கொங்கு மண்டல சதகம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,100)


Written by London Swaminathan

Post No. 16,100

Date uploaded in London – 17 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஏற்கனவே இந்த பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய நீண்ட கட்டுரைத் தொடரைப் படித்தவர்கள் எளிதில் விடை சொல்ல முடியும் .

1

கொங்கு மண்டல சதகம் என்ற நூலினை எழுதியவர் யார் ?

2

கொங்கு நாடு என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வரும் மன்னர்கள் யார் ?

 3

கொங்குநாட்டின் புலவர் சபை பற்றிக் கார்மேகப் புலவர் என்ன சொல்கிறார்?

4

வாலிபன் மூலிகை கலந்த சோற்றினைச் சாப்பிட்டு இளைஞன் ஆனா அதிசயத்தை   எந்தப் பாட்டலில்  காணலாம் ?

5

சிதம்பரம் கோவிலுக்குப் பொன் வேய்ந்தது எப்படி  என்று கவிஞர் விளக்குகிறார் ?

6

கொங்கு மண்டலத்தில் ஓடும் நதிகள் யாவை ?

7

புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லையே  என்று  வருத்தப்பட்டு புலிக்கு இரையாகச் சென்றவருக்கு என்ன நடந்தது ?

8

படிக்காசுப் புலவரை வாதில் வென்ற கொங்குமண்டலப் புலவர்கள் என்ன செய்தார்கள் ?

9

அவ்வையார், பவணந்தி, வில்லிப்புத்தூரார் முதலியோரை கொங்கு நாடு எப்படிப் போற்றியது ?

 10

கரிகால் சோழன் மகளுக்கு வந்த வலிப்பு நோயைக் கொங்கு மண்டல மருத்துவர்கள் எப்படிக் குணம் ஆக்கினார்கள் ?

*******************

விடைகள்

1.கார்மேகக் கவிஞர் இதை எழுதினார்; பின்னர் வாலசுந்தரக் கவிராயர், கம்பநாதசாமி ஆகியோர் இதே பெயரில் நூல்களை இயற்றினார்கள்.

***

2.செங்குட்டுவன் போன்ற சேர

வேந்தரது திறமையான ஆட்சியும் காரி,  ஓரி, அதியன் முதலாய புகழ்

பெற்ற குறுநில மன்னர்களின் வரலாறும் கொங்குநாட்டின் புகழைக் காட்டும்.

***

3.கொங்குப் புலவர் சபை ஒன்று அக்காலத்தில் இருந்தமையை (பக். 30)

இத்தொகுதியால் அறிய முடிகின்றது. ‘பழந்தமிழ் ஐவாணர்’ என்று கார்மேகக்

கவிஞரின் பாடல் (31) ஒன்று கூறும். ஐவாணர்கள் யார்யார் என்பதனை

உரையாசிரியர் பின்வருமாறு விளக்குவர்.

இதனைக் கொங்கு வேளாளர் கல்யாணத்தில் பாடும் மங்கலவாழ்த்து என்று நாளும் பாராட்டப்படும் நூலில் காணலாம் :

“பட்டன் புலவன் பண்பாடி தக்கையன்

திட்டமாய்ச் சோபனஞ் செப்பிமுன் னேவர

அரம்பை மேனமை அணிகொள் திலோத்தமை

திரம்பெறு மூர்வசித் தெரிவையர்க் கொப்பாய்

வண்மைசேர் கூத்தி வகைபெற நின்று

நன்மை சேர்பரத நாட்டிய மாடிட”

என்ற வரிகளால் காணலாம்.

இங்கு பட்டன் – தலைவனை புகழை அவன் முன்னே நின்று பாராட்டுவோன்.

புலவன் – இயற்றமிழால் பாடல் பாடிப் புகழ்வோன்

பண்பாடி – இசைத் தமிழ் பாடுவோன்

தக்கைகொட்டி – தக்கை என்னும் ஒரு வகை வாத்தியத்தை வாசிப்பவன்

கூத்தாடி – நாடகத் தமிழை நடத்துவோன்.

***

4.இந்த அரிய சம்பவத்தைக் கொங்கு மண்டல சதகம் தன் 69வது பாடலில் கூறிப் போற்றுகிறது.

பாடல் இதோ:

உலையி லமுது படைத்துண்டு சீட னொளித்திருப்பத்

தலையின் மயிருங் கருக்கக் கண் டேயவன் சற்குருவும்

நிலையுடன் கக்குவித் துண்டடைந்த் தானன் னெறியிற்

கஞ்சமலையி லதிசயங் கண்டது வுங்கொங்கு மண்டலமே.

இப்பாடலின் பொருள் :உலை வைத்துச் சமைத்துச் சாப்பிட்டுத் தன் உருவம் மாறி விட்டதால் சீடனுடைய முன் உருவம் தெரியாமல் நரைதிரை நீங்கி இருக்கக் கண்ட அவனது சற்குரு, (உண்மை அறிந்து) தன் சீடன் அருந்தியிருந்த உணவைக் கக்கச் செய்து அதைத் தானும் அருந்தி குமரன் ஆனதுவும் கொங்கு மண்டலமேயாம்.

***

5.நடராஜர் ஆனந்த தாண்டவம் புரியும் சிதம்பரத்தைக் கனக சபையாகச் செய்ய நினைத்த ஆதித்தன் என்னும்  அரசன் அதற்கான தங்கத்தை எங்கிருந்து, எப்படி பெற்றான்?

இதற்கான பதிலை கொங்கு மண்டல சதகத்தின் 29ஆம் பாடல் தருகிறது.

பற்றறுத் தாளும் பரமனா னந்தம் பயினடஞ்செய்

சித்தம் பலத்தைப்பொ னம்பல மாகச் செயச்செலும்பொன்

முற்றிலுந் தன்னகத் தேவிளை வாவதை மொய்ம்பிறையுண்

மற்றும் புகழக் கொடுத்ததன் றோகொங்கு மண்டலமே

இந்தப் பாடலின் பொருள் : சிவபிரான் ஆனந்த தாண்டவம் புரிந்தருளும் சிதம்பரத்தைக் கனகசபையாக்கத் தேவையான தங்கம் அனைத்தையும் தன்னிடத்தே விளைந்த பொன்னைக் கொடுத்து அரசனும் வியக்கப் புகழை அடைந்ததும் கொங்கு மண்டலமே. (முழுக்கதை வேண்டுவோர் பிளாக்கில் முன்னம் வெளியான கட்டுரைகளைக் காண்க.)

***

6.திருமணி தொப்பைபூங் காவேரி வானியுஞ் செய்யநதி

தருமணி காஞ்சி பொருனைநள் ளாறொடு சண்முகமுங்

குருமணி பாலை நதிவாழை காரி குடவனதி

வருமணி சண்பகஞ் சிற்றாறு சூழ்கொங்கு மண்டலமே.

–    பாடல் 6

 திருமணிமுத்தாறு – தொப்பையாறு – பவானியாறு -
செய்யாறு – நொய்யலாறு – ஆம்பிராவதி – நள்ளாறு – சண்முக நதி -
பாலையாறு – வாழையாறு +பாரத்துவாசநதி – குடவனாறு – சண்பக நதி -
சிற்றாறு சூழ்ந்துள்ளது கொங்குமண்டலம் என்பதாம்.

***

7.பாரியூரில் செட்டி பிள்ளையப்பன் என்ற பெரிய கொடையாளி ஒருவர் இருந்தார். அவர் மீது கவிபாடிக் கொண்டு புலவர் ஒருவர் வந்தார். கொடுத்துக் கொடுத்துக் கையில் ஒன்றுமில்லாமல் இளைத்திருந்த செட்டி பிள்ளையப்பன் சற்று வருத்தத்துடன் சிந்திக்கலானார்.ஆகவே அருகில் உள்ள புலித்தூறிற் புகுந்து அங்கிருக்கும் புலிக்கு உணவாவதே சாலச் சிறந்தது.இப்படி எண்ணிய செட்டி பிள்ளையப்பன் புலி உறையும் இடத்திற்குச் செல்லலானார்.

அப்போது அங்கு கொள்ளையடித்த பொற்குவியல்களை பங்கு போட்டுக் கொண்டிருந்த திருடர்கள் அவரைப் பார்த்து பயந்து அவற்றை அப்படியே விட்டு விட்டு ஓடினர்.இதனால் மகிழ்ந்த செட்டி பிள்ளையப்பன் அவற்றை எடுத்து வந்து புலவருக்கு உரிய முறையில் பரிசுகளை வழங்கினார்.

கொங்கு மண்டல சதகம் 99வது பாடல் செட்டி பிள்ளையப்பனைப் போற்றுகிறது.

கவியின் மெலிந்த புகல்கவிக் கீயக் கயிலின்மையால்

புலியி னுழைபுக்குக் கள்வர்கள் பங்குப் பொருட்டிரளை

மலிய வெடுத்தப் புலவனுக் கீந்த வடகரையான்

வலியன் கனவாளன் செட்டிபிள் ளான்கொங்கு மண்டலமே

இதன் பொருள் : வறுமையால் தளர்வுற்ற காலத்தில், கூறிய பாட்டைக் கேட்டு அவருக்குப் பொருள் கொடுக்க கையில் ஒன்றும் இல்லாததால், புலி வாழுமிடத்தில் புகவே, அங்கு திருடர்கள் பங்கிட்டுக் கொண்டிருந்த பொற்குவியலை அடைந்து கவி பாடிய புலவனுக்குக் கொடுத்த வடகரை நாட்டினனான செட்டி பிள்ளான் என்பவனும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே!

***

8.படிக்காசுப் புலவர், ராமநாதபுர சமஸ்தானத்தில் இரகுநாத சேதுபதியின் சமஸ்தான வித்வானாக இருந்து பெரும் புகழ் பெற்றார்.ஒரு சமயம் தல யாத்திரையை  மேற்கொண்ட அவர் கொங்கு மண்டலம் வந்தார்.கவசை நகரில் கல்வி கேள்விகளில் வல்லவராயும் வள்ளன்மையில் சிறந்தவராயும் இருந்த மசக்காளி மன்றாடி தலைமையில்  தமிழ்ப் புலவர் சபை ஒன்று கூடிற்று.அதில் வண்ணப் பாக்கள் சொல்வது பற்றிய வாதம் ஒன்று நடந்தது.அதில் படிக்காசுப் புலவர் எடுத்துக் கொடுத்தபடி முடிக்கவில்லை என்று சொல்லி அவர் கொண்டு வந்த பல்லக்கு முதலியவற்றை கொங்கு மண்டலப் புலவர்கள் எடுத்துக் கொண்டனர்.

படிக்காசுப் புலவர் தனது ஆடை முதலியவற்றைச் சுமந்து கொண்டு பாடலைப் பாடினார்:

“அஞ்சாலி மக்களுஞ் சாணாகும் பாணரு மம்பட்டருஞ்

செஞ்சாயக் காரரும் வேசையர் மக்களுஞ் செந்தமிழைப்

பஞ்சாகப் பன்னி யொருகாசுக் கோர்வண்ணம் பாடலுற்றார்

நஞ்சாகப் போச்சுதை யோவென் றமிழ்கொங்கு நாடெங்குமே”

பின்னர்உடல்நலம் குன்றி  , திருச்செங்கோட்டுக்கு வந்து அர்த்த நாரீஸ்வரர் மீது  பதிகம் பாடி,  தேக சுகத்தை அடைந்து உமைபாகப் பதிகம் பாடினார். பின்னர் சமீபத்தில் உள்ள மோரூர்க்குச் சென்று பாம்பலங்காரர் மீது வருக்கக் கோவை பாடி அரங்கேற்றினார். அதற்காகக் குமாரசாமிக் காங்கேயன் சன்மானம் தர அதை ஏற்றார்.

***

9.வில்லிபாரதத்தைத் தமிழில் பாடும்படி செய்வித்த ஆட்கொண்டான் என்பவனும் கொங்கு மரபினன் என்று சதகநூல் கூறுகின்றது. அதற்குச் சான்றாக வில்லிபுத்தூராரின் மகனார் வரந்தருவார் பாடிய பாயிரத்தைக் காட்டுவார்.

ஒளவையாருக்குப் பொன்னிலை பரப்பி அன்னமிட்டு விருந்துபசரித்தான் கொங்கு நாட்டைச் சார்ந்த அசதி என்பான் (50) என்று பிறிதொரு பாடல்

கூறும். ‘கங்கக் குரிசில் உவக்க நன்னூலைக் கனிந்து புகல் துங்கப் புலமைப் பவணந்தி’ கொங்கு மண்டலத்தைச் சார்ந்த சனகாபுரம் என்னும் ஊரினர் (54) என்பர். ‘பண்பார் சிவப்பிரகாசரைப்’ போற்றியது கொங்கு மண்டலமாகும் (57). ஆணூர்ச் சர்க்கரை புலவர்களைப் போற்றிப்புரந்த செயல்

வியப்பிற்குரியதாகும். புலவர்கள் அவனைப் பற்றிப் பாடிய அழகிய பாடல்

வருமாறு:

செங்குன்றை யெல்லாநின் செங்கைக் கொடையதனுக்

கெங்கெங்குந் தேடியிணை காணேங் – கொங்கதனிற்

சர்க்கரையைப் பாடலாம் தண்டமிழ்க்கொன் றீயாத

எக்கரையாம் பாடோ மினி.

