐந்து கந்தர்வ மங்கைகளைக் கவர்ந்தவர்!

13. மஹரிஷி சூளி!

14. மஹரிஷி உதங்கர்!

15. மஹரிஷி கபிலர்! – கங்கை பூமிக்கு வந்த வரலாறு!

16. மஹரிஷி சண்டகௌசிகர் : ஜராசந்தனின் பிறப்பு வரலாறு!

17. மஹரிஷி கார்க்கியர்

18. மஹரிஷி சமீகர்! – மஹாபாரதம் சம்பந்தமாக சந்தேகங்களைத் தீர்த்த பக்ஷிகள்!

19. மஹரிஷி சாத்வத்: கிருபர், கிருபி தோற்றம் பற்றிய வரலாறு!

20. மஹரிஷிகள் யாஜர், உபயாஜர் – திருஷ்டத்தும்னன், திரௌபதி பிறப்பு!

21. மஹரிஷி காமண்டகர்!

22. சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்!

23. மஹரிஷி அஸிதர்!

24. மஹரிஷி தேவலர் என்னும் அஷ்டாவக்ரர்!

25. மஹரிஷி காத்யாயனர்!

26. மஹரிஷி கக்ஷீவான் : விசித்திர யானை மீது வருபவரையே மணப்பேன் என்ற கன்னியை மணந்தவர்!

27. மஹரிஷி தனுஸாக்ஷர்!

28. மஹரிஷி தமனர்!

29. மஹரிஷி சதானந்தர்!

30. மஹரிஷி க்ரது!

*

இந்த நூலுக்கு நான் அளித்த என்னுரையில் ஒரு பகுதி :

என்னுரை

பாரத பூமி ரிஷிகள் பூமி; ஆன்மீக பூமி.

இமயம் முதல் குமரி வரை ரிஷிகளின் பாதங்கள் பட்ட பூமி.

எடுத்துக்காட்டிற்காக முதல் அத்தியாயத்திலேயே தமிழகத்தில் ரிஷிகளுடன் தொடர்பு கொண்ட தலங்கள் சுட்டிக் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.

இதே போல பாரத தேசமெங்கும் ரிஷிகளுடன் தொடர்பு கொண்ட தலங்கள், நகர்கள் ஏராளம் உள்ளன.

ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்க உரைகளில் 1893 செப்டம்பர் 19ஆம் தேதி ஆற்றிய உரையில் ரிஷிகள் பற்றிக் கூறியது பொருள் பொதிந்த

ஒன்றாகும். அவர் கூறியது:-

“ஆன்மாவிற்கு ஆன்மாவிற்கு உள்ள தொடர்பு, தனிப்பட்டவர்களுக்கும் அவர்களைப் படைத்தவருக்கும் உள்ள தொடர்பு ஆகியவை பற்றிய விதிகளைக் கண்டு பிடித்தவர்கள் ரிஷிகள்; அவர்கள் கூறியவை எந்தக் காலத்திற்கும் பொருந்தும்.

அவர்கள் கூறிய விதிகளும் கொள்கைகளும் சரிதான் என்பதை அறிய நிரூபணம் இந்த விதிகளைச் சரிபார்த்தலே. அவர்கள் உலகிற்கு அளிக்கும் சவால் சரி பாருங்கள் என்பது தான்!”

ஸ்வாமி விவேகானந்தர் இன்னொரு சமயம் கூறியது : “ரிஷிகள் காலத்தால் முற்பட்டவர்கள்; அவர்கள் கூறுவதை உலகம் அறிய நெடுங்காலமாகும்.”

ஆக இப்படிப்பட்ட ரிஷிகளைப் பற்றிய ஒரு அறிமுக நூலே இது.

இந்த ஆரம்பத்தைத் தொடர்ந்து அவர்களை முற்றிலுமாக அறிந்து அவர்கள் கூறிய ரகசியங்களை அறிய ஒரு ஆவலைத் தூண்டுவதே இந்த நூலின் நோக்கமாகும்.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!

