Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கடந்த 5 நாட்களில் 50 கேள்விகளையும், பதில்களையும் கண்டோம் ; இதோ மேலும் பத்து கேள்விகள்
51
காணாமற் போன 300 ஆண்டு பல்லவர்களின் பெயர்கள் என்ன ?
52
திராவிட நாடு எது ?
53
கண்ணாடிக் கொடி பற்றிய அதிசயச் செய்தி எங்கே உள்ளது ?
54
இலங்கை மானவர்மனுக்கு பல்லவ மன்னன் இளநீர் கொடுத்த சுவையான சம்பவம் எப்படி நிகழ்ந்தது?
55
ராமபிரானைவிட, அகஸ்தியனை விட பல்லவ மன்னன் மேல் என்று சொல்லும் சாசனம் எது ?
56
முருகனுக்குச் சமமாகப் பல்லவரை ஒப்பிடும் சாசனம் எது?
57
விபீஷணன் போல பல்லவனிடம் அடைக்கலம் புகுந்த இலங்கை மானவர்மன் பல்லவனுக்குத் தெரியாமல் என்ன செய்தான் ?
58
புள்ளூர்ச் செப்பேடுகளில் காணப்படும் பிராமணர்களின் விநோதப் பெயர்கள் என்ன ?
59
முக்கண்டிக் காடுவெட்டி யார் பல்லவர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு ?
.60
பல்லவர்களைப் பற்றி வைகுண்டப்பெருமாள் கோயில் சிற்பங்கள் காட்டுவது என்ன ?
*************************************
விடைகள்
51.சிம்ம விஷ்ணு முதல் அபராஜித பல்லவன் வரை 300 ஆண்டுப் பல்லவர்களுக்குச் செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன . ஏனையோரை சாசனங்களில் வரும் பெயர்களிலிருந்து அறிகிறோம் அவர்களில் ஒருவருக்கு மட்டும் சமுத்திர குப்தன் கல்வெட்டில் சான்று கிடைத்துள்ளது
சான்று கிடைக்காத முற்கால பல்லவர்கள் –
கந்த வர்மன்
கலந்த வர்மன்
காணகோபன்
விஷ்ணுகோபன் – சமுத்திர குப்தன் கல்வெட்டிலும் உள்ளது
வீர கூர்ச்சன்
வீர சிம்மன்
சிம்ம வர்மன்
ஆகியோர் எதிரிகளுக்கு தூமகேதுவாக விளங்கினர் என்று கசாக்குடி செப்பேடுகள் கூறுகிறது . இவை தவிர சித்திரமாயன், ஸ்கந்த சிஷ்யன் போன்ற பெயர்களை நாமாக தெரிந்த பல்லவர்களுடன் தொடர் புபடுத்த வேண்டியுள்ளது..
அசோக வர்மன் -கசாக்குடி செப்பேடு தகவல்
அவனி சிம்மன் கசாக்குடி செப்பேடு தகவல்
***
52.சேர சோழ பாண்டிய நாடுகளுக்குத் தொடர்பில்லாத வகையிலேயே திராவிட நாடு குறிப்பிடப்படுகிறது வரைபடங்களில் தமிழ் நாட்டின் வடபகுதி அல்லது அதற்கு மேலே உள்ளது . இது பல்லவர் ஆண்டபகுதிதான் என்பதைக் காட்டும் வாசக வரிகள் சாசனங்களில் கிடைக்கின்றன .
திராவிட அல்லது த்ரமிள என்ற சொல் காஞ்சீபுரத்தை தலைநகராகக் கொண்ட தொண்டை மண்டலத்தையே குறித்து வந்திருக்கிறது; வாதாபிக்குக் கிழக்கே மஹா கூடம் என்னுமிடத்திலுள்ள மகுடேச்வரர் ஆலயத்தின் கல் தூணிலுள்ள கல்வெட்டில் அவன் அண்ணனான முதலாம் கீர்த்தி வர்மனின் புகழைக் கூறுமிடத்தில் அவன் வங்க, அங்க, கலிங்க, வட்டூர மகத , மத்ரக, கேரள, கங்க, மூஷக, பாண்டிய, த்ரமிள , சோளிய, ஆளுக, வைஜயந்தி, ஆகியவற்றையும் வேறு நாடுகளையும் வெற்றி கொண்டான் என்று உள்ளது . பல்லவர்களைக் குறிப்பிடும் சாளுக்கிய சாசனங்கள் த்ரைராஜ்ய பல்லவர் என்று குறிப்பிடுகின்றன. முக்காவல் நாடு என்ற தமிழ்ச் சொல்லை முவுவட்டிய மார்க்கம் என்று தெலுங்கில் பொறித்துள்ளனர் . புறநானூற்றுப் பாடல் 90 சாத்தந்தையார் பாடியது . முக்காவல் நாடு வருகிறது ; இதுவே த்ரைராஜ்ய பல்லவரைக் குறிக்கும் சொல்லாகும். நிறைய சாசனங்களில் பல்லவ மன்னருடன் வரும் இச்சொல் தொண்டை மண்டலம் அல்லது அதற்கு மேலுள்ள பகுதியைக் குறிக்கும். மாமூலனார் எழுதிய அகநானூற்றுப் பாடலிலும் தமிழ் கெழு மூவர் காக்கும் மொழிபெயர்தேயம் என்று வருகிறது . இதன் பொருள் தமிழ் பேசாத ஆனால் தமிழர்களின் ஆளுகைக்கு அல்லது பாதுகாப்புக்கு உட்பட்டது என்பதாகும் . பாடல்கள் 67, 211, 295 ஆகியவற்றிலும் வேங்கடத்துக்கு அப்பால் வடுகர் போர் புரியும் இடம் என்று வருகிறது .
என்னுடைய கருத்து
தொல்காப்பியமும் வேங்கட மலை வரைதா ன் தமிழ் மொழி வழங்கும் இடம் என்று கூறியுள்ளது ; ஆக, சேர சோழ பாண்டிய நாடுகளுக்கு வடக்கே இருந்த இடம்தான் 56 தேசங்களில் வரும் திராவிட நாடு என்று துணியலாம்
***
53.உதயேந்திரம் செப்பேடுகள் பல்லவ மன்னன் நந்தி வர்மனின் 21-ஆவது ஆட்சியாண்டில் அவனுடைய படைத்தலைவன் உதய சந்திரனின் விண்ணப்பத்தால் பாலாற்றங்கரையில் அமைந்த ஒரு கிராமத்தை உதயசந்திரமங்கலம் என்ற பெயரில் 108 பிராமணர்களுக்குத் தானம் கொடுத்த செய்தியை கூறுகிறது . அதிலுள்ள எழுத்துக்கள் அதற்கு 200 ஆண்டுகளுக்குப்பின்னர் வழங்கிய எழுத்தாக உள்ளது. உதய சந்திரன் சபர மன்னனான உதயணனுடன் போரிட்டு மயில் தொகையால் அலங்கரிக்கப்பெற்ற அவனுடைய கண்ணடித் த்வஜத்தைக் கைப்பற்றினான் என்பது கூறப்பட்டுள்ளது. சபரர்கள் யார் என்று தெரியாவில்லை. தீவு தேசங்களில் அத்தகைய கொடி இருந்தது சீன தேசத்து வரலாற்றில் உள்ளது . டாலமி எழுதிய நூலில் பர்மாவில் அரக்கன் பகுதியில் சபரர்கள் வாழ்ந்ததைக் குறிப்பிடுகிறார் . இது பல வித ஊகங்களுக்கு வழிசெய்கிறது
***
54.மானவர்மன் என்ற இலங்கை மன்னன் இரண்டாம் காஸ்யபனுடைய மகன் ; தந்தை இறந்தவுடன் அவனுக்கு அரசு கிடைக்காமல் வேறு ஒருவன் கைப்பற்றிவிட்டான் ; சிறிது காலம் இலங்கையின் வடபகுதியில் தங்கிவிட்டு இந்தியாவுக்கு வந்து காஞ் சீபுரத்தில் அரசுபுரிந்த நரசிங்க வர்மனை அடைந்து உதவி கேட்டான் ; பல்லவ மன்னன் ஆதரவு கிடைத்தவுடன் மனைவியையும் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துக்கொண்டான்.
நாளடைவில் அவன் நரசிங்கனுக்கு நெருங்கிய நண்பன் ஆனான்; ஒரு சமயம் இருவரும் யானை மீது போய்க்கொண்டிருந்த்தார்கள் ; ஓரிடத்தில் பல்லவன் ஒரு இளநீரைச் சீவி பாதி குடித்துவிட்டு ஏதோ ஞாபகத்தில் பின்னால் நீட்டினான்; பின்னால்உட்கார்ந்திருந்த மானவர்மன் அதைக் கையில் வாங்கி ஒரு கணம் திகைத்தான் ; நண்பன் தானே என்று அதைக்குடிக்க முற்பட்டான்; சட்டென்று நரசிம்ம வர்மன், பின்னால் திரும்பி, தான் செய்த தவற்றை உணர்ந்து அதை வாங்கி மீதி இளநீரையும் தானே குடித்தான்; இந்த சம்பவம் அவர்களிடையே இருந்த நட்பினை அதிகரித்து . அதற்குப்பிறகு தனக்கு கிடைக்கும் அத்தனை கெளரவங்களும் மரியாதையும் மானவர்மனுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்தான்– பக்கம் 149, பல்லவர் செப்பேடுகள் முப்பது
***
55.கசாக்குடி செப்பேடு 22 ஆவது ஸ்லோகத்தில் இலங்கையை வென்ற ராமனின் பராக்ரமத்தைத் தாழ்த்தும்படியான வீரம் கொண்டவனும் எதிரி அரசர்களை நாசம் செய்யும் தூமகேது/ வால் நடபத்திரம் ஆனவனும் வாதாபி என்ற நகரத்தை வென்று அதே பேர் கொண்ட அசுரனை ஜெயித்த, கும்பத்தில் தோன்றிய , அகஸ்தியனைவிட வேகமுள்ளவனும் வெற்றி வீரனுமான நரசிம்மன் தோன்றினான் . இது ஸ்லோகம் கூறும் புகழ்ச்சி உரை . (வாதாபி என்ற அரக்கனை அகஸ்தியர் வாதாபி ஜீர்ணோ பவ என்று வயிற்றைத் தடவி அழித்தார்; நரசிம்ம வர்மன் வாதாபி என்றந கரினை அழித்தான்
***
56.கசாக்குடி செப்பேடு பல்லவர்களை குமாரக் கடவுளுடன் பலவாறாக ஒப்பிடுகிறது . சங்க காலப் பாடல்களில் முருகனின் சீற்றத்தை தமிழ் மன்னர்களுடன் புலவர்கள் ஒப்பிவிட்டனர். அதற்கு முன்னர் காளிதாசன் அப்படிச் செய்தான். அதைக் காப்பியடித்த அஷ்வகோஷர் புத்த சரித நூலின் முதல் பத்து ஸ்லோகங்களுக்குள் புத்தரை ஷண்முகனுடன் ஒப்பிட்டது நகைப்புக்குரியது ! புத்தருக்கும் முருகனின் சீற்றத்துக்கும் சம்பந்தம் வர வாய்ப்பே இல்லை .
***
57.ஒரு சமயம் சாளுக்கிய அரசன் பல்லவ சாம்ராஜ்யத்தை நோக்கி படை எடுத்து வந்தான் ; அடைக்கலம் புகுந்த மான வர்மனை இந்தப் போரில் ஈடுபடுத்துவது நியாயம் ஆகாது என்று எண்ணி நரசிம்ம வர்மன் புறப்பட்டுச் சென்று விட்டான் . மான வர்மன் நண்பனுக்கு உதவாமல் இருப்பது முறையல்ல என்று எண்ணி தானும் ஒரு படையைத் திரட்டி பல்லவ மன்னனை அடைந்தான் . இது நரசிங்க வர்மனின் மனதை நெகிழவைத்த ஒரு சம்புபவம் ஆகும் – இதற்குப்பின்னர் மானவர்மனை பெரிய கடற்படையுடன் இலங்கைக்கு அனுப்பி பதவியில் அமர்த்தினான்; ஆனால் மானவர்மன் சிறிது காலத்திற்குள் ஒடி வந்துவிட்டான். அடுத்த முறை பெரிய கடற்படையுடன் அவனை அனுப்பி, இதோ பார் நானும் உன்னுடன் வருகிறேன் என்று பாவலா/ போக்கு காட்டினான நரசிம்ம வர்மன் . ஆனால் உண்மையில் போகவில்லை; இந்த முறை மான வர்மன் வெற்றி பெற்று நிலையாக ஆட்சியில் அமர்ந்தான் (காண்க பக்கம் 140, பல்லவர் செப்பேடுகள் முப்பது).
***
58.கூள சர்மன், சின்னக்கல்லா சர்மன், தாழி சர்மன், உழுதமண்டை சர்மன், கந்தமண்டசர்மன் , திண்டசர்மன், சட்டிசர்மன், நாகசர்மன், பத்ரகாளிசர்மன், வடுக சர்மன், சூலமண்டைசர்மன் சொப்பறி தூக்கசர்மன் மோதில சர்மன் — இப்படி நிறைய பொருள் சொல்ல முடியாத பெயர்கள் தானம் வாங்கிய பிராமணர் பட்டியலில் உள்ளன .
***
59.பிற்காலத்தில் தோன்றிய பல்லவ மன்னர்கள் தங்களை முக்கண்டிக் காடுவெட்டி அல்லது த்ரிநயன பல்லவர் வழிவந்தவர்களாகவே கூறிக்கொள்வார்கள் ; அதனால் முதல் அரசன் மூன்று கண்களையுடையவன் என்று அர்த்தம்; அதாவது முக்கண்ணன் சிவபெருமான் . பல்லவர்களின் ஒரு கிளையினர் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு எட்டாம் நூற்றாண்டிலிருந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு கர்நாடக தேசத்தை நுளம்பர்கள் ஆண்டார்கள்; தங்களைக் காஞ்சீபுர திரிநயனன் வழிவந்த ஈச்வர வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டனர் ; ஆனால் காஞ்சிப் பல்லவர்கள் யாரும் சிவபெருமான் வழிவந்தவர்கள் என்று கூறவில்லை
ராஜஸிம்ஹன் கைலாஸநாதர் கோவில் கட்டினமாதிரியே, அவனுக்குப் பின் இரண்டாவது பட்டமாக வந்த நந்திவர்மா வைகுண்டப் பெருமாள் கோவில் கட்டினான். அதற்குப் ‘பரமேச்வர விஷ்ணுக்ருஹம்’ என்றே பழைய பெயர். விஷ்ணுவின் க்ருஹம், ஆனால் பரமேச்வரனின் பேரில் இருக்கிறது என்கிறபோதே நான் இத்தனை நேரம் சொன்ன சைவ-வைஷ்ணவ ஒற்றுமை தெரிகிறது. ஆனால் இங்கே ‘பரமேச்வரன்’ என்பது கோயில் கட்டிய நந்திவர்மாவின் இன்னொரு பெயரை வைத்துத்தான்! ராஜராஜன் கட்டியது ராஜராஜேச்சுரம், கங்கைகொண்ட சோழன் கட்டியது கங்கைகொண்ட சோழீச்சுரம் என்கிற மாதிரி பரமேச்வரப் பல்லவமல்லனான நந்திவர்மா கட்டிய வைகுண்டப் பெருமாள் கோவில் அவன் பெயரிலேயே பரமேச்வர விண்ணகரம் ஆயிற்று.
கைலாஸநாதர் கோவில் சிற்பங்கள் புராண ஸம்பந்தமானவையாகப் பிரஸித்தி பெற்றிருக்கின்றன. வைகுண்டப் பெருமாள் கோவில் சிற்பங்களோ சரித்ர ஸம்பந்தத்தினால் முக்யத்வம் பெற்றிருக்கின்றன.முக்யமாக இந்தக் கோவிலுக்கு என்ன சரித்ர ப்ரஸித்தி என்றால், மஹாவிஷ்ணுவிலிருந்து ஆரம்பித்து ப்ரம்மா வழியாகப் பல்லவ ராஜாக்கள் அத்தனை பேரின் வம்சாவளிக் கதைகளையும் – இந்தக் கோவிலைக் கட்டினவர் வரையில் – சிற்ப வரிசைகளில் வடித்துக் காட்டியுள்ள ஒரு மண்டபம் அங்கே இருப்பதுதான்..
சரித்ர முக்யத்வம் மட்டும்தானென்றில்லாமல் மத ஸம்பந்தமான விசேஷமும் அந்தக் கோவிலுக்கு உண்டு. இங்கே மூன்று அடுக்குகளாக ஸந்நிதிகளை அமைத்து, பெருமாளின் நின்ற திருக்கோலத்தைக் கீழ் தளத்திலும், இருந்த (உட்கார்ந்த) திருக்கோலத்தை நடு தளத்திலும், கிடந்த (சயனித்த) திருக்கோலத்தை மேல்தளத்திலும் அமைத்திருக்கிறது. ‘அஷ்டாங்க விமானம்’ என்பதாகப் பொதுவாகச் சொல்லப்படுகிற ஆகம விதிகளின்படி இப்படிப் பல அடுக்குகளில் ஆலயம் நிர்மாணிப்பது ரொம்பவும் அபூர்வமே. பாண்டி நாட்டில் திருக்கோட்டியூரிலுள்ள பெருமாள் கோவில், மதுரையிலேயே கூடலழகர் கோவில், காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில், இதைக்கட்டிய நந்திவர்மனின் பிள்ளையான தந்திவர்மன் காஞ்சிக்கு ஸமீபத்திலுள்ள உத்திரமேரூரில் கட்டிய ஸுந்தர வரதப்பெருமாள் கோவில் ஆகிய நாலில்தான் இந்த அமைப்பு இருப்பதாகத் தெரிகிறது.
