
Compiled by london swaminathan
Date: 11 March 2016
Post No. 2621
Time uploaded in London :– 16-29
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
சம்மன் அனுப்பியும் சாமிநாத சாஸ்திரி கோர்ட்டுக்கு வராததற்கு ஜோதிடமே காரணம்!
பிரிட்டிஷ் லைப்ரரியில் 1923 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட ‘தனபாக்கியம் அல்லது அகட விகட பொக்கிஷம்’ என்ற புத்தகத்தைப் பார்த்தேன். அதில் ஒரு நகைச்சுவை (ஹாஸ்ய) கட்டம். சாமிநாத சாஸ்திரி என்பவர், நீதிமன்ற சம்மன் கிடைத்தும் ஏன் கோர்ட்டுக்கு வரவில்லை என்று சாக்குப்போக்கு சொல்லுகிறார். இது அந்தக் காலத்தில் இருந்த ஜோதிட, சகுன சாஸ்திர நம்பிக்கைகளைக் காட்டுவதால், அந்தப் பக்கங்களை மட்டும் கீழே கொடுக்கிறேன். இப்பொழுதும், பஞ்சாங்கத்திலும் சில நாட்காட்டி காலண்டர்களிலும் இந்த விஷயங்கள் இருக்கின்றன. பலருக்கும் புரிவதில்லை; பலர் நம்புவதில்லை; இன்னும் பலர் நம்பினாலும் செயல் ரீதியில் பின்பற்றுவது சாத்தியப்படுவதில்லை:
புத்தகத்தை எழுதியவர்- காஞ்சீபுரம் தி. அரங்கசாமி நாயுடு
இதோ கோர்ட் விசாரணை:–







–subham–
You must be logged in to post a comment.