Hinduism through 500 Pictures in Tamil and English 39; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-39 (Post.15,405)

 Written by London Swaminathan

Post No. 15,405

Date uploaded in Sydney, Australia –  8 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Symbols in Hinduism; Weapons of Gods; Symbols of Hindu Gods

6- Jatamandala (Plate II)

7-Jatabandha

9-Jatabhara

11-Jatamakuta with flames (Plate I)

5-Peacock feathers decorating them

7-Kiritamakuta (Plate I)

8-Karandamakuta (Plate II)

10-Vaasikaabandha (Plate I)

9- Not known hair styles (Plate I)

3, 4 -Bhringipada (Plate II)

6- ஜடாமண்டல  (Plate II)

7-ஜடாபாந்த

9-ஜடாபார

11-ஜடாமகுட தலையில் அனல்  (Plate I)

5-Peacock feathers decorating  மயில் தோகை

7-கிரீடமகுட  (Plate I)

8-கரண்டமகுட  (Plate II)

10-வாசிகாபந்த  (Plate I)

9- Not known hair styles பெயரில்லாத முடி அலங்காரம் (Plate I)

3, 4 பிரிங்கிப்பத  (Plate II)

***

Brahma- Lotus, Rosary (akshamala/ garland of beads), Swan, Veda/Book,

பிரம்மா – தாமரை ஜபமாலை (அக்ஷமாலா)அன்னம்வேத புஸ்தகம்

***

Vishnu- Shanka (conch), Chakra (wheel), Sesha (Snake), Gada (mace), Garuda (Eagle)

விஷ்ணு – சங்கு சக்ரம்சேஷ நாகம்கதைகருடன்

***

Shiva- Trisula, Linga, Nandhi (bull), Snake, Ganges River on head, Third Eye, Crecent moon on forehead, Rudraksha (rosary), Deer, Tiger skin, Vibhuti (holy ash)

சிவன் – திரிசூலம்நந்திலிங்கம்தலையில் பாம்புபிறைச் சந்திரன்கங்கை நதி முக்கண்மான்மழுஉடுக்கைவிபூதி

***

Saraswati- White lotus, Swan or peacock, Veena, Book or Plam leaves

சரஸ்வதி  – வெண் தாமரைஅன்னம் அல்லது மயில்வீணைகைகளில் புஸ்தகம் அல்லது ஏடு 

***

Lakshmi- Red Lotus, Elephant, Owl or Peacock feather

லெட்சுமி  – செந்தாமரையானைஆந்தை அல்லது மயில்

***

Parvati- Lion or Tiger, Trident, Chakra, Gada,  Mountain

பார்வதி – சிங்கம் அல்லது புலி மலைதிரிசூலம்,சக்ரம்கதாயுதம்

***

Indra- Thundebolt (Vajrayudha), Thrre or Four headed elephant (Airavata)

Varuna- Noose (pasa), Crocodile, or Shark, in Water

Agni- Flame on head, Goat

இந்திரன் – வஜ்ராயுதம் , ஐராவதம் என்னும் மூன்று அல்லது நான்கு தலை யானை

வருணன்- பாசக்கயிறுமுதலை அல்லது மகர/ சுறா மீன்கடல்

அக்கினி – தலை மீது அனல், ஆடு

Yama- Bufalo, Noose

யமன் – எருமைபாசக்கயிறு

***

Sun/ Surya- Chariot, Seven Horses, Rays in a circle

Chanra- Full Moon on Head

சூரியன் – ரத்தம்ஏழு குதிரைகள் வட்ட வடிவில் கிரணங்கள்

சந்திரன் – தலையில் வட்ட வடிவ பூரண சந்திரன்

***

SIVA AND VISHNU

Rama- Bow and Arrow

Krishna- Cow, Flute, Peacock feather, Sudarsana Chakra, Chanka

ராமன்- கையில் கோதண்டம் என்னும் வில்

கிருஷ்ணன் – புல்லாங்குழல்பசுக்கள்தலையில் மயில் தோகைசங்கு சுதர்சன சக்கரம் 

***

Ganesa- Elephant face, Ankusa, Modaka, Mouse

Murugan/ Skanda- Vel/Spear, Peacock, Rooster flag,

கணேசன் – யானை முகம்பாசக் கயிறு அங்குசம்மோதகம் என்னும் கொழுக்கட்டைமூஷிகம் என்னும் எலி.

முருகன்- ஸ்கந்தன் – வேல் மயில்சேவல் கொடி

***

Hanuman- Monkey face, Gada (Mace)

அனுமன் – கதாயுதம்குரங்கு முகம்

–subham—

Tags- Symbols, Hinduism, Gods, Goddesses, Weapons, Flags, Vahanas, இந்து மதம்சின்னங்கள்வாகனங்கள் ஆயுதங்கள்கடவுள்,

மூளையின் கலர் என்ன?  செட்டியார் வடிவில் முருகன்!- Part 14 (Post.15,404)

Written by London Swaminathan

Post No. 15,404

Date uploaded in Sydney, Australia –  8 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 14

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 14

***

மூளையின் கலர் என்ன?  செட்டியார் வடிவில் முருகன்!

சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடல் ஒடு …

சுற்றப்பட்டுள்ள நரம்புகளுடன் எலும்பு பொருந்திய மாமிசம், குடல்

இவற்றுடன்,

அப்புடன் நிணம் சளி வலிப்பு உடன் இரத்த குகை … நீர்,

கொழுப்பு, (மூக்குச்) சளி, இழுப்பு நோய்இருதயம்,

சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் … இந்திரியம்,

விளைகின்ற கிருமிகள், எலும்புகள், அழுக்குகள்,

மயிர் சங்கு மூளை துக்கம் விளைவித்த பிணை … ரோமம், சங்கு

போல் வெளுத்த மூளை, துக்கத்தை விளைவிக்கின்ற சேர்க்கை நோய்,

அல் கறை முனை பெருகு குட்டமொடு … மாதவிடாய் முதலிய

மாசு, அவயவ நுனிகளில் விருத்தியாகும் குஷ்ட நோய்,

விப்புருதி புற்று எழுதல் முட்டு வலி … சிலந்தி, புண் புரை

வைத்தல், முட்டு வலி,

துச்சி பிளவை பொருமல் பித்தம் ஒடு உறக்கம் மிக … புசிக்கின்ற

ராஜப் புண், வயிறு உப்பும் நோய், பித்தம், தூக்கம் மிகுந்து வர,

அங்கம் ஊடே எத்தனை நினைப்பையும் விளைப்பையும்

மயக்கம் உறல் … உடலில் எத்தனை எண்ணங்கள், செய்கைகள்,

மயக்கங்கள்,

எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடற் பெருமை … எத்தனை

வெறுப்பும், பொலிவும், வலிமைப் பெருமையும்,

எத்தனை க(கா)சத்தையும் மலத்தையும் அடைத்த குடில்

பஞ்ச பூதம் … எத்தனை க்ஷய நோய், மலத்தையும் அடைத்துள்ள ஐந்து பூதத்தாலாகிய உடலிலே,

எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மன கவலை … எத்தனை

குலுக்கு, எத்தனை மினுக்கு, மனக் கவலை,

எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல் … எத்தனை

கபடம், நடவடிக்கை, உயிரின் சேர்க்கை,

எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில்

மங்குவேனோ … எத்தனை பிறவிகளையும், மரணங்களையும் எடுத்து

(நான்) இவ்வுலகில் வாட்டமுற்று அழிவேனோ?

தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை … தத்தனத

னத்தனத னத்தன என்று பறைகள் ஒலிக்கவும்,

ஒத்த முரச(ம்) துடி இடக்கை முழவு பறைகள் சத்தம் அறைய …

ஒரு வகைப் பறை, உடுக்கை, இடக் கையால் கொட்டும் தோல் கருவிகள் பேரொலி செய்யவும்,

தொகுதி ஒத்த செனி ரத்த வெ(ள்)ள மண்டி ஓட … கூட்டமாய்

வருவதை ஒத்துத் தோன்றிய இரத்த வெள்ளம் நெருங்கி ஓடவும்,

சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப … ஆதிசேஷனாகிய

பாம்பு நெளியவும், அசுர்களின் பிணங்கள் (ரத்த வெள்ளத்தில்) மிதக்கவும்,

அமரர் கைத் தலம் விரித்து அர ஹர சிவ பிழைத்தோம் என …

தேவர்கள் கைகளைத் தூக்கி, அரஹர சிவ, பிழைத்தோம் என்று

முழங்கவும்,

சக்கிரி கிரிச் சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா …

சக்ரவாளகிரியின் சுவர்கள் அந்தக் கணத்திலேயே பிளவுபடவும், வெற்றி கொண்ட வேலனே,

சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதித்து உடன் அழித்து …

உனது திருவுள்ளத்தில், எத்தனை உலகங்களைப் படைத்து, உடனே

அழித்து,

கமலத்தனை மணிக் குடுமி பற்றி … தாமரையில் வீற்றிருக்கும்

பிரமனின் அழகிய குடுமியைப் பிடித்து

மலர்ச் சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள்

வேளே … (உனது) அழகிய திருக்கரம் வருந்த பல முறை அவனைக்

குட்டி நடனம் கொண்ட தலைவனே,

செட்டி வடிவை கொடு தினைப் புனம் அதில் சிறு குறப்

பெண் … செட்டி வேடம் பூண்டு, தினைப்புனத்தில் (வாழும்) சிறிய குறப் பெண்ணாகிய வள்ளியின்

அமளிக்குள் மகிழ் செட்டி … படுக்கையில் மகிழும் செட்டியே,

குரு வெற்பில் உறை சிற் பரமருக்கு … சுவாமி மலையில்

வீற்றிருக்கும் ஞானமயமான சிவ பெருமானுக்கு

ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே. … ஒப்பற்ற

குருமூர்த்தி என்று முக்தி நிலை பெற்ற பெரியோர் புகழ்கின்ற தம்பிரானே.

முருகன் ஒரு வளையல் வியாபாரி!

chetti vadivaik kodu thinaippunam adhiR siRu kuRappeN: In the disguise of a bangle merchant, You went to the millet-field to woo the pretty little damsel of the KuRavAs, VaLLi,

amaLikkuL magizh chetti: and enjoyed her company in her bed, Oh Lord!

