பாஸா நாடகங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,150)

Written by London Swaminathan

Post No. 16,150

Date uploaded in London – 31 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பாஷா அல்லது பாஸா என்பவர் யார்அவர் எத்தனை நாடகங்களை எழுதியுள்ளார் ?

2

அவருடைய நாடகங்களில் மிகவும் புகழ்பெற்றது எதுஅது யாரைப் பற்றியது ?

3

அவருடைய 13 நாடகங்களின் பெயர்கள் என்ன?

4

பாஸா வின் காலத்தை அறிய உதவும் முக்கிய விஷயம் எது ?

5

கிரேக்க நாடகங்களைக் காப்பி அடித்துதான் நாடகம் என்பதே இந்தியாவுக்கு வந்ததா ?

6

இவருடைய நாடகங்களில் நாம் காணும் சிறப்பு அம்ஸங்கள் என்ன ?

7

இவருக்குப்பின்னர் நாடகம் எழுதிய காளிதாசன் உவமைகளால் சிறப்பு அடைந்தார் இவர் பெயர் அந்த அளவுக்குப் பரவாதது ஏன் ?

8

காளிதாசனின் சாகுந்தலம் முதலிய நாடகங்களை தமிழ் உபாதா எல்லா மொழிகளிலும் காணலாம்  பாஸா நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்களா?

9

இவர் வாழ்ந்த காலம் பற்றி சம்ஸ்க்ருத அறிஞர்கள் கூறுவது என்ன ?

10

பாஸா நாடகங்களில் காணப்படும் பொன்மொழிகள் என்ன ?

**********************

விடைகள்

1.பாஷா அல்லது பாஸா அல்லது பாசர் என்று குறிப்பிடப்படும் இவர் காளிதாசனுக்கும் முன்னால் வாழ்ந்த இந்தியாவின் முதல் நாடக ஆசிரியர் ஆவார்; இவர் 13  நாடகங்களை எழுதியுள்ளார் .பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) என்ற நூலில் வேறு இடத்தில் கிடைக்காத பல செய்திகளை எழுதியுள்ளார்.

ஸம்ஸ்க்ருத மொழியில் பாஷா, காளிதாசன்,சூத்ரகன், ஹர்ஷர் முதல் ஒன்பதாம் நுற்றாண்டு முராரி வரை பலரும் நாடகங்களை எழுதினர். சில்வன் லெவி (SYLVAIN LEVY) என்ற பிரபல இந்தியவியல் அறிஞர் 189 ஆசிரியர்கள் எழுதிய 377 நாடகங்களின் பட்டியலை வெளியிட்டார். அதற்குப் பின்னர் வெளியான ஒரு பட்டியலில் 650 நாடகங்கள் இருப்பதாக நேருஜி தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.

***

அவருடைய நாடகங்களில் மிகவும் புகழ்பெற்றது “ஸ்வப்னவாசவாதத்தா“.இது உதயணன் – வாசவாதத்தா ஆகிய இருவரின் காதல் கதை ; இதில் அரசியல் செய்திகளும் உள்ளான

 பாஷாவின் நாடகங்களிலேயே மிக உயரிய படைப்பாகக் கருதப்படுகிறது.

***

3. அவருடைய 13 நாடகங்களின் பெயர்கள்:

மகாபாரதம், ராமாயணம் மற்றும் மக்கள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு பாஷா இந்த நாடகங்களை இயற்றியுள்ளார்.ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டவை:

1.பிரதிமா நாடகம் (Pratima Nataka): ராமாயணத்தின் ஆரண்ய காண்டம், அயோத்தியா காண்டப் பின்னணியில், கைகேயி போன்ற பாத்திரங்களின் நற்பண்புகளையும் விளக்கும் தனித்துவமான நாடகம்.

2.அபிஷேக நாடகம் (Abhiseka Nataka): ராமரின் பட்டாபிஷேகத்தை மையமாகக் கொண்ட நாடகம்.

மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டவை:

3. ஊருபங்கம் (Urubhanga): துரியோதனனின் தொடை பிளக்கப்பட்டு வீழ்வதைச் சித்தரிக்கும் சமஸ்கிருதத்தின் அரிய சோக நாடகம்.

