மாணாக்கராற்றுப்படை: பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்

IMG_1490

 

Date: 2 January 2016

 

Post No. 2451

 

Time uploaded in London :–  7-58 (காலைப்பொழுது)

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பொன்ற ஆற்றுபடை நூல்களை நாம் படித்திருக்கிறோம். அதே வழியில் மாணவர்களை ஆற்றுப்படுத்தும் ஒரு நூலை பின்னத்தூர் பிரம்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயர், 1900 ஆம் ஆண்டில்  யாத்தார். இந்த அரிய நூல் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. இதற்கு உரையும் எழுதுவதாக முகவுரையில் எழுதியிருக்கிறார். அது கிடைக்கும்போது அதையும் வெளியிடுவேன்.

 

இவர் 18 நூல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். நற்றிணை முதலிய சங்க இலக்கிய நூல்களுக்கு அருமையான உரைகளை வெளியிட்டிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் வளர்த்த பெரியார்களில் இவர்தம் பணி குறிப்பிடத்தக்கது.

IMG_8897

 

IMG_8898

 

IMG_8899

 

IMG_8900

 

IMG_8901

 

IMG_8903

 

IMG_8904

 

IMG_8905

 

IMG_8906IMG_1491IMG_1492IMG_1493IMG_1494IMG_1495

–சுபம்–