(TANSLATION BY SRI GOPALA SUNDARAM IN KAUMARAM.COM)

சங்கப் புலவர்  கலகம் தீர்த்த திருவிளையாடல் புராண நிகழ்ச்சியில் செட்டி வீட்டுப் பிள்ளை  ருத்திரசர்மனாக  முருகனே வந்தார் என்றும் அருணகிரி பாடியிருக்கிறார்

***

பறக்கும் மலைகள் = குட்டி கிரகங்கள்

GEOLOGY IN TIRUPPUGAZ

கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னால்பூமியை பெரிய விண்கற்களும் குட்டி கிரகங்களும் (METEORITES AND ASTEROIDS) தாக்கி பெரிய பள்ளங்களை உண்டாக்கின . ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால்டைனோஸரஸ் என்னும் இராட்சத மிருகங்கள்  அழி ந்ததற்கும் இதுவே காரணம்; இந்தியாவிலும் இப்படி ஒரு பெரிய குட்டி கிரகம் மோதி புனே நகருக்கு அருகில் லோனார் ஏரியை உருவாக்கியது. இன்றும் சுற்றுலாப்பயணிகள் மொய்க்கும் இடம்  இது. இதையே இந்திரன் செய்கையாகப் புராணங்கள் வருணிக்கின்றன அனுமன் இலங்ககைக்குச் சென்றபோது சந்தித்த கடல் அடி  மலைகள் SUB MARINE MOUNTAINS  பற்றிய (மைநாக மலை) கதைகளும் இவைதான்.

Lonar Lake, located in Maharashtra’s Buldhana district, is a unique, 50,000-year-old saline and alkaline crater lake formed by a meteorite impact in basalt rock. It is a renowned eco-tourism spot featuring ancient temples (like Gomukh), diverse wildlife, and a 1.8 km diameter, making it a significant National Geo-heritage Monument.

சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த … கற்பகச் சோலையில் உள்ள பூ இதழால் சக்ரவாள கிரி ஆகிய பெரிய மலைகளின் (சிறகுகளை)* வெட்டித்தள்ளிய

வஜ்ரபாணியர் தொழும் திருக் கை வடி வேலா … வஜ்ராயுதம் கொண்ட கைகளை உடைய இந்திரன் வணங்கும் திருக்கை வடிவேலனே,

சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே. … அச்சத்தை நிரம்பத் தரும் கிரெளஞ்ச மலையையும், கடலிடத்தையும், பகைத்து வந்த சூரனுடைய உடலையும் அழித்த பெருமாளே.

முன்பு ஒரு காலத்தில் மலைகள் எல்லாம் பறவைகள்போல் இறகுகள் உடையவவைகளாக இருந்தனவாம். எங்கும் பறந்து விழுந்துஉயிர்களுக்குத் தீங்கு செய்ததால்இந்திரன் கோபித்து அந்த மலைகளின் இறகுகளை அறுத்துத் தள்ளினான்.

***

முருகன் ஒரு புலவன்

அருமறை தமிழ்நூல் அடைவே … அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக

தெரிந்துரைக்கும் புலவோனே … கேட்பவரின் தரம் அறிந்து விரித்து உரைத்தருளும் ஞான பண்டிதா,

***

தாவரவியல்- ஆறு மரங்கள் Botany in Tiruppugaz

கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழும் … மூங்கில்,

கற்பக மரம், மகிழ மரம், மாமரம், அத்தி மரம், சந்தன மரம் இவையெல்லாம் சுற்றிலும் சூழ்ந்துள்ள, (சுவாமிமலை)

நானும் நீயும் ஒன்று ஆக வேண்டும் தத் தவம் அசி ;அஹம் பிரம்மம் அஸ்மி – அத்வைதம்

 நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து

     நாலாறு நாலு பற்று …… வகையான

நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி

     நாடோறு நானு ரைத்த …… நெறியாக

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க

     நேராக வாழ்வ தற்கு …… னருள்கூர

நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை

     நீகாணெ னாவ னைச்சொ …… லருள்வாயே

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி

     சீராக வேயு ரைத்த …… குருநாதா

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு

     தீராகு காகு றத்தி …… மணவாளா

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த

     காவார்சு வாமி வெற்பின் …… முருகோனே

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி

     காமாரி வாமி பெற்ற …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

நாவேறு பாம ணத்த … நாவினில் இருந்து வெளிப்படும் பாமலர்களின் நறுமணம் கமழும்

பாதாரமே நினைத்து … பாதத் தாமரைகளையே நினைத்து,

நாலாறு நாலு பற்று வகையான … (4..ஐ 6..ஆல் பெருக்கி வந்த

24..ம் 4..ம் சேர்ந்த) 28* சிவ சம்பந்தத்தை உடையதும்,

நாலாரும் ஆகமத்தின் … சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற

நான்கு பாதங்கள்** பொருந்தினவாயும் உள்ள சிவாகம

நூலாய ஞான முத்தி … நூல்களில் கூறப்பட்டுள்ள ஞான முத்தி

நெறியே

நாடோறு நானு ரைத்த நெறியாக … நாள் தோறும் நான்

அனுஷ்டிக்கும் நெறியாகவும்,

நீவேறெ னாதிருக்க … நீ வேறு என்றில்லாமல்

நான்வேறெ னாதிருக்க … நான் வேறு என்றில்லாமல், ஜீவாத்மாவும்

பரமாத்மாவும் ஒன்றுபட்ட நிலையில்,(ADVAITA)

நேராக வாழ்வதற்குன் அருள்கூர … நேர்பட்டு வாழ்வதற்கு உன்

கிருபை பெருகி,

நீடு ஆர் ஷடாதரத்தின் மீதே … பெருமை பொருந்திய ஆறு

ஆதாரங்களையும் கடந்து ஹஸ்ராரத்தில்***

பராபரத்தை நீகாணென … பெரிய பொருள்கட்கெல்லாம் பெரிய

பொருளான சிவத்தை நீ காண்பாயாக என்று

ஆவனைச்சொல் அருள்வாயே … அந்த ஐக்கிய வசனத்தை

உபதேசித்து அருள்வாயாக.

சேவேறும் ஈசர் சுற்ற … நந்தியின் மீது ஏறுகின்ற ஈசராம் சிவனார்

உன்னை வலம் வர,

மாஞான போத புத்தி … சிறந்த ஞான உபதேசத்தை

சீராகவே உரைத்த குருநாதா … செம்மையாகவே சொன்ன

குருநாதனே,

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு … பகைவர்களாம்

தேவர்களின் நாட்டைச் சுட்டழித்த அசுரர்கள் சாகும்படி வெட்டிய

தீரா குகா குறத்தி மணவாளா … தீரனே, குகனே, குறத்தி

வள்ளியின் மணவாளனே,

காவேரி நேர்வடக்கிலே வாவி பூம ணத்த … காவேரி ஆற்றின்

நேர் வடக்கில் தடாகங்களில் மலர்கள் மணக்கும்

கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே … சோலைகள் சூழ்ந்த

சுவாமிமலையில் எழுந்தருளிய முருகக் கடவுளே,

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி … கரு மேகத்து

நிற மேனியுடைய மகா காளி, என்றும் இளையாள், சக்தி,

காமாரி வாமி பெற்ற பெருமாளே. … காமனை எரித்தவரின்

இடதுபக்கம் உள்ள பார்வதி பெற்ற பெருமாளே.

***

* 28 சிவாகமங்கள் பின்வருமாறு:

காமிகம் யோசகம்,சிந்தியம்,காரணம்,அசிதம்,தீப்தம்,சூக்ஷ்மம்,சகச்சிரம், ,சுப்ரபேதம்,விஷயம்,நிச்வாசம்,ஸ்வயாம்புவம்,ஆக்னேயம்,வீரம்,ரெளரவம்,மகுடம்,விமலம்,சந்திரஞானம்,முகவிம்பம்,புரோற்கீதம்,லலிதம்,சித்தம்,சந்தானம்,சர்வோக்தம்,பாரமேஸ்வரம்,கிரணம்,வாதூளம்

***

நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:

1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்

வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டுபணிதல். இது ‘தாத மார்க்கம் – சாலோகம்‘.

2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது ‘புத்ர மார்க்கம் – சாமீபம்‘.

3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது ‘சக மார்க்கம் (தோழ நெறி) – சாரூபம்‘.

4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது ‘சன்மார்க்கம் – சாயுஜ்யம்‘.

. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.

***

ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்



மணிபூரகம்



அநாகதம்



விசுத்தி



ஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்



மேல்வயிறு



இருதயம்



கண்டம்



புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே

பூதம்

மண்


அக்கினி



நீர்



காற்று



ஆகாயம்



மனம்





வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்

அக்ஷரம்

ஓம்


ந(கரம்)



ம(கரம்)



சி(கரம்)



வ(கரம்)



ய(கரம்)





தலம்

திருவாரூர்


திருவானைக்கா



திரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்



திருக்காளத்தி



காசி
(வாரணாசி)

திருக்கயிலை



கடவுள்

விநாயகர்


பிரமன்



திருமால்



ருத்திரன்



மகேசுரன்



சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்

—subham—

Tags- அருணகிரிநாதர் சொ, அரிய செய்திகள் , Part 14

திருப்புகழ் , சொல் அழகும், பொருள் வளமும், செட்டியார் , வளையல் வியாபாரி , மூளை

 ராமாயணத்தில் வரங்கள் (34) மைநாகத்திற்கு இந்திரன் வரம் அருளியது (Post No.15,403)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,403

Date uploaded in London – 7 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (34)    

ராமாயணத்தில் வரங்கள் (34) மைநாகத்திற்கு இந்திரன் வரம் அருளியது!

ச. நாகராஜன்

 சுந்தர காண்டத்தில் நாம் ஐந்து வரங்கள் பற்றிய விஷயங்களைக் காண்கிறோம்.

முதலாவதாக முதல் அத்தியாயத்தில் இந்திரன் மைநாக மலைக்கு அருளிய வரத்தைக் காண்கிறோம். 

லங்கைக்குச் செல்வதற்காக ஆகாயத்திலிருந்து சமுத்திரத்தைப் பார்த்த ஹனுமானைப் பார்த்த சமுத்திர ராஜன் ஹனுமாருக்கு உதவி செய்வதற்காக தன்னுள்ளே மறைந்திருந்த சுவர்ணமயமான மைநாக மலையைப் பார்த்து மலையைச் சற்று மேலே எழும்புமாறு கூறினான். இதனால் ஹனுமார் மலையின் மீது அமர்ந்து சற்று ஓய்வு எடுக்கலாம் என்பது சமுத்திர பகவானின் எண்ணம்.

இதற்கிணங்க மைநாக மலை கடலிலிருந்து மேலே எழும்பியது. 

கடலிலிருந்து பொன்மயமாக மேலெழும்பிய மைநாக மலையைக் கண்ட ஹனுமார் அதை ஒரு இடையூறாகக் கருதினார். அதைத் தனது மார்பினால் தள்ளி வீழ்த்தினார்.