புலவருக்காகக் காய்ச்சிய நெய்யில் கையிட்டுச் சத்தியம் செய்தவன்

ஆணூர்ச்சக்கரையாவன் (63).

****

10. அறுவைச் சிகிச்சையில் தேர்ந்த மருத்துவப் பெண்டிர் அக்காலத்தில் விளங்கியிருந்தமையைக் கொங்கு மண்டல சதகப்பாடல் ஒன்று கூறுகிறது. வயிற்றைக் கீறிக் குழந்தையை எடுக்கும் இம்முறையை அக்காலத்திலேயே பின்பற்றியுள்ளனர் கரிகாலர் சோழன் மகளுக்கு வந்த வலிப்பு நோயை ஒரு குலாலன் மட்பாவை செய்து குறிபார்த்துச் சுட அவ்வலிப்புநோய் நீங்கியது எனப் பாடல் கூறும்  C-section (caesarean operation/section) normally takes about 40 to 50 minutes from start to finish.

கரிகாலச் சோழன் மகளுக்கு வந்த கனவலிப்பு

மெரியா மூடலை மயக்கமட் கோவ னிறைமகளைப்

பரிபா லனஞ்செய மட்பாவை யிய்குறி பார்த்துச்சுட

மரியாம லவ்வலி யேகிய துங்கொங்கு மண்டலமே. 89

–subham—

Tags- கொங்கு மண்டல சதகம் , 10 கேள்விகள், மருத்துவச் செய்திகள், படிக்காசுப்புலவர், அவ்வையார், கார்மேகக் கவிஞர்

Tamil Wordsworth! Purananuru wonders-55, Tamil Encyclopedia-95 (Post No.16,099)

Written by London Swaminathan

Post No. 16,099

Date uploaded in London – 17 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-55, Tamil Encyclopedia-95, One Thousand Interesting Facts – Part 95

From now on let me tell you about the wonders in PATHTHUPPAATTU (Ten Idyls); ten books in Sangam Tamil Literature

Item 774

J V Chellaiah’s translation is used; (year 1946)

Malaipadaukadam (kadaam) is the last book in the group called Paththu (10) Paattu(poems/songs).

The meaning is SECRETION OOZING FROM THE MOUNTAIN. The mountain is compared to elephant and rut from it is oozing is the implied meaning. As like other books it has got many interesting similes and information.

The author’s name is Iraniamuttattup Perunkundrur Perum Kausikan (Senior Kausikan). He is a brahmin which is evident from his Gotra Kausika.

Subject matter is mostly the description of the mountainous country of King Nannan.

Another name for this book is KOOTHTHARAATRUPPADAI.

Where is it?

Naviram hills watered by Seyaru river in Tiruvannamalai area.

First wonder is the m list of Musical Instruments. Though we see these instruments in other books like Purananuru, here all are listed in one place: the big drum, the small drum/aguli,  the cymbal, the horn, the long oboe, , the pipe the flute, he karandikai/ a peculiar drum, large cymbal/ellari, wide faced drum/padali.

THESE ARE IN THE FIRST FIFTEEN LINES.

Explanation:

Thattai , also known as Karadigai because it resembles the grunt of a bear.

Pathali – a wide faced drum with only one side.

***

Item 775 Polygamy

Kings were allowed to marry as many women as they want to protect the country; except Lord Rama all Hindu kings married many women. Here also Nannan is called Spouse of women (Line 70 in English translation).

He is the spouse of women chaste with breasts

Resembling those of statues, shoulders smooth,

And eyes like blossoms cool.

***

Item 776 Popular simile

आकाशात् पतितं तोयं यथागच्छति सागरम् ।

सर्वदेव नमस्कारः केशवं प्रतिगच्छति ॥

Transliteration

ākāśāt patitaṃ toyaṃ yathāgacchati sāgaram .

sarvadeva namaskāraḥ keśavaṃ pratigacchati .

Translation

Just as water fallen from the sky goes to the ocean, so too all salutations to the gods reach Keshava (Krishna/Vishnu).

It is a mantra which Brahmins recite thrice a day when they do Sandhya Vandana. 

This simile is here in Malaipadukadam (line 51 in Tamil poem). Before Sangam age Kalidasa used it in Raghuvamsam 9-17 and Sakuntalam 3-13. Later Tamil Sangam poets used in Puram.42 and Perump-Line 427

***

Item 777 Music Tunes

Kooththar  aatruppadai in another name for this book because prominence is given to dancers/actors and music in it. There were special songs sung by women when they pounded rice. Tribal wives sang songs to alleviate the pain caused by wounds received by their husbands while hunting. They had separate tunes appropriate to the five various conventional tracts. Of these Kurinchi and Marutham tunes are mentioned in the poem.

***

Item 778 no bangles for mothers

An unknown custom is mentioned in the poem.  Women discarded their bangles when they became  mothers. We can guess the reason for it. Bangles make noise and distract babies while breast feeding. Bangles may carry virus and bacteria; bangles made up of conch shells and glass are dangerous for babies.

***

Item 779 only leafy garments

All Kurinchi women wore garments made up of leaves and plant fibres. It was the custom even in Pacific Ocean islands. We see it in Hawaii islands, USA.

The women wore their hair in five plaits. Some scholas thought that it was five different hair styles like modern women. Rich women, however, wore fine spun clothes. Such garments were presented to dancing women. Even semi- nude women wore lot of ornaments. We see them in Yakshi statues of Second Century BCE in Bharhut and Tamil temple statues.

***

Item 780

 Ingenious methods were followed to indicate the paths in the jungle and bushy areas. They made grass knots on either side along the path so that people in the day time don’t lose tract.  If one lays stones on either side it may be hidden by the over growth of plants.

***

Item 781

Barter trade was given in details. They exchanged or sold their goods this way.

***

Item 782

One of the pastime was watching bull fight.

***

Item 783

Kartikai star/Pleiades constellation is mentioned. We must remember the composer of this poem was a Brahmin. They had knowledge of all the 27 stars. Tamil word used for this star in this pome means fire. It is the abbreviated form of Azarkuttam which Agni Nakshatram in Sanskrit.

***

Item 784 Lord Siva

There was a temple for Lord Siva in Naviram hills. He was called the person who swallowed poison ( in Tamil Kaariundik Kadavul). Lord Muruga was praised as war god corresponding to Sanskrit name Deva Senapati, Commander in Chief of Indra’s army.

Gods were worshipped in dedicated pillars called Kandhu.

***

Item 785 DARE NOT FORGET THE PAST

It is a significant phrase (translated line 264) indicating the belief in Karma theory.  If you have done something wrong in the past, you will have to face the effect in this birth. The implied meaning is Don’t Do anything wrong in this birth.

***

Item 786 Auspicious Time

Even now Anti God Dravidians too file their nomination papers for contesting in elections in an auspicious hour. They go to temples secretly or send their proxies to do special Pujas. Throughout Tamil literature, from Tolkappiam to latest works, we see Nimiththam and Sakunam etc. The auspicious hour for starting on a journey is mentioned in this poem.

***

Item 787

Malaipadukadam is more appreciated for the portrayal of NATURE than anything else. The list of sounds heard in the mountain is depicted in this poem- lines 294-348 in Tamil. This elaborate description extends to more than fifty lines

Tamil Wordworth

Total lines 583. Out of it, more than 400 lines are devoted to descriptions of nature. The poem is one stretch of pen pictures of nature beautified by countless similes.  It shows  not only the poet’s keen perception of nature’s beauties but also his capacity for painting nature.

Dark hills, swift streams, and steep ways appear. Gloomy caves, deep clefts, dangerous slopes and rough tracts are all depicted in detail with the various plants and animals of the region. The poet has an unerring ear for the various sounds heard in the mountain, these sounds combine together and echo far off. This conglomeration of sounds is likened to the rut of the elephant to which the mountain itself is compared and hence the suggestive title Malaipatukataam = the Rut of the Mountain.

***

Item 788

References: Tamil line numbers are given below:

Musical instruments- lines 1 to 11;

Phrase -Not even an iota of defect – lines 22-24;

Five plaits hair style- lines 30-31;also Kuruntokai-2;

Small feet like the tongue of a dog;

Rain from the sky go to sea- 51-53;

Birds seeking only fruit trees- common simile- 53-55;

Sandal paintings on breasts- 57 (Beautiful Tamil Words- Vanai Punai Ezil Mulai)

To be continued…………………………….

Tags- Tamil Wordsworth! Purananuru wonders-55, Tamil Encyclopedia 95, One Thousand Interesting Facts, Part 95, Malaipatukataam, item 788

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 99; இந்து மத கலைச்சொல் அகராதி-99 (Post.16,098)

Hitler misused Swastika.

Hindus’ Auspicious symbol Swastika 

Written by London Swaminathan

Post No. 16,098

Date uploaded in London – 17 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Subhadra

Subhadra was daughter of Vasudeva, sister of Krishna and Balarama, and wife of Arjuna. She was the mother of Abhimanyu.

Subhadra (सुभद्र) is a name mentioned in the Mahābhārata (cf. VI.68.8) and represents one of the many proper names used for people and places. Her name is found in many stories as a proper noun. Hare Krishna Movement has made her popular through Rath Yatras around the world. The sister of Jagannath whose image is worshipped with those of that deity and his brother Balarama, and carried in procession with them in the Ratha- Yatra, or annual movement of the car of Jagannath.

***

Sukra/ sukracharya

Sukra is planet Venus, meaning white. Sukracharya is Asura Guru—brahmin teacher of the Demons in Hindu literature. Sukra as planet Venus is in Purananuru, Sangam Tamil Book, and Brhat Samhita. The planet’s movement is associated with rain on earth; yet to be proved by science.

Sukracharya is also mentioned in Sangam Tamil books as Two Great Brahmins (other one is Brhaspati, planet Jupiter, teacher of Devas.

Point to be notes is all Asuras worshipped Hindu Gods and got boons and they were taught by Brahmins. .

Sukracharya’s daughter was Devayani . her love affair with Kacha, son of Deva Guru Brhaspati, was a long and popular story; feature fils had been made on Kacha Devayani. Another story is her clash with Sarmishta.

Devayānī (देवयानी).—Name of the daughter of Śukra, preceptor of the Asuras. [She fell in love with Kacha, her father’s pupil, but he rejected her advances. On this she cursed the youth, who in return cursed her that she should become the wife of a Kṣatriya (See kaca.) Once upon a time Devayānī and her companion Śarmiṣṭhā, the daughter of Vṛṣaparvan, the king of the Daityas, went to bathe keeping their clothes on the shore. But the god Wind changed their clothes, and when they were dressed they began to quarrel about the change until Śarmiṣṭhā, so far lost her temper that she, slapped Devayānī’s face, and threw her into a well. There she remained until she was seen and rescued by Yayāti, who, with the consent of her father, married her, and Śarmiṣṭhā became her servant as a recompense for her insulting conduct towards her. Devayānī lived happily with Yayāti for some years and bore him two sons, Yadu and Turvasu. Subsequently her husband became enamoured of Śarmiṣṭhā, and Devayānī, feeling herself aggrieved, abruptly left her husband and went home to her father, who at her request condemned Yayāti with the infirmity of old age. (Kacha Devayani Story is already given under Devayani, Kacha).

***

Sukra niti

Śukrācārya (शुक्राचार्य) or Uśanā is one of the most important political thinkers of India, The school established by him had become famous and came to be recognised by the names or Auśanasa. It appears that he and his followers and disciples had introduced quite a large number of works to propagate their views and popularise their idealism. But till today only one of such works is available and that is also most probably an abridged edition of one of his texts. The name of that book is Śukranītisāra .