Tags –பல்லவர் செப்பேடுகள் ,ஆறாவது 10 கேள்விகள், வைகுண்டப்பெருமாள் கோயில் சிற்பங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Vahana
Mounts of Gods or Vehicles of Hindu Gods
They are actually the symbols of Gods; they appear on their flags as well. They have symbolic meaning. That will explain why an elephant (god Ganesh) riding on a mouse
Following is the first list of Hindu Vahanas:
1.Ganesh/Vinayaka=Mouse
2.Kartikeya/Skanda/Murugan–Peacock
3.Shiva=Bull/ Nandhi
4.Raja Rajeswari= Lion
5.Vishnu= Garuda/Eagle
6.Bhairava=Dog
7.Sastha= Horse
8.Ayyappa= Tiger
9.Sani/Saturn= Crow
10.Kalki Avatar=Horse
11.Indra= Airavata/ Elephant
12.Lakshmi= Red Lotus, Owl
13.Sarasvati=White Lotus, Swan
14.Ganga Devi= Crocodile
15.Manamatha & Rathi= Parrot
16.Kubera= Man,Parrot or Horse
17.Vishnu= 7 headed Snake/ Sesha
18.Krishna=Banyan leaf
19.Brahma= Swan
20.Kartikeya=Rhino (Vietnam)
21.Chandi= Pig
22.Sindhi saint= Fish
23.Ganda Beranda Bird= Mannarkudi Rajagopalswamy
24.Varuna= Makara (Shark or Crcodile)
25.Agni / Fire= Ram
26.Durga= Antelope
27.Marut= Deer
28.Lakshmi in Nepal=Turtle, In Bengal=owl
29.Durga= Lion or Tiger
30.Chamundi- Owl
31.Asvini Devas= Donkey (also for Indra and Agni)
32.Dead Body= Niruthi
33.Sun= 7 Horse Chariot
34.Rahu/ Shasti= Cat
35.Rathi= Pigeon
Following Vahanas are used by different temples in Tamil Nadu
36.Surya Prabha (SUN)= Northern Districts of Tamil Nadu
37.Chandra Prabha (MOON)= Northern Districts of Tamil Nadu
3.Vahana Order in Temples: 6th Day=Gaja, 8th Day=Horse Vahana
Temple Vahanas are taken out in a particular order. The Agama Shastras have stipulated some rules regarding this. For instance Ani Thirumanjana Festival at Chidamabaram Shiva Temple is celebrated in the following order:
First Day: Dwaja Arohanam (Flag Hoisting),In the night Pancha murthy procession in Manjam
Second day: Silver ChandraPrabha Vahana
Third day: Gold Surya Prabha Vahana
Fourth day: Silver Bhutavahana
Fifth Day: Silver Rishaba Vahana
Sixth day: Silver Elephant Gaja Vahana
Seventh day: Gold Kailash Vahana
Eighth day: Bhikshadanar in Gold Chariot
Ninth Day: Rathothsavam (Ratham= Big Chariot)
Tenth day: Maha Abhishekam
Eleventh day: Muthu Pallakku ( Pearl Palanquin)
Saivaite temples do elephant vahana on the sixth day of festival.
Tirupati-Tirumala Brahmorchavam Calendar:
First Day-Dwajarohan: Flag of Eagle hoisted, Pedda Sesha Vanam/many headed snake vahana;
9th day: Chakra snanam/lord’s disc is immersed in the tank and flag is lowered.
This is typical of North Tamil Nadu and Andhra temples. Surya and Chandra Prabha vahanas are absent in Southern Tamil Nadu. They replace it with other Vahanas. But 8th day is allocated for Kuthirai/Aswa/Horse vahana.
Amarasimhan’s Amarakosha (First Dictionary of Synonyms in the World) gives Vahana names as other names for Gods. This shows people were very familiar with all Vahanas and flags 2000 years ago.
Hamsa Vahana means Brahma (Swan Vehicle)
Garudadwaja means Vishnu (Eagle Flag)
Vishnuratha means Garuda (chariot of Vishnu)
Vrushadwaja means Shiva (Bull Flag)
Siki Vahana means Lord Kartikeya (Peacock Vehicle)
Megha Vahana means Indra (Cloud as Vehicle)
Havya Vahana means Agni (Fire takes all Havis/food in Yagas)
Picture of Ashta Matrika with Vahanas
5.Unusual Vahanas
Some temples have lotus (India’s national flower) as vahana for goddess Devi. Tulsi (Holy Basil plant) also used as a Vahana. Alwartirunagari near Tirunelveli in Tamil Nadu, has a strange vahana –Tamarind Tree (Imli in Hindi). This is used for one of the twelve Alvars known as Nammalvar. He attained wisdom under a tamarind tree. Another unusual vahana associated with this town is Parangi Narkali (Foreign Chair).The origin of this vahana is shrouded in mystery.
Chandi Devi in Sujanaghat has got varaha (pig) as vahana which is unusual.
6.Vahanas of Ganesh
Dhumaketu (kaliyuga): Horse Vahana
Vinayakar (Kritayuga):Simha Vahana
Mayuresar (Treta yUga):Mayura Vahana
Gajananar (Dwapara Yuga): Mushika Vahana
7.Buddhist Vahanas
Buddists also have vahanas for their gods:
Vairochana- Dragon Vahana
Ratna Sambhava- Lion/simha
Amitabha—Mayura/peacock
Amoka siddhi-Eagle
Ashosabya-Elephant
8.Strange Vahanas of Temples
Several temples have unusual vahanas. It is a long list of strange things. Let us look at a few:
In the next part we will look at the Vahanas on ancient Indian coins.
XXXX
Vahana in Egypt
Also read my earlier posts:
1.Iraq: 7 Gods Procession on Vahanas
2.Deer Chariot: Rig Veda to Santa Claus
3.Hindu Vahanas around the World
4.Vahanas in Kalidasa and Tamil Literature
5.Who Rides What Vahanas?
6.உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்
7.சங்கத் தமிழ் இலக்கியத்தில் வாகனங்கள்
8.வாகனங்கள் தோன்றியது எங்கே?ஏன்? எப்போது?
9.எந்தக் கடவுளுக்கு என்ன வாகனங்கள்?
10.Interesting Facts on Vahanas
***
Vamana
Vāmana (वामन).—An incarnation of Mahāviṣṇu. There are ten main incarnations of Mahāviṣṇu. Of these, the incarnation of Vāmana is the fifth.
Avatar of Viṣnu. Vamana, the dwarf, appeared in the Treta Yuga. The fourth descendant of Hiranyakashyap, Bali, with devotion and penance was able to defeat Indra, the god of firmament. This humbled the other deities and extended his authority over the three worlds. The gods appealed to Vishnu for protection and he descended as the dwarf Vamana. During a yajna of the king, Vamana approached him in the midst of other Brahmins. Bali was happy to see the diminutive holy man, and promised whatever he asked. His Brahmin teacher Shukracharaya warned him not to entertain him. But Bali ignored his advice. Vamana asked for three paces of land. Bali agreed, and the dwarf then changed his size to that of a giant. He stepped over heaven in his first stride, and the netherworld with the second. Bali realized that Vamana was Vishnu incarnate. In deference, the king offered his head as the third place for Vamana to place his foot. The avatar did so and thus granted Bali immortality. Then in appreciation to Bali and his grandfather Prahlada, Vamana made him ruler of Pathala, the netherworld. Bali is believed to have ruled Kerala and Tulunadu. He is still worshiped there as the king of prosperity and recalled before the time of harvest.
Tamil Sangam literature and later Tirukkural refers to Vamana Avatara.
**
Vāmana (वामन).—Name of one of the joint authors of the well-known gloss or वृत्ति (vṛtti) upon the Sutras of Panini, who lived in the seventh century A. D. It cannot be ascertained which portion of the Kasika was written by Vamana and which by his colleague जयादित्य (jayāditya). There was another famous scholar of Kashmir by name Vamana who flourished in the tenth century and who wrote an independent grammar treatise विश्रान्तविद्याधर (viśrāntavidyādhara), together with उणादि-सूत्रवृत्ति (uṇādi-sūtravṛtti) and लिङ्गानुशासन (liṅgānuśāsana).
***
Vamachara
Worship of female energy. Goddess is on the left side of Lord Siva. Left belongs to Devi or Shakti.
Vāmācāra (वामाचार).—the left-hand ritual or doctrine of the Tantras; the doctrine of resorting to मांस, मद्य, मत्स्य, मैथुन (māṃsa, madya, matsya, maithuna) and मुद्रा (mudrā).
Vāmācāra (वामाचार):—[from vāma] m. the left-hand practices or doctrines of the Tantras (id est. the worship of the Śakti or Female Energy personified as the wife of Śiva, as opposed to dakṣiṇācāra .
These practices are often generally considered to be Tantric in orientation. The converse term is dakṣiṇācāra “Right-Hand Path”, which is used to refer to “orthodox” (Āstika) sects .
Arthur Avalon (the pen name of British high court judge Sir John Woodroffe) wrote and edited several seminal books on Tantric worship and Shakta philosophy. His most notable books focusing on Tantric worship, doctrine, and ritual practices include: The_Serpent_Power, Shakti and Shakta.
***
Vararuchi
Vararuci (वररुचि).—A reputed ancient grammarian who is identified with Katyayana, the prominent author of the Varttikas on the Sutras of Panini. Both the names वररुचि (vararuci) and कात्यायन (kātyāyana) are mentioned in commentary works in connection with the Varttikas on the Sutras of Panini, and it is very likely that Vararuci was the individual name of the scholar, and Katyayana his family name.
Name of a grammarian (also a poet, lexicographer, and writer on medicine, sometimes identified with Kātyāyana, the reputed author of the Vārttikas or supplementary rules of Pāṇini; he is placed by some among the nine gems of the court of Vikramāditya, and by others among the ornaments of the court of Bhoja.
***
Vartika
Vārtika (वार्तिक).—An additional statement which is as much authoritative as the original one to which it is appended for the purposes of correction, completion of explanation. Kātyāyana wrote about 4000 Vārttikas on the sūtras of Pāṇini’s Aṣṭādhyāyī.
According to the prominent 19th-century German Sanskrit scholar Theodor Goldstücker, the Vartika (Vāttika) of Kātyāyana was composed around the 4th century BCE. Goldstücker established this chronology by analyzing the significant linguistic and structural evolution of the Sanskrit language between the periods of the great grammarians. Goldstücker placed Pāṇini (the author of the Aṣṭādhyāyī) in the 7th century BCE (or late 8th century BCE). He argued that Kātyāyana lived at least 300 years after Pāṇini. Goldstücker argued that during the 300-year interval, grammatical forms current in Pāṇini’s time had become obsolete or incorrect, and words had assumed entirely new meanings, forcing Kātyāyana to write the Vartika to rectify and complete the rules.
***
Varuna
Brahmins worship him in the daily ritual Sandhyavandana with reverential fear.
Oldest Tamil book Tolkappiam has named Varuna as the god of the Tamil community living in the coastal area.
Zoaroaster has praised him as an Asura in Zend Avesta
VEDIC GOD VARUNA is described as a spy in the Vedas. The implied meaning is ‘nothing can happen without his knowledge’. His description beats all the spies from RAW, Mossad, CIA, KGB, FBI, MI 5, MI 6, Scotland Yard and James Bond Films. After reading the Atharva Veda hymn on Varuna, even anti Hindu German Indologist Von Roth said this was The Best Description of a God in the Vedas. His omnipresence and Omnipotence are described beautifully and powerfully.
Varuna is said to count the batting of eyelids of every human being. That means he is the most advanced Super Computer; because he counts 75840 billion every day.
Following is my calculation:
Average 10 blinks per minute; X 60 minutes= 600 per hour
600X16 hours (eight hour sleep deleted from 24 hours a day)= 9600 blinks per day per person X 7.9 billion =75840 billon blinks per day in the whole world
In numbers 75840 ,000, 000,000 PER DAY
IN SHORT
VARUNA IS THE CCTV OF THE WORLD
VARUNA IS THE SUPER SPY WITH 1000 EYES
VARUNA IS THE MOST ADVANCED SUPER COMPUTER WITH BILLIONS OF CALCULATIONS EVERY MINUTE
VARUNA IS EVERY WHERE ‘UP ABOVE THE WORLD SO HIGH’ AND BOTTOM OF THE MARIANA TRENCH IN PACIFIC OCEAN, DEEPEST POINT in ocean
VARUNA IS HUMAN AND DIVINE
VARUNA IS IN EVERY WATER DROP.
HE IS THE INVISIBLE THIRD MAN IN EVERY SECRET MEETINGS.
HE HAS THE NOOSE WHICH WILL BIND EVERYONE.
HE PUNISHES ALL THE EVIL DOERS.
HE IS IN CHARGE OF THE LAW DEPARTMENT OF THE UNIVERSE
HE IS THE CHIEF JUSTICE OF THE SUPREME COURSE OF THE UNIVERSE.
xxx
ALL BRAHMINS WORSHIP VARUNA EVERYDAY IN THE SANDHYA VANDANA MANTRA. THEY SALUTE HIM WITH SPEACIAL MANTRA EVERY EVENING. HE IS MENTIONED IN THE BOGAZKOY INSCRIPTION DATED 1340 BCE (in Turkey)
xxx
Here is the hymn from Atharva Veda; though there are hymns on Varuna in Rig Veda , this is the best. Not only that, it shows how powerful Hindu Gods are.
xxx
HYMN XVI, CANTO 4, ATHARVA VEDA
On the omnipresence and omniscience of Varuna
1)The mighty Ruler of these worlds beholds as though from close
at hand,
The man who thinks he acts by stealth: all this the Gods
perceive and know.
2)If a man stands or walks or moves in secret, goes to his lying-
down or his uprising,
What two men whisper as they sit together, King Varuna knows:
he as the third is present.
3)This earth, too, is King Varuna’s possession, and the high
heaven whose ends are far asunder.
The loins of Varuna are both the oceans, and this small drop of
water, too, contains him. p. a124
4)If one should flee afar beyond the heaven, King Varuna would
still be round about him.
Proceeding hither from the sky his envoys look, thousand-eyed,
over the earth beneath them.
5)All this the royal Varuna beholdeth, all between heaven and
earth and all beyond them.
The twinklings of men’s eyelids hath he counted. As one who
plays throws dice he settles all things.
6)Those fatal snares of thine which stand extended, threefold,
O Varuna, seven by seven,
May they all catch the man who tells a falsehood, and pass un-
harmed the man whose words are truthful.
7)Varuna, snare him with a hundred nooses! Man’s watcher! let
not him who lies escape thee.
There let the villain sit with hanging belly and bandaged like a
cask whose hoops are broken.
8)Varuna sends, and drives away, diseases: Varuna is both native
and a stranger,
Varuna is celestial and is human.
9)I bind and hold thee fast with all these nooses, thou son of such
a man and such a mother.
All these do I assign thee as thy portion.
Von Roth said
There is no hymn in the whole Vedic literature which express the divine omniscience in such forcible (forceful) terms as this .
Hindus believe diseases come to one who does sinful activities in previous births. So we find diseases in this mantra.
Griffith points out that there is one statement in the Bible (Psalms 139-2-3 which can be compared to one line here in Mantra 2.
Griffith gives references in RV1-25-13; 7-87-3; 7-89-2
Mantra 7 has reference to 7,7,7=21 which is in Tamil Sangam Purananuru 166.
Six foreigners have translated this hymn:- Muir, Max Muller, Von Roth, Ludwig, Grill and Kaegi
This can be compared with Bharatiyar’s description of his poem
***
Vasishtha
Brahmins worship him thrice a day in their Sandhyavandana ritual.
His wife Arundhati is worshipped by all Hindus and mentioned in 2000 year old Sangam Tamil literature many times.
Viewing Arundhati star in the night is done on the first day of a Hindu’s marriage.
Vasishtha (Sanskrit: वसिष्ठ, vasiṣṭha) is a revered Vedic sage . He is one of the Saptarishis (seven great Rishis) of India. Vasishtha is credited as the chief author of Mandala 7 of Rigveda. Vasishtha and his family are mentioned in Rigvedic verse 10.167.4, other Rigvedic mandalas and in many Vedic texts.
xxx
POWER OF BRAHMINS IS GREATER THAN THE POWER OF RULERS: SANGAM TAMIL LITERATURE AND MAHABHARATA
The clash between the great two Vedic Rishis Vasishta and Viswamitra is a well known story. It established the supremacy of Brahmins. Both rishis/seers figure in the oldest book in the world- The Rig Veda (RV). People who are pure at heart and selfless are more powerful than the AK 47 wielding Clint Eastwoods!
This message is in both the Mahabharata, the longest epic in the world and Purananuru, the oldest anthology in 2000 year old Sangam Tamil literature.
First let us look at Mahabharata (Adi Parva, the first of the 18 Books in the Mahabharata):_
Once upon a time great king Viswamitra went out on a hunting expedition. When he and his retinue were tired, they visited the great saint Vasistha. His ashramam (House of Saints; hermitage) was in the middle of the forest. He had a beautiful cow named Nandini. It had the power of fulfilling anyone’s wishes like Kamadhenu.
Vasistha received him with great honour. He gave to Viswamitra precious jewels which were obtained from his wonder working cow Nandini. Viswamitra wondered how come this sage in the middle of the forest , could feed all his retinue and give him precious gifts. Vasishta explained that his holy cow can give anything he wished for. Viswamitra asked Vasishta to give him the cow in exchange for hundred million cows or even his kingdom. When Vasishta refused to comply with his demand Viswamitra threatened to use force. He dragged the cow and pushed it hither and thither, but she would not move. She became angry and in order to punish Viswamitra and his army, she created Pahlavas , Dravidas, Sakas,Yavanas , Kiratas and other tribes. The words of the poet Vyasa are
Shame on a Kshatriya’s strength. The strength of a Brahmins lustre is strength indeed. Determining what is strength and what is weakness, we see that, penance is the greatest strength.