அவரது சாமர்த்தியத்தைக் கண்டு மகிழ்ந்த மைநாகம் ஒரு மானிட ரூபத்தை எடுத்து ஹனுமாரை நோக்கி, “யாராலும் செய்ய முடியாத காரியத்தை நீர் செய்தீர். என்னுடைய சிகரத்தில் சற்று தங்கி இளைப்பாறும். வானரர்களில் சிறந்தவராக உம்மை மதிக்கிறேன். நீர் என்னால் பூஜை செய்யத் தக்கவர். அத்தோடு இன்னொரு விஷயமும் உண்டு. முன்பு கிருத யுக காலத்தில் எல்லா மலைகளும் பறக்கக்கூடிய படி இறக்கைகளுடன் இருந்தன. அவைகள் அங்கும் இங்கும் பறப்பதால் ரிஷிகள் உள்ளிட்டவர்கள் பெரிதும் பயந்தனர். இதனால் கோபம் கொண்ட இந்திரன் மலைகளின் இறகுகளை ஆயிரம் துண்டங்களாக வெட்டினான். அப்போது மஹாத்மாவான வாயுதேவரால் நான் விரைவாக தள்ளி விடப்பட்டேன், இந்த உப்பு நீர்க் கடலில் ஆழ்ந்து அமுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டேன். ஆகவே உமக்கும் எனக்கும் சம்பந்தமுண்டு. என்னிடம் களைப்பாறும்; எனது பூஜையை ஏற்றுக் கொள்ளும்” என்று கூறியது.

உடனே ஹனுமார், “நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறென். ஆனால் நடுவில் தங்கி நிற்பதில்லை என்ற பிரதிக்ஞையை நான் செய்திருக்கிறேன்.” என்று கூறி விட்டு மலையை ஆரத் தழுவி விட்டுப் புறப்படலானார்.

இதைப் பார்த்த அனைத்து சித்தர்களும் தேவர்களும் சந்தோஷமடைந்தனர். ஹனுமாரைப் புகழ்ந்தனர். இந்திரனும் மகிழ்ந்து மைநாகத்தைப் பார்த்துக் கூறலானன்: 

ஹிரண்யநாபசைலேந்த்ர பரிஷ்டோஸ்மி தே ப்ருஷம் | 

அபயம் தே ப்ரயச்சாமி திஷ்ட சௌம்ய யதாசுகம் |

சுந்தர காண்டம் முதல் அத்தியாயம் ஸ்லோக எண்கள் 149,150 

ஹிரண்யநாப – பொன்முடிகளை உடைய

சைலேந்த்ர – மலையரசனே!

தே – உன்னிடத்து

ப்ருஷம் – மிகவும்

பரிதுஷ்ட: – சந்தோஷமுடையவன்

அஸ்மி – ஆகிறேன் 

சௌம்ய – சௌம்ய

தே அபயம் – உனக்கு அபயம்

ப்ரயச்சாமி – கொடுத்தேன்

யதா சுகம் திஷ்ட – சுகமாக வாழ்ந்திரு

என்று இப்படி இந்திரன் கூறவே மைநாகமும் சந்தோஷம் அடைந்தது.

ச வை தத்தவர: ஷைலோ பபூவாவஸ்திஸ்ததா!

சுந்தர காண்டம் முதல் அத்தியாயம் ஸ்லோக எண்: 154

தத்தவர: – வரத்தைப் பெற்ற

ச: ஷைல: வை – அந்த மலையும்

ததா – அப்போது

அவஸ்தித: – மேலே நிலைத்து நிற்பதாக

வபூ: – ஆயிற்று 

ஹனுமாரும் மலையக் கடந்து சென்றார். 

இப்படியாக இந்திரன் மைநாகத்திற்குக் கொடுத்த வரத்தை சுந்தர காண்டத்தில் காண்கிறோம்.

** 

Sanskrit Bhubuk (earth eater) and Sakunam  in Tamil Purananuru!-49 (Post no.15,402)

Written by London Swaminathan

Post No. 15,402

Date uploaded in Sydney, Australia –  7 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Purananuru Wonders 9- Ancient Tamil Encyclopaedia Part 49 

Ancient Tamil Encyclopaedia -Part 49; One Thousand Interesting Facts -Part 49

***

Item 335

Science in Puram verse 20

Pura Nanuru (naanuuru) verse 20 by Kurmkoziyur Kizar (kilaar).

He used an epithet for sky meaning space without air; vacuum.

So Hindus knew that beyond the atmospheric layer , space is vacuum without air. The words used in Tamil வறிது நிலை இய காயம் Varithu nilai iya kaayam.

Tiruvalluvar also knows that only earth has atmosphere

The teeming earth’s vast realm, round which the wild winds blow,
Is witness, men of ‘grace’ no woeful want shall know.

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

மல்லன்மா ஞாலங் கரி- 245

அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

It is originally from Bhagavad Gita 9-6

यथाकाशस्थितो नित्यं वायु: सर्वत्रगो महान् |

तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय || 6||

yathākāśha-sthito nityaṁ vāyuḥ sarvatra-go mahān

tathā sarvāṇi bhūtāni mat-sthānītyupadhāraya

yathā—as; ākāśha-sthitaḥ—rests in the sky; nityam—always; vāyuḥ—the wind; sarvatra-gaḥ—blowing everywhere; mahān—mighty; tathā—likewise; sarvāṇi bhūtāni—all living beings; mat-sthāni—rest in Me; iti—thus; upadhāraya—know

BG 9.6: Know that as the mighty wind blowing everywhere rests always in the sky, likewise all living beings always rest in Me.

***

Item 336 Bird Omen

Sakunam is known to all Indians. It is used in Tamil as well. Sanskrit word Sakuna means Bird (omen)

Over 200 astrological references in 2000 year old Sangam literature.

Later he talks about Bird omens;

***

Item 337 Earth Eater (See Kalidas’ Raghuvamsam).

In Sanskrit kings are described as Bhubuk which means Earth Eater (

he also used one Sanskrit phrase Land Eating. Sanskrit poets described Kings as Bhubuk=Eaters of Land. That means they capture other lands.

In Sanskrit, terms like Bhūpati, Prithivīpati, Kṣitipa, and Kṣitīśa are associated with a “king” or “ruler of the earth,” often implying responsibility rather than literal consumption of the land. While Attṛ or Atri means “eater” or “devourer,” the concept of “earth-eating” for kings in Puranas is a metaphor for fighting over possession and dominance of the earth.

***

Item 338 Pancha Bhutas

Like Sanskrit poets, Tamil poets also compare the kings with Pancha Bhuta (Five Elements). Strangely it is in the beginning of all poems in Sangam literature.

Greeks knew only Four Elements.

See Manu Smriti; Manu also used Pancha Bhutas as similes to describe the power of the kings.

***

339 Rain bow and King’s Bow

Poet plays on words.

They know only the pretty
rainbows and not the murderous bows.  They know only plows and not murderous weapons.

***

340

Craving of Pregnant women + eating soil= Kings eat lands= Kings capture other lands (Bhu buk in Sanskrit literature); See Kalidas’ Raghuvamsam.

***

புறநானூறு 20பாடியவர்: குறுங்கோழியூர் கிழார்பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைதிணை: வாகைதுறை: அரச வாகை
இரு முந்நீர்க் குட்டமும்,
வியன் ஞாலத்து அகலமும்,
வளி வழங்கு திசையும்,

1
வறிது நிலைஇய காயமும் என்றாங்கு
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை,  5
அறிவும் ஈரமும் பெருங்கண்ணோட்டமும்,
சோறு படுக்கும் தீயோடு,
செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே,

2
திரு வில் அல்லது கொலை வில் அறியார்,  10
நாஞ்சில் அல்லது படையும் அறியார்,
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அப்

3
பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது
பகைவர் உண்ணா அரு மண்ணினையே,  15
அம்பு துஞ்சும் கடி அரணால்
அறம் துஞ்சும் செங்கோலையே,

4


புதுப் புள் வரினும் பழம் புள் போகினும்,
விதுப்புற அறியா ஏமக் காப்பினை,
அனையை ஆகன்மாறே,  20
மன்னுயிர் எல்லாம் நின் அஞ்சும்மே.

***

Explanations

Puranānūru 20, Poet: Kurunkōzhiyur Kizhār to King Cheraman Yānaikatchēy Māntharancheral Irumporai,

and the emptiness of space (without air) –
…………….

They know only the pretty
rainbows and not the murderous bows.  They know only plows and not murderous weapons.

Pregnant women in your country, when they
crave, will eat only your soil that enemies cannot seize.
***

திரு வில் அல்லது கொலை வில் அறியார் –

they know only the beautiful rainbow and not the murderous bow,

நாஞ்சில் அல்லது படையும் அறியார் – they know the plows but not other weapons,

அப் பிறர் மண் உண்ணும் செம்மல் – O Lord who eats the land of others,

Craving of pregnant women

நின் நாட்டு வயவுறு மகளிர் – the pregnant women in your country who crave (வயவு உறு, வயா என்பது வயவு ஆயிற்று), வேட்டு உணின் – if they crave and eat, அல்லது – other than that, பகைவர் உண்ணா அரு மண்ணினையே – you have land that your enemies cannot seize

Sakunam – birds omen

புதுப் புள் வரினும் – even if new birds come, பழம் புள் போகினும் – even when old birds leave,

****

Puranānūru 21, Poet: Aiyur Moolankizhār to King Kānapēreyil Kadantha Ukkira Peruvazhuthi,

புறநானூறு 21பாடியவர்: ஐயூர் மூலங்கிழார்பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

Item 341

Flower Symbolism

One unique feature of Tamil warfare is wearing different flowers at different stages in a battle.

Five regions of Tamil Land

Mullai , a variety of Jasmine, stands for the forest area.

Kurinji, a mountain flower, stands for mountainous region.

Marutham, a tree with red flowers, stands for patoral region

Neytal, a water flower, stands for sandy sea shore

Palai, an ever green tree growing in arid areas, stands for arid lands.

 Another unique feature of Tamil culture is they wore different flowers in the battlefield to denote different activities. No other culture wore flowers when they went to war. We know that Olympic winners in Greece received Olive branches. But Tamils took different flowers. For instance, if they want to invade a country, soldiers will go in to the border areas and steal the cattle wearing VETCHI flowers. Though this practice of stealing cattle was in Mahabharata days in the north of the country, the soldiers did not wear any particular flower. But Tamils wear a particular type of flowers during this raid which is not found anywhere in the world. For each and every military activity they allocated a flower. Following is the list of flowers and the corresponding activity:

§  Vetchi – the provocation of war through attack and cattle raids

§  Karanthai – defending against cattle raids

§  Vanchi – invasion of the enemy’s territory

§  Kanchi – transcience and change, the fragility of human life, against the backdrop of war

§  Uzhingai- attacking the fort

§  Nochchi – defence of the fort or territory

§  Thumpai – the frenzy of battle

§  Vaakai – victory

§  Paadaan – praise of a king’s heroism or generosity, asking for gifts

But this was not strictly followed. Tamil men and women wore flowers. Men had flowers in their ears. Women had it on their heads. Women continue to wear it even today. During weddings they spend a lot on flowers.