***

Sundara kanda

Sundara kaanda is the fifth book in Valmiki Ramayana. this is the most celebrated part in Ramayana. People read the full canto in Sanskrit or Tamil as a ritual. It is believed that such a reading or recitation will bring all the auspicious things into a family. Those who seek wealth or wish someone’s wedding read it in the prayer room. Even the printed book is worshipped by the Hindus.  Hanuma is the hero who meets Sita Devi and Lanka report it back to Lord Rama. So it is considered a story of a successful venture. Those who do traditional discourse receive gifts from the listeners when the Golden Ring part is narrated

Chapter 1 – The Departure of Hanuman

Chapter 2 – Hanuman’s Arrival in Lanka

Chapter 3 – Hanuman enters the City

Chapter 4 – Hanuman observes the City and its Inhabitants

Chapter 5 – Hanuman ranges the City without finding Sita

Chapter 6 – Hanuman explores Ravana’s Palace

Chapter 7 – Description of the Aerial Chariot Pushpaka

Chapter 8 – Further Description of the Aerial Chariot Pushpaka

Chapter 9 – Hanuman searches the Harem

Chapter 10 – Hanuman sees Ravana surrounded by his Wives

Chapter 11 – Description of the Banqueting Hall

Chapter 12 – Hanuman becomes despondent

Chapter 13 – Hanuman’s Dilemma

Chapter 14 – The Ashoka Grove

Chapter 15 – Hanuman sees Sita

Chapter 16 – Hanuman’s Reflections on seeing Sita

Chapter 17 – Description of the Female Titans who guarded Sita

Chapter 18 – Ravana goes to the Ashoka Grove

Chapter 19 – Sita’s Grief

Chapter 20 – Ravana begs Sita to wed him

Chapter 21 – Sita rejects Ravana’s Advances with disdain

Chapter 22 – Ravana’s Threats

Chapter 23 – The Female Titans seek to persuade Sita to wed Ravana

Chapter 24 – Menace of the Female Titans

Chapter 25 – Sita gives way to Despair

Chapter 26 – Sita prophesies the Titan’s Destruction

Chapter 27 – Trijata’s Dream

Chapter 28 – Sita’s Lament

Chapter 29 – Sita observes auspicious Portents

Chapter 30 – Hanuman’s Reflections

Chapter 31 – Hanuman praises Rama

Chapter 32 – Sita sees Hanuman

Chapter 33 – Hanuman’s Converse with the Princess Sita

Chapter 34 – Sita’s Uncertainty on seeing Hanuman

Chapter 35 – Hanuman makes himself known to Sita

Chapter 36 – Sita questions Hanuman

Chapter 37 – Sita refuses to be rescued by Hanuman

Chapter 38 – Sita gives Hanuman her Jewel

Chapter 39 – Hanuman calms Sita’s Fears

Chapter 40 – Hanuman takes leave of Sita

Chapter 41 – Hanuman destroys the Ashoka Grove

Chapter 42 – Hanuman destroys the Kinkaras

Chapter 43 – Hanuman burns the Temple and Monument

Chapter 44 – The Death of Jambumalin

Chapter 45 – Hanuman slays the Sons of Ravana’s Ministers

Chapter 46 – Hanuman annihilates five Generals and their Forces

Chapter 47 – The Death of Aksha

Chapter 48 – Hanuman allows himself to be taken captive by the Titans

Chapter 49 – Hanuman’s astonishment on beholding Ravana

Chapter 50 – Hanuman is questioned by the Titans

Chapter 51 – Hanuman’s words

Chapter 52 – Bibishana pleads for Hanuman

Chapter 53 – Hanuman is led bound through the City

Chapter 54 – Hanuman sets fire to Lanka

Chapter 55 – Hanuman’s Anxiety concerning Sita

Chapter 56 – Hanuman’s takes leave of Sita

Chapter 57 – The Return of Hanuman

Chapter 58 – Hanuman recounts his Experiences

Chapter 59 – Hanuman appeals to the Monkeys to rescue Sita

Chapter 60 – mbavan rejects Angada’s Project

Chapter 61 – The Devastation of Madhuvana

Chapter 62 – The Fight Between Dadhimukha And The Intruders

Chapter 63 – Dadhimukha relates how Madhuvana has been laid waste

Chapter 64 – Sugriva consoles Rama

Chapter 65 – Hanuman tells Rama of his Meeting with Sita

Chapter 66 – Rama’s Grief

Chapter 67 – Hanuman describes his Interview with Sita

Chapter 68 – Hanuman repeats his Words of Consolation to Sita

***

Sumeru

One meaning is North Pole. Hindu literature says Sun and Moon are going around it for ever which is scientifically correct if one lives in North Pole  or in polar regions. Another meaning is Golden Mountain.

Sumeru (सुमेरु).—One of the mountains of Jambūdvīpa.—Sumeru has received a fabulous treatment at the hands of ancient Indian writers. Kālidāsa and other Sanskrit poets call it a mountain of gold and make it the dwelling place of supernatural beings like Vidyādharas and Kiṃpuruṣas. According to Rājaśekhara the Meru mountain is situated in the middle of the Jambūdvīpa. It is encircled by Ilāvartavarṣa.

***

Sura (intoxicating liquor/Toddy)alcoholic drinks

Vedas and Sanskrit books clearly differentiate alcoholic Sura from Soma, the Divine Elixir.

Surā (सुरा) refers to a type of drink mentioned in the Ṛgveda VIII.2.12, and is commonly found in literature dealing with the topics of dietetics and culinary art, also known as Pākaśāstra or Pākakalā.—Other common intoxicating drinks mentioned in Vedic literature are parisrutkīlāla and māsara. Ṛgveda describes another drink also which is known as surā. This was prepared by fermenting barley or wild paddy after distilling it. Drinking of sura is not considered as meritorious as soma.

According to Ayurvedic saṃhitas/ treatises, intoxicating drinks can be prepared with rice , sugar (śārkara), and unboiled juice of sugarcane (śīdhu). According to Suśruta, in the preparation of these drinks, when surā is used instead of water it was called surāsavā. Liquors were also prepared with madhūka flowers and honey.

***

Surya vamsa

Sūryavaṃśa (सूर्यवंश):—According to Puranas, one of the two great dynasties of ancient India, the counterpart to the Candravaṃśa or ‘Lunar Dynasty’. The descendants of Iḷa’s eldest son, Ikṣvāku, including, notably, Rāma, belong to the Sūryavaṃśa/ Solar Dynasty.

In the traditional genealogies of the Suryavamsha (Solar Dynasty) recorded in Hindu Puranas (such as the Vishnu Purana and Agni Purana), a total of 146 kings are listed from the founder Ikshvaku down to the final recorded ruler, Sumitra. Then Nanda Dynasty ruled India.

The lineage traces back from the Sun God (Vivasvan) to Vaivasvata Manu, whose son Ikshvaku became the first earthly king of the dynasty.

Choza Kings of Tamil Nadu belong to Surya Vamsa and Pandya Kings belong to Chandra Vamasa (lunar dynasty, according to ancient inscriptions.

Indus Valley Theories Exploded

Even if 20 year rule per king is given, the beginning will be 3000 years before sixth century BCE (Nanda Dynasty).

Those who believe this cant agree with foreigners’ date of Rig Veda or Indus Valley civilization.

***

Surya

Sun God in Hindu literature. Tamil Nadu temples have his statue in the corridor. In Tamil and Sanskrit literature he has been portrayed as riding a one wheeled chariot pulled by seven horses. It is a symbolic way of describing the rainbow (VIBGYOR in science).

Most of the Sanskrit books and inscriptions end with the sentence AS LONG AS THE SUN AND MOON EXIST, which shows their knowledge in science. Uless one knows the continuous existence of heavenly bodies one could not make such statement . in ancient India there were special temples for Sun God like Konark in Odisah, which were destroyed by Muslim invaders. Most beautiful description of the temple Multan temple is still available but not the temple. Maga Brahmins of Saka Dwipa worshipped Sun. They migrated from Iran to India.

Astrological and Astronomical descriptions of Sun are available from Rig Vedic periods.

***

Surya Siddhanta

The Sūrya-siddhānta is by far the most widely used Sanskrit text on astronomy. It has been held in great esteem in India. Its opening verses say that an incarnation of the sun taught it to the great asura named Maya at the end of the last kṛta-yuga, or age of perfection. According to the information given in its first chapter on the lengths of the yugas and how many of these ages have passed in this kalpa or world-period, this would have been more than two million years ago. If so, the Sūrya-siddhānta has undergone a lot of change since then. Based solely on what can be seen in the last 1,500 years, material has been deleted from it, material has been added to it, and its arrangement has frequently been altered.

It is attributed to Lāṭadeva, a student of Aryabhatta and the current edition is dated to somewhere between the end of the 4th and 5th centuries by most modern scholars, and it comprises fourteen chapters.

***

Sushruta

Sushruta who lived 2600 years ago in India is the Father of Surgery. He described  over 100 medical instruments. He was famous for nose surgery known as rhinoplasty. The amazing thing about the Nose Surgery is that it was used even 300 years ago in India.

Suśruta (सुश्रुत).—Reputed master of the science of Surgery, Suśruta was the grandson of King Gādhi and son of Viśvāmitra. (Anuśāsana Parva, Chapter 4, Verse 55).

 Name of the author of a system of medicine, whose work, together with that of Charaka, is regardad as the oldest medical authority, and held in great esteem in India even to this day.

Sushruta was the Father of Surgery. He describes a lot of surgical instruments. On the basis of his description, model instruments were created

Among the surgical techniques described in the  Ssruta Samhiat is rhinoplasty, the repair of a severed nose. Variations of this technique have survived in India over the centuries. In 1794, an article in the Gentleman’s magazine of London reported an operation carried out on an employee of the British East India Company who had been captured and mutilated during the Mysore Wars. As witnessed by Company surgeons, a flap of skin incised from the forehead was grafted onto the stump from which a new nose was formed. Such reports heled the resurgence of Indian surgical methods in the 1700s and foreshadowed the modern plastic surgery.

His statues are installed in several reputed medical institutions around the world

The Sushruta Samhita contains a total of 186 chapters (and up to 184–186 depending on the recension), divided into two main parts: the Purva-tantra (5 sections with 120 chapters) and the Uttara-tantra (66 chapters).

Purva-tantra (First Part – 120 Chapters)

  • Sutra Sthana (46 chapters): Basic principles, definitions, surgical instruments, medical student training, and pharmacology.
  • Nidana Sthana (16 chapters): Pathogenesis and causes of various diseases.
  • Sharira Sthana (10 chapters): Human anatomy, embryology, and vital body parts (marmas).
  • Chikitsa Sthana (40 chapters): Therapeutics, general treatment methods, and surgical procedures.
  • Kalpa Sthana (8 chapters): Toxicology, including animal and plant poisons and antidotes.
  •  

Uttara-tantra (Complementary Part – 66 Chapters)

  • Deals with specialized branches including eye, ear, nose, and throat diseases (Shalakya Tantra), pediatrics (Kaumara Bhritya), psychiatry (Bhuta Vidya), and general medicine (Kaya Chikitsa)

***

Swayambhu

Sanskrit: स्वयम्भू) translates to “self-born,” “self-existent,” or “self-manifested”. Statues in several temples are considered Self born. Some natural rocks or stone formations looked like divinities. Some natural formations such as the famous Kailash Mountain or Tiruvannamlai hill look like Shivaling. This is nature’s work of art. Some are scientifically explained. The most famous Amarnath Ice Linga is formed by dropping water through the mountain crevices. But yet it is a natural wonder to see it in a particular season every year in Amarnath, Kashmir. But there is another category explained by science.

Brahma is also called Swayambhu.

Science behind Swayambhu Lingams

A letter published in London Times newspaper on 20th May, 1994 explains this. Anne C.A. Silk wrote this letter in reply to a reader’s query. The letter gives some interesting information about “stone growing fields” in Chiltern Hills. (These Hills are not far from London). “There was a local industry of gathering the large flints, some the size of a fist, to sell to local builders by the roadside.

There is a further reason for the ascending mode of flints and rocks worldwide, over and above the fork disturbance proposed by Brian Parker (May 14 letter). This is the natural extremely low frequency (ELF) seismic energy from deep within earth.

Micro seismic activity from faults such as Church Stratton Fault, Mere Fault, Great Glen Fault, sub terranean settling and indeed traffic at roundabouts will generate ELF energy sufficient enough to vibrate rocks and stones to the surface.

It is of relevance to note that ELF frequencies from 30 Hz to 300 Hz also cover brain waves in humans”.

So we can conclude that Swayambu Lingams come from below the earth by ELF or some forces yet unknown to science.

***

Sukanya

Sukanyā (सुकन्‍या): Meaning – Fair-maid, Sukanya was a princess. She once mistakenly blinded the sage Chyavana, and to make amends for her mistake married him. He was much older than her, yet they were very happy together. The Ashwini twins were smitten by her beauty so they came up with a plan to trick her. They offered to restore her husband’s sight and youth. As she did not have any suspicions of their motive, she accepted.

Another version gives more details

Sukanyā (सुकन्या).—A daughter of Sayāti: when once she went with her father to the hermitage of Cyavana, she saw an anthill with two luminous objects in holes which she pricked with a thorn. This resulted in blood-flowing from the eyes of the sage Cyavana. The king asked the sage’s pardon by giving his daughter in marriage. Aśvins called on them and made Cyavana look young to the puzzle of Sukanyā. The Aśvins revealed to her of Cyavana’s rejuvenation. Once her father came and seeing her with a young man, he took him to be her paramour and scolded her. But when he heard the truth of the matter he was pleased.*

***

Svetasvatara Upanishad

This Upanishad belongs to the Krishna-Yajurveda. It gets its name from Rishi Svetasvatara who taught the truth contained in it to his disciples. It presents a mixture of Vedanta, Sankhya and Yoga tenets.
In this Upanishad Siva or Rudra is declared to be the creator, preserver and destroyer of the world. He is the material and efficient cause of this world. He is identified with the Supreme Brahman.

It explores the Supreme Reality (Brahman), individual souls, and yoga. It bridges philosophical knowledge with devotion (Bhakti) and meditation to achieve liberation.