14-1-22

ச.நாகராஜன்
பங்களூர்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Halayudha Stotra in Inscriptions (Post No.11,177)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,177

Date uploaded in London – 8  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Halayudha Stotra in Inscriptions

We have seen a lot of books on Indian literature, but there are very few books that give the literary wonders in Indian inscriptions, stone epigraphs and copper plates. Most of them are in praise of the kings who donated lands or money given to Brahmin scholars. But there are some inscriptions which are inscribed with hymns just dedicated to gods.

There is a beautiful Swastika shaped water well in Tiruvellarai, a town near Trichy, in Tamil Nadu. There we find a four line verse in praise of Vishnu. It is behind the Pundarikakshan temple in the town. It is written during the time of Pallava king Danti varma around 800 CE. The temple is older than Dantivarman period, because Periyazvar and other Vaishnavite Saints have sung in praise of the god residing there.

Though it is a 4 line verse, the message it gives is very important; it says life is short and worship god without delay.

(Stotra, Stuti- hymn on gods)

Nowadays it has become a fashion to inscribe the verses of local saints on the walls of the temples. We can see big marble slabs with those holy verses in several Tamil Nadu temples.  Probably all of them copied what one great poet by name Halayudha did in Gujarat. He was from the village Navagrama in Hugly district in Bengal. He composed the well known Halayudha stotra, a hymn on Shiva. He composed this 63 verses long hymn on the god during the rule of Paramar king Vakpati Munja who ruled from 974 to 993 CE.

They are inscribed on four stone slabs fixed on the southern wall of Amareswara temple at Mandhata on the banks of the river Narmada. It is in Madhya Pradesh.

The date of the inscription is 1063 CE. That shows the inscription was made some time after the poet.

Under the hymn is a colophon verse which gives an account of the author. At the end of the stotra is another hymn called Siva dwadasa stotra describing  Jyotir Lingas and some Saivaite teachers.

Halayudha served in the court of two kings-

Rashtrakuta king Krishna III, 934-967

Paramara king Vakpati Munja, 974-993

Besides the well known Siva hymn, the poet is known to be the author of the following literary works:

Kavirahasya, a pedantic work of Sanskrit grammar;

Abhidana ratnamala;

Mritasanjivini, a commentary on Pingala s Chandasutra.

There were three more poets or scholars with the same name Halayudha.

One Halayudha, belonging to Vatsa gotra, was the son of Dhananjaiya . He was a great scholar in the court of 12th century ruler of Bengal Lakshmana sena. He wrote

Brahmana sarvasva

Pandita sarvasva

Mimamsa sarvasva

Two more Halayudhas served two more Sena kings of Bengal.

Halayudha means a man with a plough, the name of Balarama, brother of Krishna.

Source book:– Sanskrit and Prakrit Poets known from Inscriptions, Prof. DB Diskalkar,Pune, 1993, with my inputs

Xxx Subham xxx

Tags- Halayudha, stotra, hymn on Shiva, Tiruvellarai, Swastika well, Inscription

கல்வெட்டில் மறைந்து கிடக்கும் கவிஞன் சோமேஸ்வர தேவன் (Post.11,176)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,176

Date uploaded in London – 8  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

இற்றைக்கு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் இலக்கியத்துறையில் பெரும்சாதனைகள் புரிந்த ஒரு கல்வெட்டுக் கவிஞன் சோமேஸ்வர தேவன்.

குஜராத்தில் வாழ்ந்த அவரது படைப்புகள் பற்றி அக்காலக் கல்வெட்டுகள் யேசுகின்றன ; ஆயினும் அவற்றில் பெரும்பாலான படைப்புகள் நமக்குக் கிடைத்தில.