வேங்கைமார்பன் இரங்க வைகலும்
ஆடு கொளக் குழைந்த தும்பைப், புலவர் 

O Victorious king who wears a thumpai blossom garland each
day, as you triumph in battles

***

Item 342 Similes

with arrow holes that appear like stars in the sky

***

like trying to recapture water in
liquid iron melted by red flame lit by a metalsmith with
strong hands.”


விசும்பின்
மீன் பூத்தன்ன உருவ ஞாயில்,

…..
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது, என

…..

Item 343 Strange Linguistics

வேங்கைமார்பன் இரங்க வைகலும்
ஆடு கொளக் குழைந்த தும்பைப், புலவர் 

குழைந்த (10) – உ. வே. சாமிநாதையர் உரை – குழைத்த என்பது குழைந்த என மெலிந்து நின்றது

….

Item 344

புறநானூறு 22பாடியவர்: குறுங்கோழியூர் கிழார்பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

Puranānūru 22, Poet Kurunkozhiyur Kizhār sang to Cheraman Yānaikat Chēy Māntharancheral Irumporai,

Battle song Kuravai

Tamils do Kuravai dance with music

place, where the sounds of pestles are heard and angry
warriors perform kuravai dances, wearing fresh thumpai garlands, their golden petals braided with the fronds of tall

………………
is like the world of celestials, and I have come happily to see it.

………………

345

பொலந்தோட்டுப் பைந்தும்பை – fresh thumpai with golden petals, Leucas aspera,

சின மாந்தர் வெறிக் குரவை – kuravai dances performed by enraged warriors,

Heaven

புத்தேள் உலகத்து அற்று எனக் கேட்டு – hearing that it was like the world of the gods, hearing that it was like the world of the celestials

346 White Umbrella from Sanskrit literature

மாலை வெண்குடை நீழலான்,

Kings, Gods, royal poets and Somayajis (Soma Yaga Performers) only can use White Umbrella; Tamil and Sanskrit poets compare it with Moon which emits cool rays.

In God’s procession White Umbrella is held on top of the main deity.

***

தூங்கு கையான் ஓங்கு நடைய,
உறழ் மணியான் உயர் மருப்பின,

பிறை நுதலான் செறல் நோக்கின,
பா அடியால் பணை எருத்தின,
தேன் சிதைந்த வரை போல  5
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து,
அயறு சோரும் இருஞ் சென்னிய,
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்கப்,
பாஅல் நின்று கதிர் சோரும்  10
வான உறையும் மதி போலும்

1
மாலை வெண்குடை நீழலான்,
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க,
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடிக் கூரை,  15
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்றக்,
குற்று ஆனா உலக்கையால்
கலிச் சும்மை வியல் ஆங்கண்,

2
பொலந்தோட்டுப் பைந்தும்பை  20
மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரீஇச்,

3
சின மாந்தர் வெறிக் குரவை
ஓத நீரின் பெயர்பு பொங்க,
வாய் காவாது பரந்து பட்ட
வியன் பாசறைக் காப்பாள!  25
வேந்து தந்த பணி திறையால்
சேர்ந்தவர் கடும்பு ஆர்த்தும்,
ஓங்கு கொல்லியோர் அடு பொருந!
வேழ நோக்கின் விறல் வெஞ்சேஎய்!
வாழிய பெரும, நின் வரம்பு இல் படைப்பே! 30
நின் பாடிய அலங்கு செந்நாப்
பிற் பிறர் இசை நுவலாமை,
ஓம்பாது ஈயும் ஆற்றல் என் கோ!
“மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே

4
புத்தேள் உலகத்து அற்று” எனக் கேட்டு வந்து 35
இனிது கண்டிசின் பெரும! முனிவு இலை,
வேறு புலத்து இறுக்கும் தானையொடு
சோறுபட நடத்தி, நீ துஞ்சாய்மாறே.

—-subham—

Tags-  Flower symbolism, white  umbrella, earth eater, Sanskrit Bhubuk , Sakunam , Purananuru wonders- 9, Ancient Tamil Encyclopaedia Part 49 

கனவுகள், எட்டுவகைப் பறவைகள், முருகன் கொடிகள் பற்றி முக்கிய செய்திகள் (Post.15,401)

Written by London Swaminathan

Post No. 15,401

Date uploaded in Sydney, Australia –  7 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்– Part 13

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 13

***

சுவாமிமலை திருப்புகழ் பாடல்கள்

கனவுகள்  பற்றிய உண்மை

கனாவில் விளையாடுங் கதைபோலும் … கனவில் தோன்றிய

விளையாட்டு விழித்தால் மறப்பது போலும்,

இடாதுபல தேடுங் கிராதர்பொருள்போல் … கொடுக்காமல்

பலப்பல தேடும் கொடியவர் பொருள் போலும்,

***

அருணகிரிநாதரின் பணிவு

அடியேனு ரைத்த புன்சொல் அதுமீது நித்தமும் … யான்

சொல்லுகின்ற இந்தப் புல்லிய சொற்கள் மீதும் தினமும்

தணருளே தழைத்து உகந்து வரவேணும் … குளிர்ந்த உன்

திருவருளைப் பாலித்து நீ மகிழ்ச்சியுடன் வரவேண்டும்.

***

ஓம்காரத்தில் ஒடுங்க / லயிக்க அருள்புரி

காமியத் தழுந்தி … ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு

யிளையாதே … மெலிந்து போகாமல்,காலர்கைப் படிந்து … யம தூதர்களின் கைகளிற் சிக்கி

மடியாதே … இறந்து போகாமல்,

ஓமெழுத்தி லன்பு … ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு

மிகவூறி … மிகவும் ஏற்பட்டு,

ஓவியத்தி லந்தம் … யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை(அடையஅருள்வாயே … அருள்வாயாக.

***

போர்க்களக் காட்சிகள்

தசை உணவு தனின் மகிழவிடு பேய் நிரைத் திரள்கள்

பலகோடி திமிதமிட … சதைகளாகிய உணவில் மகிழ்ச்சி

கொள்ளும்படி பேயின் வரிசைக் கூட்டங்கள் பல கோடிக்கணக்கில் பேரொலி எழுப்பவும்,

நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு திமிர தினகர … நரிகள்காகங்கள்கழுகுகள் இவை கூத்தாடவும்ரத்த வெறி கொண்ட பயிரவர்கள் சுழன்று திரியவும்ஒப்பற்ற வேலாயுதத்தை விட்டஅஞ்ஞான இருளைப் போக்கும் சூரியனே,

***

சிவனின் கால்கள் தீப்போல சிவப்பு நிறம் உடையவை

நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல் … யமனின்

உயிரை எடுத்த நெருப்பை ஒத்த அடியும்*,

நதிகொள் சடையினர் குருநாதா … கங்கைநதியைத் தாங்கிய

சடையும் உடைய சிவனின் குருநாதா,

(மார்க்கண்டேயனுக்காக யமனது உயிரை சிவபெருமான் காலால் உதைத்து எடுத்த காலபைரவ மூர்த்திக் கோலத்தை திருக்கடையூரில் காணலாம்.)

***

எட்டு வகைப் பறவைகளின் ஒலி எழுப்பும் விலைமாதர்கள்

மயில் காடை கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணியப் புள் வகைக் குரல் கற்று இகல் கோல விழிக் கடை இட்டு மருட்டிகள் … மயில், காடை என்னும் பறவை, குயில், அழகிய புறாவுடன், கோழி, காட்டுப் பறவைகளின் வகை வகையான குரல்களைக் கற்று அவ்வொலிகளை* வெளிப்படுத்தி, பகைமையைக் காட்டும் அழகியவிழி அம்பைச் செலுத்தி உள்ளத்தை மயக்குபவர்கள்.

………………………..

மா மரம் ஒத்து வரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டி

நிணக் குடலைக் கொடி வாரண மெச்ச அளித்த அயில்

குக … மாமர வடிவைக் கொண்டு கடலுக்குள் நெருக்கி நின்ற சூரனை வெட்டி அழித்து அவனுடைய மாமிசக் குடலை தனது கொடியிலுள்ள அக்கினி** மகிழும்படி கொடுத்த வேலை ஏந்திய குகனே,

கதிர் காம மா மலையில் பழநிப்பதியில் தனி மா கிரியில் தணிகைக் கிரியில் பர மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும் அலைவாயில் … கதிர்காமம் என்ற சிறந்த மலையிலும், பழனியிலும், தனிச்சயம் என்னும் தலத்திலும், திருத்தணி மலையிலும், திருப்பரங் குன்றம் என்னும் சிறந்த மலையிலும், அலைகள் சூழ்ந்து வளைந்துள்ள அலைவாய் என்கின்ற திருச் செந்தூரிலும்,

ஏம வெயில் பல வெற்பினில் நல்பதினாலு உலகத்தினில் உற்று உறு பத்தர்கள் ஏது நினைத்தது மெத்த அளித்து அருள் இளையோனே … இன்பம் தரும் ஒளி வீசும் பல வேறு மலைகளிலும், நல்ல பதிநான்கு உலகங்களிலும் பொருந்தி இருக்கின்ற பக்தர்கள் எது நினைத்தாலும் அவற்றை நிரம்பக் கொடுத்து அருளும் இளையவனே,

ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மலைப் பதி

மெச்சிய சித்த … திருவேரகம் என்று சொல்லப்படும் அற்புதம் நிறைந்த சுவாமி மலை என்னும் ஊரில் விரும்பி இருக்கின்ற சித்த மூர்த்தியே,

இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே. …

ராஜத குணம் நிறைந்தவளாகிய பார்வதி ஈன்றருளின பெருமாளே.

புட் குரல்கள் = காமக் கன்னியர் கண்டத்தில் உண்டாகும் எண் வகை ஒலிகள்.

மயில், புறா, அன்னம், காடை, நாரை, குயில், கோழி, வண்டு என்பன.

முருகனின் கொடிகளின் கதைகள்

** அக்கினி பகவான் முருகவேளின் தேர்க் கொடியாக அமைந்தான். ஆதலின், சூரன் ஒழிந்தான் என்று அவன் மெச்ச, சூரனின் நிணக் குடல் நெருப்புக்கு

இரையாயிற்று எனப் பொருள்படும். சூரன் இறந்த பின்தான் அவனது உடல் மயிலாகவும், சேவலாகவும் பிரிந்து முருகன்வசம் அடைக்கலம் ஆனது. பின்பு

முருகனது கொடியில் அக்கினிக்குப் பதிலாக சேவல் வீற்றிருந்தது.