The text has six Adhyaya (chapters), each with varying number of verses. The epilogue verse 6.21 is a homage to sage Shvetashvatara for proclaiming Brahman-knowledge to ascetics.

The name “Shvetashvatara” has the compound Sanskrit root Shvetashva (श्वेताश्व, Shvet + ashva), which literally means “white horse” and “drawn by white steeds. The chronology of Shvetashvatara Upanishad is contested, but it is generally accepted to be a late-period Upanishadic composition.

The text is  notable for its multiple mentions of both Rudra and Shiva, along with other Vedic deities, and of crystallization of Shiva as a central theme.

Adi Shankara did not write an undisputed formal commentary (bhashya) on the Svetasvatara Upanishad. While a commentary on it has been historically attributed to him by some traditions and minor printings, mainstream scholars and traditional Advaita authorities do not count it among his authentic works

***

Swarga

Svarga (स्वर्ग) refers to “heaven” (i.e., Svarga signifies the heaven of Indra which is supposed to be situated on Mount Meru), according to the Siva Purana. Svarga (स्वर्ग) represents the number 21 (twenty-one) in the “word-numeral system” (bhūtasaṃkhyā), which was used in Sanskrit texts.

In Tamil it is called Thurakkam, a word formed by linguistic rules S=T

Like in hundreds of English words TION=SION, here also S becomes T and thus  Suvarkka became Turakka. According to Hindu scriptures, SEX is banned in Swarga. The residents are in the form of Light, but can travel faster than light. There are beautiful girls like Rambha, Urvasi, Tilottama, Menaka etc

***

Swastika

Swastik refers to “An auspicious figure generally drawn on the floor near main door of a house”. Svastika (स्वस्तिक) refers to a mystical cross which is believed to bring good fortune to the wearer thereof and which resembles a Greek cross with ends turned in at right angles.

The Svastika has been observed on  Harappan seals, greek pottery of antiquity, on innumerable ornaments in the catacombs of Rome, on ancient personal ornaments in Scandinavia, on ancient urns and weapons in Britain, in devices in Japan and Britain, on coffins in China and on Church bells in England..

Hitler used this symbol in his army, flags etc. Since Max Muller boasted Germans and Aryans, Hitler used this symbol  and proclaimed that Aryan race is a superior race.

North Indians print this symbol even in Wedding invitations.

To be concluded ………………..

Tags- Swastika, Sukanya, Sukra, Surya , Sumeru, Sundara Kanda, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 99; இந்து மத கலைச்சொல் அகராதி-99 , sushruta

ஆயிரம் பொன்மொழிகள்! (21-50) Post No.16,097

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,097

Date uploaded in London – 17 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஆயிரம் பொன்மொழிகள்! (21-50)

ச. நாகராஜன்

அறிஞர்களின் பொன்மொழிகள், அறநூல்களின் வழிகாட்டுதல்கள் நமக்கு இன்றியமையாத ஒன்று.

இதோ சில பொன்மொழிகள்! (From my collection!)

21. Ching Chow – Thing too much seen

‘Tis written – A thing too much seen is little prized…

Ching Chow – Reprove

Reprove your friend privately…Commend him publicly…

Ching Chow – Tongue – Wiseman

The wiseman’s tongue is a shield; not a sword…

Ching Chow – Miser – Extravagant

A miser grows rich by seeming poor…An extravagant man grows poor by seeming rich….

Ching Chow – Speech

Speech is silver- Silence golden- Speech sows – Silence reaps….

Ching Chow – Troubles

If a man could have half his wishes he would double his troubles.

Ching Chow – Unselfish quiet

‘Its fine to be unselfish if you can keep quiet about it….

Truth

Truth is the highest thing that man may keep.   – Chancer

Today – Tomorrow

You shall be none the worse to-morrow for having been happy to-day.

30. Today – Tomorrow

Finish every day and be done with it. You have done what you could. Some blunders and absurdities no doubt crept in; forget them as soon as you can. To-morrow is a new day; begin it well and serenely, and with too high a sprit to be cumbered with your old nonsense.     – Emerson

Idiot

To generalize is to be an idiot.               – William Blake

Industry – Handicraft

Though you may yourself abound in treasure, teach your son some handicraft; for a heavy purse of gold and silver may run to you, but the purse of the artisan’s industry can never get empty.    – Sa’di

Youth – Righteousness

Youth is a curse to mortals, when with youth a man hath not implanted righteousness. – Euripides

Felicity

Many in this world run after felicity like an absentminded man seeking his hat, while all the time it is on his head or in his hand.                                                         – Sydney Smith

Happy man – Self-reliant

Most happy is he who is entirely self-reliant, and who centres all his requirements in himself alone.

–          Cicero

Goodness – Help

No man or woman of the humblest sort can really be strong, gentle, pure, and good, without the world being better for it, without somebody being helped and comforted by the very existence of that goodness.                                                                                      – Phillips Brooks

Man

Men trip not on mountains, they trip on molehills.       – Chinese saying

Wise man – Fool

One wise man is better than forty fools; one moon sheds more light than myriads of stars.

–           Hitopadesha 9-59

Wise Men

He that walketh with wise men shall be wise. – Solomon

40. Patience, Brave, Industrious, Cheerful

Be as patient as an Ox, as brave as a Lion, as industrious as a Bee, and as cheerful as a Bird.

                                                                                                 – Serian saying

Pray – God

If you do not wish for His Kingdom, do not pray for it. But if you do, you must be more than pray for it. You must work for it.                                                – Ruskin

Word – Cheer

If you have any word of cheer, speak now, while I am alive to hear.   

Work

Worthy ends come not by wishing; while the hungry lion slumbers, no deer come to his den. –  

–          Hitopadesha

Virtue

There is a natural aristocracy among men. The grounds of this are virtue and talents. 

                                                                                                – Thomas Jefferson

Work

It is better to be worn out with work in a thronged community than to perish of inaction in a stagnant solitude.                                                                    – Mrs. Gaskell

World

Be not all sugar, or the world will gulp thee down,

Nor all wormwood, or the world will spit thee out.     – Persian saying

Vulgarity – Sin

Vulgarity is the eighth sin…. And worse than all the others put together, since it perils your salvation in this world.                                                                  – J R Lowell

Wealth – Wife – Life

Keep your wealth, but spend it for your wife; but wealth, wife and all may be spent to save your life.

–          Hitopadesha

Love

Where beauty is, there will be love.

Nature, that wisely nothing made in vain.

Did make you lovely to be loved again.                            – Robert Heath

50. Leisure – Work – Idleness

The advantage of leisure is mainly that we have the power of choosing our own work; not certainly that it confers any privilege of idleness.                       – Lord Avebury

***

Dharmam Chara- Tirukkural Encyclopaedia- Chapter 23 (Kural 221-230) Post.16,096

Written by London Swaminathan

Post No. 16,096

Date uploaded in London – 16 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

***

Points to be noted : Giving to others, giving gifts, donations to the poor or the needy or to good social causes are  in all Tamil and Sanskrit books. Lot of stories in the scriptures are always told to children in the Elementary Schools.

In the Vedic school the elementary class lesson on the first day is Satyam Vada, Dharmam Chara (Do Charity), Mata Pita Guru Deivam etc.

If one gives X Y Z what that person will get in his next birth is listed in Smritis and Puranas. But Valluvar criticised it as Investment and he goes one step up and says Help the needy without expecting anything.

In Bhagavad Gita 3-12, 13 and Mahabharata story of mongoose visiting Yuthisthira’s Asvamedha Yaga and many folk stories are very popular.

(Ashwamedha Yagna performed by King Yudhishthira in the Ashwamedhika Parva of the Mahabharata, a mystical mongoose with half-golden fur and half-brown fur appeared. It mocked the massive royal sacrifice, claiming it was less meritorious than a poor Brahmin’s tiny gift of barley flour (sattu) given with total selflessness during a famine. )

In this chapter we see a few Sanskrit words Loka, Kulam, Mukham ; reference to World Above in Kural 222 (Devaloka or heaven) shows he is writing to Hindus.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Project Madurai website has all the Tamil books.

Part 41;  Chapter 23; Giving ; ஈகை ;  Charity

221.Giving alms to the needy and the poor is charity;

But all other forms of gifts are in the spirit of the barter— A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

221.To give to the needy alone is charity;

All the rest is investment for return- S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

221
Call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense.
To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return–. Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***
221.To give the poor is charity
The rest is loan and vanity.    Suddhananda Bharathiyar- SB

***

221.Giving to the poor is real charity. All other gifts are investment for returns—

***

 221வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

222.To beg is heinous though it may lead to heaven;

To give is noble though heaven be denied you—– ANM+2

***

222.Even if it would lead to heaven, to receive charity is bad,

While without recompense of heavenly reward too, giving is good—– SMD

***

222
Though men declare it heavenward path, yet to receive is ill;
Though upper heaven were not, to give is virtue still.
To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven. – GUP
***

222.To beg is bad e’en from the good
To give is good, were heaven forbid.     –SB  

***

222.Receiving gifts is undesirable although it may be said to lead to heavenly bliss. Giving is desirable even if heavenly bliss may thereby denied–

***

222. நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

223.The noble begs not at other men’s doors, crying, “ I have nought”; nor do shut their gates against the indigent—– ANM+2

***

223.Only the truly noble will give till it hurts,

Without pleading straitened circumstances –– SMD

***

223
‘I’ve nought’ is ne’er the high-born man’s reply;
He gives to those who raise themselves that cry.
(Even in a low state) not to adopt the mean expedient of saying “I have nothing,” but to give, is the characteristic of the mad of noble birth. – GUP

***
223.No pleading, “I am nothing worth,”
But giving marks a noble birth.        –SB

***

223.The highborn will neither ask for charity owing their poverty nor wil they refrain from giving  when approached by the poor—

***
223. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


224.To hear the tale of woe of a beggar is wretchedness itself; and the bountiful heart knows no gladness until it sees the joy of content sparkle in the eyes of the suppliant—– ANM+2

***

224. It may be unpleasant to be begged of, but that is only till

The distress relieved face of the receiver lights up in radiance—– SMD

***

224
The suppliants’ cry for aid yields scant delight,
Until you see his face with grateful gladness bright.
To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance. – GUP
***
224.The cry for alms is painful sight
Until the giver sees him bright.        –SB

***

224.Until the man who begs charity is gratified, it is unpleasant for the man from  whom charity is solicited—

***
224. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

225.The greatest conquest of a saint is his conquest over he pangs of hunger, but mightier than the saintis he who appeases the hunger of another—– ANM+2

***

225.Great are they who hunger’s pangs sustain

But greater those who relive hunger’s pain—– SMD

***

225
‘Mid devotees they’re great who hunger’s pangs sustain,
Who hunger’s pangs relieve a higher merit gain.
The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others). – GUP

***

225.Higher’s power which hunger cures
Than that of penance which endures.        –SB

***

225.The ability of those who do perform penance to endure hunger is not equal  that of the householder to appease the hunger of others–

***

225.The strong man’s strength in hunger’s conquest lies;

But greater still the strength that others’ hunger stays– H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***
225. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
226.To relieve the consuming hunger of the abject poor itself is sufficient riches that you can proudly garner up for the safety of your soul—– ANM+2

***

226.By relieving people of their devastating hunger,

One lays by valuable possessions as investment—– SMD

***
226
Let man relieve the wasting hunger men endure;
For treasure gained thus finds he treasure-house secure.
The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth. – GUP

***
226.Drive from the poor their gnawing pains
If room you seek to store your gains.     –SB  

***

226.The charity of appeasing of extreme hungerof the poor is a safe investment  of the wealth one has acquired—

***
226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


227.Deadly hunger touches not him that always shares his bread with others—– ANM+2

***

227.The man who has invariable practised the virtue of sharing his meal,

Will never be hurt by the pangs of hunger—– SMD

***
227
Whose soul delights with hungry men to share his meal,
The hand of hunger’s sickness sore shall never feel.
The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others. – GUP

***

227.Who shares his food with those who need
Hunger shall not harm his creed.        –SB  

***

227.The man who is in the habit of sharing  his food with others will never  be afflicted with the dire disease  called hunger–

***


227. பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது
XXXXXXXXXXXXXXXXXXXXX

228.Behold the unfeeling heart that greedily piles up its wealth and perishes in the dust; it knows not the sweet joy of relieving the wretchedness of the poor—– ANM+2

***

228.Delight of charity they do not know

Who hoard their wealth and lose it so–– SMD

***
228
Delight of glad’ning human hearts with gifts do they not know.
Men of unpitying eye, who hoard their wealth and lose it so?
Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ? – GUP

***
228.The joy of give and take they lose
Hard-hearted rich whose hoarding fails.   –SB    

***  

228.The graceless misers who hold up their wealth and eventually lose it,  do not know the pleasure which  the wise derive in  giving to the poor what they need—

***

228.The joy of charity how can the hard eyed know?

