5 சந்தனப் பழமொழிகள் கண்டு பிடியுங்கள் (Post No.8389)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8389

Date uploaded in London – 23 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.சந் தனக்கட்டை தேய்ந்து கந்தம் குறைபடுமா ?

2.சந்தனக்குறடு  தேய்ந்தாலும்  மணம்  குறையாது

3.சந்தனம் அரைக்கின்றவன் குடுமி அலைகிறாற்போல

4.சந்தன விருட்சமிருக்கிற காட்டிலே சருப்பம் இருக்கிறது போல

5.சந்தனம் தெளித்த கையாலே சாணி தெளித்தது போல

Tags—சந்தனம், பழமொழிகள்