***

அரை நிமிஷம் கூட நினைக்கமுடியவில்லை ! மனம் அலை பாய்கிறது!

1

I AM AN IDIOT; I CAN’T EVEN CONCENTRATE FOR 30 SECONDS!

சரண கமலாலயத்தை … உனது தாமரை போன்ற திருவடிகளை

அரை நிமிஷ நேர மட்டில் … அரை நிமிஷ நேர அளவுக்காவது

தவமுறை தியானம் வைக்க அறியாத … தவ நிலையில் தியானத்தில் வைத்திட அறியாத

ஜட கசட மூட மட்டி … பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான மட்டி யான்

பவ வினையிலே சனித்த … பிறப்பதே தொழிலாகக் கொண்டு பிறந்துள்ள

தமியன் … தன்னம் தனியனான யான்

மிடியால் மயக்கம் உறுவேனோ? … வறுமையால் மயக்கத்தை அடையலாமோ?

SHOW ME MERCY; WHY IS THIS DELAY?

கருணை புரியாதிருப்ப தென குறை … கருணை காட்டாமல் இருப்பது என்ன குறையைக் கண்டு?

இவேளை செப்பு … இப்பொழுதே சொல்லி அருளவேண்டும்

கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே … கயிலாயமலை நாதராம் சிவன் பெற்ற குமரனே

2

கடக புயமீதி … வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது

ரத்ன மணியணி பொன்மாலை செச்சை … ரத்னாபரணம்,

தங்கமாலை, வெட்சிப் பூமாலை கமழு மணமார் கடப்பம் அணிவோனே … வாசனை நிறைந்த கடம்பமாலை இவைகளை அணிந்தவனே

PLEASE HELP ME! THIS IS THE TIME! DON’T DELAY!

தருணம் இதையா … தக்க சமயம் இதுதான் ஐயா

மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய … மிக்க பெருமையைத் தரும் நீடித்த சுகம்

சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு … எல்லாவித செல்வம், அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு

தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து) …

நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ கொடுத்(து)

(உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா … உதவி புரிய

வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே

3

அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க … சிவந்த

தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு

அரிய தமிழ் தானளித்த மயில்வீரா … அருமையான் தமிழ் ஞானத்தை தந்த மயில்வீரனே

4

PALANI HILLS – FULL OF WONDERS

அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த … அதிசயக் கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும்

அழக, திருவேரகத்தின் முருகோனே. … அழகனே திருவேரகத்து (சுவாமி மலையின்) முருகப்பெருமானே.

–subham—

Tags—அருணகிரிநாதர், அரிய செய்திகள்- Part 13, சுவாமிமலை, திருப்புகழ், பாடல்கள் ,சொல் அழகு, பொருள் வளம்- Part 13, எட்டு வகைப் பறவைகளின் ஒலி, முருகன் கொடிகள், சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம்

பங்களா தேஷில் ஹிந்துக்கள் படும் பாடு! (Post No.15,400)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,400

Date uploaded in London – 6 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பங்களா தேஷில் ஹிந்துக்கள் படும் பாடு! 

ச. நாகராஜன் 

பங்களா தேஷிலிருந்து வரும் செய்திகள் துயரத்தையும் கவலையையும் அளிக்கின்றன. 

ஹிந்துவான திபு சந்திர தாஸ் உயிரோடு எரிக்கப்பட்டிருக்கிறார். பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 12-1-2026ல் வெளி வந்த ஒரு செய்தியின் படி பிரபல இசை வல்லுநரான பப்னா அவாமி லீகின் பண்பாட்டுச் செயலாளர் ப்ரளய் சாகி சிறையில் இறந்திருக்கிறார். 

இப்படிப் பல செய்திகள்! 

கர்னல் மயாங்க் சௌபே (Colonel Mayank Chaubey) ஸ்வராஜ்யாவின் 6-1-26 இதழில் தன் கவலையைத் தெரிவித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். இந்திய அரசு எடுக்க வேண்டிய 10 நடவடுக்கைகளை அவர் குறிப்பிட்டுள்ளார். 

வன்முறை/கொலைகள் பற்றிய உண்மைகள் : வரும் செய்திகள் உண்மையானவையா, அதீதமாக மிகைப்படுத்தப்பட்டனவா என்று முதலில் கண்டறிய வேண்டும். 

எப்போதெல்லாம் அரசியல் நிலையான தன்மையை இழந்து ஆட்டம் காண்கிறதோ அப்போதெல்லாம் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கிறது. அரசியலில் ஆட்சி மாற்றங்கள், தேர்தல் நேரங்கள் உள்ளிட்ட சமயங்களில் சட்டம் ஒழுங்கு சீர் கெடுகிறது. 

துர்கா பூஜைக்கான பந்தல்கள் கொளுத்தப்படுகின்றன. விக்ரஹங்கள் உடைக்கப்படுகின்றன. கோவில்கள் சேதப்படுத்தப்படுகின்றன. 

பொய்யாகப் பரப்பப்படும் வதந்திகளால் கொள்ளை, கொலை போன்ற கொடுமைகள் திரளான வன்முறைக் கூட்டங்களால் செய்யப்படுகின்றன. 

ஹிந்துக்களின் சொத்துக்கள் திட்டமிட்டு அபகரிக்கப்படுகின்றன. சொந்த வீட்டிலிருந்து ஹிந்துக்கள் அப்புறப்படுத்தப் படுகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த இல்லங்களுக்கு திரும்பி வரவே முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. 

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கற்பழிப்பு, கடத்தல், இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை சர்வ சாதாரணமாக நடத்தப்படுகின்றன.

 வன்முறையாளர்கள் கண்டு கொள்ளப்படாமல் விடுவிக்கப்படுகின்றனர்.

பெயருக்கு மட்டுமே சிலர் கைது செய்யப்படுகின்றனர். இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே ஆகி விட்டது. 

1951ல் இந்தியாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை சதவிகிதம் 85% ஆக இருந்தது. இப்போதோ 72% ஆக குறைந்து விட்டது. 

அடுத்த ஜனத்தொகைக் கணக்கெடுப்பில் இது 60% சதவிகிதம் ஆகி விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

எப்போது நாங்கள் 51 % சதவிகிதம் ஆகிறோமோ அப்போது நாங்கள் 100% சதவிகிதம் தான் என்று வெளிப்படையாக இஸ்லாமிய தலைவர்களில் சிலர் தொடர்ந்து இந்திய நகரங்களில் கூறி வருவதை அனைவரும் அறிவோம். அதாவது 51% சதவிகிதம் ஆனவுடன் மற்றவர்கள் மதம் மாற்றப்படுவர் என்பதே இதன் உள்ளர்த்தம். 

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத சமுதாயமாக ஹிந்து சமுதாயம் இருப்பதைப் பார்க்கும் போது கவலைப்பட வேண்டியிருக்கிறது.

ஹிந்து சகோதர, சகோதரிகளை அவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் காக்க வேண்டியது ஹிந்துக்களின் கடமை தானே!

செய்வோமா?

**

Why did Christians burn Women alive in Europe? (Post.15,399)

Written by London Swaminathan

Post No. 15,399

Date uploaded in Sydney, Australia –  6 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Fanatic Christians burnt alive millions of women in Europe. To hide their atrocities, they published fake SATI (wives burning themselves in pyres of Hindu husbands) drawings to malign Hindus.

World “famous” historians in their world “famous” books never wrote a single line in their books about these atrocities. Now we can rate those historians as notorious scoundrels. Despite their secrecy, now and then we see a few books and articles about the Christian atrocities.

Fanatic Christian bishops burnt millions of non- Christians , particularly women, dubbing them as witches. They spread the rumour that catastrophes will happen if they are allowed to live. They conducted fake enquiries and burnt them alive. The whole world knew how Joan of Arc was burnt alive thanks to Bernard Shaw’s book St Joan (London Swaminathan has translated it into Tamil).

***

On the other day, I walked into a library in Sydney, Australia and I got the August 2025 History Today Magazine .

I give below some interesting points from the article, with my inputs.

In one French city alone, they interviewed more than 5000 people during the Great Inquisition of Toulouse.

Toulouse is in Southwestern France, known as the “Pink City” (La Ville Rose), it’s France’s fourth-largest city .

(Imagine if you are one of them who will be burnt alive. Also imagine how much fear would have been spread in the small town)

Spanish Inquisition is known to many. But it started even centuries before that.

Hersey is believing Non-Christian worship. The heretics were described as a big infectious disease. 12th century Augustinian William of Newburgh referred to a group of foreign heretics that arrived in England in 1163 as a pestilence. And another person dubbed it as cancer.

The largest of the investigations in the Middle Ages was held at the vast Romanesque abbey of Saint-Sernin in Toulouse between May 1245 and August 1246. More than 5000 men and women from 100 villages were interviewed by the clergy.

Typical questions in the interview

Did you see any heretics?

Where, when, and who else was there ?

Did you eat and drink with them and did you give them anything ?

Did you ever swear to keep silent about all of this ?

Did you ever conceal the truth?

Use of torture

Torture was not practised in the early stage. Pope Innocent IV allowed torture methods in 1252.

Punishments

Excommunication

Pilgrimages to far flung places

Those who are found guilty must wear yellow crosses

Guilty and unapologetic will be executed.

Burning heretics began in 1022

The first case of heretics being burned occurred in 1022 at Orleans, but death by burning became a more common punishment from the 13th century. Burning heretics brought great joy to the faithful. Killing people and Violent deaths were enjoyed by thousands and thousands which people saw during French Revolution and executions of queens in the Tower of London in Britain.

(Joan of Arc was executed on May 30, 1431. At approximately 19 years old, she was burned at the stake in the Vieux-Marché (Old Market) in Rouen, France. She was condemned for heresy following a politically motivated trial by English-allied French clerics)

In the 1230s the chronicler and the inquisitor William of Pehission recounted an episode in the city of Alibi  in which inquisitors  condemned  the heretics Peter of Odiumperditum and Peter Bomacip to be burned- this execution terrified many other heretics and brought great joy to the faithful, according to William.

Historians called the heretics Cathars, a Greek word, meaning pure. But it is not found in the available manuscripts.

Doctors were heretics !

Even practising medicine was dubbed as anti-Christian. There was a rumour that heretics can have a book of medicine. Heretics Arnauts and Pons Faure  were sought out be one deponent  because they were the ‘best doctors’. Records show many heretics were doctors. People were banned going to doctors. Relatives brought the sick family members to the so called heretics  in the hope that they would be cured.