They only hoard their wealth and lose it all—HAP

***

228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

229.Bitterer than the crumbs of bread that gathered at other men’s doors is the frugal food of the miser eating alone with his heart panting for wealth ever more—– ANM+2

***

229.Wretched is the man of poverty who begs; more wretched is he,

Who meanly closes the door on the hungry and eats alone—– SMD

***
229
They keep their garners full, for self alone the board they spread;-
‘Tis greater pain, be sure, than begging daily bread!
Solitary and unshared eating for the sake of filling up one’s own riches is certainly much more unpleasant than begging. – GUP

***


229.Worse than begging is that boarding
Alone what one’s greed is hoarding.      –SB   

***

229.Enjoying alone the hoarded wealth , without giving others is worse than begging—

***

229.The enjoyment of ones’ hoarded wealth alone

Than begging surely is is more bitter far—HAP

***

229. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்

XXXXXXXXXXXXXXXXXXX

230.More poignant than death is the pang of a heart that fails in the tender acts of charity–– ANM+2

***

230.Death is painful, but even that will be pleasant to one,

Who finds himself unable to relieve the distress of others—– SMD

***
230
‘Tis bitter pain to die, ‘Tis worse to live.
For him who nothing finds to give!
Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised. – GUP
***

230.Nothing is more painful than death
Yet more is pain of gift less dearth.        –SB  

***

There is nothing more dreadful than death; but even that is desirable if one is not in a position to help  the needy—

***

230.It is said that nought more bitter is than Death;

But if one cannot give, even Death is sweet—HAP

***
230. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை

To be continued………………….

Tags– Tirukkural Encyclopaedia, Chapter 23 , (Kural 221-230),  Part 41,  Chapter 23, Giving , ஈகை ,  Charity

பாரதி பாட்டில் 16 நாடுகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,095)

Written by London Swaminathan

Post No. 16,095

Date uploaded in London – 16 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாரதியார் உலக மஹா கவி என்பது அவன் பாடிய நாடுகளின் பட்டியலைப்  பார்த்தால் புரியும் :

இலங்கை, இந்தோனேஷியா , சீனா, ஜப்பான் , துருக்கி, ஈரான் (பாரசீகம்), பெல்ஜியம், ரஷ்யா, பிஜி,  இத்தாலி, எகிப்து, பிரிட்டன், கிரீஸ், புட்பகம், பிரான்ஸ், ஊணர் (HUNS 0R JEWS) தேசம்

***

FOR BHARATI POEMS IN TAMIL AND ENGLISH, PLEASE GO TO PROJECTMADURAI WEBSITE

1

பாரதி எகிப்து பற்றி என்ன பாடினான் ?

2

பாரதி இலங்கை பற்றி என்ன சொன்னான்? இந்தோனேஷியா பற்றி அவன் என்ன சொன்னான்?

3

பாரதி பசிபிக் கடல் தீவு பற்றிப் பாடினான் அது எந்தத் தீவு ?

4

பாரதியார் பாட்டில் ரஷ்ய நாடு வந்தது உண்டா ?

5

ரோமானியர் கிரேக்கர் பற்றி அவன் பாடியது என்ன ?

6

முஸ்லீம் நாடுகளை அவன் எங்கே குறிப்பிடுகிறான் ?

பாரசீகம் என்னும் ஈரான் நாட்டைப் பாரதியார் பாடினாரா ?

7

பெல்ஜியம் பற்றி அவன் பாடியது என்ன ?

8

எந்த நாட்டு இளவரசரை வரவேற்று புலவன் பாடினான்? அதில் எப்படி ஆங்கிலேயரைத் தாக்கினான் ? எந்த நாட்டு தேசீய கீதத்தை இசைத்துக்கொண்டே பாரதியார் புதுவையில் நடப்பார் ?

9

பாரதியாரின் கற்பனையூர்  கவிதை எந்த ஆங்கிலக் கவிஞனுடையது?

10

சீனர்களைப் பற்றி பாரதி என்ன என்ன சொன்னார் ? சீனா ஜப்பான் பற்றி எங்கே பாடினார்?

**************************************************

விடைகள்

1.சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

‘மிசிரம்’ என்ற சொல் எகிப்து (Egypt) நாட்டைக் குறிக்கும்.

***

2.முன்னை இலங்கை அரக்கர் அழிய

முடித்தவில் யாருடை வில்? – எங்கள்

அன்னை பயங்கரி பாரத தேவி நல்

ஆரிய ராணியின் வில்.

(இன்னொரு பாட்டில் சிங்களம் வருகிறது)

மகாகவி பாரதியார் தனது ‘செந்தமிழ் நாடு’ (நாட்டின் பெருமை பேசும்) பாடலில் சாவகம் (ஜாவா தீவு) பற்றிக் குறிப்பிட்டுள்ளார்

:”சிங்களம் புட்பகம் சாவகம் ஆகியதீவு பலவினும் சென்றேறி – ஆங்குத்

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்றுசால்புறக் கண்டவர் தாய்நாடு!”

JAVA ISLAND IN INDONESIA–சாவகம் என்பது தற்காலத்தில் ஜாவா (இந்தோனேசியா) என அழைக்கப்படும் தீவு நாடாகும்.

NOBODY KNOWS WHERE PUSHPAKA IS !!

***

3.பிஜித் தீவில் (FIJI IN PACIFIC OCEAN) இந்தியர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்திருந்தாராம். அதைப் பற்றி தமிழில் ஒரு கவிதை செய்யும்படி பாரதியாரைப் பத்திராதிபர்கள் கேட்டார்கள்.

4. கரும்புத் தோட்டத்திலே

ஹரிகாம்போதி ஜன்யம்

ராகம்- ஸைந்தவி

தாளம்- திஸ்ரசாப்பு

பல்லவி

கரும்புத் தோட்டத்திலே – ஆ!
கரும்புத் தோட்டத்திலே

சரணங்கள்

கரும்புத் தோட்டத்திலே – அவர்
      கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
      மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே – அவர்
      துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? – செக்கு
      மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக்

***

4.புதிய ருஷியா

(ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி)

மாகாளி பராசக்தி உருசியநாட்

      டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே

ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,

      கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்;

வாகான தோள்புடைத்தார் வானமரர்;

      பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்

போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,

      வையகத்தீர், புதுமை காணீர்! 1

இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்

      ஜாரெனும்பே ரிசைந்த பாவி

சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்

      சான்றோரும்; தருமந் தன்னைத்

திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்;

      பொய்சூது தீமை யெல்லாம்

அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்

      தோங்கினவே அந்த நாட்டில்.

***

5. மாஜினியின் (OF ITALY) பிரதிக்கினை

பேரருட் கடவுள் திருவடி யாணை,
      பிறப்பளித் தெமையெலாம் புரக்கும்
தாரணி விளக்காம் என்னரு நாட்டின்
      தவப்பெய ரதன்மிசை யாணை.
பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின்
      பணிக்கெனப் பலவிதத் துழன்ற
வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த
      விழுமியோர் திருப்பெய ராணை. 1

Italian nationalist, republican and leading intellectual champion of the movement for Italian unity – the Risorgimento or ‘resurgence’ – Giuseppe Mazzini was a popular figure

***

6.ஊணர் (HUNS 0R JEWS) தேசம் யவனர்தந் தேசம் (ROME& GREECE)

உதய ஞாயிற் றொளிபெறு நாடு (JAPAN);

சேண கன் றதோர் சிற்றடிச் சீனம் (CHINA)

செல்வப் பார சிகப்பழந் தேசம் (IRAN)

தோண லத்த துருக்கம் மிசிரம் (TURKEY AND EGYPT)

சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்

காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்

கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க. (வெள்ளைத்)

***

7.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து

அறத்தினால் வீழ்ந்து விட்டாய்;
      அன்னியன் வலியனாகி
மறத்தினால் வந்து செய்த
      வன்மையைப் பொறுத்தல் செய்யாய்;
முறத்தினால் புலியைத் தாக்க்ம்
      மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினான் எளியை யாகிச்
      செய்கையால் உயர்ந்து நின்றாய்! 1

****

8.மகா கவி சுப்பிரமணிய பாரதியார் இந்தியாவுக்கு வருகை தந்த பிரிட்டிஷ் வேல்ஸ் இளவரசரை வரவேற்று, “வேல்ஸ் இளவரசருக்குப் பரத கண்ட தாய் நல்வரவு கூறுதல்” என்ற தலைப்பில் 1906 ஜனவரி 29 அன்று [சுதேசமித்திரன்] இதழில் 46 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவைப் பாடியுள்ளார். அதில் முஸ்லீம் ஆட்சியையும் ஆங்கில ஆட்சியையும் அன்பிலா அந்நியர் ஆட்சி என்று தாக்கினான்.

வேல்ஸ் இலவரசருக்கு நல்வரவு

வருக செல்வ!வாழ்கமன் நீயே!

வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர்

பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த

நற்றவக் புதல்வ! நல்வர வுனதே!

மேதக நீயும்நின் காதலங் கிளியும்

என்றனைக் காணுமா றித்தனை காதம்

வந்தனிர்! வாழ்திர்! என் மனம்மகிழ்ந் ததுவே

செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை

முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்

நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன்.

ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்

ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில. (700 YEAR MUSLIM RULE+300 YEAR BRITISH RULE)

**

Love for La Marseillaise: Historical accounts note that Bharathi memorized the French national anthem and would enthusiastically recite it while walking by the seaside in Puduvai (Pondicherry).

பாரதியாருக்கு மிகவும் பிடித்தது பிரான்ஸ் நாட்டின் தேசீய கீதம் La Marseillaise. .மார்சேய் (Marseille) நகரைச் சேர்ந்த  தொண்டர்கள் இப்பாடலை பாடிக்கொண்டே பாரிஸ் நகருக்குள் நுழைந்ததால், இது “ல மர்சியேஸ்” எனப் பெயர் பெற்றது.

***

9.ஜான் ஸ்கர் என்ற ஆங்கிலப் புலவன் நக்ஷத்ர தூதன் என்ற பத்திரிகையில் பிரசுரித்த  கவிதையின் மொழிபெயர்ப்பு

“The Town of Let’s Pretend” is a children’s poem written by John Scurr and published in January 1918 in the magazine The Herald of the Star. It is famous in Tamil literary history because the renowned Tamil poet Subramania Bharati translated it into Tamil as “Karppanaiyur” (The City of Imagination)

***

10.ஊணர் (HUNS) தேசம் யவனர்தந் தேசம் (ROME& GREECE)

உதய ஞாயிற் றொளிபெறு நாடு (JAPAN);

சேண கன் றதோர் சிற்றடிச் சீனம் (CHINA)

செல்வப் பார சிகப்பழந் தேசம் (IRAN)

தோண லத்த துருக்கம் மிசிரம் (TURKEY AND EGYPT)

சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்

காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்

கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க. (வெள்ளைத்)

The land of the Jews and Greeks,
The land of the rising sun,
Far off small-feet China,
And ancient rich Iran;
Turkey, and those other lands
Beyond the seas that part —
Bright shine the light all over
Of the goddess of learning and art!

XXX

Chinese philosopher Confucius (Kong Zi or Koshi or Kong Ja belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.

Chinese philosopher Lao Tse (Lao Zi or Roshi or Noja ) also belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.

பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!

புத்தமதம், சமணமதம், பார்ஸி மார்க்கம்

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்துமதம், இஸ்லாம், யூதம்,

நாமமுயர் சீனத்துத் “தாவு” மார்க்கம்,

நல்ல “கண் பூசி” மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள்பல உளவாம் அன்றே

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.

XXX

ஈனப் பறையர்களேனும் -அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவரன்ருே? சீனத்தராய் விடுவாரோ? பிற தேசத்தார் போற்பல தீங்கிழைப்பாரோ? 

–SUBHAM—

TAGS- பாரதி பாட்டில் 16 நாடுகள், 10 கேள்விகள், பாரதியார் உலக மஹா கவி, இலங்கை, இந்தோனேஷியா , சீனா, ஜப்பான் , துருக்கி, ஈரான் (பாரசீகம்), பெல்ஜியம், ரஷ்யா, பிஜி,  இத்தாலி, எகிப்து, பிரிட்டன், கிரீஸ், புட்பகம், பிரான்ஸ், ஊணர் (HUNS 0R JEWS) தேசம்

Hindus knew about Rivers in the Sky! Purananuru wonders-54, Tamil Encyclopedia-94 (Post.16,094)

Written by London Swaminathan

Post No. 16,094

Date uploaded in London – 16 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-54, Tamil Encyclopedia-94, One Thousand Interesting Facts – Part 94. 

item 767 

Poets of Paripāṭal (prepared by me on 31-12-1995 in hand written paper)

From U VE SA edition, year 1948.

The classical Tamil Paripāṭal anthology—part of the Eight Anthologies (Eṭṭuttokai) of Sangam literature—is traditionally attributed to 13 different poets.