This legend is found in Valmiki Ramayana as well .
Later Viswamitra went for doing Tapas(penance), but failed in first two attempts because of ego and women (Trisanku Episode and Menaka episode). When he won at the third attempt, Vasishta himself called him “Hello Mr Brahmin” (Brahma Rishi). That has become a phrase in Hindusim equal to ‘From the horse’s mouth’ in English.
The power of penance is in Purananuru, oldest portion of 2000 year old Sangam Tamil literature and later moral book Tirukkural of Tiru Valluvar
Here is the verse from Purananuru:-
Vanmiki , similar to Valmiki, the Ramayana author, has penned the verse 358 in Purananuru. Though there are very interesting information in these seven lined verse, I will highlight only one point here. If you weigh the earth and the penance, penance is so big that earth will look like an iota. Earth means earthly life that is family life, but penance is far greater than the family life. Tamil poet Vanmiki use the Sanskrit word Tavam. Tapo in Sanskrit is tamilized Tavam (P=V). here we are concerned only about the greatness of penance. It is a repetition of what is said in Mahabharat. True Brahmins are doing penance even when they are in family life. So the word Antanar is used for anyone who is inward looking, ie. God searching. Brahmin also meant the same, i.e. Brahmam seeking. So it is an echo of Mahabharata lines. Even a kshatriya like Viswamitra is called Brahmin when he competed his penance successfully.
Tiruvalluvar also elucidated the power of saints. If any one does any harm to a saint the empire will crumble like dust, he says.
“If those of rigorous penance become enraged, even Indra will crash from power and position” – Kural 899
Venthan is the Tamil word used in this couplet. It means King or Indra. Tolkaappiam used the word for Indra.
The next couplet emphasizes this point,
“Though possessed of great support, they who are exposed to the wrath of persons of exceeding penance will perish”- Kural 900.
Brahma tejo balam balam!!
Curses of Vasistha (RV 7-104)
1.Indra and Soma, burn and destroy the demon foe. Annihilate the fools, slay them and burn them up. Send downward who adds gloom to gloom. Chase them away. Pierce the voracious ones.
2.Let sin around the wicked boil like as a cauldron set amid the flames of fire. Against the foe of prayer, devourer of raw flesh, the vile fiend fierce of eye, keep your perpetual hate against cruel eyed .
My comments
This is a curse against anti god, anti -prayer gangs. The very interesting point is to throw them into cauldron in the middle of fire. Later day pictures of hell show this. Even 1400 years ago, Saivite saint Appar was thrown into a burning Lime kiln but he was saved by Lord Siva.
Another interesting point is that anti Hindu gangs were cannibals. Like Chinese eat scorpions, lizards, rats and snakes today, like the East Europeans eat horses today, there was a gang of cannibals in Vedic period. Even the Rakshasas of Sri Lanka ate human flesh. Story of Agastya show that Vatapi and Ilvalan ate human flesh. And the same story show that the forest was full of human skeletons of seers.
So the curses were thrown against the barbaric tribes.
Cruel eyed : commentators say spy or gossip mongers.
xxx
RV.7-104-3
Indra and Soma , plunge the wicked in the depth, yes, cast them into darkness that has no support. So that none of them may ever return.
7-104-4
Hurl your deadly crushing bolt down on the wicked fiend from heaven and earth. Burn them to death
7-104-5
Let them sink without a sound.
7-104-6
Indra and Soma, I offer these prayers with wisdom. Accept my prayers; let both of you be united like two horses in the chariot.
Mantra 7
Slay the treacherous fiends; let the wicked have no bliss who evermore assails us with malignity.
Mantra 8
I pursue my way with guileless spirit; whoever accuses me with words of falsehood, may the speaker of untruth be crushed like water in the hand.
Mantra 9
Those who harm the righteous must be given to snakes or to Nirruti (Hindu goddess personifying death, decay and destruction)
Mantra 10
May he a thief or a robber, sink to destruction; both himself and offspring.
Mantra 11
May he be swept away himself and children; may all the three earths press him down beneath them.
Mantra 12
A wise man can easily distinguish the true and false.
Soma protects the true and honest
My comments
This is a good quotation. A prudent man can easily find out who is honest. Several Hindu stories in the Vikram and Vetal and Katha sarit sagara stand examples for this.
But Sayana, commentator, gives the story of Kalmashapada here. I give the story from Who is Who in the Mahabharata by Subash Mazumdar
“ Kalmashpada was a king of Ikshwaku dynasty. He once encountered Shakti, son of sage Vasistha, on a narrow forest path. The question of relative priority as to who should pass first and who should give way, led to heated argument until the king losing his temper started mercilessly whipping \shakti in a demonic raage. Thereupon Shakti collecting his spiritual strength, cursed the king would become a Rakshasa hungering for human flesh wandering the forest for 12 years.
At this juncture Visvamitra who had earlier been bested by Vaishtha and therefore wanted to please Shakti, arranged for a Rakshasa called Kinkara to enter the body of Kalmashapada. Later this curse upon the king was redoubled in force by the pronouncement of a brahmana who was erroneously served human by orders of the king.(It is in Adi Parva of Mahabharata).
The king in his rakshasa form initiated his consumption of human flesh by killing and devouring Shakti himself. Later he also killed Vaishtha’ss other sons.
Once Kalmasha pada , while in Rakshasa form, saw a brahmin couple enjoying conjugal pressure. He killed and ate the Brahmana. Thereupon the brahmana cursed that the king would also die if he ever attempted to enjoy conjugal bliss with his queen.
Years later when he wanted to kill and eat Adashyanti, widow of Shakti, Vasishta sprinkled holy water on him and the curse having ended the king expressed his lifelong indebtedness to Vasishta .
There are 25 mantras . I have covered only 12 out of 25.
To be continued……………………..
Tags- Vahana, Varuna, Vasistha, Vararuchi, Vamana, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL ; இந்து மத கலைச்சொல் அகராதி-115
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
15-8-26 கல்கியில் வெளிவந்த கட்டுரை!
KFC யின் வெற்றி வரலாறு!
ச. நாகராஜன்
இன்று KFC நிறுவனத்தின் வெற்றியைப் பற்றி அறியாதவர் இல்லை.
கோழி இறைச்சி பொதியப்பத்திற்குப் (Chicken Burger பெயர் பெற்ற அந்த நிறுவனத்தை உருவாக்கியவர் கர்னல் சாண்டர்ஸ் (Colonel Sanders) என்னும் அமெரிக்கர்.
65 வயது ஆகும் போது அவர் வேலையற்றவராக ஆனார். பரிதாபகரமான வாழ்க்கையைக் கொண்டு அவரது காரிலேயே தூங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. அவரிடம் இருந்தது ஒரு பிரஷர் குக்கர் தான். ஆயிரக்கணக்கான பேரைச் சந்திக்கும் மனதிடமும் அவரிடம் இருந்தது.
கெண்டுகியில் தனது வியாபாரத்தைத் தொடங்கிய அவர் ஒரே இரவில் கண்டது படு தோல்வியைத் தான்.
ஆகவே தனது உணவு விடுதியை அவர் மூடினார்.கையில் இருந்தது 105 டாலருக்கான ஒரு சோஷியல் செக்யூரிடி செக். அதைக் காசாக்கினார்.
இது அவருக்கு ஏற்பட்ட முதல் தோல்வி அல்ல. தோல்வித் தொடரில் நான்காவது தோல்வி.
1920ம் ஆண்டு அவர் ஒரு படகு கம்பெனியை ஆரம்பித்தார். அதில் வெற்றி பெற முடியாமல் தனது கம்பெனியை விற்றார்.
அடுத்து அசிடிலின் விளக்குகளை தயாரிக்கும் ஒரு கம்பெனியை அவர் தொடங்கினார். ஆனால் மின்விளக்குகள் எங்கும் ஒளியைப் பரப்பவே அவரது கம்பெனி இருளில் மூழ்கியது. அதையும் அவர் மூடினார்.
அடுத்து நிகோலஸ்வில்லியில் ஒரு கேஸ் ஸ்டேஷனை அவர் தொடங்கினார். ஆனால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அவரது கேஸ் ஸ்டேஷனை மூடியது.
என்ன செய்வது?
அவருக்கு கோழி இறைச்சி எனப்படும் சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
தன்னிடமிருந்த பிரஷர் குக்கருடன் தனது 1946ம் வருட மாடல் ஃபோர்டு காரில் ஏறினார். தனது சிக்கன் தயாரிக்கும் விதத்தை ஊர் ஊராகச் சென்று காண்பித்தார். அதைப் பார்ப்பவர்கள் தனது உணவு விடுதியைத் தொடங்குவார்களா என்று பார்த்தார்.
ஊஹூம், ஒருவருக்கும் ஆர்வம் இல்லை.
ஒருவர் அல்ல, இருவர் அல்ல, 1009 பேர்களை அவர் பார்த்தார். அனைவரும் அவரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டனர்.
1010ம் நபரை அவர் பார்த்தார். அந்த நபர் சரி என்றார்.
உடனே வியாபாரம் தொடங்கியது. கெண்டுகி ஃப்ரைட் சிக்கன் (Kentucky Fried Chicken – KFC) என்ற தனது உணவு விடுதியை அவர் தொடங்கினார்.
தனது 73ம் வயதில் நாடெங்கும் 600 கிளைகளை அவர் திறந்திருந்தார்.
அவர் மரணமடையும் போது 48 நாடுகளில் கே எஃப் சி என்று பிரபலமான அவரது உணவுவிடுதி ஒரு ஆண்டிற்கு 200 கோடி டாலர் விற்பனையைச் செய்து சாதித்தது.
1890ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி பிறந்த அவர் 1980ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மறைந்தார். அப்போது அவருக்கு வயது 90. ல்யூகேமியா வியாதியால் பாதிக்கப்பட்ட அவர் தான் மறைவதற்கு ஒரு மாதம் முன்னர் வரை மிகவும் சுறுசுறுப்பாக தனக்கே உரித்தான வெள்ளை உடையை அணிந்து கூட்டங்களில் கலந்து கொண்டார்.
அவரது இறுதிச் சடங்கில் 500 பேர்கள் கலந்து கொண்டனர். அவரது உடல் அனைவரின் பார்வைக்காகவும் கே எஃப் சியின் தலைமையகம் இருந்த லூயிஸ்வில்லியில் வைக்கப்பட்டது. அவரது மனைவியான க்ளாடியா தனது 94ம் வயதில் 1996, டிசம்பர் மாதம் 31ம் தேதி மறைந்தார்.
சாண்டர்ஸின் வெற்றிக்குக் காரணம் என்ன? அதிர்ஷ்டமா, கடினமான முயற்சியா? 1009 முறை அவருக்குத் தோல்வி வழங்கி 1010ம் முறை வெற்றியைத் தந்தது அவரது விடா முயற்சியா, அல்லது அதிர்ஷ்டமா?
இதைப் பற்றிய விவாதம் இன்றும் தொடரத்தான் செய்கிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Points to be noted
The language of Tiru Valluvar in this chapter is from the Upanishads and Bhagavad Gita. No other religious book will match with his words.
Tho Tamil rhyme in 341 and 350 is beautiful and no translator brought that rhyme.
Most importantly Valluvar used PIRAPPU ARUKKUM = CUTTING BIRTH OR SAWING BIRTH பிறப்பறுக்கும்IS PURELY A SAIVITE CLICHÉ. (Kural 345 and 349)
Manikkavasagar has used this PIRAPPU ARUKKUM in his very first Sivapuranam (in Tiruvasagam) verse umpteen times. Even Gnana Sambandar and Appar used it. But Valluvar is influenced by Manikavasagar.
We in London University and others like Professor Vaiyapuri Pillai placed Valluvar in fifth century CE. When we installed Valluvar statue at SOAS in London University, we sent the invitation showing him as the fifth century poet. Manika Vasagar also lived around that time. Who influenced who is subject to guess. Valluvar used Sanskrit words in more than 500 Kurals which also show his date.
பிறப்பறுக்கும்PIRAPPU ARUKKUM = CUTTING off BIRTH placed him nearer to Saivite Bhakti poets. In the first ten couplets of the book Tiruk Kural, he saluted Gods Feet in seven couplets . No one else used that (Paada Namskaram) except Hindus.
Kural 346 used AHAM KARAM – ‘I’ ness and MAMAKARAM –‘Mine’ness which is Upanishadic language
Gita slokas 3-7, 2-71 match very well with this chapter.
The rhyme in the last couplet can be compared to the rhyme in Gita 4-24
brahmārpaṇaṁ brahma havir brahmāgnau brahmaṇā hutam brahmaiva tena gantavyaṁ brahma-karma-samādhinā
or
upanishadic Mantra
ॐपूर्णमदःपूर्णमिदंपूर्णात्पूर्णमुदच्यते। पूर्णस्यपूर्णमादायपूर्णमेवावशिष्यते॥ ॐशान्तिःशान्तिःशान्तिः॥ Om Puurnnam-Adah Puurnnam-Idam Puurnnaat-Puurnnam-Udacyate | Puurnnasya Puurnnam-Aadaaya Puurnnam-Eva-Avashissyate || Om Shaantih Shaantih Shaantih ||
Valluvar’s rhyme in Tamil
Patruka Patratran Patrinai ApPatraip
Patruka Patru Vidarku
Probably he copied Upanishad or Gita.
***
Go to Project Madurai website for all Tamil books; it is free and trouble free. No advertisements; no cookies!
****
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
2.S M Diaz, I G of Police- SMD, Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
7.Tamil Original
****
Part 53- Kural Chapter 35-Renunciation-துறவு
341.Freedom from all thraldoms of desire is alone rea freedom from all shapes of grief that arise from desire-A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
***
341.When you detach yourself from things of the world one by one,
Each step will be a relatively painless process -S M Diaz, I G of Police – SMD, Year 2000
***
341 From whatever, aye, whatever, man gets free, From what, aye, from that, no more of pain hath he! Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain- Rev.Dr.GU Pope – GUP, Year 1886
***
341.From what from what a man is free From that, from that his torments flee.- Suddhananda Bharathiyar- SB
***
341.A man who suffers no misery whatsoever from the desire of which he has freed himself.-EVS Publishers, Singapore- EVS, Year 1986
***
341.Whatever whatever a man gives up,
By that, by that he hath no further pain- HAP (not full book; only selected couplets) Year 1931
342.If you want to realize the joy within you, become a sanyasin bold even in the bright season of your youth: for out of renunciation streams out endless delight here below– ANM+2
***
342.If you seek to experience the real joys of renunciation even in this world,
You should renounce all worldly attachments in time– SMD
*** 342 ‘Renunciation’ made- ev’n here true pleasures men acquire; ‘Renounce’ while time is yet, if to those pleasures you aspire. After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world). – GUP
***
342.Give up all to gain the True And endless joys shall hence seek you. —SB
***
342.The pleasures which result from the renunciation of the world are many. Therefore if on wishes to enjoy these pleasures on should renounce the world in good time .EVS
***
342. வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல XXXXXXXXXXXXXXXXXXXXXXX
343.Oh ye who seek truth, show no quarter, trample under your heels all the desires of the senses and renounce all that have been a possession and a passion unto you– ANM+2
***
343.The essence of renunciation is the scorching of the five senses and their experiences,
As well as the eschewing of all desires at the same time– SMD
***
343 ‘Perceptions of the five’ must all expire;- Relinquished in its order each desire Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired. – GUP
***
343.Curb the senses five and renounce The craving desires all at once. —SB 343
***
343.Those who set their heart on salvation should renounce the enjoyment of the sense pleasures, and at the same time give up all possessions acquired for such enjoyment.-EVS
***
343. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு XXXXXXXXXXXXXXXXXXXXXXX
344.To be rid of all belongings is the law of the older monks: for even the vestige of a worldly possession drags back the unfettered spirit into very dust and delusion– ANM+2
***
344.True penance demands total dispossession of oneself;
Even a single exception will lead to delusion– SMD
***
344 ‘Privation absolute’ is penance true; ‘Possession’ brings bewilderment anew. To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state. – GUP
***
344.To have nothing is law of vows Having the least deludes and snares. —SB
***
344.Having no worldly possessions is conducive to asceticism. The possession of anything tends to cause illusion and ends one’s asceticism. – EVS
***
344. இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. XXXXXXXXXXXXXXXXXXXXXXX
345.Even the body is an encumbrance to a great heart that desires to lay the axe at the root of endless births not to talk of the other bonds of life– ANM+2
***
345.For one, who seeks release from the chain of births, body itself is a burden,
What then is the idea of other attachment? – SMD
*** 345 To those who sev’rance seek from being’s varied strife, Flesh is burthen sore; what then other bonds of life? What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them). – GUP
***
345.Why add to bonds while this body Is too much for saints to be birth-free. —SB ***
345.If the body itself is regarded as a burden by those striving to free themselves from birth, how can they have any other worldly attachments.-EVS
***
345. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை XXXXXXXXXXXXXXXXXXXXXXX
346.He enters a region greater than the world of the gods who shatters the feelings of I and Mine which spring from overweening pride and vanity – ANM+2
***
346.He who overcomes the pride of ego and possessions,
Will directly attain Godliness– SMD
***
346 Who kills conceit that utters ‘I’ and ‘mine’, Shall enter realms above the powers divine. He who destroys the pride which says “I”, “mine” will enter a world which is difficult even to the Gods to attain. – GUP
***
346.Who curbs the pride of I and mine Gets a world rare for gods to gain–SB
***
346.He who renounces the egoism of I and mine shall attain the highest heavenly bliss rare of attainment even by the gods-.EVS
***
346.He who destroys this pride of I and mine
Will gain sure entrance to the realm above the gods- HAP (not full book; only selected couplets) Year 1931
***
346. யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்
XXXXXXXXXXXXXXXXXXXXXXX
347. Sorrow seizes the heart that does not shake off its attachments to the world– ANM+2
***
347.Pain and grief hold in relentless grip the man,
Who clings to the things of the world– SMD
***
347 Who cling to things that cling and eager clasp, Griefs cling to them with unrelaxing grasp. Sorrows will never let go their hold of those who give not up their hold of desire. – GUP
***
347.Grief clings on and on to those Who cling to bonds without release–SB
***
347.Misery will never relax its hold on those who cling to their desires-.EVS Publishers
***
347. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு
XXXXXXXXXXXXXXXXXXXXXXX
348.He enters the far-off shining city of God, who abandons all; but the rest pine away caught in the noose of endless births and deaths– ANM+2
***
348.Those who have renounced in full, attain salvation;
The rest are ensnared in delusions– SMD
***
348 Who thoroughly ‘renounce’ on highest height are set; The rest bewildered, lie entangled in the net. Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births. – GUP
***
348.Who renounce all are free from care Others suffer delusive snare. —SB
***
348.Only those who have wholly renounced this world shall attain salvation. The others will be entrapped in illusion and the consequent bondage of births –.EVS
349.Man cleaves asunder the bonds of life, the moment he forsakes the world; but others are whirled about from age to age in the purposeless eddies of life– ANM+2
***
349.Final release comes only to those who have severed all bonds;
All else linger in this impermanent world – SMD
***
349 When that which clings falls off, severed is being’s tie; All else will then be seen as instability. At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.– GUP
***
349.Bondage cut off, rebirth is off The world then seems instable stuff–SB
***
349.Only when one renounces the two-fold desires can one overcome births. otherwise, one will be subject to the rotation of births and deaths caused by desires –.EVS
***
349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்
XXXXXXXXXXXXXXXXXXXXXXX
350.Take refuge in the unfettered indwelling spirit of the Lord and hold fast to it with hoops of steel in order that your own fetters may be hacked to pieces– ANM+2
***
350.The only attachment that will help to sever all other bonds and attachments,
Is the attachment to the Lord, who is the boundless source of all things– SMD
***
350 Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling, Cling to that bond, to get thee free from every clinging thing. Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire. – GUP
***
350.Bind Thyself to the unbound one That binding breaks all bonds anon–SB
***
350.Pursue the path of salvation enjoined on you by God, who though immanent in all, remains detached, so that you may renounce all worldly desires-.EVS Publishers, Singapore
***
350.Hold fast to Him who need no hold;
Hold fast that Hold, and you will be free from other hold – HAP
*** 350. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
—subham—
Tags-Tirukkural Encyclopaedia, Chapter 35, Renunciation ,துறவு, part 53
பிராமணர்கள் ஆராய்ச்சிக்கு பல்லவர் செப்பேடுகளில் என்ன உள்ளது ?