And in the manuscripts showed only pro clergy approach. It also reported street corner debates between the heretics and the clergy.

The statements of the people were translated into Latin, far removed from the vernacular dialects of Occitan that the deponents spoke.

The 13th century chronicle of William of Puylarns captures the general feeling of people of Toulouse towards heretics with this anecdote;  a knight when asked by the bishop of Toulouse why he and his comrades had not attempted to expel the heretics from their territory replied,

 “We cannot; we were brought up with them, there are many of our relatives among them, and we can see their way of life is a virtuous one”.

The article in the magazine was written by Josua Rice of Britain. I have included my comments in the article.

–subham—

Tags- Toulouse inquisitions , Christian atrocities, burning women alive, History Today article, torture and punishments.

அருணகிரி நாதர் பாடலில் முஸ்லீம் ஸலாமும் ஆதி சங்கரரின் அத்வைதமும்!-Part 12 (Post.15,398)

Written by London Swaminathan

Post No. 15,398

Date uploaded in Sydney, Australia –  6 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part-12

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 12

ஆயி சுந்தரி,  போக அந்தரி, ஆதி அம்பிகை!

ஆயி சுந்தரி நீலி பிங்கலை … அனைவருக்கும் தாய், அழகி, பச்சை

நிறமுடையவள், பொன்னிறமும் படைத்தவள்,

போக அந்தரி சூலி குண்டலி … உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும்

ஓளி வடிவினள், திரிசூலம் ஏந்தியவள், சுத்த மாயையாகிய சக்தி,

ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் … ஆதி முதல்வி,

அம்பிகை, வேதத் தலைவி (ஆகிய பார்வதி) இடப்பாகத்தில் அமரும்,

ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச … ஆலகால விஷத்தை உண்ட

சிவபெருமான் வணங்கி வேண்ட,

ஓர் போதகம் தனையே உகந்து அருள் … ஒப்பற்ற ஞான

உபதேசத்தை மகிழ்ந்து அருளிய (பெருமாளே),

ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே. … திருவாவினன்குடி

என்னும் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே.

***

சுவாமிமலையில் அருணகிரிநாதர் போட்ட ஸலாம் !

அவாமருவு இ(ன்)னா … ஆசை ஏற்படுத்துகின்ற துன்பம்

விளைவதற்கு வசுதை … மண்ணாசையும்,

காணுமடவாரெனும் … விரும்பிப் பார்க்கின்ற இளம் மாதர்கள் என்ற பெண்ணாசையும் காரணமாம்.

அவார்கனலில் வாழ்வென்றுணராதே … அவர்களுடன் வாழ்க்கை நெருப்பின் மேல் வாழ்வு என்றுணராமல்

அராநுகர வாதையுறு தேரைகதி … பாம்பின் வாயில் அகப்பட்டு

துன்பமுறு தவளையின் கதி அடைந்த

நாடும் அறிவாகி … அந்நிலையிலும் இன்பத்தை நாடும்

அறிவுடையவனாகி

உளம் மால்கொண்டு அதனாலே … உள்ளத்தில் மயக்கம் கொண்டு அதன் காரணமாக

சிவாயவெனு நாமமொருகாலும் நினையாத … சிவாய என்ற

திருமந்திரத்தை ஒருபோதும் நினைக்காத

திமிர ஆகரனை … அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள

அடியேனை,

வாவென்று அருள்வாயே … உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்றழைத்து அருள்வாயாக.

திரோத மலமாறும் அடியார்கள் … உன்னை மறத்தல் என்ற குற்றம் இல்லாத மெய்யடியார்களாலும்,

அருமாதவர் தியானமுறு … அரிய பெரிய தவ முனிவர்களாலும்

தியானம் செய்யப்படும்

பாதந் தருவாயே … உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக.

உவா இனிய கானுவில் நிலாவும் … இளமை மிகுந்து, இனிய

கானகத்தில் ஒளிவீசித் திரியும்

மயில்வாகனம் … மயிலை வாகனமாகக் கொண்டு,

உலாசமுடன் ஏறுங் கழலோனே … அதன்மீது குதூகலத்துடன்

ஏறும் வீரக் கழலோனே,

உலா உதயபாநு சதகோடி உருவான … வானில் உலாவும் உதய

சூரியர்கள் நூறு கோடி கூடினாற்போல

ஒளிவாகும் அயில் வேல் அங்கையிலோனே … ஒளிபடைத்த

அழகிய கூர் வேல் திருக்கரத்துள்ளோனே,

துவாதச புயாசல … பன்னிரண்டு மலைபோன்ற புயங்களை

உடையவனே,

ஷடாநந வரா சிவசுதா … ஆறுமுகக் கடவுளே, சிறந்தவனே,

சிவனின் சேயே,

எயினர் மான் அன்புடையோனே … வேடர் குலத்து மான் போன்ற வள்ளியிடம் அன்புடையவனே,

சுராதிபதி மால் அயனு மாலொடு … தேவேந்திரனும், திருமாலும், பிரம்மனும் அன்போடு

சலாமிடு* … வணக்கம் செய்கின்ற

சுவாமிமலை வாழும் பெருமாளே. … சுவாமிமலையில் வாழ்கின்ற பெருமாளே.

* ‘சலாம்’ என்ற முகம்மதியர்களின் உருதுச் சொல்லை இங்கு

சுவாமிகள் பயன்படுத்துகிறார்.

முஸ்லிம்கள் சந்திக்கும்போது  அஸ்ஸலாமு அலைக்கும்‘ (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்று  சலாம்சொல்லிக்கொள்வார்கள்.

***

பஞ்ச பாதகம்  ஐந்து கொடிய பாவங்கள் எவை ?

உன் வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக

வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே … உனது தாமரை போன்ற

அடிகளை அடி நாயேனாகிய என் தலையில் சூட்டி, ஞானோபதேசம்

செய்து ஆண்டருளும் ஒரு நாளும் உண்டோ?

ஈன அதி பஞ்ச பாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு

அழிய வென்று … இழிவான மிக்க ஐந்து* மகா பாவங்களையும் செய்த அசுரர்களின் கொடிய சேனைகள் வலிமை அழிய வெற்றி கொண்டு,

வானவர் குல சேனை ஏவல் கொளும் இந்த்ர லோக வசீகர

அலங்க்ருத ஆகர … தேவர்களுடைய சிறந்த சேனையை

ஆட்கொண்டு, இந்திர லோகத்தாரின் மனதைக் கவர்ந்த வசீகர சக்தி

வாய்ந்தவனே, அழகு அலங்காரத்துக்கு இருப்பிடமானவனே,

பஞ்ச மாபாதகம்

அக்னிதோ கரதஸ்சைவ சஸ்த்ரபாணி: தனாபஹ:

க்ஷேத்ரதாராபர்ஹதா ச பஞ்சைதே ஆததாயின:

அக்னிதா- மற்றவன் சொத்துக்கு தீ வைப்பவன்

கரத-மற்றவர்களுக்கு விஷம் வைப்பவன்

சஸ்த்ரபாணி- ஆயுதமில்லாதவனைக் கொல்பவன்

தனாபஹ:- மற்றவன் பணத்தைத் திருடுபவன்

க்ஷேத்ரதராபஹர்தா- மற்றவன் மனைவியை அபஹரிப்பவன்

மனுவும் (11-54) இது பற்றிக் கூறுகிறார்:-

பிரமஹத்யா சுராபானம் அஸ்தேயம் குர்வங்கனாகம:

மஹந்தி பாதகான்யாஹுஸ்த சம்சர்கி ச பஞ்சம:

பிரம்மஹத்ய- பிராமணனைக் கொல்லுதல்

சுராபானம்- மது பானம் அருந்தல்

ஸ்தேயம்- திருடல்

குர்வங்க நாகம:- குருவின் மனையிடம் தவறாக நடத்தல்

சம்சர்கி- மெற்கண்ட நாலு பேருடன் சஹவாசம்

***

ராவணன் மஹா பாவி !

கொடுநெடு நாவாய்செல் கடலடைத்து … பெரும் கப்பல்கள்

செல்லும் சமுத்திரத்தை அணைகட்டிக் கடந்து,

ஏறி நிலைமை யிலங்கைசாய … அக்கரை சென்று, நிலைத்திருந்த இலங்கையை வீழ்த்தி,

நாலாறு மணிமுடிப் பாவி தனை … பத்து மணிமுடிகளைத் தரித்த பாவியாகிய ராவணனை

அடு சீராமன் மருக … வதைத்த ஸ்ரீராமனின் மருகனே,

***

அருணகிரி அத்வைதப் பிரியர் ! மலரும் மணமும் உவமை!!

இருவினை புனைந்து … அடியேன் அரும் பெரும் செயலாகிய சிவ யோகத்தை மேற்கொண்டு,

ஞான விழிமுனை திறந்து … அறிவுக் கண்ணாகும் நெற்றியிலுள்ள சுழிமுனை திறக்கப் பெற்று,

நோயினிருவினை யிடைந்து போக … பிறவிப் பிணிக்குக் காரணமான நல்வினை, தீவினை இரண்டும் பிரிந்து ஓடிப்போகவும்,

மலமூட விருளற விளங்கி … ஆணவ மலமாகிய இருள் தேய்ந்து அதனால் மெய்ஞ்ஞான ஒளி வீசவும்,

ஆறு முகமொடு கலந்து … உன் ஆறு திருமுகங்களின்

அருட்பெருக்கில் கலப்புற்று,

இரண்டு பேரும் பேதமிலையென … பரமாத்மாவாகிய நீயும் ஜீவாத்மாவாகிய நானும் இரண்டறக் கலந்து ஒன்றாகி,

அழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து … அழகிய வாசமிக்க மலரும் அதன் நறுமணமும் போல ஒன்றி பேரின்பமுற்று,

தேவர் பணிய விண் மடந்தை பாத மலர்தூவ … தேவர்கள் வணங்கவும், தேவலோக மங்கையர் திருவடிகளில் மலர் தூவவும்,

பரிவுகொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட … மிக்க அன்போடு எண்ணிலாத பல்கோடி முநிவர்கள் புகழ்ந்து பாடவும்,

பருமயிலுடன் குலாவி வரவேணும் … பெரிய மயில் வாகனத்தில் ஏறி உல்லாசமுடன் நீ வரவேண்டும்.

***

ஆனந்தக் கண்ணீர் அருவி போல் பெருக வேண்டும்!