சோமேஸ்வர தேவனின் தந்தை, தாயார் – குமார, லெட்சுமி

சகோதரர் பெயர்கள் – மஹாதேவ, விஜய

கோத்ரம் – நாகர பிராஹ்மணன், வசிஷ்ட கோத்ர

ஆசிரியர் பெயர் – பிரஹ்லாதன தேவ

கவிஞனின் மூதாதையர்கள் – சோள , லல்ல சர்மா, முஞ்ச, சோம , ஆம , சர்மா, குமார , சர்வதேவ, , அமிக, சர்வ தேவ, குமார , அ மிக,

இவர்கள் 10 சாளுக்கிய அரசர்களின் அவையில் பணிபுரிந்த 10 பேர் பட்டியல்

கல்வெட்டிலுள்ள சாளுக்கிய அரசர்கள்- சாமுண்ட ராஜ, துர்லப ராஜ பீமா, கர்ண, சித்த ராஜ ஜெய சிம்ம, குமாரபால, அஜயபால மூல ராஜ, பீமா

இவர்கள் 250 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். பலரும் யாக யக்ஞங்கள் செய்தனர்.

சோமேஸ்வர தேவ ஒரு பல்துறை வித்தகர். மஹா காவ்யம் , நாடகம், சுபாஷிதம், ஸ்தோத்ரம், பிரசஸ்தி (புகழுரை)  யாத்தவர் ..

அவர் எழுதிய மஹா காவ்யங்கள் – கீர்த்தி கெளமுதி , சுரதோத்ஸவ

எழுதிய நாடகம் – உல்லாச ராகவ

எழுதிய துதி – ராம சதகம், 100 செய்யுட்கள் உடையது.

தனிப்பாடல்/சுபாஷித தொகுப்பு- கர்ணாம்ரித பிரபா

குமார பால என்ற மன்னர் சரிதத்தை அவர் எழுதினார். அது இப்போது கிடைக்கவில்லை

கீழ்கண்ட கல்வெட்டுகள், பிரசஸ்திகளுடன் (மன்னர் மீதான புகழ் உரைகள்) கிடைத்து இருக்கின்றன

1)அபு, தேல்வட , அரசன் விரதவால மற்றும் அவனது சமண மத அமைச்சர்கள் வஸ்துப்பால , தேஜாபால மீதான 74 செய்யுட்கள்

2)வஸ்துப்பால கோவிலில் உள்ள 2 கிர்னார் கல்வெட்டுகள்

3)சத்ருஞ்ஜய பிரசஸ்தி

4)தபோய், வைத்யநாத பிரசஸ்தி

5)தோல்காவிலுள்ள வீரநாராயண கோவிலில் 108 ஸ்லோகங்களுடன் ஒரு பிரசஸ்தி இருந்தது ; ஆனால் இபோது இல்லை.. அவருக்கு போட்டியாக இருந்த கவிஞர் ஹரிஹர பற்றி பிரபந்த கோச நூலில் ராஜசேகரன் என்பவர் எழுதிய குறிப்பில் இந்த தகவல் உள்ளது.

குஜராத்தை ஆண்ட மன்னர்கள் சோமேஸ்வர தேவை மிகவும் மதித்தனர். அவர் அரசவைக் கவிஞர் மட்டும் அல்ல. அரசவைப் புரோகிதரும் ஆவார்.. காளிதாசரை  மிகவும் மதிக்கும் அவர், காளிதாசர் மீதும் கவி இயற்றினார் சுரதோத்ஸவ காவியத்தில் உள்ள அந்தக் கவிதை பினருமாறு-

ஸ்ரீ காளிதாஸஸ்ய வசோ விசார் யா நைவால்ய காவ்யே ரமதே மதிர் மே

கிம் பாரிஜாதம் பரிஹ்ருத்ய அந்த பிருங்காலி ரானந்ததி ஸிந்து வாரே

இன்னும் ஒரு இடத்தில் காளிதாசனை பிறவிக் கவிஞர் என்றும், ஸ்ரீ ராமனுடைய வாழ்க்கையையே நேரில் கண்டவர் என்றும் புகழ்கிறார். பாண என்ற கவிஞரையும் அவர் போற்றுகிறார்.

இந்தக் கல்வெட்டு ஒருவரின் பெற்றோர், சகோதரர், பல அரசவைக் கவிஞர்கள், பல மன்னர்கள், பல கோவில்கள்,  உதலிய பல்வேறு தகவல்களை வெளியிடுவதால் மிகவும் முக்கியமான ஒன்றாகும் .

Xxx subham xxx

tags- கவிஞன் , சோமேஸ்வர தேவன், கல்வெட்டு