   Kīrantaiyār (கீரந்தையார்)

  • Kaduvan Ilaveyinanaar (கடுவன் இளவெயினனார்)
  • Maiyodak Kovanaar (மையோடக் கோவனார்)
  • Nallanthuvanaar (நல்லந்துவனார்)
  • Kundrumpoothanaar (குன்றம்பூதனார்)
  • Karumpillaip Poothanaar (கரும்பிள்ளைப் பூதனார்)
  • Nalvaludiyaar (நல்வழுதியார்)
  • Kesavanaar (கேசவனார்)
  • Ilamperuvaludiyaar (இளம்பெருவழுதியார்)
  • Nallazisiyaar (நல்லழிசியார்)
  • Nalleziniyaar
  • Nappannanaar (நப்பண்ணனார்)

Nallachuthanar நல்லச்சுதனார்

Total line approximately 2050 lines in 24 full poems and 9 fragments

***

item 768

Verse number– theme—lines — composer

Paripāṭal 1 on Tirumal- tirumaal -Vishnu- Lines 65 —composed by

Paripāṭal 2 on Tirumal- tirumaal -Vishnu- Lines 76 –compoed by Kīrantaiyār

Paripāṭal 3 on Tirumal- tirumaal -Vishnu- Lines 94  – composed by Kaduvan Ilaveyinanaar

Paripāṭal 4 on Tirumal- tirumaal -Vishnu- Lines 73– composed by Kaduvan Ilaveyinanaar

Paripāṭal 5 on Murugan/ Skanda- Lines 81– composed by Kaduvan Ilaveyinanaar

Paripāṭal 6 on River Vaigai- Lines 106 –composed by Nallanthuvanaar

Paripāṭal 7 on River Vaigai- Lines 86—composed by Maiyodak Kovanaar

Paripāṭal 8 on Murugan/ Skanda- Lines  130 –composed by Nallanthuvanaar

Paripāṭal 9 on Murugan/ Skanda- Lines  85—composed by Kunrampoothanaar

Paripāṭal 10 on River Vaigai- Lines 131 – composed by Karumpillaip Poothanaar

Paripāṭal 11 on River Vaigai- Lines 140– composed by Nallanthuvanaar

Paripāṭal 12 on River Vaigai- Lines 102—composed by Nalvaludiyaar

Paripāṭal 13 on Tirumal- tirumaal -Vishnu- Lines 64 – NAL EZINI

Paripāṭal 14 on Murugan/ Skanda- Lines 32 – composed by Kesavanaar

Paripāṭal 15 on Tirumal- tirumaal -Vishnu- Lines 66—composed by Ilamperuvaludiyaar

Paripāṭal 16 on River Vaigai- Lines 55—composed by Nallazisiyaar

Paripāṭal 17 on Murugan/ Skanda- Lines 53—composed by Nallazisiyaar

Paripāṭal 18 on Murugan/ Skanda- Lines  56—composed by Kunrampoothanaar

Paripāṭal 19 on Murugan/ Skanda- Lines 105—composed by Nappannanaar

Paripāṭal 20 on River Vaigai- Lines 111- composed by Nallanthuvanaar

Paripāṭal 21 on Murugan/ Skanda- Lines 70—composed by Nallachuthanar

Paripāṭal 22 on River Vaigai- Lines 49—composed by???? Incomplete poem

***

Fragments = Thirattu in Tamil  (Fragments are from other Tamil works where the commentators  quoted them or used them)

Paripāṭal  on Tirumal- tirumaal -Vishnu- Lines 82—

Paripāṭal  on River Vaigai- Lines 96—

Paripāṭal Thirattu 1, 2 ,3, 4, 5, 6, 7, 8, 9

***

item 769 Music Composers

Paripāṭal Poets who set music to the above poems

Kannakanaar

For Paripāṭal verse 18; also contributed in puram 218; narrinai 79.

Kannanaaganaar

For verse 5;

Kesavanar

Verse 14;

Nannaaganaar

Verse 12; 2;

Nallachuthanar

Verses 16, 17, 18, 20.

Naaganaar

Verse 11;

Piththaamanthar

Verse 7;

Pettaganaar

Veres 3,4;

Maruththuvan nallachchuthanaar

Verses 6,8,9,10,1519;

***

Item 770 Madurai City is like Lotus Flower

In Paripāṭal fragment 1(thirattu in Tamil) we get the name of Naan Maadak Koodal;  the story behind this name is detailed in

Tiru vilaiyatal puranam . When there was heavy rain during the days of Abhiseka Pandya, Lord Siva protected Madurai on four sides.

Prof. Vaiyapuri Pillai says it must have happened during 3rd or 4th century CE. If it is correct, then we can calculate the periods of other kings.

***

Item 771

Another point is U Ve Sa says the town name IRUNTHAIYUR is important. Two Sangam poets are from Irunthaiyur. The present Perumal (Vishnu) temple in Madurai is believed to be Irunthaiyur

***

Item 772 River in the Sky

In Paripāṭal fragment 2 (thirattu in Tamil) on River Vaigai, there is an interesting comparison:

Pandya king bathed in River Vaigai along with others; it looked like Indra bathing in the Rive Aakaaya Ganga (Gages in the sky).

Nowadays scientists believe there is river like water flow in the sky too!

Yes, “rivers in the sky” is a true scientific concept. Scientists call them atmospheric rivers—massive, narrow bands of concentrated water vapor flowing through the Earth’s lower atmosphere. Though invisible to the naked eye, they act like flying rivers carrying immense amounts of fresh water across the globe.

Scientific Facts About Atmospheric Rivers

  • Enormous volume: A single atmospheric river can carry up to 15 to 27 times the water volume of the Mississippi River or rival the flow rate of the Amazon River.
  • Dimensions: They are typically thousands of kilometers long, but relatively narrow (hundreds of kilometers wide).
  • Water supply: According to the U.S. Geological Survey, these sky currents provide up to half of the annual precipitation and water supply for the U.S. West Coast (often called the Pineapple Express), parts of Europe, and New Zealand. [12]
  • Weather impacts: When these vapor streams hit coastal mountains, the air lifts, cools, and drops torrential rain or heavy snow, which can cause beneficial snowpacks or severe flooding and mudslides

***

Item 773

Marvellous City Madurai!

The last interesting point in Paripatal Thirattu (fragments) is the description of Madurai City. Even 2000 years ago the architects and engineers planned it well and constructed it beautifully. I have never read in any history book about such a planned construction. Paripatal poet compared it to the lotus flower that appeared from the navel of Lord Vishnu

The ancient city of Madurai was designed using traditional Shilpa Shastra (sacred Hindu town-planning texts). It is structured as a lotus-shaped, concentric layout with the Meenakshi Amman Temple at the exact geographic and spiritual center, and streets radiating outward in squares.

  Central Focus: The Meenakshi Amman Temple anchors the city plan, serving as the nucleus from which all civic life and urban geometry extend. [123]

  Concentric Streets: Streets are arranged in successive concentric rectangular/square axes (such as the outer Veli streets) that decrease or increase in width based on their proximity to the sacred core. [1]

I am from this great Madurai city. The streets are squares within squares. Each one is named after a Tamil month, because temple procession comes through that street in that particular month .

Perumpan lines 402-405 also refers to it. U Ve Sa adds another town named Rajagiri also had this type of construction according to Perunkathai. But it is a very late work without any historical proof. Madurai is a living proof for the planned construction of ancient times. Probably there is no such planned city 2000 years ago; I mean all the streets are in squares within squares.

To be continued……………………………………..

Tags- Purananuru wonders-54, Tamil Encyclopedia-94, item 773. Paripatal poets, Madurai is like lotus, Rivers in the Sky

ஆயிரம் பொன்மொழிகள்! (1-20) Post No.16,093

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,093

Date uploaded in London – 16 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஆயிரம் பொன்மொழிகள்! (1-20)

ச. நாகராஜன்

அறிஞர்களின் பொன்மொழிகள், அறநூல்களின் வழிகாட்டுதல்கள் நமக்கு இன்றியமையாத ஒன்று.

இதோ சில பொன்மொழிகள்! (From my  1962 collection!)

1.       Man – Work

What we want to see is one who can breast into the world, do a man’s work, and still preserve his first and pure enjoyment of existence.                        – R.L. Stevenson

Man

Rejoice that man is hurled

   From change to change unceasingly,

His soul’s wings never furled.                                             – Browning

Men

If there exist men whose ridiculous side has never been seen it is because it has never been properly looked for.                                                             – La Rochefoucauld

Man

A man throweth himself down whilst he complaineth; and when a man throweth himself down, nobody careth to take him up again.                               – Halifax

Men – Learning 

Men are either learned or learning; The rest are blockheads.    – Mohammed

Good Man

A good manis the best friend, and therefore soonest to be chosen, longer to be retained; and indeed, never to be parted with.                                                    – Geremy Taylor

God – Men

Just are the ways of God, and justifiable to men.                           – Milton       

God

If we find but one to whom we can speak out our heart freely, with whom we can walk in love and simplicity without dissimulation, we have no ground to quarrel with the world of God.

–          R.L. Stevenson

               God

              The gods give nothing really beautiful without labour and diligence.       – Xenophon

            10.  God

                   God hath said, “I am Truth.” He has never said, “I am what you have been accustomed to   

                   believe.”                                                                                     – Abelard

     God

            Who falls for the love of God, shall rise a star.                      – Ben Jonson       

            கடவுள்பால் அன்பு கனிந்தான் உயர்ந்து

     வடமீன்பொ லுள்ளான் வளர்ந்து – உலக உள்ளங்கள் (19) – 

                                          ஜெகவீரபாண்டியனார்

     Time

             There is nothing of which we are apt to be so lavish as of Time, and about which we ought to be 

              more solicitous; since without it we can do nothing in this World.     – William Penn     

             Time

             To hold the same views at forty as we hold at twenty is to have been stupefied for a score of

              years, and take rank, nor as a prophet, but as an unteachable brat, well birched and none the

              wiser.                                                                                                    – R. L. Stevenson

              Time

              As the flowing rivers never turn back or stay, so days and nights bear human lives away.

–          Hitopadesha

               15. Speech

                      He can never speak well, who knows not how to hold his peace.    – Plutarch

                 நாவடக்கம் நன்றா அறியாதான் என்றுமே

       சீவனுறப் பேசான் தெளிந்து     – உலக உள்ளங்கள் (370) – 

                                          ஜெகவீரபாண்டியனார்

                    Speech

                    Give every man thine ear, but few thy voice.              – Shakespeare (Hamlet 1-3)

                     எல்லோரிடத்தும் இனிது கேள், உன் சொல்லை

        ஒல்லும் அளவே உதவு      – உலக உள்ளங்கள் (485) – 

                                          ஜெகவீரபாண்டியனார்

                    Silence – Speech

                    It is only reason that teaches silence; the heart teaches us to speak.  – Richter

                    மனம் பேசத் தூண்டும் மதியே மவுனம்

        முனம் பேணச் செய்யும் முனைந்து உதவு   – உலக உள்ளங்கள் (381)    

                                                ஜெகவீரபாண்டியனார்

                   Speech – Silence

                   Speech is human; Silence is Divine.                                 – German

                   பேசும் அளவு மனிதனே; தெய்வமே

       பேசா மவுனம் பெறின்.  – உலக உள்ளங்கள் (164) –                                                  

                                      ஜெகவீரபாண்டியனார்

Speech

Speak but little and well if you would be esteemed a man of merit –   Trench

நன்கு சுருக்கி நயமாகப் பேசுக;

எங்கும் மதிப்பாம் எதிர்.      – உலக உள்ளங்கள் (168) –                                                  

                                     ஜெகவீரபாண்டியனார்

20. Tongue

      If thou desire to be wise, be so wise as to hold thy tongue.           – Lavater

      ஞானம் உறவிரும்பின் நாவை இனிதோம்பு

   வானமுது வாழ்வு வரும்         – உலக உள்ளங்கள் (195) –                                                

                                         ஜெகவீரபாண்டியனார்

 **

பாண்டியர் செப்பேடுகள் பற்றி மேலும் 10 கேள்விகள் (Post.16,092)

Darkest Period of Tamil History 400 CE to 550 CE

Pandya Flag; London Swaminathan Creation.

Written by London Swaminathan

Post No. 16,092

Date uploaded in London – 15 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பாண்டிய மண்ணுக்கு முன்னால், கண்ணகி போல, துணிச்சலாக ஒரு பிராமணன் மனம் கொதித்துக் கூச்சல் போட்டதால் நமக்கு ஆறு பாண்டிய மன்னர்களின் வரலாறு கிடைத்தது. 1500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அந்தப் பார்ப்பானின் பெயர் என்ன ?

2

ஒரு பாண்டிய மன்னன் தலையை வெட்டி பலி கொடுத்தைக் கூறும் செப்பேடு எது ?

3

அதர்வண வேதமுறைப்படி முடி சூட்டிக்கொண்டான் பாண்டிய மன்னன் என்று பெருமைப்படும் கூறும் செப்பேடு எது?

4

வரகுணன் என்று புகழப்படும் இரண்டு பாண்டிய மன்னர்கள் எப்போது ஆண்டார்கள் ? இவர்களில் ஒருவரை மாணிக்கவாசகர் திருக்கோவையாரில் பாடியதாகச் சொல்லுவார் கள்.

5

சிவஞான போதம் என்ற சைவ சித்தாந்த நூலை இயற்றிய மெய்கண்டார் பற்றிய புதிர் என்ன ?