என்சித் தமுமனம் உருகிநல் சுருதியின் முறையோடே … என் சித்தமும், மனமும் உருகி சிறந்த வேதங்களில் சொல்லப்பட்ட முறைப்படி

சந்தித்து அரஹர சிவசிவ சரணென … உன்னைச் சந்தித்துஹரஹரசிவசிவசரணம் என்று நான்

கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்க … கும்பிட்டுஉன் இணை அடிகள் என் தலைமிசை பொருந்த,

புளகித மெழஇரு விழிபுனல் குதிபாய … என் உடல் புளகாங்கிதம் அடையஎன் இரு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் அருவி போல் குதித்துப் பாய,

சம்பைக் கொடியிடை விபுதையின் அழகுமுன் … மின்னற் கொடி போன்ற இடையுடைய தேவதையாம் தேவயானையின் அழகு முன்னே விளங்க,

அந்தத் திருநடமிடு சரண் அழகுற … திரு நடனம் இடும் உன் திருவடிகள் அழகுடன் பொலிய,

சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே … இந்த அழகான சபையில் எனது உள்ளம் உருகுமாறு வந்தருள்வாயாக.

***

சிவ பெருமான் = அருணகிரி சொரூபன்

எங்கணும் திகழ் அருண கிரி சொருபன் … அங்கிங்கு எனாதபடி

எங்கும் விளங்கி, ஒளி வீசும் சிவந்த மலை உருவம் கொண்டவரும்,

ஆதி அந்தம் அங்கு அறியாத … முதலும் முடிவும் அந்த அருண

கிரியில் மாலும் பிரமனும் அறிய முடியாத

சிவய நம நம சிவய காரணன் … சிவாயநம என்னும் ஐந்தெழுத்தின் மூல காரணப் பொருளானவரும்,

சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தைதன் …

(அந்த மந்திரத்தைச் சொன்னால்) ஊறும் ஞான அமுதத்தைத் தந்தருளி நம்மை ஆண்டவருமான எந்தை சிவபெருமானது

திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே …

திரு உருவின் இடது பாகத்தில் இருந்து மகிழும் என் தாயாகிய உமா தேவி அருளிய மகனே,

சுவாமிமலை திருப்புகழ் பாடல்கள் நன்றி திரு கோபால சுந்தரம் @ கெளமாரம்.காம்,

–subham—

Tags– அருணகிரிநாதர் , அரிய செய்திகள் – Part 12, சலாம், அத்வைதம், பஞ்ச பாதகம்,

NEW BOOK ‘SHARANAGATI- SURRENDER’ (Post.15,397)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,397

Date uploaded in London – 5 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

SHARANAGATI

SURRENDER

LETTING GO

This valuable book has been published by http://www.Open Sky Press.com. Details available at the above site.

Mr John David, Director of Open Sky Press 

John David is a Spiritual Teacher, Author, Filmmaker, Painter, Architect, and World Traveller who has spent over 25 years guiding people towards Inner Freedom and Self-realisation. His whole life has been a journey of Awakening, a rich unfolding that he now shares to inspire others to reconnect with their True Nature.

Originally trained as a Civil Engineer and later as an Architect, John David left behind a successful career in London to follow a deep inner calling.

His search took him to Japan, where a spiritual awakening began to stir, and then to India, where he spent 15 years with his first master Osho, and later 5 years with Papaji, a direct disciple of Sri Ramana Maharshi. His interviews with Indian Masters brought him eminent friends. These profound encounters deeply shaped his understanding.

Today, John David shares his wisdom through Satsang, Books, Films, Paintings, and his thriving International Centres for Inner Transformation, Open Sky. These communities in Spain and Germany offer a powerful and supportive environment for deep Inner work, Creative expression, and Silence.

John David’s multi-facetted teaching approach is simple, direct and free of religious or ideological frameworks.

His heartfelt presence, down-to-earth nature, and humor make his teachings accessible to people from all walks of life and whatever their level of knowledge.

**

The Foreword is given by Santhanam Nagarajan for this book.

Foreword

Santhanam Nagarajan

Santhanam Nagarajan is a deeply spiritual man and devoted follower of Bhagavan Sri Ramana Maharshi. A prolific Advaita writer, he has travelled widely and authored over 230 books and 6,400 articles on spirituality and Indian culture. Regularly featured on ‘All India Radio’ and ‘Jaya TV’, his life’s work is to awaken spiritual awareness, especially among the youth, and share the timeless wisdom of Self-realisation.         

We first connected with Nagarajan while looking for a translator for the Aham Sphurana edition in Tamil. Since then, his extraordinary kindness and devotion to this project have been an invaluable support.

It is indeed a great pleasure to have this book in hand, since one can only have it because of the good deeds he has done in the past births.

To describe and explain the ways of Self Realisation is very difficult.

Bhagavan Ramana, the Sage of Arunachala, out of great karuna [compassion], made this complicated task a simple and direct one.

He showed the world that the inquiry in the form of Nan Yar – ‘Who Am I?’ – is the principal means to realise the Self. Yet again and again, through his words, his life in the Ashram, and his own shining example, he also pointed to the path of Surrender as the highest expression of that same inquiry – where the seeker, the seeking, and the sought become one.

Sri Ganapathi Aiyyer, an ardent devotee of Bhagavan, came to Ramana Ashram in July 1936. From his instant Surrender to his Master, he started recording all the conversations that took place daily in the Old Hall. From his diaries, written with love and devotion, this book presents a thoughtfully chosen selection devoted to the topic of Surrender.

But for a sincere sadhaka [spiritual aspirant], hundreds of questions arise in the mind.

The three books – Aham SphuranaVichara, and Sharanagati – born from the Aham Sphurana manuscript, provide answers to all such questions one may ask.

Bhagavan has declared categorically in the clearest possible way:

Renounce the Renouncer.

Give up the Ego. Surrender.

Here in Sharanagati [Surrender], Bhagavan teaches that the mind’s endless striving is itself the cause of restlessness. Human life, he says, is like a man swimming tirelessly against the current of a vast ocean, struggling to stay afloat in a battle that can never be won. To such a one, Bhagavan gives this compassionate instruction: ‘Stop swimming and drown! This is not death, but awakening into true life.’ (p.115)

To ‘stop swimming’ means to stop resisting the natural flow of Divine Will. The drowning Bhagavan speaks of is not physical death, but the Surrender of the false sense of individuality into the boundless ocean of Being. When the ego ceases to struggle, it is discovered that we were never separate from that ocean at all – we are That.

He continues, ‘“Let go,” is the secret of Realisation. By drowning yourself in pure Subjective Consciousness beyond possibility for revival or resuscitation, you will realise that imperishable Immortality which is verily your inherent nature.’ (p.115)

This is not annihilation but awakening – the end of effort and the beginning of true life. Liberation, Bhagavan reveals, is not the fruit of laborious striving, but of a single moment of complete yielding to the Divine.

‘If one would simply Surrender unconditionally, he is freed from all karma in a single stroke.’ Here, Bhagavan assures us of the transforming power of true Surrender. The law of karma binds only the doer. When the sense of doership dissolves, the entire web of bondage vanishes instantly, and the heart rests in effortless peace. (p.116)

For this, the Viharas Margam – the path of inner abiding – is the most efficient way. The inquiry ‘Who Am I?’ is the principal means.

When a devotee asked Bhagavan, ‘What if full Surrender is not possible?’, Bhagavan advised him to begin with partial Surrender. He revealed the secret that ‘some force takes charge’ (p.95) and will unfailingly guide the seeker to the Guru, who is none other than the Self.

To a householder who feared that Surrender might conflict with his worldly duties, Bhagavan speaks with deep compassion: ‘To truly Surrender is to completely cease to care. You no longer have any cares, for all your cares are now His.’ (p.11) He explains that Surrender is not withdrawal from life but release from the burden of ownership. Actions continue, but the sense of ‘I am the doer’ falls away. In that freedom, one lives and works joyfully as an instrument of the Divine.

He further taught, ‘Having Surrendered to God, leave it to Him to fulfil your needs and responsibilities in any way He sees fit, by using you as a tool.’(p.11) This, Bhagavan said, is the life of divine partnership. When one ceases to impose personal will upon the world, the Higher Power acts through that being spontaneously. Success and failure lose meaning, for the ego has yielded to the will of God.

Finally, Bhagavan declared, ‘The state of absolute Surrender, or complete relinquishment of the ego, is not any sadhana, but the goal itself.’ (p.122) Thus, he reveals the summit of all spiritual effort: complete Surrender is not a means to Realisation – it is Realisation. When the ego has wholly dissolved, there remains no seeker, no effort, and no path – only the silent radiance of the Self, timeless and complete.

This luminous jewel of a book, Sharanagati, contains many stories, also in order to understand complicated problems, giving living examples that can be understood by all.

Even the design of the book – the layout, the fonts, and the headings – has been lovingly crafted for the reader to become fully absorbed in Bhagavan’s presence and teachings.

This book is not a ‘Read and Leave’ book. This is a permanent guide for a whole lifetime till one learns the spiritual art of Surrender in its real meaning.

May Bhagavan’s grace ever shine upon all who open these pages. May He bless every reader with the courage to inquire ‘Who am I?’ and with the humility to Surrender completely into the Heart.

S.Nagarajan, Bangalore, November 2025

**

Interested persons may contact office@openskypress.com

Tel & WhatsApp +49 (0) 152 22 473 253

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 11(Post.15,396)

Written by London Swaminathan

Post No. 15,396

Date uploaded in Sydney, Australia –  5 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கோபிகள்- கிருஷ்ணன் ; அருணகிரி நாதரும் சங்கப்புலவரும்

2000  ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணன் கதைகள் அனைத்தும்  தமிழ் நாட்டில் மிகவும் பிரசித்தம்!

கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி

மங்கையர் கண்கள் சிவந்திடவே கலந்த அரு முறையாலே

கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு … கம்சன்

ஏவிய சகடாசுரன் மாளும்படி அவனை வென்று, குருந்த மரத்தில் ஏறி கோபிகள் கண்கள் சிவக்க அவர்களுடன் ஊடாடி அரிய வகைகளாலே (அவர்களைப்) பார்த்தும் மகிழ்ந்தும் அழகாய் உடன்இருந்தும் இசை பாடி,

விளங்கிய நாளில் அன்பொடு கண் குளிரும் திருமால்

மகிழ்ந்து அருள் மருகோனே … (கண்ணனாக) விளங்கிய

நாட்களில் அன்புடன் கண் குளிர்ந்த திருமால் மகிழ்ந்தருளும்

மருகனே,– பழனி திருப்புகழ்

***

இதோ சங்கப் புலவர் பாடல்

அகநானுற்றில் தொழுனை நதி

அகநானூறு (59) பாடலில் யமுனை நதியைத் தொழுனை நதி  என்று காண்கிறோம் ; பிற்கால நூல்களும் அவ்வாறே குறிப்பிடுகின்றன. கங்கை நதியைக் குறிப்பிடும் சங்க நூல்கள் கங்கை என்றே பாடுகின்றன. யமுனை மட்டும் தொழுனை ஆனது எப்படி என்பது முதல் மர்மம்; முதல் புதிர்.