46
வரலாற்று அறிஞர்கள் ஆராய பல்லவர் செப்பேடுகளில் இன்னும் என்ன இருக்கிறது ?
47
ஊர்ப்பெயர்களை ஆராய்வோருக்கு பல்லவர் செப்பேடுகளில் என்ன இருக்கிறது ?
48
கூரம் செப்பேடுகளில் பரமேச்வர வர்மனை எந்த நான்கு புராண இதிஹாச புருஷர்களுடன் ஒப்பிடுகிறார்கள்?
49
குதிரைகள் யானைகள் பெயர் பற்றிக் கிடைக்கும் விநோதத் துகள்கள் என்ன ?
50
பல்லவர் — செப்பேடு களில் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் கிடைத்தவை எவை ?
.****
விடைகள்
41.க்மேர்
சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்யன் பல்லவர்களை வென்று தென் இந்தியா முழுமைக்கும் தனி அரசனாக விளங்கினான். கி.பி. (CE) 692 ஆம் ஆண்டில் சீனாவுக்கும் தூதுவரை அனுப்பினான். அப்போது அவன் தென்னிந்திய ராஜ்யத்தின் அதிபதி என்று குறிக்கப்பெற்றிருக்கிறான் அந்த வெற்றியின் காரணமாக இந்தோ சீனாவிலுள்ள காம்போஜமும் அவன் ஆளுகைக்குட்பட்டது . பல்லவர்களை வென்று பிறரால் அடக்க முடியாதவர்களை வென்றதால் காம்போஜ நாட்டு பெண்கள் ஆடிப்பாடினர் என்ற செய்தி CE.693 ஆம் ஆண்டு கோலாப்பூர்ச் செப்பேடுகளிலிருந்து தெரிகிறது. ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் கடல்கடந்து அடைந்த வெற்றிகளை இபோதுதான் கொண்டாடுகிறோம்; ஆயினும் அவர்களுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர்கள் வியட்நாம் முதல் இந்தோனேஷியா வரை சென்ற தகவல்கள் பல்லவர் செப்பேடுகளில் உள்ளன. போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் கிடைத்த மூல வர்மன், பூரண வர்மன் ஆகியோர் பெயர்கள் , பல்லவர் பெயர்களைப் போல உள்ளன . இவர்கள் நான்காம் நூற் றாண்டுகளைச் சேர்ந்தவர்கள் ; இரண்டு கேள்விகள் நம் மனதில் எழும் ; எதற்காக அவன் சீனாவுக்கு தூது அனுப்பினான் ; எதற்காக கமேர (இப்போதும் கம்போடியா மக்கள் தங்களை க்மே ர் இன மக்கள் என்றே சொல்கிறார்கள் ) நாட்டுப் பெண்கள் டான்ஸ் ஆடிக் கொண்டாடினார்கள் என்று.
கம்போடியாவில் சீனர்கள் செல்வாக்கும் இருந்தது. அதுவரை அந்த இடம் பல்லவர்கள் ஆட்சியில் இருந்தது! அவ்வளவு கம்போடிய மன்னர்களும் தன்னை வர்மன் என்றே அழைத்துக் கொண்டனர்; பல்லவர்களும் கம்போடியா மன்னர்களும் மட்டுமே வர்மன் பட்டத்தை கடைசி வரை தொடர்ச்சியாக வைத்துக்கொண்டனர் இதற்கெல்லாம் பின்னர்தான் உலகப் புகழ்பெற்ற அங்கோர்வாட் விஷ்ணு ஆலயம் கட்டப்பட்டது .
அஸ்வத்தாமன் முதல் மஹேந்திர பல்லவன் வரையுள்ள இடைவெளியை சாளுக்கிய, கங்க, கம்போடிய , இந்தோ னேஷிய மன்னர்கள் மூலம் நிரப்ப முடியும். ஏனெனில் சம்பு என்ற மூதாதையரைக் பல்லவ சாசனங்கள் குறிப்பிடும் கின்றன இதை கம்பு என்று கம்போடிய சாசனங்கள் சொல்லி அவர்கள்தான் மூதாதையர் என்கின்றனர் . இதை வெள்ளைக்காரர்களும் ஆராய்ந்து எழுதியுள்ளனர். இந்தியாவுக்கு வெளியே சீனர் போன்ற முகமுள்ள யாரைக் கல்யாணம் செய்து கொண்டாலும் அவர்களை நாக கன்னிகை என்று குறிப்பிடுவதையும் கவனிக்க வேண்டும்; அவர்களுக்கு மங்கோலாய்ட்/MONGOLOID முகம் இருக்கும் . கடல்கடந்து செல்லும் பொழுது அதை பாதாள லோகம் என்று அழைப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் . அவர்கள் தமிழர்கள் அல்ல.
Missing Pallavas are in Cambodia?
Scholar George Coedes refers to a 10th century inscription of a Cambodian dynastic legend in which the hermit Kambu Swayambhuva and the celestial nymph Mera unite and establish the Cambodian Solar royal dynasty (Kambu-Mera), that begins with the Chenla ruler Srutavarman and his son Sreshthavarman. Coedes suggests that the Kambu Swayambhuva legend has its origins in southern India, as a version of the Kanchi Pallava dynasty creation myth.
Claimed to be the eponym of the Kambojas, Kambu Swayambhuva is characterized as a Brahmin chieftain, married to Mera, who was given to him by Lord Shiva.
The name Kambu is stated to be a corruption of the standard Sanskrit Kamboja.[6] English Scholars such as C. Lassen, S. Levi, Michael Witzel, J. Charpentier, A. Hoffman, A. B. Keith, A. A. Macdonell, H. W. Bailey and many others have traced the ethnic name Kamboja in the royal name Kambujadeshah (कम्बुजदेशः) in the Old Persian Inscriptions Parskar Gryhamsutram spells the usual Kamboja as Kambuja. The Markandeya Purana (8.1-6) as well as in Srimad Devi Bhagawatam (5.28.1-12) etc. refers to the Kambojas as Kambu clan. King Ashoka’s Rock Edicts V & XIII located at Peshawar write Kamboj as Kamboy or Kambo.
Numerous Muslim writings of medieval era spell the Kamboj clan name as Kambu as well as Kambo. Obviously, these Kambu/Kambo terms are the corrupted forms of Kambuj/Kamboj and relate to the Kamboja of ancient Sanskrit and Pali texts and Inscriptions.[original research?] This Sanskrit Kamboja appears as K.b.u.ji.i.y, Kabujiya or perhaps Kabaujiya/Kaboujiya and Kambujiya or perhaps Kambaujiya ( OR with -n- in place of -m- as Kanbujiya or Kanbaujiya) of Old Persian inscriptions, and Cambyses of Greek writings. The same name appears as C-n-b-n-z-y in Aramaic, Kambuzia in Assyrian, Kambythet in Egyptian, Kam-bu-zi-ya or Ka-am-bu-zi-ya in Akkadian, Kan-bu-zi-ia or Kan-bu-si-ya in Elamite, and Kanpuziya in the Susan language.[8]
***
42..பல்லவர் செப்பேடுகளில் உள்ள புராண மன்னர்களை மறந்துவிட்டு வரலாற்றுச் சான்று வேண்டுமானால் முதல் சான்று சமுத்திர குப்தனின் அலகாபாத் தூண் கல்வெட்டில் (பிரயாகை பிரசஸ்தி) கிடைக்கிறது . அவன் காஞ்சீபுர விஷ்ணு கோபனைத் தோற்கடித்து சிறைப்பிடித்து , பின்னர் கிரஹண மோக்ஷ அனுக்ரஹா என்ற கொள்கையின் படி அவனை விடுதலை செய்து கப்பம் பெற்றான் என்று ஹரிசேனன் எழுதிய சாசனம் கூறுகிறது . சமுத்திர குப்தன் கி பி 335 CEல் அரியாசனம் ஏறினான் ; கேரளத்தில் மாந்தரஞ் சென்றால் இரும்பொறையையும் இவன் தோற்கடித்தான் ; சம்ஸ்க்ருதத்தில் மந்த ராஜா என்று எழுதப்பட்டுள்ளது .ஆக 1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவன் காஞ்சீபுரத்தில் ஆட்சி செய்ததை அறிகிறோம் ; கல்வெட்டு செய்திகளை யாரும் மறுப்பதில்லை.
***
43.உரகபுரம்- காளிதாசன் காவியமான ராகு வம்சத்தில் முதல் தடவையாக பாண்டியர்- அகஸ்தியர் தொடர்பு எழுதப்பட்டுள்ளது இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது சங்க காலத்துக்கு முன்னர் எழுதப்பட்டது ; இதை விளக்கிய வட நாட்டு ஆசிரியர்கள் இதை உறையூரோ நாகப்பட்டினமோ என்றெல்லாம் எண்ணி கேள்விக்குறியுடன் முடித்து விட்டனர் அவர்களுக்கு புரா நானூற்றில் பேராளவாயர் என்று அப்புலவர் இருப்பது தெரியாது ஆலவாய் என்பது உரக்க புறம் ஆதாவது பாம்பு ஊர்.
(திருவிளையாடல் புராண செய்தி: உக்கிரகுமாரன் 96 அசுவமேதம் செய்ததாக பரஞ்சோதி சொல்வதால் இவனை முதுகுடுமிப்பெரு வழுதியுடன் ஒப்பிடலாம். ஏனெனில் காளிதாசனும் ரகுவம்சத்தில் சுயம்வர சபையில் பாண்டியமன்னனை அறிமுகப்படுத்தும்போது இவன் அகஸ்திய முனிவருடன் தொடர்புடையவன் என்றும் யாகத்தின் அவப்ருத ஸ்நானத்தால் எப்போதும் நனைந்த துணியுடையவன் என்றும் கூறுகிறாள் தோழி.
இதிலிருந்தது சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனுக்கும் பாண்டியன் யாகம் செய்த செய்தி பிரபலமானது தெரிகிறது ;மேலும் ஆலவாய் (உரகபுரம்) என்பதையும் குறிப்பிடுகிறான் காளிதாசன் !)
இதே போல முதலாம் பரமேஸ்வர வர்மன் பற்றிய கூரம், உன்னகுரவய பாளையம் செப்பேடுகளில் உரகபுரம் வருகிறது ; உதயேந்திரம் செப்பேடுகளில் சாளுக்கிய விக்ரமாதித்தன் தோற்று கந்தைத் துணியுடன் ஒடிய தகவல் கிடை க்கிறது. சாளுக்கிய விக்ரமாதித்தன் கி பி 674 ஆம் ஆண்டில் உரகபுரத்தில் தங்கியிருந்தான் என்ற செய்தியை விளக்கிய உரைகள் இதை கும்பகோணம் அருகிலுள்ள பாம்பூர் என்னும் திருநாகேஸ்வர க்ஷேத்திரம் என்று உறுதிசெய்துள்ளது ; இதிலிருந்து பாம்புசம்பந்தப்பட்ட எந்த ஊரையும் உரகபுரம் என்று அழைக்கின்றனர் என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது; உரகம் என்றால் பாம்பு; மதுரைக்கு ஆலவாய் என்று பெயர் வரக்காரணமும் ஒரு பாம்புதான் ; இனி காளிதாசர பற்றிய பழைய புஸ்தகங்களைத் திருத்தி எழுதுவது நமது கடமை; பாண்டியனுக்கும் பாம்புக்கும் சம்பந்தமுள்ள ஒரே இடம் மதுரைதான்
****
44.பெரும்பாணாற்றுப்படை என்னும் சங்கத் தமிழ் நூலுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் சோழ அரசன் ஒருவன் நாகலோகம் சென்று நாக கன்னிகையை மணந்தான் என்றும் பின்னர் அந்தப்பெண்ணவர்களுக்குப் பிறந்த குழந்தையைக் கப்பலில் அனுப்பியபோது அடையாளத்துக்கு கழுத்தில் தொண்டைக்கொடியைக் கட்டி அனுப்பினாள் என்றும் எழுதியுள்ளார். தொண்டைக்கொடியுடன் வந்த வம்சம் தொண்டைமான் வம்சம் என்றும் திரைகடல் மூலம் வந்ததால் திரையன் என்றும் அவர்களை அழைக்கிறோம் . அவர்கள் ஆண்ட பூமி தொண்டை மண்டலம் ஆகும். இதை நச்சினார்க்கினியர் எழுதுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே மஹேந்திர வர்மன் தனது தளவானூர்க் குகைக் கல்வெட்டில் தொண்டை மாலை அணிந்தவன் என்று வருணி க்கப்பட்டுள்ளான் . ஆக நச்சினார்க்கினியர் சொல்வது உண்மையே. நாக கன்னிகையை மணந்த சோழன் யார் என்று தெரியாது; பிற்கால தமிழ்க் காப்பியமான மணி மேகலையும் இது போல் ஒரு செய்தியைக் கூறுகிறது .
***
45.பிராமணர்கள் ஆராய்ச்சி செய்வதற்கு பல்லவர் செப்பேடு களில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தண்டந்த் தோட்டம் சாசனத்தில் மட்டுமே 214 பிராமணர்களின் பெயர்கள், ஊர்கள், கோத்ரங்கள், சூத்திரங்கள் காணப்படுகின்றன. பல பெயர்களை இன்று யாரும் சூட்டுவதில்லை . துரோணர் பெயர் மட்டும் பலரிடத்தில் காணப்படுவதால் பல்லவ மன்னர்கள் அஸ்வத்தாமன்- நாககன்னிகை வழிவந்த பிராமணர்கள்தான் என்பது உறுதியாகிறது . புள்ளூர்ச் செப்பேடுகளில் மேலும் 204 பிராமணர்களின் முழு பட்டியல் வருகிறது .இவை தவிர ஒவ்வொரு செப்பேட்டிலும் பிராமணர் பற்றிய விஷயங்கள் உள்ளன . இவைகளை ஆராய்ந்து டாக்டர் பட்டமே பெறலாம்!
***
46.பல்லவர்கள் 600 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ததாக கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காட்டுகின்றன. ஆயினும் 12 பல்லவர்களின் ஆட்சிக்காலம்தான் பட்டியலில் உள்ளது. உலக வரலாற்று நிபுணர்கள் ஒப்புக்கொண்ட ஒரு மன்னனுக்கு 25 ஆண்டுதான் என்ற கணக்குப்படி பார்த்தால் இது 300 ஆண்டுஆட்சியை மட்டுமே காட்டும்! மீதி 300 ஆண்டுகளுக்கு முன்னோர்கள் பட்டியலில் பெயர்கள் உள்ளன . அவைகளை குப்தர் காலம் முதல் உள்ள கல்வெட்டு தாமிர பட்டயங்கள் மூலம் வரிசைப்படுத்தலாம் . பின்னர் ஆண்டுகளையும் யூகிக்கலாம் . அஸ்வத்தாமன் – நாக கன்னிகை மகன்தான் முதல் பல்லவன் என்பதை ஒப்புக்கொண்டால் மேலும் 3000 ஆண்டு வரலாற்றினை ஆராய வேண்டிவரும்! அவர்கள் இரானியர்களா அல்லது யானைத் தலை மகுடம் பூண்ட இந்தோ கிரேக்க மன்னர்களா என்றும் ஆராய வேண்டும் . ஒரு பல்லவ மன்னனுக்கு யானைத் தலைமுடி கிரீடம் வந்தவுடன் எல்லோரும் ஆசாரியப்பட்டு கேள்வி எழுப்பியது சாசனங்களில் உள்ளது இது தவிர வைகுண்டப்பெருமாள் கோவில் சிற்பங்களுக்கு சரியான விளக்கம் பெறவேண்டும் . சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் உள்ள, தமிழில் இல்லாத, விஷயங்களை சம்ஸ்க்ருத மொழி அறிஞர்கள் உதவியுடன் ஆராய வேண்டும். இந்த ஒரு ஆராய்ச்சியே பலருக்கு டாக்டர் பட்டம் கிடைக்க உதவும் . பல்லவர் செப்பேடுகள் என்னும் நூல் குறிப்பிடும் ஏராளமான பிற சாசனங்களை முதலில் பட்டியலிட்டு வைத்துக்கொண்டு பின்னர் ஆய்வினைத் துவங்க வேண்டும்.