6

பெரியாழ்வார் தொடர்புள்ள பாண்டியன் யார்?

7

சேர சோழ பாண்டிய மன்னர்களை களப்பிர மன்னன் எந்த ஊர் சிறையில் அதைத்தான் அப்போது 3மன்னர்களும் பாடிய வெண்பாக்களை நமக்கு அளிக்கும் நூலின் பெயர் என்ன?

8

வால்மீகி ராமாயணம் சிலப்பதிகாரம்  மணிமேகலை குறிப்பிடும் இந்திரவிழா  பற்றிச் சொல்லும் பாண்டியர் செப்பேடு எது ?

9

ராவணனை சமாதான உடன்படிக்கை செய்யும்படி வலியுறுத்திய செய்தி எங்கே கிடைக்கிறது?

10

சின்னமனூர் பெரிய செப்பேடு சொல்லும் செய்திகள் என்ன?

சிவகாசிச் செப்பேடு தரும் புதிய பாண்டிய வம்சம் பற்றி என்ன அறிகிறோம்?

**************************

Agastya and Tolkappian?

விடைகள்

1. கொற்கைகிழான் காமக்காணி நற்சிங்கன். மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் மீட்டுக் கொடுத்த நிலத்தில் மூன்று பாகம் போட்டு ஒரு பாகத்தைத் தனக்கு வைத்துக்கொண்டு எஞ்சிய இரண்டு பாகங்களை ஐம்பது அந்தணர்களுக்கு  நற்சிங்கன், நீர்வார்த்துக் கொடுத்தான் . ஆண்டு CE 770. அவனுடைய முன்னோர்களுக்கு வேள்விக்குடியைத் தானம் கொடுத்தவன் புறநானூறு புகழும் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி ஆவான்.

****

2.சின்னமனூர் பெரியசாசனம் இரண்டாம் இராஜ சிம்மன் காலத்தியது; முதல் ஏடும் கடைசி ஏடும் கிடைக்கவில்லை. ஒரு பாண்டியன் தன்னுடைய குருவைக்காப்பதற்காக தன் கழுத்தை அரிந்துகொண்ட செய்தி காணப்படுகிறது

***

3.தளவாய்புர சானத்தின் ஸம்ஸ்க்ருதப்பகுதி  கூறும் செய்தி –

அதர்வண வேத விதி ப்படி முடி சூட்டப்பெற்ற தன் தலையை தானே அறுத்துக் கவந்தங்களின் கூத்தை நிறுத்தினான் . இது பாண்டியர்களின் முன்னோன் செய்த செயல்

***

4.தளவாய்புரச் செப்பேடுகள் பராந்தக வீரநாராயணனின் 895-907 புகழ்பாடுகிறது ; விஷ்ணுவின் வணக்கத்தோடு துவங்கும் இது அவனது ஆட்சி ஆண்டு 45ல் கரவந்த புரத்தில் தங்கியபோது சாசனம் வழங்கப்பட்டது . ஸ்ரீவல்லபமங்கலம் முதலிய பல கிராமங்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினான். அத்தகைய தானம் ஒன்று நாராயணன், ஈசானன் ஆகியோருடைய அர்ச்சனைக்காக வழங்கப்பட்டது. பாண்டியர்களின் 18 சாதனைகளை இது பட்டியலிட்டது  தென் மதுராபுரியை நிர்மாணித்து அங்கே சங்கம் நிறுவி தமிழை வளர்த்ததும் அவைகளில் அடக்கம் . மாணிக்கவாசகர் குறிப்பிடும் வகுணனின் தம்பி இந்த மன்னன் 895-907 CE. சிவபக்தன் . இவன் இரண்டாம் வரகுணன் . இவனுக்கு முன்னர் முதலாம் வரகுணன் 765-815 ல் ஆட்சி புரிந்தான்.

***

5.மெய்கண்டாரின் தந்தையின் பெயர் அச்சுத களப்பாளர்; ஆயினும் இவர் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ; ஆயினும் களப்பாளர் என்ற பெயர் ஆராய்ச்சிக்குரியது.

***

6.பரமவைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீள் முடி நிலமன்னவன்– என்று சீவரமங்கலச் சாசனம், பராந்தக நெடுஞ்சடையன், குருசரிதம் கொண்டாடிய செய்தியையும் அதே சாசனம் தெரிவிக்கிறது. பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தான்  என்று பெரியாழ் வார் திருமொழித் தனியனும் கூறுகிறது; ஆகவே பாண்டியன் நெடுஞ்சடையன் கொண்டாடிய பட்டர்பிரான் பெரியாழ்வார்தான் என்று துணியலாம் – மன்னனின் காலம் – 765-815 CE

***

7.மூவேந்தர்களையும் அச்சுதக் களப்பாளன், தில்லை என்னும் சிதம்பரத்தில் சிறைவைத்தான் ; பத்தாம் நூற்றாண்டு யாப்பருங்கல விருத்தி உரையில் மூன்று மன்னர்களும் பாடிய பாடல்கள் உள்ளன.

***

8. இந்திரவிழா பற்றிக்கூறும் சாசனம் சின்னமனூர்ப் பெரிய செப்பேடு ஆகும் .

தடம் பூதம் பணிகொண்டு  தடாகங்கள் பல திருத்தியும் அடும் பசிநோய் நாடகற்றி  அம்பொற் சித்ரமுயரியும் — என்ற வரிகளில் இந்திரவிழா வருகிறது . காளிதாசனின் ரகுவம்சத்தில் 4-3 இந்திர விழா கொண்டாடப்பட்ட செய்தி கிடைக்கிறது; இதற்கு மல்லிநாதர் எழுதிய உரைதான் நமக்கு முழு விவரங்களையும் தருகிறது. மல்லிநாதர் உரை  தரும்   தகவல்கள் ,

நகர வாயிலில் நான்கு  கம்பங்களில்  யானை உருவக்கொடிகள் ஏற்றப்படும்;

அரசனின் அரண்மனைக்கு எதிராக  சதுர வடிவ சக்ரத்வஜம் கட்டப்படும் ; சக்ர என்பது இந்திரனின் பெயர் ; அது நகர மக்களுக்கு மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கும் . இந்திர விழா நடத்தும் நாட்டில் வேண்டிய அளவு மழை பெய்யும் ; ஆகவே 2200 ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு காளிதாசனே விரிவான தகவல்களைத் தந்தான் எனலாம் தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா மகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. ஆனால் இதன் தோற்றம் வேதத்திலும் ராமாயண, மஹா பாரத இதிஹசங்களிலும் உள்ளது.

டாங்கே, மெயர் போன்ற வேத நூல் அறிஞர்கள் இந்திரவிழா பற்றிய குறிப்பு உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலும், அதர்வ வேத்திலும் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திர த்வஜம் (இந்திரன் கொடி) பற்றி அதர்வ வேதம் பேசுகிறது. ரிக் வேதத்தில் மறை மொழியில் இதே விஷயம் உள்ளது. “மருத்துக்கு முன் இந்திரன் நடுங்கியதாக” ஒரு இடத்தில் வருகிறது. இதன் பொருள்—காற்றில் இந்திரன் கொடி படபடத்தது என்பதாகும். மருத் என்பது காற்றுக் கடவுள். அதிலிருந்தே அனுமனைக் குறிக்கும் மாருதி என்ற சொல் வந்தது. ரிக் வேதத்தில் இன்னும் ஒரு இடத்தில் , “ஏ இந்திரனே உன்னை புரோகிதர்கள் உயரே ஏற்றிவிட்டார்கள்” என்ற வரிகள் வருகின்றன. இது இந்திரன் கொடி ஏற்றப்பட்டுவிட்டது என்பதாகும்.

இந்திர விழாவில் முக்கிய அம்சம் கொடி ஏற்றம். அதற்கு முன் வள்ளுவன் பறை அறிவிப்பான். உடனே ஊர் முழுதும் அலங்கரிக்கப்படும். 28 நாட்களுக்கு நாடே விழாக்கோலம் பூணும். ஆடலும் பாடலும் புத்துயிர் பெறும். அதைக் கொண்டாடாவிடில் இயற்கையின் கோபத்துக்கு நாடு உள்ளகும். இறுதி நாளில் இந்திரன் கொடிக்கம்பம் வீழ்த்தப்படும். மணி மேகலையும் சிலப்பதிகாரமும் இது பற்றி நிறைய தகவல் தருகின்றன.

இதை அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் துவக்கியதாக இரட்டைக் காப்பியங்கள் கூறும். ஆனால் உபரிசார வசு துவக்கியதாக மகா பாரதம் கூறும்.

இன்றும்கூட குச்சிப்புடி முதலிய நடனங்களில் மேடையில் இந்திரன் கொடி வைக்கப்படுகிறது. சிலப்பதிகார, மணிமேகலை புகழ் மாதவிக்குக் கொடுக்கப்பட்ட தலைக் கோல் இந்திரன் மகன் ஜயந்தனுடன் தொடர்புடையது.

இன்றுவரை இந்திர விழாவை  பழந்தமிழ்நாடு போலக் கொண்டாடும் நாடு நேபாளம். அதன் தலை நகரமான காத்மண்டுவில் ஆண்டுதோறும் அரசாங்கத் திருவிழாவாக நடைபெறுகிறது. தமிழ் நாடு போலவே கொடி ஏற்றி ஆடல் பாடலுடன் இந்திர தேவன் ஊர்வலத்துடன் விழா நடைபெறுகிறது.

***

9.ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை !

Written by London Swaminathan, June 24, 2014 in tamilandvedas.com

swamiindology.blogspot.com

தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!!

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:- 1127; தேதி:- 24th June 2014

அகத்திய முனிவருடன் அமர்ந்து பாண்டியர்கள் தமிழ் ஆராய்ந்த செய்தி பாண்டியர் செப்பேடுகளில் வருகிறது. மற்றொரு புதுமையான செய்தியும் பாண்டியர் செப்பேடுகளில் காணப்படுகிறது.

“அகத்தியனோடு தமிழாய்ந்தும் மிகத் திறனுடைய வேந்தழித்து

தசவதனன் சார்பாகச் சந்து செய்துந் தார்தராஷ்ட்ரன்

படை முழுதுங் களத்தவிய பாரதத்து பகடோட்டியும்

……………………………………………….. “

இது பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடு (ஒன்பதாம் நூற்றாண்டு) கூறும் செய்தி.

பாண்டியர்களின் குல குரு அகத்தியன் என்றும் அவர் மூலமாகவே பாண்டியர்கள் முடி சூட்டப்பட்டதாகவும் வேறு சில பாண்டியர் கல்வெட்டுகளும் செப்புகின்றன.

ஆயினும் –தசவதனன் சார்பாகச் சந்து செய்வித்தும் — என்பதற்கு இதுவரை சரியான விளக்கம் கிடைக்கவில்லை என்றே அறிஞர்கள் எழுதி வந்துள்ளனர். “ஒரு பாண்டியன் இராவணனைச் சமாதானம் செய்துகொள்ளும்படிச் செய்தான் என்று சாசனம் கூறுகிறது. இந்தப் புராணக் கதையின் விவரம் சரியாகத் தெரியவில்லை” – என்று பாண்டியர் செப்பேடுகள் பத்து ( தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு, 1967 ) என்ற நூல் கூறும்.

‘உச்சி மேற் புலவர் கொள்’ நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் ஒரு சுவையான விஷயம் கூறுகிறார். இது உ.வே சாமிநாதைய்யர் பதிப்பித்த பத்துப் பாட்டு உரையில் சுருக்கமாக உள்ளது:–

“தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்திவந்த இராவணனை, அகத்தியர் பொதியின் மலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினரென்பது பண்டைய வரலாறு” – என்று சாமிநாதையர் குறித்துள்ளார்.

“தென்னவற் பெயரிய துன் அரு துப்பின்

தொன்முது கடவுள் பின்னர் மேய

வரைத் தாழ் அருவி பொருப்பின் பொருந

– என்ற மதுரைக் காஞ்சி பாடல் வரிகளுக்கு (வரி 40-42) எழுதப்பட்ட உரை இது.

இதற்குப் பின் வேறு சில நூல்களிலும் மிகவும் அறியப்படாத செய்திகள் வருகின்றன. திருவாசகத்தில் மண்டோதரிக்காக சிவன் கடலில் நடந்த வரலாறு ஒன்றும் வருகிறது. உத்தரகோச மங்கை தல புராணம் இதை விரித்துரைக்கிறது. ஆக பாண்டியர்—அகத்தியர் உறவும், தமிழ்நாடு—இலங்கை தொடர்பும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.

காளிதாசன் என்னும் உலக மஹா கவிஞன், அவனது ரகுவம்ச காவியத்தில் தரும் தகவலைக் கொண்டு ஆராய்கையில் பாண்டியன் – ராவணன் புதிருக்கு விடை கிடைக்கிறது.

ராவணன் அவ்வப்போது தென் இந்தியாவுக்குள் புகுந்து அட்டூழியம் செய்தது வேறு பல இடங்களிலும் வருகிறது. ராவணனை வென்று அவனை மடியில் கட்டிக் கொண்டு நாற்கடலில் நீராடி, வாலி, சந்தியா வந்தனம் செய்த செய்தி வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.