கண்ணனிடம் கோபியர் பெண்கள் எங்களது ஆடைகளைக் கொடுத்து விடப்பா ! என்று கெஞ்சிக்கூத்தாடி தொழுததால் இப்படிப் பெயர் வைத்திருக்கலாம் அல்லது கண்ணனைத் தொழுத,  பிருந்தாவனம் அமைந்த இடம் என்பதால் இப்படிப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். தமிழில் பழமையான நூலான தொல்காப்பியத்திலேயே எல்லா இந்துக் கடவுளரையும் காண்கிறோம் .புறநானூற்றில் நக்கீரரே எல்லோருடைய வாகனங்கள் கொடிகளையும் குறிப்பிட்டுப் பாடுகிறார். ஆக இந்து மதம் கொடிகட்டிப் பறந்ததும்— இந்து மதம் மட்டுமே பின்பற்றப்பட்டதும் —சங்க இலக்கியத்தில் உறுதியாகிறது.

அகநானூறு பாடல் 59.  பாடியவர் – மதுரை மருதனிளநாகனார்

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்

பெருந்தகை இழந்த கண்ணினை, பெரிதும்

ருந்தினை, வாழியர் நீயே! வடாஅது

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்

மரம் செல மிதித்த மாஅல் போலப்

புன் தலை மடப் பிடி உணீஇயர் அம் குழை

நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள்

படி ஞிமிறு கடியும் களிறே, தோழி!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை

……….

குளிர்ந்த குளத்தில் நிறைந்த வண்டுகள் மொய்க்கும் இரட்டை மலர்கள் போன்ற பெரிய அழகினை இழந்த கண்களை யுடையவளாய்ப் பெரிதும் வருந்துகின்றாய் வாழ்வாயாக நீயே; வடக்குத் திசையில் உள்ள வளமிக்க நீருள்ள யமுனை ஆற்றின் நீண்ட மணலையுடைய அகன்ற துறையில் ஆயர் பெண்கள் குளிர்ந்த தழைகளை உடுத்திக்கொள்ள மரம் வளையும்பட மிதித்துத் தந்த கண்ணன் போல புல்லிய தலையையுடைய இளைய பெண்யானை உண்பதற்காக, அழகிய குழைகளை

உயர்ந்து நிற்கும் யா மரத்தினை வளைத்துத் தந்து, (தன்) நனைந்த கன்னத்தில் படியும் வண்டுகளை ஓட்டும் ஆண்யானை – தோழி சூரபதுமனை அவன் சுற்றத்தோடு தொலைத்த ஒளிவிடும் இலையுள்ள நீண்ட வேலின் சினம் மிகு முருகனது குளிர்ந்த திருப்பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலையில் உள்ள……………………………

****

திருப்புகழில் ரசவாத வித்தை : இரும்பைத் தங்கம் ஆக்கலாம்

வரதா … வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவனும்,

மணிநீயென … கேட்பவருக்கு கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியும் நீதான் என்று

ஓரில் … ஆராய்ந்து பார்த்தால்

வருகா தெது … கைகூடாதது எது உண்டு?

எதுதான் அதில் வாரா(து) … எந்தக் காரியம்தான் அவ்வாறு

துதித்தால் நிறைவேறாது?

இரதாதிகளால் … பாதரசம் போன்றவைகளை வைத்துச் செய்யும்

ரசவாத வித்தை மூலம்

நவலோகம் இடவே கரியாம் … ஒன்பது லோகங்களை* இட்ட

கூட்டுறவால் இறுதியில் கரியாகும்.

இதில் ஏது … இதனால் வேறு பயன் ஏது?

சரதா … சத்திய சொரூபனே,

மறையோது அயன்மாலும் … வேதம் ஓதும் பிரமனும் திருமாலும்

சகலாகமநூல் அறியாத … எல்லா வேத ஆகம நூல்களும் அறியாத

பரதே வதையாள் தருசேயே … பரதேவதையாகிய பார்வதி தந்தருளிய குழந்தாய்,

பழனா புரிவாழ் பெருமாளே. … பழனிப்பதியில் வாழ்கின்ற

பெருமாளே.

***

பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தகரம்,

துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது. பாதரசம் என்னும் மூலகத்தைப் பயன்படுத்திஉலோகங்களை மாற்றும் மர்மத்தை  இந்துக்கள் அறிந்து இருந்தனர்  ஒரு உலோகத்தினை இன்னும் ஒரு உலோகமாக மாற்றலாம்  என்பது யோகிகள் கண்ட உண்மை. பலரும் இதைப்  பாடியுள்ளனர்.

***

தாயுமானவர் பாடல்

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாங்

      கரடிவெம் புலிவாயையுங்

   கட்டலாம் ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாங்

      கட்செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்

வேதித்து விற்றுண்ணலாம்

   வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்

      விண்ணவரை ஏவல்கொளலாஞ்

சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு

      சரீரத்தி னும்புகுதலாஞ்

   சலமேல் நடக்கலாங் கனல்மே லிருக்கலாந்

      தன்னிகரில் சித்திபெறலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

திறமரிது சத்தாகிஎன்

   சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

      தேசோ மயானந்தமே.

யோகிகள் செய்த அத்தனை அற்புதங்களையும் பட்டியலியிட்ட தாயுமானவர், உலோகங்களை ரசாயன முறையில் விலை உயர்ந்த உலோகங்களாக மாற்றி அவைகளை விற்று வாழ்க்கை நடத்த முடியும்; ஆனால் மனதை அடக்கி இறைவனை மட்டுமே நாடுவதுதான் கடினமானது என்கிறார்.

***

மாதங்கி யார் ?

பனக மணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி … பாம்பை

ஆபரணமாகப் பூண்ட சிறந்த மாதங்கியும்*, இளமையானவளும்,

மிகுந்த நீல நிறத்தவளும், வேகமுடைய துர்க்கையும்,

பரம கலியாணி தந்த பெருவாழ்வே … நித்திய மங்களமுடையவளும் ஆன உமாதேவி பெற்றருளிய பெருஞ் செல்வமே,

பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று …

பகைத்த அசுரர்கள் மாயுமாறு வெற்றி பெற்று, தேவர்கள் சிறையினின்று மீளுமாறு அருள் புரிந்து,

பழநிமலை மீதில் நின்ற பெருமாளே. … பழநிமலை மீது

நின்றருளிய பெருமாளே.

* மதங்க முநிவரது பெருந் தவத்தை மெச்சி அம்பிகை அவரது மகளாகப் பிறந்து ‘மாதங்கி’ எனப் பெயர் பெற்றாள்.

பரம கல்யாணி அம்பாள் யார் ?

அருள்மிகு பரம கல்யாணி அம்பாள் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் உள்ள சிவசைலம் சிவசைலநாதர் திருக்கோவிலின் இறைவியார் ஆவார். கடனையாற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலில், பரம கல்யாணி அம்பாள் அன்னை பார்வதியின் அம்சமாக வழிபடப்படுகிறார். சிவசைலநாத சுவாமிக்கும் பரம கல்யாணி அம்பாளுக்கும் நடைபெறும் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பானது.

கோவில் பெயர்: சிவசைல நாதர் திருக்கோவில் (சிவசயிலம்).

இறைவி: அருள்மிகு ஶ்ரீ பரம கல்யாணி அம்பாள்.

இறைவர்: சிவசைலநாத சுவாமி.

சிறப்பு: தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தாமிரபரணி ஆற்றங்கரை கோவில்.

பரம கல்யாணி அம்மன் என்ற பெயர், சிவசைலத்தில் சிவசைலநாதரின் துணையாக வீற்றிருக்கும், மிகவும் போற்றப்படும் அம்மனைக் குறிக்கிறது.

***

காசியை விடப் புகழ் மிக்கது பழனி

மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை

யாமளை பார்வதி மவுன சுந்தரி காரணி யோகினி

சிறுவோனே … இனிமை வாய்ந்த சொல்லை உடைய உமாதேவி,

நாராயணி, கெளரி, அம்பிகை, சியாமள நிறத்தினள், பார்வதி,

மோன நிலையில் உள்ள அழகி, ஜகத்காரணி, யோகினி

ஆகிய பல நாமஙளைக் கொண்ட தேவியின் சிறுவனே,

பதம் இசைந்து எழு லோகமுமே வலம் நொடியில்

வந்திடு மா மயில் மீது ஒரு பவனி வந்த க்ருபாகர

சேவக விறல் வீரா … ஏற்ற சமயத்தில் ஏழு உலகங்களையும்

ஒரு நொடிப்பொழுதில் வலம் வந்த சிறந்த மயிலின் மேல்

ஒப்பற்ற திருவுலா வந்த கிருபாகரனே, வலிமையாளனே,

வெற்றி வீரனே,

பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு

அருள் … சூரியனின் ஒளி கோடிக்கணக்கானதாம் என்னும்

பிரகாசமான திருவுருவத்தைக் கொண்டு அருள்பவனே,

காசியின் மீறிய பழனி அம் கிரி மீதினில் மேவிய

பெருமாளே. … (வாரணாசி என்னும்) காசித் தலத்திலும் சிறந்த

பழனி என்னும் அழகிய மலைமீது வீற்றிருக்கும் பெருமாளே.

சூரியன் என்பது நடுத்தர நட்சத்திரங்களில் ஒன்று . அதை விடப் பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த திருவாதிரை போன்ற நட்சத்திரங்களும் உண்டு என்பதை இந்துக்கள் அறிவார்கள்;  பகவத் கீதையில் விஸ்வ ருப தரிசனத்தை திவி சூர்ய சஹஸ்ரஸ்ய என்று சஞ்சயன் வருணித்தான். 

விநாயகர் பற்றிய துதியில் 

வக்ரதுண்ட மஹாகாய

சூர்யகோடி சமப்ரப

நிர்விக்னம் குருமேதேவ

சர்வ கார்யஷு சர்வதா

கோடி சூர்யன் ஒளிக்குச் சமமானவன் என்று வருகிறது .

वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ ।

निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ॥

vakratuṇḍa mahākāya sūryakoṭi samaprabha

nirvighnaṃ kuru me deva sarvakāryeṣu sarvadā

 அருணகிரிநாதரும் இதைப்படியுள்ளார்

பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு

அருள்……………………

To be continued…………………………

Tags- தொழுனை நதி , அகநானூறு- 59 பாடல், சூர்ய கோடி , ரசவாதம், தாயுமானவர், அருணகிரிநாதர், அரிய செய்திகள் – Part 11, கோபிகள்- கிருஷ்ணன்