***
47.பல்லவர் செப்பேடுகளில் சுமார் ஆயிரம் ஊர்களின் பெயர்கள் வருகின்றன . பல ஊர்ப்பெயர்கள் மீண்டும் மீண்டும் வந்திருக்கலாம் இவை தவிர நதிகள் தானம் செய்யப்பட்ட இடங்களும் வருகின்றன; பல ஊர்களின் பெயர்கள் இப்போது எப்படி மாறிவிட்டன என்பதை ஓரளவுக்கு பல்லவர் செப்பேடுகள் முப்பது நூல் விளக்குகிறது ஆயினும் நிறைய விஷயங்கள் கேள்விக்குறிகளாகவு ம் ஆச்சர்யக் குறிகளாகவுமே உள்ளன. தற்காலத் தலை முறை மறைந்துவிட்டால் விளக்கம் சொல்லக்கூட ஆட்கள் கிடைக்காது . தல புராணங்களிலிலும் பெரிய புராணத்திலும் திருமங்கை ஆழ்வார் பாடல்களும் வரும் விஷயங்கள் உதவி செய்யக்கூடும். அப்பர், சம்பந்தர் தரிசித்த தேவாரத் தலங்களும் மகேந்திரன் பல்லவர் கால ஊர்களே என்பதை நினைவிற்கொல வேண்டும்.
***
48.கூரம் செப்பேட்டில் பரமேஸ்வர வர்மனின் கழைப்பாடும் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் அவனை பரதன், சகரன் கர்ணன், யயாதி (உஷானஸ் கவி ) ஆகியோருடன் ஒப்பிடுகிறது
ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு
பரதன் போல எல்லாவற்றையும் அடக்கியவன் / ஸர்வ தமனன்; தன் பிள்ளையான அசமஞ்சசனைக் கைவிட்ட சகரன் போல அசமஞ்சசர்களைத் துறந்தவன்; அங்க தேசத்து அரசனான கர்ணன் போல அங்கங்களைக் கொண்டவன்; கவி குலத்தில் பிறந்த உஷனஸ் என்ற தன் மாமனாரான காவியனிடம் பிரியம் கொண்ட யயாதியைப்போல கவிகளிடம் பிரியம் கொண்டவன் .
(இதற்கு விளக்கம் சொல்லப்போனால் ஒரு புஸ்தகமே எழுதலாம் ! பிராமணர் வீடுகளில் மக்குப்பிள்ளைகளை தவறிழைப்பவர்களை அசமஞ்சன் என்றுதான் திட்டுவார்கள்; அங்க தேசம் என்ற சொல் கர்ணன் விஷயத்தில் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது அதாவது அங்க தேச மன்னன் கர்ணன் போல வாரி வழங்கும் கைகளைப் படைத்தவன்(அங்கம்); உஷனஸ் கவி ரிக்வேதத்திலும் பகவத் கீதையிலும் தொல்காப்பியர் பெயரிலும் காப்பியாற்றுக் காப்பியனார் என்ற சங்கப்புலவர் பெயரிலும் கவி, கவிதை, கவிஞர் காவியம் என்ற சொற் களில் இருப்பதையும் இதே பிளாக்கில் காணலாம்.)
***
49.ரிக்வேத சரமேயஸ் என்னும் நாய், மஹாபாரத அஸ்வத்தாமன் என்னும் யானை காரி, ஓரி என்னும் சங்க இலக்கிய குதிரைகளை இதே பிளாக் கட்டுரைகளில் கண்டோம்; இப்போது அந்தப் பட்டியலில் மேலும் மூன்று பெயர்களை சேர்க்கலாம் :-
.கூரம் செப்பேடுகளில் பரமேஸ்வர வர்மனின் யானை பெயர் மகிவாரணம் என்றும் குதிரையின் பெயர் அதிசயம் என்றும் வியப்பான செய்திகள் உள்ளன. சாளுக்கிய பூமியைப் பல்லவர்களிடமிருந்து மீட்ட விக்கிரமாதித்தனின் குதிரையின் பெயர் சித்ரகண்டம் (அழகிய கழுத்து) என்பதை அவனுடையய சாசனங்கள் கூறுகின்றன!
***
50.பல்லவர் — செப்பேடு களில் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் கிடைத்தவை :
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
11-8-26 கல்கி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ஏ ஐ சந்தையில் சாம்சங்கின் விஸ்வரூபம்!
ச. நாகராஜன்
தென் கொரியாவின் பொருளாதாரத்தையே புதிய உச்சகட்டத்திற்கு எடுத்துச் செல்ல சாம்சங் நிறுவனம் தயார்!
செமி கண்டக்டர்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் துறையில் மிகப் பெரும் தாவலைச் செய்யப் போகிறது.
அமெரிக்காவில் உள்ள சிலிகான் வேலியில் தென் கொரியாவின் அதிபர் லே ஜே மியுங் சமீபத்தில் பேசுகையில், “தென் கொரியாவிற்கு இது ஒரு புதிய வாய்ப்பு” என்று பெருமிதத்துடன் கூறினார்.
சியோலில் அமைந்துள்ள தலைமையகத்திலிருந்து சாம்சங் நிறுவனம் 2025ம் ஆண்டு 47.5 டிரில்லியனாக இருந்த தங்கள் வணிகம் 2026ல் 110 டிரில்லியனாக ஆகப் போகிறது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
செமி கண்டக்டர்களோடு ரொபாட், மருத்துவ தொழில்நுட்பம், ஆடோமோடிவ் எலக்ட்ரானிக்ஸ், குளிர்சாதனத்தில் புதிய முன்னேற்றத்துடன் கூடிய சாதனங்கள் ஆகியவற்றிலும் முத்திரை பதிய இருக்கிறது சாம்சங்!
இருந்தாலும் பெரும் தொகை சிப் தயாரிப்பிற்குத் தான் என்று அதன் வைஸ் சேர்மன் டான் ஹட்ச்சன் தெரிவிக்கிறார்.
உலகெங்கும் உள்ள மிகப் பெரிய நிறுவனங்கள் இந்த ‘சிப் ரேஸில்” மும்முரமாக பங்கு கொள்ளவிருக்கின்றன. ஏனெனில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தவிர்க்க முடியாத ஒன்றாக இப்போது ஆகி விட்டது.
இந்த பந்தய ஓட்டத்தில் சாம்சங் முன்னணியில் முதலாவதாக நிற்க, அடுத்து TSMC, Micron Technology, Intel, SK Hynix ஆகிய நிறுவனங்கள் அணி வகுக்கின்றன!
இந்த ஐந்து நிறுவனங்களும் இணைந்து செமி கண்டக்டர் தயாரிப்பில் 18000 கோடி டாலர்களை முதலீடு செய்ய இருக்கின்றன. 2033ம் ஆண்டு வாக்கில் செமி கண்டக்டர் வணிகச் சந்தையானது 22444 கோடி டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிப்பட்ட ஒரு நிறுவனம் 7300 கோடி டாலர்களை ஒரு வருடத்தில் முதலீடு செய்வது ஒரு அபூர்வமான விஷயம் தான் என்று செமி கண்டக்டர் பற்றிய மூத்த விமரிசகரான ஸ்டேசி ராஸ்கன் வியப்புடன் தெரிவிக்கிறார்.
இது தவிர ஃபவுண்ட்ரி தொழில்நுட்பத்திலும் முன்னணியில் வரத் துடிக்கிறது சாம்சங். இதனால் பயப்படுவது முன்னணி நிறுவனமாக இப்போது இருக்கும் TMSC தான்.
இன்னும் அடுத்தபடியாக மெமரி மார்கெட் எனப்படும் நினைவாற்றல் சாதனங்கள் சந்தையிலும் சாம்சங் முந்தத் துடிக்கிறது. தென் கொரியாவிலேயே இப்போது முன்னனியில் இருக்கும் SK Hynix நிறுவனத்துடனான தனது போட்டியைத் துவங்கிய சாம்சங், உலக தரத்துக்கேற்ப ஏ ஐ ஆக்ஸிலரேட்டர்களைத் தயாரிக்க இப்போது தயார்!
சாம்சங்கின் இந்த முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியுறும் தென் கொரிய அரசாங்கம் தனது முழு ஆதரவையும் சாம்சங்கிற்கு வழங்க முன் வந்துள்ளது. வரிச் சலுகை, கட்டமைப்புகளில் உதவி என பல விதமாக தென் கொரிய அரசாங்கம் சாம்சங்கிற்கு உதவப் போகிறது. தென்கொரியாவின் ஏற்றுமதியில் 20 சதவிகிதம் சாம்சங்கின் பங்களிப்பு என்பது ஒரு பெரிய செய்தியாகி விட்டது.
சாம்சங்கின் இந்த அதிரடி முன்னேற்றம் உலகெங்கும் உள்ள பெரிய நிறுவனங்களில் ஒரு பரபரப்பையும், பிரமிப்பையும் உருவாக்கியுள்ளது.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள வணிகத்தில் இப்போது ஏற்பட்டுள்ள சிக்கலில் தென் கொரியா பெரிய ஆதாயத்தைப் பெற்று தன்னை பலப்படுத்திக் கொள்ளும் என்பதும் நிதர்சனமாகத் தெரிகிறது.
ஆக, ஏ.ஐ. தொழில்நுட்ப முன்னேற்றம் சாம்சங்கின் முன்னேற்றமாகி விட்டது. சாம்சங்கின் விஸ்வரூபத்தை உலகம் காண இப்போது தயார்!
இதையெல்லாம் இந்தியாவில் உள்ள நமது இளைஞர்கள் உன்னிப்பாகக் கவனித்து உலகின் தற்போதைய நிலைமைக்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும், இல்லையா!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கடந்த மூன்று நாட்களில் முப்பது கேள்விகளையும், பதில்களையும் கண்டோம் ; இதோ மேலும் பத்து கேள்விகள்
31
யாப்பருங்கல விருத்தி உரையில் கீழே வரும் பாட்டில் பாராட்டப்படும் மன்னன் யார் ?
வண்டிவரும் மலர்வெட்சி மாலைமார்பன்
மால்வேண்ட மண்ணளித்த மலிதோள்வள்ளல்
ஞண்டிவரும் தண்படப்பை ஞாழல் மூதூர்
நரபதிக்கு வான்கொடுத்த நகைவேல் நந்தி
தண்டிவரும் தடவரைத் தோள் சயந்தன் வாடச்
சதுமுகனைச் சயம் செய்த சங்கபாலன்
தெண்டிரைவாய்த் திருமகளோடமிர்தம் கொண்டான்
சீர்பரவச் சென்றகளும் செல்லல்தானே
32
அகஸ்தியருடன் ஒப்பிடப்பட்ட பல்லவன் யார்?
33
துரோணர் மகன் அஸ்வத்தாமனிடமிருந்து பல்லவர்கள் தோன்றினார்கள் என்று செப்பேடுகள் சொல்வதற்கு வேறு ஆதாரம் உள்ளதா?
34
மஹாராணிகள் சாரு தேவி, ரங்க பதாகை (பறக்கும் வர்ணக்கொடி )பற்றி பல்லவ செப்பேடுகள் பகிர்வது என்ன ?
35
தென் கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் கல்வெட்டு சொல்லும் செய்தி என்ன?
36
முப்பது செப்பேடுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு தொல் பொருட் துறை திருத்தணிகையருகில் கண்டுபிடித்த செப்பேடு என்ன சொல்கிறது ?
37
பிள்ளையாரத் துதிக்கும் செப்பேடு எது ?
38
பிராமணர் சொத்து விஷம் என்றும் எச்சரிக்கும் செப்பேடு எது?
39
போரில் தோற்று கந்தைத் துணியுடன் ஓடிய மன்னன் யார் ?
40
தமிழ் நாட்டில் 25 ஆண்டுகளுக்கு ஒளிந்து கொண்டு வாழ்ந்த இலங்கை மன்னனை அரியாசனத்தில் ஏற்றிய பல்லவன் யார்?
*********************
விடைகள்
31. பாண அரசனான நந்தி என்பவனைப் புகழ்ந்து பாடிய செய்யுள் இது. முதலில் விஷ்ணுவுக்கு மூன்றடி மண் கொடுத்த மஹாபலி வம்சத்தில் வந்தவன் என்று கூறுகிறது .ஞாழல் என்ற கடற்கரைப்பட்டினத்து மன்னனை வானுலகுக்கு அனுப்பிய செய்தி உள்ளது ஞாழல் என்னும் மலர் சிவபெருமானுக்கு உகந்தது; அடுத்தது ஆதி பிரம்மாவை வெற்றி கொண்டதைக் குறிக்கும்; ஆக இந்த மன்னன் விஷ்ணு, சிவன் பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளுக்கும் மேம்பட்டவன் என்பது கவியின் கூற்று . கடைசியில் கடல் கடைந்த செய்தி மூலம் தேவர்களுக்கும் மேலானவன் என்று சொல்லப்படுகிறது . அவன் வெற்றிகொண்ட சதுமுகன் நந்தி வர்ம பல்லவனின் தந்தையான ஹிரண்ய வர்மனைக்குறிக்கும் . இதே விருத்தி உரையில் நந்தி என்னும் பாண அரசனைப்பற்றி வேறு பல பாடல்களும் மேற்கோள்களாக வருகின்றன . இவை அனைத்தும் நந்திவர்ம பல்லவனையே குறிக்கும் . எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மனின் ராயக்கோட்டைச் சாசனம் வெளியிடப்பட்டது தொண்டை நாட்டின் வடபகுதியை ஆண்ட பாணர்கள் நந்திவர்மனையே அவர்கள் வம்ச பரம்பரைக்கு முதல்வனாகக் கொண்டார்கள் . பக்கம் 102 ; பல்லவர் செப்பேடுகள் முப்பது.
***
32.ராயக்கோட்டை செப்பேடுகள் பல்லவ மன்னன் ஸ்கந்த சிஷ்ய வர்மனை, அகஸ்திய முனிவரோடு ஒப்பிடுகிறது; அவர் கடலினைக் குடித்த செய்தி, 18 குடி வேளிரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்த செய்திகள் குறிப்பிடப்படுகின்றன.
***
33.அஸ்வத்தாமனின் தந்தை மஹாபாரதப் புகழ் துரோணாச்சாரியார் ; அவர் பிராமண ஆசிரியர். இந்தப் பெயரை கடந்த சில நூற்றாண்டுகளிலோ, இப்போதோ பிராமணர்களிடையே காண்பதற்கில்லை. வேளூர்ப் பாளையம் செப்பேடுகள் 23 ஆவது ஸ்லோகத்தில் பிராமண வம்சத்தினரைக் குறிக்கையில் ஒருவருடைய தாயின் பெயர் துரோண மணி என்கிறது . ஹல்லக்கெரே செப்பேடுகள் தானம் வாங்கிய பிராமணர்களில் ஒருவர் பெயரை துரோண பட்டன் என்று சொல்கிறது. உதயேந்திரம் செப்பேடுகளில் நான்கு பிராமணர்களின் பெயர்கள் துரோணன் என்பதாகும். வேறு எந்த மஹாபாரதப் பெயரும் நூற்றுக்கும் மேலான பிராமணர்களின் பெயர்களில் இல்லை! இந்த சாசனம் நந்திவர்ம பல்லவனுடையது; அந்தக் காலத்தில் பல்லவர்கள் துரோண–அஸ்வத்தாமன் வழிவந்தவர்கள் என்று மக்கள் நம்பியதை இது காட்டுகிறது ; பாண்டவர் கூடாரத்துக்குத் தீவைத்த அஸ்வத்தாமன் பெயர் பிராமணர்களின் பெயர்களில் இல்லை..
***
34 இரண்டாம் நரசிம்மனின் ஒரு மனைவியின் பெயரை நாம் அறிவோம். அவளுடைய பெயர் ரங்க பதாகை; அவள் நடனத் துறையில் வல்லவள் ; பெயரை மொழி பெயர்த்தால், வர்ணக் கொடி என்று வரும்; அவள் நாட்டியம் ஆடினால் எப்படி இருந்திருக்கும் என்று நாமே யூகிக்கலாம்; தமிழில் கொடி என்றால் வானில் பறக்கும் கொடி, கொம்பில் படரும் முல்லைக்கொடி போன்ற மலர்க்கொடி ஆகும் .