காளிதாசன் தரும் அரிய தகவல்

காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் இந்துமதி சுயம்வரத்தில் ஆறு ஸ்லோகங்களில் பாண்டியன் புகழ் பாடுகிறார். அதில் முக்கியமான செய்தி – அகத்தியர் – பாண்டியர் – இராவணன் தொடர்பு ஆகும். வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்தி காளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்) பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் சொல்கிறார். புற நானூற்றில் பெரிதும் போற்றப்படும் பலயாகசாலை முது குடுமிப் பெருவழுதி கி.மு. முதல் நூற்றாண்டு என்பது நிரூபணமானால் காளிதாசன் குறிப்பிடும் பாண்டியன் அவன் என்ற வரலாற்றுச் செய்தியும் கிடைக்கும்.

பாண்டியன் புகழ் பாடும் முக்கிய ஸ்லோகம்:–

அஸ்த்ரம் ஹராதாப்தவதா துராபம் யேன இந்த்ரலோகாவ ஜயாய த்ருப்த:

புரா ஜனஸ்தான விமர்த்தசங்கீ சந்த்யாய லங்காதிபதி: ப்ரதஸ்தே (ரகு.6-62)

இதன் பொருள்:– தான் இல்லாத போது ஜனஸ்தானம் என்னும் இடத்தைப் பாண்டியர் அழித்துவிடுவரோ என்று பயந்த ராவணன், பரம சிவனைத் துதிபாடி பிரம்ம சிரஸ் என்ற அஸ்திரத்தைப் பெற்றுள்ள பாண்டியரோடு சமாதானம் செய்துகொண்டு இந்திரலோகத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டான் (ரகுவம்சம் 6-62).

ராவணனும் பயப்படும் அளவுக்கு பாண்டியர்களின் பராக்ரமம் இருந்தது!!

ரகுவம்சம் நாலாவது சர்க்கத்திலும் பாண்டியர்-அகத்தியர் புகழ் அடுத்தடுத்து வருகிறது. தமிழுக்கும் வெளியே இப்படி ஒரு அரிய சான்று கொடுப்பது காளிதாசனின் வடமொழிக் காப்பியம் ஒன்றே ஆகும்.

ஆக நச்சினார்க்கினியர், காளிதாசன் ஆகியோர் மூலம் பாண்டிய வம்சம் மிகப் பழமை உடையது என்பதும் ராமாயண கலத்திலேயே ராவணனை நடுங்கச் செய்தது பாண்டியர்களின் படைபலம் என்பதும் தெளிவாகிறது.

ராவணன், இலங்கையில் அரசும், தண்டகாரண்யப் பகுதியில் ஒரு ‘காலனி’யும் வைத்திருந்தான் என்பதும், அதைத் தளமாகக் கொண்டே இமயம் வரை சென்று சிவனின் கயிலாயத்தையும் அசைக்க முயற்சித்தான் என்பதும் இதனாற் பெறப்படும்!

***

Pandya Coin

10. சின்னமனூர் பெரியசாசனம் இராஜ சிம்மன் காலத்தியது; முதல் ஏதும் கடைசி ஏதும் கிடைக்கவில்லை. ஒரு பாண்டியன் தன்னுடைய குருவைக்காப்பதற்காக தன கழுத்தை அறிந்துகொண்ட செய்தி காணப்படுகிறது பல்கலைகளையும் கற்ற சுந்தர பாண்டியன் பெருமையும் பேசப்படுகிறது. இவன் இரண்டாவது இராஜ சிம்மன் ஆவான்.

சிவகாசிச் செப்பேடு ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பாண்டியர் வரலாற்றினைச் செப்புகிறது பாண்டிய வம்சாவளியைச் சொல்லும்போது  தீவிரகோபன்,  ஸ்ரீ வல்லபன், மணகுலாசலன், மானாபரணன் சுந்தர பாண்டியன், வீர பாண்டியன்  என்று சொல்கிறது. இந்த வம்ச பரம்பரை வேறு எந்த சாசனத்தில் இல்லை ;தீவிரகோபன்,   மான  குலாசலன் என்போரை முதல்முதலில் காண்கிறோம் . சங்க காலத்தில் ஆட்சி புரிந்த காய் சின  வழுதி, உக்கிரப் பெருவழுதி ரன்போரை இந்தப் பெயர் நினைவுபடுத்துகிறது.

ஆதார நூல்

பாண்டியர் செப்பேடுகள் பத்து ,

தமிழ் வரலாற்றுக் கழகம், 1967

–subham—

Tags- பாண்டியர் செப்பேடுகள், மேலும் 10 கேள்விகள்,  சிவகாசிச் செப்பேடு, இந்திரவிழா,  மெய்கண்டார், வரகுணன்

சிதம்பரம் சிறையில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாடிய பாடல்கள் (Post.16,091)

Written by London Swaminathan

Post No. 16,091

Date uploaded in London – 15 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சிதம்பரம் சிறையில் மூவேந்தர் பாடிய வெண்பாக்கள்

அச்சுத  களப்பாளன் (இந்து விரோத களப்பிரன்)  என்ற மன்னன் சேர, சோழ, பாண்டிய  மன்னர்களை  வென்று அவர்களை சிதம்பரத்தில் சிறையில் அடைத்தான்; அவர்களின்  கை,கால்களில் விலங்கு மாட்டினான். அப்போது மூவரும் மனம் நொந்து பாடிய பாடல்களை   யாப்பருங்கல விருத்தியுரை நமக்கு அளிக்கிறது . இந்தக் களப்பிரனை புத்த மதத்தினர் புகழ்கின்றனர்; அவன் ஏராளமான புத்த விகாரங்களை எழுப்பவும் அவர்கள் நூல்களை எழுத உதவி செய்ததையும் பெளத்தர்கள் கூறுகின்றனர்; பூத மங்கலம் என்ற பிராமணர் ஊரை பெளத்தர்கள் ஆக்ரமித்தனர்; திருஞான சம்பந்தர் அவர்களை வாதில் வென்று அதை மீட்டார் . சங்க கால பாண்டியர் பிராமணர்களுக்கு அளித்த வேள்விக்குடியையும் சமணர்கள் எடுத்துக்கொண்டனர் ; பராந்தக நெடுஞ்சடையன் அதை மீட்டு பிராமணர்களுக்கு மீண்டும் கொடுத்தான் ; பல ஊர் சிவன் கோவில்களை அவர்கள் ஆக்ரமித்ததையும் அவைகளை அப்பர் பெருமான் மீட்டுக்கொடுத்ததையும் தேவாரப் பாடல்களில் காண்கிறோம் ; அச்சுத  களப்பாளனு க்கு சாவு மணி  அடித்தது கடுங்கோன் என்ற பாண்டியன் ஆவான்; அதே நேரத்தில் சிம்ம விஷ்ணு என்ற பல்லவ மன்னனும் அவர்களைத் தமிழ் நாட்டுக்கு வெளியே துரத்தினான்; இவைகளை பாண்டியர் கல்வெட்டு, செப்பேடுகளிலிருந்து அறிய முடிகிறது ; பெரிய புராணம் சொல்லும் மூர்த்தி நாயனார் என்ற பாண்டிய மன்னன் கடுங்கோன் தானா என்பது ஆராய வேண்டிய விஷயம் . 

யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலின் கி. பி. 10ஆம் நூற்றாண்டு விருத்தியுரையில் காணப்படும் செய்யுட்கள் :

சேர சோழ பாண்டிய மன்னர்களின் கால்களில் தளை (விலங்கு) மாட்டியபோது  சேர அரசன் பாடியது 

தினை விதைத்தார் முற்றந் தினை யுணங்கும், செந்நெல்

தனை விளைத்தார் முற்ற மதுதானாம் – கனைசீர்

முரசுணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த் தானை

அரசுணங்கும் அச்சுதன்தன் முற்றத்து

****

சோழ அரசன் பாடியது:

அரசர்குல திலகன் அச்சுதன் முற்றத்தில்

அரச ரவதரித்த வந்நாள் – முரசதிரக்

கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை

வெட்டிவிடு ஓசை மிகும்

***

பாண்டிய மன்னன் பாடியது:

குறையுளார் எங்கிரார் கூர்வே லிராமன்

நிறையறு திங்கள் இருந்தான் – முறைமையால்,

ஆலிக்குத்தானை யலங்குதார் அச்சத! முன்

வாலிக் கிளையான் வரை

இதைக் கேட்ட அச்சுதக் களப்பாளன் பாண்டியனுக்கு இன்னொரு தளை இட்டான். அப்போது பாண்டியன் இன்னொரு வெண்பாவைப் பாடினான்.

குடகர் குணகடலென் றார்த்தார் குடகர்க்

கிடகர் வடகடலென் றார்த்தார் – வடகடலர்

தென்கடலென் றார்த்தார் தில்லையச் சுதானந்தன்

முன்கடை நின்றார்க்கும் முரசு

***

களப்பிரரின் போர்க்கள வெற்றியைப் பழைய வெண்பா ஒன்று கூறுகிறது. மிகத் தொன்மை வாய்ந்த அந்த வெண்பா கி. பி. 10ஆம் நூற்றாண்டு நூலாகிய யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கண நூலின் விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

படுபருந்தும் சூர்ப்பேயும் பல்லிலங்கும் நாயும்

கொடியும் கழுகுமிவை கூடி – வடிவுடைய

கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு

போமாறு போமாறு போம்

என்பது அந்தப் பாடல். களப்பாள (களப்பிர) அரசனுடைய யானை சேனைகள் போர்க்களத்துக்குப் போகும்போது, பேய்களும், நரி, ஓநாய், நாய், பருந்து, கழுகு முதலான பிணந்தின்னிப் பிராணிகளும் அந்தச் சேனையோடு போயின என்று இச்செய்யுள் கூறுகிறது. அதாவது, போர்க் களத்தில் போர்வீரர்களும் யானை, குதிரைகளும் செத்துமடியு மாகையால் இந்தப் பிணந்தின்னிப் பிராணிகளுக்கு இறைச்சி விருந்து கிடைத்தது என்பது இதன் கருத்து. களப்பாள அரசன் மற்ற அரசர் களோடு போர்செய்து வெற்றி பெற்றான் என்பது இதன் திரண்ட பொருள்.

இந்தக் களப்பிர அரசனை இப்பாடல்கள் அச்சுதன் என்று கூறுகின்றன. அச்சுதன் என்பது களப்பிர அரசர்களின் பொதுப் பெயர் என்று ஒரு  சாரார் கருதுகின்றனர் .

அந்தப் பழம் பாடல்கள், பிற்காலத்தில் தனிப்பாடற்திரட்டுபுலவர் புராணம் முதலான நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

***

ஆசார்யர் புத்த தத்த தேரர் என்னும் புத்த பிக்கு சோழ நாட்டில்  ஐந்தாம் நூற்றாண்டில் அச்சுத விக்கந்தன் என்னும் களப்பிர அரசன் காலத்தில் இருந்தவர் . கவீர பட்டினம் / காவிரிப் பூம்பட்டினம் , உரகபுரம்/உறையூர் , பூதமங்கலம் முதலிய ஊர்களில் வாழ்ந்தவர் . கண்ணதாசர் /வேணுதாஸர்  என்ற பெயருள்ள அமைச்சர்  ஒருவர் கட்டிய புத்த விகாரையில் இந்த புத்த தத்தர் தங்கி விநயவினிச்சயம் என்ற பாலி மொழி நூலை எழுதினார் . அதில் அச்சுதவிக்கந்தனை களபகுல  நந்தன என்று கூறுகிறார்.

விளக்கத்தனார் இயற்றிய  விளக்கத்தார் கூத்து என்னும் நூலிலுள்ள செய்யுளும், இவன் மூன்று நாடுகளையும் வென்றவன் என்று புகழ்கிறது

ஆதார நூல்

பாண்டியர் செப்பேடுகள் பத்து ,

தமிழ் வரலாற்றுக் கழகம், 1967

****

எனது கருத்து

இவை கட்டாயம் அச்சுத களப்பாளனிடம் பரிசு பெற எவரோ ஒருவர் பாடியிருக்க வேண்டும் ; மூவேந்தர்களும் இந்த அளவுக்குத் தாழ்ந்திருக்க மாட்டார்கள் .

***

புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்

தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்

சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்

அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ. ⁠– என்று மாணிக்கவாசகர் தில்லையில் பாடியதை ஒப்பிட்டு ஆராய வேண்டும்.

அப்பர் சம்பந்தர் போல சமணர்களை, மாணிக்கவாசகர் தாக்காதது, அவரை களப்பிரர் காலத்துக்கு முன்னரோ அல்லது தொடக்கத்திலோ வைக்கிறது.

–SUBHAM—

TAGS- சேர, சோழ, பாண்டிய, மன்னர்கள்,  சிதம்பரம், சிறையில், மூவேந்தர், பாடிய, வெண்பாக்கள்