அந்தப்புரத்தில் நடந்த படுகொலைகள் (Post No.9359)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9359

Date uploaded in London – –9 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

அந்தப்புரத்தில் நடந்த படுகொலைகள்

சாணக்கியர் / கௌடில்யர்  எழுதிய அர்த்தசாஸ்திரம் என்னும் பொருளாதார நூலில் அந்தக் காலத்தில், அதாவது இற்றைக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்னர், நடந்த படுகொலைகளை பட்டியலிட்டு மன்னர்களை எச்சரிக்கிறான்.மன்னன் எந்த ஒரு பெண்ணையும் தொடக்கூடாது. ஆனால்

காணக்கிடக்கின்றது. ஆயினும் உலகம் முழுதும் மன்னர்கள் இறந்த சம்பவங்களைப் படிக்கையில் இது ஒவ்வொன்றுக்கும் உதாரணம் கிடைக்கிறது. ஆகையால் கௌடில்யன் மிகப் பெரிய அறிவாளி என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை.

குறிப்பாக மொகலாய மன்னர்கள் அனைவரும் இயற்கையாக இறக்கவில்லை; கொல்லப்பட்டனர் . இது போல ரோமானிய வரலாற்றில் , போப்பாண்டவர்கள் வரலாற்றில்— நடந்தது . ஏசுவுக்குப் பின்னர்வந்த போப்புகளில் — 70 பேரின் மரணம் சந்தேகத்து இடமான முறையில் நடந்திருப்பதை போப்புகளின் வரலாறு கூறுகிறது.

–SUBHAM–

tags- அந்தப்புர,  படுகொலைகள், சாணக்கியர் , கௌடில்யர்