சாருதேவி என்ற ராணி குணபதேயம் செப்பேடுகளை வெளியிட்டாள் ; அவள் யுவ மஹாராஜா விஜய புத்த வர்மனின் மனைவி; அக்குரன் என்று பெயர் முடியும் ஒருவனுடைய தாயும் ஆவாள் . ஏடுகள் சிதைந்திருப்பதால் முழு பெயர் கிடைக்கவில்லை; விஷ்ணு கோயிலுக்கு ஆயுள் பலம் அதிகரிக்க பரிகாரமாக கொடைகள் வழங்கியதை செப்பேடு கூறுகிறது
***
35.இந்தோ-சீனாவில் (OLD NAME OF SOUTH EAST ASIAN COUNTRIES) லாவோஸ் ராஜ்யத்தின் தென்பகுதியில் வாட்-லுவாங்- கெள என்னுமிடத்தில் கிடைத்த ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு , தேவானீகன் என்ற அரசன் அந்த இடத்தில் குருக்ஷேத்திர என்ற மஹா தீர்த்தத்தை ஏற்படுத்திய செய்தியைத் தெரிவிக்கிறது. அது கி பி ஐந்தாம் நூற்றாண்டில் வழங்கிய பல்லவ கிரந்த த்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. ப்ரஹ்மண்ய பாவத்தை உடைய பகவானிடம் அதைக்கற்று சிஷ்யரும் பிரம்மண்ய பாவத்தை அடைந்ததாக வருகிறது ; இது ஸுப்ரஹ்மண்யனிடம் ஓம் மந்திரத்தைக் கற்ற சிவ பெருமானாக இருக்க முடியாது. சுப்ரமண்யனிடம் தமிழ் கற்ற அகஸ்தியனாகத்தான் இருக்கவேண்டும் என்பது அறிஞர் கருத்து. ராயக்கோட்டைச் செப்பேடுகள் சொல்லும் ஸ்கந்த சிஷ்ய வர்மன் யார் என்று திகைத்த அறிஞர்களுக்கு இது உதவுகிறது ; அகஸ்தியருடன் ஒப்பிடப்படும் நந்தி வர்மன் தான் ஸ்கந்த சிஷ்யன் என்று ஒரு சாரார் முடிவு செய்துள்ளனர் ; தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அகஸ்தியரைத் தேவ நிலைக்கு உயர்த்தி சிவ பெருமானைப் போல கையில் த்ரிசூலத்தைக் கொடுத்து சிலைகளை வைத்துள்ளனர்!
***
36..இது அபராஜித வர்மனின் வேளஞ்சேரி ப்பட்டயம் என்று அழைக்கப்படுகிறது அபராஜித வர்மனின் வேளஞ்சேரி செப்பேடு (அல்லது திருத்தணிச் செப்பேடு) என்பது பல்லவ வம்சத்தின் இறுதி மன்னனான அபராஜித வர்மனின் ஆட்சிக் காலத்தைப் பற்றிய பல முக்கிய வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்திய ஒரு முக்கியமான தொல்லியல் ஆவணமாகும்.
1977-ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்கு அருகில் உள்ள வேளஞ்சேரி என்ற கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சேர்ந்த திரு. நடன காசிநாதன் அவர்களால் இந்தச் செப்பேடு கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகளைத் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் டாக்டர் ஆர். நாகசாமி அவர்கள் “Thiruttani and Velanjeri Copper Plates” என்ற நூலாக வெளியிட்டார்.இச்செப்பேடு கிடைப்பதற்கு முன்பு வரை, பல்லவ மன்னர்களான கம்பவர்மன், நிருபதுங்கவர்மன், அபராஜிதவர்மன் ஆகிய மூவரும் மூன்றாம் நந்திவர்மனின் மகன்கள் என்றே வரலாற்று அறிஞர்கள் நம்பினர். ஆனால், வேளஞ்சேரி செப்பேடு அபராஜித வர்மன், கம்பவர்மனுக்கும் கங்க நாட்டு இளவரசி விஜயாவுக்கும் பிறந்த மகன் என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அபராஜித வர்மன் தனது 9-வது ஆட்சி ஆண்டில் (சுமார் கி.பி. 889) இச்செப்பேட்டை வெளியிட்டுள்ளார். நிலக்கொடை (பிரம்மதேயம்): இந்த செப்பேட்டின் முக்கிய நோக்கம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு (முருகன் கோயில்) பூசை செய்வதற்காகவும், பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக (பிரம்மதேயம்) வழங்கியதையும் பதிவு செய்வதாகும். பல்லவர்களின் பிற செப்பேடுகளைப் போலவே இதுவும் சமஸ்கிருதம் (கிரந்த எழுத்து) மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. இதே வேளஞ்சேரி கிராமத்தில் அபராஜித வர்மனின் செப்பேட்டுடன் சேர்த்து சோழ மன்னன் முதலாம் பராந்தகனின் 25-வது ஆட்சி காலத்துச் செப்பேடும் கண்டெடுக்கப்பட்டது . தொல்லியல் துறையில் குழப்பத்தைத் தவிர்க்க, அபராஜிதனின் செப்பேட்டை திருத்தணிச் செப்பேடு என்றும், பராந்தகனின் செப்பேட்டை வேளஞ்சேரிச் செப்பேடு என்றும் அழைக்கிறார்கள்.
***
37.இரண்டாவது நந்திவர்மனின் 731-795 CE கசாக்குடி செப்பேட்டில் சம்ஸ்க்ருத பகுதியில் முதல் ஒன்பது ஸ்லோகங்கள் கடவுள் வாழ்த்தாக உள்ளது; அதில் பரப்பிரம்மம், விஷ்ணு, த்ரிவிக்ரமாவதாரம், சிவபெருமான், ஹரிஹரன், விநாயகர் லட்சுமி, பகவதி ஆகியோர் துதிக்கப்படுகின்றனர். பின்னர் ரிஷிகள் முனிவர்கள் வரிசையில் துரோணர் அஸ்வத்தாமன் ஆகியோர் வருகின்றனர் இந்திரனால் அனுப்பப்பட்ட மேனகை மூலம் அஸ்வத்தாமனுக்கு ஒரு பல்லவன் பிறந்தான் என்று ஒரு ஸ்லோகம் உள்ளது..
***
38.இரண்டாம் நரசிம்ம வர்மனின் ரேயூருச் செப்பேடுகள் இறுதியில் ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவை பின்வருமாறு
ரிஷிகள் இயற்றிய ஸ்லோகங்கள்
பிராமணர் சொத்து கொடிய விஷம்; வேறு எந்த விஷமும் விஷமாகாது ; விஷம் ஒருவனைக்கொல்லும்; பிரம்ம சொத்தோ புத்திர பெளத்திரர்களையும் கொல்லும்
*
தான் அளித்தது பிறர் அளித்தது எதுவாயினும் பூமியை அபகரிக்கும் ஒருவன் அறுபதினாயிரம் ஆண்டுகள் மலத்தில் புழுவாகப் பிறந்து உழல்வான்.
*
அநேகர் நிலம் அளித்து இருக்கிறார்கள் . பலர் அ தைக் காப்பாற்றியிருக்கிறார்கள் எந்த எந்த அளவு பூமியோ அந்த அந்த அளவு பலன் .
பக்கம் 88, பல்லவர் செப்பேடுகள் முப்பது .
***
39.பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மனுடன் நடந்த பெருவளநல்லூர்ப் போரில் தோற்று, கந்தையைச் (கந்தைத்துணியைச்) சுற்றிக்கொண்டு ஓடியவன் சாளுக்கிய மன்னனான முதலாம் விக்கிரமாதித்தன் ஆவான். கூரம் செப்பேடு (கூரம் பட்டயம்) இப்போர் வெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது: “பரமேசுவரவர்மன் பிறர் உதவி இன்றி, பல்லாயிரம் வீரர்களைக் கொண்ட விக்கிரமாதித்தனைக் கந்தையைச் சுற்றிக்கொண்டு ஓடும்படிச் செய்தான்” என்று விவரிக்கிறது. திருச்சிக்கு அருகிலுள்ள பெருவளநல்லூர்.பல்லவ மன்னன்: முதலாம் பரமேஸ்வரவர்மன் (அவனது போர்க்குதிரையின் பெயர் அதிசயம், யானையின் பெயர் அரிவாரணம்).சாளுக்கிய மன்னன்: பல லட்சம் வீரர்களுடன் படையெடுத்து வந்த முதலாம் விக்கிரமாதித்தன், போரின் முடிவில் தப்பிப் பிழைப்பதற்காகத் தனது அரச ஆடைகளைக் களைந்துவிட்டு, ஒரு சாதாரண கந்தைத்துணியைப் போர்த்திக்கொண்டு தனியனாகத் தன் நாட்டுக்கு ஓடி ஒளிந்தான் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
***
40.சிம்ம விஷ்ணு என்ற பல்லவன் இலங்கையை வெற்றிகொண்டான் என்ற செய்தியை இதுவரை யாரும் ஆராயவில்லை. ஏனெனில் அது மஹாவம்சத்தில் இல்லை ஆனால் 25 ஆண்டுகளுக்குத் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த மானவர்மனை நரசிம்ம வர்மன் இலங்கையில் மன்னனாக அமர்த்தினான் . முதல் தடவை அமர்த்தியபோது ஒடி வந்துவிட்டான் ; இரண்டாம் முறை நரசிம்மவர்மன் நானும் கப்பலில் வருகிறேன் என்றவுடன் அவனுக்கு சக்தி பிறந்தது . இந்த ஆண்டு 631 CE என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது
TAGS- பல்லவர் செப்பேடுகள், நான்காவது ,10 கேள்விகள் ,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில அரிச்சுவடி வரிசையில் இப்பொழுது வி V என்னும் எழுத்தின் கீழுள்ள முக்கிய சொற்களைக் காண்போம் :
வாசஸ்பதி மிஸ்ரா (900-980 CE)
உலகத்தில் இலக்கிய அதிசயம் புரிந்தவர் வாசஸ்பதி மிஸ்ரா ஆவார் . தான் எழுதிய அத்தனை நூல்களையும் அவர் எழுதிய கால வரிசைக் கிராமத்தில் அவரே கொடுத்துள்ளார் ; எப்பொழுது ? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்! இந்திய தத்துவ முறைகளை பற்றி விளக்கியவர்களில் இவரே முதல்வர் ; இவர் ஆதி சங்கரரின் பிரம்ம சூத்திர உரைக்கு உரை எழுதியவர் அந்த நூல் பாமதி என்ப்படும்; இவர் எழுதிய நூல்களில் இதுதான் புகழ்பெற்றது. இவர் பீஹார் மாநிலத்தின் மிதிலா பிராந்தியத்தைச் சேர்ந்தவர் ; அந்த பகுதியிலிருந்து வந்ததால் சீதா தேவிக்கு மைதிலி என்றும் பெயர் .
வாசஸ்பதி மிஸ்ரா வாழ்ந்த நகரின் பெயர் வாசஸ்பதி; இவர் மனைவியின் பெயர் பாமதி . காலம் – பத்தாவது நூற்றாண்டு.
பாமதி பற்றி காஞ்சி சங்கராசார்யார் (1894-1994)
மிதிலையைச் சேர்ந்த சிறந்த அறிஞரான வாசஸ்பதி மிஸ்ரர், ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு மிக விரிவானதொரு விளக்க உரையை (விவரணம்) எழுதத் தொடங்கினார்.அந்தத் தத்துவப் பணியில் அவர் தன்னை முற்றிலும் மறந்து, இரவும் பகலும் பல ஆண்டுகள் தீவிரமாக மூழ்கியிருந்தார். அவரது மனைவியான பாமதி, கணவரின் தியானத்திற்கும் எழுத்திற்கும் எந்தவித இடையூறும் நேராத வண்ணம், அவரிடமிருந்து எந்தவொரு உலகியல் எதிர்பார்ப்பும் இல்லாமல் பல வருடங்களாக அமைதியாகப் பணிவிடை செய்து வந்தார். அவளுக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்பதைக் கூட வாசஸ்பதி மிஸ்ரர் மறந்திருந்தார். நூல் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட அன்று இரவு, விளக்கு வெளிச்சத்தில் தனக்கு எண்ணெய் ஊற்றி உதவிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து வியப்புடன், “நீ யார்?” என்று கேட்டார்.அவளோ எவ்வித வருத்தமும் இன்றி, “நான் உங்கள் மனைவி, என் பெயர் பாமதி” என்று கூறினாள். )தனது ஞானத் தேடலால் மனைவியின் வாழ்வையும் இளமையையும் கவனிக்கத் தவறிவிட்டோமே என்று வாசஸ்பதி மிஸ்ரர் வருந்தினார். அவளது அசாத்தியமான தியாகத்திற்கும், எதிர்பார்ப்பற்ற சேவைக்கும் கைமாறாக, தான் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவழித்து எழுதிய அந்த உன்னத வேதாந்த நூலுக்கு ‘பாமதி’ என்றே பெயரிட்டார். இந்த நூல் உலகம் உள்ளவரை அவளது பெயரை நிலைநிறுத்தும் என்று ஆசீர்வதித்தார். தத்துவ விளக்கம் (அவச்சேத வாதம்)’தெய்வத்தின் குரல்’ ஐந்தாம் பகுதியில், மஹா பெரியவா அத்வைதக் கோட்பாட்டை விளக்கும் போது, அத்வைதத்தில் உள்ள இரு முக்கியப் பிரிவுகளான விவரண பிரஸ்தானம் (VivaraNa Prasthaanam) மற்றும் பாமதி பிரஸ்தானம் (Bhamati Prasthaanam) ஆகியவற்றின் தத்துவ வேறுபாடுகளை எளிமையாக விளக்கியுள்ளார்: பிம்ப-பிரதிபிம்ப வாதம் (விவரண முறை): சூரியனின் ஒளி தண்ணீர்த் துளிகளில் பிரதிபலிப்பதைப் போல, ஒரே பரமாத்மா மாயையின் காரணமாகப் பல ஜீவாத்மாக்களாகத் தெரிகிறது என்பது விவரணப் பிரிவின் வாதம். [அவச்சேத வாதம் (பாமதி முறை): பாமதி பிரஸ்தானம் ‘அவச்சேத வாதம்’ (Avachchinna / Avachcheda Vaadam) எனப்படும் தத்துவத்தைக் கையாள்கிறது. ‘அவச்சேத’ என்றால் எல்லைகளுக்கு உட்பட்டது என்று பொருள். மஹா பெரியவா / காஞ்சி சங்கராசார்யார் (1894-1994)
இதற்கு ஒரு எளிய உதாரணம் தருவார்: ஆகாயம் (வெட்டவெளி) என்பது எங்கும் நிறைந்தது. நாம் ஒரு திறந்தவெளியில் பல வெற்றுப் பானைகளை வைத்தால், ஒவ்வொரு பானைக்குள்ளும் ஆகாயம் இருக்கிறது. பானைக்குள் இருக்கும் ஆகாயத்தை ‘கடா ஆகாயம்’ (பானை ஆகாயம்) என்றும், வெளியில் இருக்கும் எல்லையற்ற ஆகாயத்தை ‘மஹா ஆகாயம்’ என்றும் சொல்கிறோம்.உண்மையில் ஆகாயம் இரண்டாகப் பிரியவில்லை. பானை என்ற எல்லை (உபாதி) இருக்கும் வரைதான் உள்ளே, வெளியே என்ற பேதம் தெரிகிறது. பானை உடைந்ததும் உள்ளே இருந்த ஆகாயம் மஹா ஆகாயத்தோடு ஒன்றிவிடுகிறது.இதேபோல, மனித உடலும் மனமும் பானையைப் போன்ற எல்லைகளாகும். இந்த எல்லைகளுக்குள் கட்டுப்பட்டுக் காணும் ஆன்மாவே ‘ஜீவாத்மா’. அறியாமை நீங்கி இந்த எல்லைகள் உடையும் போது, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைத உண்மை புலப்படும் என்று பாமதி பிரஸ்தானம் விளக்குவதாக மஹா பெரியவா /காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) குறிப்பிட்டுள்ளார். அத்வைத தத்துவ உலகிற்கு வாசஸ்பதி மிஸ்ரரின் ‘பாமதி’ உரை ஒரு மிகச்சிறந்த கொடை என்றும், இல்லறத்தில் இருந்துகொண்டே தியாக உணர்வோடு ஆன்மீகப் பணிக்குத் துணைநின்ற பாமதியின் பெருமைக்கு அது ஒரு சான்று என்றும் காஞ்சி ஆச்சார்யார் போற்றியுள்ளார்.
வாசஸ்பதி மிஸ்ரா எழுதிய நூல்கள்
1) நியாய கனிகா : This is a commentary on Vidhiviveka, a Bhāṭṭa Mīmāṃsā work of Maṇḍanamiśra.
2) நியாயசூத்ரோத்தாரா : This is a compilation of the Nyāyasūtra fixing the readings of the text of the sūtras.
3)நியாய சூஸிநிபந்த : This arranges the same Nyāyasūtra.
4) நியாயவார்த்திக்க தாத்பர்ய டீகா : This work also known by its shorter and more popular name, ‘tātparyaṭīkā’, is an extensive commentary on the Nyāyavārtikā of Uddyotakara Bhāradvāja.
5) தத்வஷமீக்க்ஷ : It is generally believed to be a commentary on the Brahmasiddhi of Maṇḍanamiśra. But it has been recently suggested that this is also an independent Mīmāṃsa treatise of Vācaspati Miśra. This work is lost.
6) தத்வ பிந்து : This is also an independent Bhāṭṭa Mīmāṃsa treatise of Vācaspati Miśra.
7) சாணக்யா தத்வ கெளமுதி : This work, known briefly as Tattvakaumudī, is a brilliant commentary on the famous Sāṅkhyakārikā of Īśvarakṛṣṇa.
8) யோக தத்வ வைசாரதி known also by its shorter title Tattvavaiśāradī: This work is a commentary on the Pātañjalayogasūtrabhāṣya of Vyāsa.
9) பாமதி: The full title of this work is perhaps Śārīrakabhāṣya bhāmatī. This is the earliest known exhaustive and complete commentary on the Brahmasūtraśāṅkara-bhāṣya.
It is interesting to note that in a verse in the epilogue of the Bhāmatī Vācaspati Miśra gives a full list of his own works arranged exactly in the above order suggested by the modern researchers. In the Indian tradition Vācaspati Miśra is again perhaps the first writer to give a complete list of his works, that too in a chronological order.
***
வைதேஹி – சீதாதேவியின் பெயர்; ஜனகர் ஆண்ட விதேஹ நாட்டிலிருந்து வந்தவள் என்று பொருள்; விதேஹ என்றால் தேகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆத்ம விடுதலையைப் பற்றி தியானம் செய்பவர் என்று பொருள் . மிதிலை எரிந்திட வேதப்பொருளை வினவும் மதி ஜனகன் மதி என்று பாரதியார் புகழந்ததிலிருந்து இதை அறியலாம்.
***
வைகுண்டம்
விஷ்ணுவின் இருப்பிடம் ; லெட்சுமி தேவியுடன் வாசம் செய்யும் இடம் ; வானவியல் ரீதியில் இது மகர ராசியில் உள்ளது . சம்ஸ்க்ருத மொழியில் இதற்கு கவலை இல்லாத இடம் என்று பொருள்; வைகுண்டத்தை அடைவோருக்கு நித்திய ஆநந்தம், பேரானந்தம் இருக்கும்; பிறப்பு இறப்பு என்ற கவலையே இல்லை
இந்து சமய நூல்களில் பரமபதம், விஷ்ணு லோகம் என்றும் சொல்லுவார்கள் ;அங்கே தங்க மயமான கட்டிடங்களும் ரத்தின கற்களாளான கட்டிடங்களும் தொங்கும் தோட்டங்களும் இருப்பதாக புராணங்கள் வருணிக்கின்றன .
வைகுண்ட ஏகாதசி
மாதம் தோறும் இரண்டு முறை வரும் ஏகாதசி உண்ணாவிரத நாட்களில் மிகவும் சிறப்புடையது டிசம்பர் மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி ஆகும்; இதற்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு . 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 20 இது வருகிறது. மார்கழி மாதத்தில் வரும் இந்த ஏகாதசியில் நாள் முழுதும் பட்டினி கிடந்து இரவு முழுதும் விஷ்ணுவைப் பற்றி கதைகளை அல்லது பாடல்களைக் கேட்டு பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறந்தவுடன் உள்ளே சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம்; அவ்வாறு செய்தால் பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை (மோக்ஷம்/ முக்தி) பெற்று வைகுண்டத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
***
வாஜசநேயி
வாஜசநேயி சம்ஹிதை , நான்கு வேதங்களில் ஒன்றான யஜுர் வேதத்தின் (சுக்ல யஜுர் வேதம்) மந்திரத் தொகுப்பாகும். சூரிய பகவான் குதிரை (வாஜி) வடிவம் எடுத்து யக்ஞவல்கிய முனிவருக்கு இந்த வேதத்தை உபதேசித்ததால், இதற்கு ‘வாஜசநேயி சம்ஹிதை’ என்ற பெயர் வந்தது. சமஸ்கிருதத்தில் ‘வாஜி’ என்றால் அன்னம் (உணவு) அல்லது குதிரை என்று பொருள். யக்ஞவல்கியர்: சூரிய தேவனை நோக்கித் தவம் புரிந்து, அவரிடமிருந்து நேரடியாகப் பெற்ற தூய்மையான வேதம் என்பதால் இது சுக்ல யஜுர் வேதம் (வெள்ளை யஜுர் வேதம்) என்றும் அழைக்கப்படுகிறது. வாஜசநேயி சம்ஹிதை இரண்டு முக்கிய கிளைகளாகப் (சாகாக்கள்) பிரிக்கப்பட்டுள்ளது: மத்யந்தின சாகா (Madhyandina Recension): வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இதில் 40 அத்தியாயங்கள், 303 அனுவாகங்கள் மற்றும் 1975 மந்திரங்கள் உள்ளன.
காண்வ சாகா (Kanva Recension): தென்னிந்தியாவில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இதிலும் 40 அத்தியாயங்கள் இருந்தாலும், 2086 மந்திரங்கள் உள்ளன. யாகங்கள் மற்றும் சடங்குகள்: தர்சபூர்ணமாஸம் (அமாவாசை, பௌர்ணமி யாகங்கள்), அக்னிஹோத்திரம், சோமயாகம், வாஜபேயம், அஸ்வமேதம் மற்றும் புருஷமேதம் போன்ற பல்வேறு வேத கால யாகங்களை நடத்துவதற்கான மந்திரங்கள் இதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
ஈசாவாஸ்ய உபநிடதம்: இந்த சம்ஹிதையின் இறுதி அத்தியாயமான 40-வது அத்தியாயம் உலகப் புகழ்பெற்ற ஈசாவாஸ்ய உபநிடதம் ஆகும். இது ஆன்மா, தியாகம் மற்றும் பிரம்ம ஞானத்தைப் பற்றிப் பேசும் மிக முக்கியமான வேதாந்தப் பகுதியாகும்.
ருத்ராஷ்டாத்யாயி: சிவபெருமானை வழிபடும் புகழ்பெற்ற ‘ஸ்ரீ ருத்ரம்’ (நமகம், சமகம்) மந்திரங்கள் இந்த சம்ஹிதையின் 16 மற்றும் 18-வது அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளன.
***
வஜ்ர
கடினமான என்பது இதன் பொருள்; இந்திரனின் ஆயுதம் இதுதான் ; தீய சக்திகளை அழிப்பதற்காக ததீசி முனிவர் தன்னுடைய முதுகெலும்பினைக் கொடுத்தார்; விஷ்வகர்மா அதிலிருந்து வஜ்ராயுதத்தை உருவாக்கி இந்திரனிடம் கொடுத்தார்
வைரம் என்னும் ரத்தினைக் கல்லுக்கும் இதே பெயர்; அது வஜ்ரம் என்னும் சொல்லின் மருவு ஆகும் ; பிராமணப் பெண்கள் பேசிய பிராகிருத மொழியிலிருந்து வந்தது ; வீட்டிலுள்ள பெண்களும் கீழ்மட்ட ஊழியர்களும் கொச்சையான சம்ஸ்க்ருதம் பேசுவர் ; இந்தப் பேச்சு வழக்கினை பிராகிருதம் என்பார்கள் ; காளிதாசன் நாடகங்களிலும் பெண்களும் வேலைக்காரர்களும் மீனவர்களும் பேசிய பிராகிருத வசனங்களைக் காணலாம் .
***
வாக்கியபதீயம்
வாக்கியபதீயம் (Vakyapadiya) என்பது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய இலக்கண அறிஞரும் தத்துவஞானியுமான பர்த்ருஹரியால் (Bhartrihari) சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ஒரு புகழ்பெற்ற நூலாகும். இது மொழியியல் தத்துவம் (Philosophy of Language) மற்றும் சமஸ்கிருத இலக்கணத்தின் (Vyakarana) அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும் மிக முக்கியமானதொரு நூல் [இந்த நூலின் முக்கிய அம்சங்கள் :1. மூன்று பிரிவுகள் (திரிகாண்டீ – Trikandi)இந்நூல் மூன்று முக்கிய காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பிரம்ம காண்டம் (Brahma-kanda): இது மொழியின் ஆன்மீக மற்றும் பிரபஞ்சத் தன்மையை விளக்குகிறது. பிரம்மமும் மொழியும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை இது ஆராய்கிறது. 2.வாக்கிய காண்டம் (Vakya-kanda): இது வாக்கியங்களின் அமைப்பு, அதன் அர்த்தம் மற்றும் ஒரு வாக்கியம் எவ்வாறு முழுமையான பொருளைத் தருகிறது என்பதைப் பற்றி விவரிக்கிறது. 3.பத காண்டம் (Pada-kanda): இது சொற்கள், அவற்றின் இலக்கணக் கூறுகள், பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களின் பகுப்பாய்வு போன்றவற்றை விரிவாகக் கூறுகிறது.
ஸ்போட வாதம் (Sphota Theory)
பர்த்ருஹரியின் மிக முக்கியமான பங்களிப்பு ஸ்போட (Sphota) என்ற கோட்பாடு ஆகும். இதன்படி, நாம் கேட்கும் ஒலிகள் தனித்தனியாக இருந்தாலும், அவை நம் மனதில் ஒரு முழுமையான கருத்தையோ அல்லது அர்த்தத்தையோ திடீரெனத் தோற்றுவிக்கின்றன (Bursts of sound conveying meaning). ஒரு வாக்கியத்தின் உண்மையான அர்த்தம் அதன் தனித்தனி சொற்களைக் கூட்டுவதால் வருவதில்லை, மாறாக அது ஒட்டுமொத்தமாகவே மனதில் புலப்படுகிறது என்று அவர் வாதிடுகிறார். மொழியும் அறிவும் பர்த்ருஹரியின் கூற்றுப்படி, “உலகில் மொழி வடிவம் இல்லாத அறிவு என்று எதுவுமே இல்லை”. மனிதர்களின் அனைத்து எண்ணங்களும், உலகத்தைப் பற்றிய புரிதல்களும் மொழியின் மூலமாகவே கட்டமைக்கப்படுகின்றன என்பதை இந்நூல் ஆழமாக விளக்குகிறது.
***
வலன் (वल).—(பலன் ) அசுரர்.
ரிக்வேதத்தில் இந்திரனால் கொல்லப்பட்ட அசுரர்களில் ஒருவன் . தேவர்களின் பசுக்களைத் திருடி குகைகளில் அடைத்துவைத்த இவனை இந்திரன் வஜ்ராயுதத்தால் கொன்றான் . இதற்கு தத்துவ விளக்கமும் உண்டு. உஷஸ் என்னும் ஒளி தேவதையை அசுரர் வலன் ஒளித்து வைக்கவே இந்திரன் அதை நீக்கினான்; வலன் பற்றி அரவிந்தர் கூறியதாவது- இறைவனை அடைய முடியாது மனிதர்களை தடுக்கும் இருள் என்னும் அறியாமைதான் வலன்.
வேதங்களை மொழி பெயர்த்த வெளிநாட்டினர் இதை இயற்கை நிகழ்ச்சி என்றே கருதுகின்றனர் ; பசுக்களை குகையில் ஒளித்துவைத்தான் வலன், என்று எண்ணற்ற இடங்களில் ரிக் வேதம் சொல்கிறது ; இதை பசுக்கள் என்று எடுத்துக்கொள்ளாமல், திருமூலர் பசுக்களை எப்படிக் கையாள்கிறாரோ அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து; பார்ப்பான் அகத்திலே பாற் பசு ஐந்துண்டு என்பது ஐந்து புலன்கள் என்று திரு மூலர் உவமிக்கிறார் . பத்ம புராண பூமி காண்டத்தில் இவனைப்பற்றிய கதை வருகிறது – வலன் , ஒரு நாள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட இந்திரன் அவன் மீது வஜ்ராயுதம் என்னும் இடி மின்னலைப் பாய்ச்சி அவனை வீழ்த்தினான் .
***
வால்மீகி கதை राम से बड़ा राम का नाम .
ராம் சே படா ராம் கா நாம்
“ராம் சே படா ராம் கா நாம்” (राम से बड़ा राम का नाम) என்பது புகழ்பெற்ற ஒரு இந்திப் பழமொழி ;. இதற்கு “ராமனை விட ராமனின் நாமமே (பெயரே) பெரியது” என்று பொருள்.இந்து மதக் கதைகளின்படி, இந்த வரிகளுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது:கடலைக் கடந்த அனுமன்: ராமபிரான் சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் செல்ல கடலில் பாலம் கட்ட வேண்டியிருந்தது. அப்போது வானரங்கள் ‘ராம்’ என்ற திருநாமத்தை கல்லில் எழுதி தண்ணீரில் போட்டபோது, அந்தப் பாறைகள் நீரில் மிதந்தன. ஆனால், ராமரே ஒரு கல்லை எடுத்துப் போட்டபோது அது நீரில் மூழ்கியது. இதன் மூலம் ராமரின் சக்தியை விட அவரது பெயருக்கு அதிக சக்தி இருப்பது உலகிற்கு உணர்த்தப்பட்டது. ராமபிரானால் நேரடியாக சிலருக்கு மட்டுமே உதவ முடிந்தது. ஆனால், அவரது மறைவுக்குப் பிறகும் இன்று வரை கோடிக்கணக்கான பக்தர்கள் “ராம” நாமத்தை உச்சரிப்பதன் மூலம் தங்களின் இன்னல்களிலிருந்து விடுபட்டு அமைதி பெறுகிறார்கள்.
மிக முக்கியமான ஒரு விஷயம் ராமாயணத்திலேயே வருகிறது ;அதாவது வேடனாக வாழ்க்கை நடத்திய வால்மீகிக்கு ராம என்ற நாமத்தைச் சொல்ல தெரியவில்லை. மரா, மரா என்று நாரதர் உபதேசிக்கிறார் . அவன் முனிவர் ஆகி நமக்கு உலகப் புகழ்பெற்ற , காலத்தால் அழிக்க முடியாத ராமாயணத்தைக் கொடுத்தார் ; இதிலுள்ள மிகப்பெரிய உண்மை, ராமன் பிறப்பதற்கு முன்னரே ராம நாமம் துவங்கிவிட்டது பின்னர்தான் நமக்கு ராமாயணம் என்னும் நூல் கிடைத்தது ; இந்த சொல்லுக்கு உள்ள மந்திர சக்தியை வைத்தே வசிஷ்ட முனிவர் கெளசல்யா தேவியின் குழந்தைக்கு ராம என்ற நாமத்தைச் சூட்டினார்.
வால்மீகி மர்மம்
சங்க இலக்கியத்தில் மிகவும் பழைய பகுதி புறநானூறு. இதில் 358–ஆவது பாடலை இயற்றியவர் வால்மீகி (வன்மீகனார், வான்மீகனார் என்று எழுதப்பட்டுள்ளது). யார் இந்த வால்மீகி என்று தெரியாமலேயே இருந்தது. இவரும் உலகப் புகழ்பெற்ற ராமாயணப் புகழ் வால்மீகி போலவே தவத்தின் பெருமையைப் பாடி இருக்கிறார். துறவறமே பெரிது, இல்லறம் அதற்குப் பக்கத்தில் கூட வரமுடியாது. யார் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்குவார்களோ அவளிடம் தான் லெட்சுமி தேவி ஒட்டிக்கொள்வாள். யார் பற்று வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது லெட்சுமி தேவிக்குப் பற்று இராது. உலகம் நிலயற்றது. ஒரே நாளில் ஏழு மன்னர்களைக் கண்டது இந்த உலகம் என்று தத்துவ விஷயங்களைக் கூறியுள்ளார். இவர் ராமாயண வால்மீகியாக இருக்கலாம் என்று கூட சில அறிஞர்கள் கருதினர். அனால் உண்மையில் வால்மீகி என்பது ஒரு கோத்திரப் பெயர்.
வால்மீகி கோத்திரத்தில் பிறந்த எல்லோரும் அப்பெயரைவைத்துக் கொள்ளமுடியும். இது போதாயன ஸ்ரௌத சூத்திரத்தில் உள்ளதை பி.எல்.பார்கவா எழுதிய ‘’புராணத்தில் வரலாற்றுச் செய்திகள்’’ என்ற நூலில் எழுதியிருக்கிறார். கீழே ஆங்கிலப் பகுதியில் இருப்பது அவருடைய வாசகம்:
The following note was copied by me on 5th May 2002 from the book ‘’Retrieval of History from Puranic Myths’’ by P.L.Bhargava (available at SOAS LiBrary, University of London):
Pravaradhyaya of the ancient Baudhayana Srauta Sutra (800 to 400 BC) mentions Valmiki as a Gotra in the Vatsa Paksha of the family of Bhrgu. This name thus could be borne by other persons of this gotra and this is proved by tha fact that we learn from the Taitriya Pratisakhya of a Phoenician Valmiki who was different from the famous poet Valmiki.’’
ராமாயணம் எழுதிய வால்மீகி கொள்ளைக்காரனாக இருந்து—முனிவராகவும், உலக மஹா கவிஞராகவும் மாறினார். அவர் ராம ராம என்று செபித்து தவம் செய்த காலத்தில் அவர் மீது புற்று வளர்ந்தது. கறையான் புற்றுக்கு வன்மீகம் என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். அதன் காரணமாக அவர் வால்மீகி என்று பெயர் பெற்றார். ஆனால் புறநானூற்று வால்மீகி அவர் பிறந்த குலம், கோத்திரம் காரணமாகப் பெயர் பெற்றார்.
பிற்காலத்தில் பல முனிவர்களும் சித்தர்களும் இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர்கள் எழுதிய பாடல்களே அவர்களைப் பிற்காலத்தியவர் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது. திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வன்மீகநாதர் சந்நிதியும், திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வன்மீகர் என்பது எவ்வளவு பொதுவாகப் புழங்கப்பட்ட பெயர்கள் என்பதற்குச் சான்று பகரும். ஒருவேளை ராமாயண வால்மீகியின் மீது அன்பு கொண்டு அவர் பெயரையே பலரும் சூட்டிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சோகம் மாறி ஸ்லோகம் பிறந்தது
வால்மீகி தன் இளமைப் பருவத்தில் ரத்னாகரர் என்ற பெயருடன் காடுகளில் வழிப்பறிக் கொள்ளை அடிக்கும் வாழ்க்கை வாழ்ந்தார்.
நாரதரின் கேள்வி: ஒருமுறை நாரத முனிவர் அங்கு வந்தார். அவரிடம் ரத்னாகரர் சிக்கினார். நாரதர் அவரிடம், “நீ செய்யும் பாவங்களுக்காக உன்னுடைய குடும்பத்தினர் உன்னுடன் பங்கு பெற்றுக்கொள்வார்களா?” என்று கேட்டார்.ரத்னாகரர் தன் மனைவியையும் குடும்பத்தினரையும் கேட்டபோது, “உன் பாவத்திற்கு நாங்க பொறுப்பல்ல” என்று அவர்கள் கூறினர். இதனால் மனம் மாறிய ரத்னாகரர் நாரதரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். நாரதர் அவருக்கு ‘ராம’ நாமத்தை உச்சரிக்க உபதேசித்தார். ரத்னாகரர் முழுமையான தியானத்தில் ஆழ்ந்து பல ஆண்டுகள் ராம நாமத்தை জபித்தார். அவரைச் சுற்றிலும் கறையான்கள் புற்று மூடிக்கொண்டன.மறுபிறப்பு: புற்றிலிருந்து (வால்மீகம் என்றால் புற்று) வெளிப்பட்டதால் அவர் ‘வால்மீகி’ என்று அழைக்கப்பட்டார்.
ஒருநாள் தமஸா நதிக்கரையில் குளிக்கச் சென்றபோது, வேடன் ஒருவன் அம்பால் வீழ்த்திய இணைப் பறவைகளில் ஒன்று வீழ்ந்து இறக்க, மற்றொரு பறவை துயரத்தால் அலறியதைக் கண்டார்.அந்தத் துயரம் வால்மீகியின் நாவில் ஒரு சாபக் கவிதையாக இசை வடிவில் வெளிப்பட்டது. அங்கு தோன்றிய பிரம்ம தேவன், ஸ்ரீராமரின் வரலாற்றை இராமாயணம் என்ற காவியமாக எழுதும்படியும் வால்மீகியை ஆசீர்வதித்தார்.உலகில் மலைகளும் நதிகளும் எதுவரைக்கும் இருக்குமோ அது வரைக்கும் ராமாயணக் கதை உலகங்களில் விளங்கப் போகிறது என்று ஆசீர்வதித்தார் பிரம்மா.
யாவத் ஸ்தாஸ்வந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே I
தாவத் ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி II
– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், முப்பத்தியேழாம் ஸ்லோகம்
பூமி உள்ளவரை ராமாயணம் ஒலிக்கும்!!!
ராமாயணம் தோன்றக் காரணமாக அமைந்ததே ஒரு சிலேடை ஸ்லோகத்தால் தான்!
இனிமையான குரலுடைய இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகளுடைய ஆண்,பெண் ஜோடியை குரூரங்களுக்கு இருப்பிடமான ஒரு வேடன் பார்த்தான்.அதில் ஆண் பறவையைக் கொன்றான்.பெண் பறவை கீழே தள்ளப்பட்டு பூமியில் புரளுகிற ரத்தத்தினால் பூசப்பட்ட சரீரமுடைய தன் ஜோடிப் பறவையைப் பார்த்து பரிதபிக்கத்தக்க புலம்பலைப் புலம்பிற்று. அந்தப் பறவையைப் பார்த்த தர்மாத்மாவான வால்மீகி முனிவருக்குக் கருணை உண்டாயிற்று. அவர் ‘இது அதர்மம்’ என்று ஒரு வசனத்தைக் கூறினார்:
மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I
யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II
– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்
நிஷாத – வேடா! க்ரௌஞ்சமிதுனா – க்ரௌஞ்ச மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் மயங்கி இருந்த ஏகம் – ஒன்றை அவதீ: – கொன்றாய் தத் ஸ்வே – அதனால் நீ ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – இருப்பை மா அகம::-அடைய மாட்டாய்
இதைச் சற்று சிந்தித்த அவருக்கு இதே வசனத்திற்கு வேறு ஒரு பொருள் தோன்றியது!
மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I
யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II
– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்
ஆக இந்த ஸ்லோகமே இரு அர்த்தம் கொண்ட ச்லேடை ஸ்லோகமாக ஆனது!
சற்று சிந்தித்த அவருக்கு ஒரு அதிசயம் விளங்கியது!
பாதபத்தோக்ஷரசமஸ்தந்த்ரிலயசமன்வித: I
ஷோகார்தஸ்ய ப்ரவ்ருத்தோ மே ஸ்லோகோ பவது நான்யதா II
– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினேழாம் ஸ்லோகம்
சோகார்தஸ்ய – சோகத்தால் பீடிக்கப்பட்ட மே – என்னிடமிருந்து ப்ரவ்ருத்த – உண்டானதும் பாதபத்த: – பாதங்களோடமைந்த அக்ஷரசம: – எழுத்தொத்த தந்த்ரிலயசமன்வித: – வீணைத் தந்தியில் தாள லயத்தோடு கூடினது ஸ்லோக: – ஸ்லோகம் என்ற பெயர் உடையதாகவே பவது – இருக்கட்டும் அன்யதா ந – வேறு விதமாக இல்லை.
தானே தாள லயத்துடனும் அற்புதமான அர்த்தத்துடனும், பொருத்தமான சந்தத்துடனும் அமைந்த அந்தச் செய்யுளுக்கு ஸ்லோகம் என்று அவர் பெயர் தந்தார். இப்படியாகத் தான் சங்கீத லயமும் அர்த்தமும் சந்தமும் உள்ள ராமாயணம் உதயமாயிற்று!
Tags- வாசஸ்பதி மிஸ்ரா, பாமதி, .HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL , இந்து மத கலைச்சொல் அகராதி-114,வால்மீகி கதை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
14-9-2026 விநாயக சதுர்த்தி – சிறப்புக் கட்டுரை!
விநாயகரின் 32 திருநாமங்களும் திருத்தலங்களும்!
ச. நாகராஜன்
எந்த வழிபாட்டிற்கும் தொடக்கம் விநாயகர் வழிபாடு தான்.
விநாயகர் பட்டிதொட்டிகளிலெல்லாம் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பிடித்து வைத்தால் பிள்ளையார் என்ற பழமொழி அவரது வழிபாட்டில் உள்ள எளிமையைக் காண்பிக்கிறது.
கணபதி பூஜை கை மேல் பலன் என்பது இன்னொரு பழமொழி. இது வழிபாட்டின் உடனடி பலனைக் குறிக்கிறது.
பிள்ளையாருக்கு 32 திருநாமங்கள் உண்டு.
அவையாவன:
1) பால கணபதி
2) தருண கணபதி\
3) பக்தி கணபதி
4) வீர கணபதி
5) சக்தி கணபதி
6) துவிஜ கணபதி
7) சித்தி கணபதி
8) உச்சிஷ்ட கணபதி
9) விக்ன கணபதி
10) க்ஷிப்ர கணபதி
11) ஏரம்ப கணபதி
12) லட்சுமி கணபதி
13) மஹா கணபதி
14) விஜய கணபதி
15) நிருத்த கணபதி
16) ஊர்த்துவ கணபதி
17) ஏகாட்சர கணபதி
18) வர கணபதி
19) திரயாட்சர கணபதி
20) க்ஷிப்ரப்ரசாத கணபதி
21) ஹரித்ரா கணபதி
22) ஏகதந்த கணபதி
23) சிருஷ்டி கணபதி
24) உத்தண்ட கணபதி
25) ரணமோசன கணபதி
26) துண்டி கணபதி
27) துவிமுக கணபதி
28) மும்முக கணபதி
29) சிங்கமுக கணபதி
30) யோக கணபதி
31) துர்க்கா கணபதி
32) சங்கடஹர கணபதி
பிள்ளையாரின் திருவிளையாடல்கள் அற்புதமானவை.
திருநாரையூரில் இருந்து அருள் பாலிப்பவர் பொல்லாப் பிள்ளையார்.
சிதம்பரத்திற்கு மேற்கே அமைந்துள்ள தலம் இது.
இதில் ஆதிசைவர் மரபில் நம்பியாண்டார் நம்பி என்ற பக்தர் ஒருவர் தோன்றினார். அவரது தந்தையார் பிள்ளையார் கோவில் அர்ச்சகர்.
ஒரு நாள் வேலை நிமித்தமாக அவர் அயலூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே சிறுவனான தன் மகனை அழைத்து நைவேத்யம் செய்யக் கூறினார்.
நைவேத்யத்தைப் படைத்த நம்பி அது அப்படியே இருக்கக் கண்டு அழத் தொடங்கினார். விநாயகரை உண்ணுமாறு வேண்ட அவரும் அருள் பாலித்து நைவேத்யத்தை உண்டார். பின்னர் நம்பிக்கு அவர் அருளால் கவிதா திறம் தோன்றியது. விநாயகர் மீது பல பாடல்களைப் புனைந்தார். அவரது அருளால் திருமுறைகள் இருக்கும் இடம் தெரிந்து அவற்றை எடுத்து உலகுக்கு அளித்தார்.
இப்படி விநாயகரின் திருவிளையாடல்கள் தலம் தோறும் உண்டு;
ஒவ்வொரு தலத்திலும் பிள்ளையாருக்குச் சிறப்புப் பெயர் உண்டு.
சில தலங்களும் அங்குள்ள பெயர்களையும் காணலாம்:
திருவாவடுதுறை : துணைவந்த விநாயகர், அழகிய விநாயகர், சிவப்பிரகாச விநாயகர்,
திருநறையூர்ச் சித்திச்சுரம் : திருவிடைமருதூர் : ஆண்ட விநாயகர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கடந்த இரண்டு நாட்களில் இருபது கேள்விகளையும், பதில்களையும் கண்டோம் ; இதோ மேலும் பத்து கேள்விகள்
21
கும்பகோணத்துக்கு அருகில் தண்டம்தோட்டம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பேடுகள் பிராமணர்கள் பற்றி சொல்லும் செய்திகள் என்ன ?
22
எத்தனை கோத்திரங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன ?
23
பட்டத்தாள்மங்கலம் அல்லது கொற்றங்குடி செப்பேடுகள் சொல்லும் அதிசயச் செய்திகள் என்ன ?
24
பல்லவர் செப்பேடுகளில் காணப்படும் ஆணி எழுத்தின் பொருள் என்ன ?
25
உருவப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் எழுத்துக்களுக்கு பெட்டித் தலை எழுத்து என்ற பெயர் ஏன் வந்தது?
26
சோழனுக்குப் புலி, பாண்டியனுக்கு மீன், சேரனுக்கு வில், பல்லவனுக்கு என்ன சின்னம் ?
27
வாதாபி கொண்டான் என்ற பல்லவ மன்னன் யார் ?அவருக்கு படைத்தைவராக இருந்து புகழ்பெற்றவர் யார் ?
28
பல்லவரின் கொடி என்ன கொடி?
29
பல்லவர்களைத் திட்டும், வசை பாடும் நிகண்டு எது?
30
அஸ்வமேத யாகம் செய்த பல்லவ மன்னன் யார் ?
***********************
விடைகள்
21.தண்டம்தோட்டம் (அல்லது தண்டந்தோட்டம்) என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பேடுகள் பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்ம பல்லவ மல்லனின் (கி.பி. 731–796) ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். கும்பகோணம் அருகே உள்ள ஒரு சிவன் கோயிலில் இந்தச் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. சாசனத்தில் உள்ள 222 வரிகளில் முதல் 26 வரிகள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன ; இடையிடையே சில ஏடுகள் காணவில்லை .308 பிராமணர்களுக்கு அந்தக் கிராம ம் தானமாக வழங்கப்பட்டது.அதில் 244 பேரின் பெயர்களும் அவர்களின்கோத்திரங்களும் சூத்திரங்களும் சொல்லப்பட்டுள்ளன . பிராமணர் வரலாற்றினை அறிய முக்கியத் தகவல்களை அளிக்கும் செப்பேடு இது.
சூத்ரங்களைப் பொருத்த மட்டில் ஆபஸ்தம்ப சூத்ரமே அதிகம் . பிரவச்சன, ஹிரண்யகேசி, சந்தோக சூத்திரங்களும் கூறப்பட்டுள்ளன . இவைகளை விட அதிசயமான தகவல்கள் அவர்களுடைய ஊர்களும் பிராமணர்களின் பெயர்களும் ஆகும் .
***
23.கரிகாலனும் நெடுஞ்செழியனும் திருவிளையாடல் புராணம் சொல்லும் ஒரு பாண்டியனும் சிறுவயதில் மன்னர் பதவியை ஏற்று வெற்றி வாகை சூடியதை அறிவோம். நந்தி வர்ம பல்லவன் 12 வயதில் முடி சூட்டினான் என்ற அதிசயச்செய்தி இந்த செப்பேட்டில் உள்ளது, அவன் 61 ஆவது ஆண்டில் இந்த சாசனத்தை வெளியிட்டான்! இது மன்னரின் வயதானால் ஆச் ச ரியப்பட்ட எதுவும் இல்லை; ஆனால் அவனது 61 ஆவது ஆட்சி ஆண்டு என்றால் அது பெரிய அதிசயமே. தண்டம்தோட்டம் செப்பேடுகள் நந்திவர்மனின் 58-வது ஆட்சியாண்டில் (சுமார் கி.பி. 790 இல்) வெளியிடப்பட்டவை. அவனும் 58 ஆண்டுகள் ஆண்டது குறிப்பிடத்தக்கது . இது போல நீண்ட ஆண்டுகள், பதிற்றுப்பத்தின் பதிகங்களிலும் உள்ளது. இவை ஆராயப்படவேண்டிய விஷயம் சில நேரங்களில் தந்தை உயிருடன் உள்ள போதே மகனுக்கும் பட்டாபிஷேகம் செய்வதால் இப்படி நிகழவும் வாய்ப்பு உள்ளது. பரத்வாஜ முனிவரிடமிருந்து துரோணர் தோன்றினார்; அவருடைய மகனான அச்வத்தாமனிடமிருந்து பல்லவன் தோன்றினான் என்ற செய்திஇந்த செப்பேட்டில் உள்ளது மிக முக்கியமானது. அப்படியானால் பல்லவ மன்னர்கள் பிராமணர்ககள்! பிற்கால பல்லவர் கல்வெட்டுகள் பல்லவர்களின் கோத்ரம் பாரத்வாஜ கோத்ரம் என்று செப்புவதும் ஆராய்ச்சிக்குரிய விஷயம் ஆகும் !
***
24. ஆந்திராவில் குண்டூர் ஜில்லா நெலட்டூர் கிராமத்தில் ஒரு பைராகியிடமிருந்த செப்பேடு அவர் இறந்த பின்னர் அது சென்னை மியூசியத்துக்கு வந்து சேர்ந்தது; இதை சிம்மவர்மனுடைய பீகிரச் செப்பேடுகள் என்று சொல்லுவார்கள்; சாசனம் ஆணித் தலையெழுத்து என்று சொல்லப்படும் ஒருவகை எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது ; ஒவ்வொரு எழுத்தின் தலையிலும் வட்டமாகச் சிறிய குண்டு போன்ற தலைக்கட்டு காணப்படுகிறது . உருவப்பள்ளி, மங்களூர்ச் சாசனங்கள் எழுத்துக்களோடு இந்த எழுத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம் . பல்லவ வம்சத்து மஹாராஜா சிம்மவர்மன் பீகிர என்னும் கிராமத்தை காசியப கோத்திர தைத்ரீய சாகை விலாச சர்மனுக்கு தானம் செய்ததைத் தெரிவிக்கும் சாசனம் இது.
***
25.உருவப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் எழுத்துக்கள் பீகிரம், மங்களூர்ச் சாசன எழுத்துக்களையே ஒத்திருக்கிறது; ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம் எழுத்தின் தலைக்கட்டு நான்கு கோடுகளால் ஆன மிகச் சிறிய உருவில் ஆன ஒரு சதுரமாக உள்ளது ; அதன் நடுப்பாகம் தோண்டி எடுக்கப்பட வில்லை இந்த வகை எழுத்துக்களைப் பெட்டித் தலை எழுத்து என்று சொல்வார்கள் ; யுவ மகாராஜன் விஷ்ணுகோப வர்மன் அளித்த தானத்தைச் சொல்லும் சாசனம் இது.
***
26.பல்லவர்கள் நந்தியைக் காளை/ ரிஷப மாட்டினைச் சின்னமாக வைத்துக்கொண்டதை நாணயங்கள் முத்திரைகளை மூலம் அறிகிறோம்.
***
27.மகேந்திர வர்ம பல்லவனின் மகன் முதலாம் நரசிம்ம வர்மன்—630 CE– வாதாபி நகரை வெற்றிகொண்டதால் இந்தப் பட்டம் உடையவன் என்பதைக் கூரம் செப்பேடுகளால் அறியலாம்
பரஞ்சோதி முனிவர் அவனுடைய படைத்த தலைவர் ஆவார் ; இவரே பிற்காலத்தில் முழுநேர ஆன்மீகத்தில் ஈடுபட்டு சிறுத்தொண்ட நாயனார் ஆனார் . வாதாபியிலுருந்து இவர் கணபதி சிலையைக் கொண்டுவந்ததாகவும் சொல்வார்கள்; வாதாபி / பாதாமி என்னும் நகரம் சாளுக்கிய மன்னர்களின் தலை நகரம் ஆகும் .
***
28.திருமங்கை ஆழ்வாரின் பாசுரப்படி பல்லவர்களின் கொடியில் பாம்பு இருந்ததை அறிகிறோம்.ஒரு நாக கன்னிகையை பல்லவர்களின் மூதாதையர் மணந்தது குறிப்பிடத் தக்கது; துரியோதனனுக்கும் பாம்புக்கொடிதான். பாரதியார் பாடிய பாஞ்சாலி சபதத்திலும், துரியோதனனைப் பாம்புக் கொடியுடையன் என்று குறிப்பிடுகிறார் .
தேம்பொழில் குன்றையில் தென்னவனைத்
திசைப்பதிச் செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்புடைப் பல்லவர்கோன் பணிந்த
பரமேச்சுர விண்ணகரம் அதுவே – திருமங்கை ஆழ்வார்
***
29.பிங்கலந்தை நிகண்டு, பல்லவர்களை கயவர், படகர், நீசர் என்று வசைபாடுகிறது
***
30.சிவஸ்கந்த வர்மன் என்ற பல்லவ மன்னன் வழங்கிய ஹீரஹட கள்ளிச் செப்பேடுகள் , அவன் செய்த அஸ்வமேதம் வாஜபேயம், அக்னிஷ்டோமம் ஆகிய யாகங்களைக் குறிப்பிடுகிறது.