4. கர்ணபாரம் (Karnabhara): கர்ணனின் அஸ்திரக் கொடை மற்றும் அவனது மனபாரத்தை விவரிக்கும் ஒரு அங்கம் கொண்ட நாடகம்.

5. தூதவாக்யம் (Duta Vakya): கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் தூது செல்லும் கதை.

6. தூதகடோத்கஜம் (Duta Ghatotkaca): கடோத்கஜனின் தூது பற்றிய நாடகம்.

7. மத்யமவ்யாயோகம் (Madhyama Vyayoga): பீமனுக்கும் இடும்பனைக்கும் இடையிலான கதையை அடிப்படையாகக் கொண்டது.

8. பஞ்சராத்ரம் (Panca Ratra): பாண்டவர்களின் ஐந்து இரவு கால மறைமுக வாழ்வை மையமாகக் கொண்டது.கிருஷ்ணரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது:

9. பாலசரிதம் (Bala Carita): கிருஷ்ணரின் இளமைக்கால லீலைகள் மற்றும் கம்ச வதத்தைப் பாடும் நாடகம்.உதயணன் மற்றும் கற்பனைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை:

10. ஸ்வப்ன வாசவதத்தா (Svapna Vasavadatta): பாஷாவின் நாடகங்களிலேயே மிக உயரிய படைப்பாகக் கருதப்படும் அரசியல் மற்றும் காதல் கலந்த நாடகம்.

11. பிரதிஞ்ஞா யுகந்தராயணம் (Pratijna Yugandharayana): வாசவதத்தையின் தந்தை பிரத்யோதனின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் மந்திரி யுகந்தராயணனின் கதை.

12. சாருதத்தம் (Carudatta): ஏழை வணிகன் சாருதத்தன் மற்றும் வசந்தசேனையின் காதலைப் பேசும் சமூக நாடகம்.

13. அவிமாரகம் (Avi maraca): இளவரசன் அவிமாரகன் மற்றும் குந்தீபோஜனின் மகள் குரங்கியின் காதல் கதை

***

4. இவர் நந்த வம்ச மன்னர்களைக் குறிப்பிட்டு வாழ்த்துகிறார்; ஆகையால் மெளரியர்களுக்கும் முன்னால் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும். உதயணன் என்ற புகழ்பெற்ற மன்னன் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தான். அவருடைய காதல் கதையே இவருடைய புகழ்மிகு படைப்பின் கரு ஆக அமைந்துள்ளது . சமஸ்கிருதத்தின் மகாக்கவியான காளிதாசரே தனது மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தின் முன்னுரையில், தனக்கு முந்தைய சிறந்த நாடக ஆசிரியராகப் பாஷாவைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

ஆகையால் சங்க காலத்துக்கும் முன்னர் வாழ்ந்த காளிதாஸருக்கும் முன்னால் இவர் இருந்தது  உறுதியாகிறது . இருவருடைய கதை களுக்கும் அணுகுமுறைக்கும் இடையே நல்ல  வித்தியாசம் இருப்பதால் 100, 200 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். பரத முனியின் நாட்டிய சாஸ்திர விதிகள் முழுமையாக பின்பற்றப்படும் காலத்துக்கு   முன்பே பாஷா வாழ்ந்ததும் காலத்தைக் கணைக்கப்பயன்படுகிறது

***

5.கிரேக்க நாடகங்கள் கிண்டல்கேலிகீழ்த்தரமான செக்ஸ் ஜோக்குகள் உடையவை ; இந்துக்களின் நாடகங்கள் எல்லாம் புனிதக்  கதைகள் அல்லது தர்ம விஷயங்கள் கொ ண்டவை. மேலும் கிரேக்கர்கள் நாடக ம் எழுதுவதற்கு 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ரிக் வேதத்தில் சுமார் 20 நாடக உரையாடல்கள் உள்ளன. இந்தியாவில் ‘எல்லாம் இன்பியல் படைப்புகள்’. சுபம் என்றே முடிவடையும்; கிரேக்கத்திலும் பாபிலோனிய கில்காமெஷிலும் அப்படி இராது. ஆகையால் நமது கலாசாரம் நாமே உருவாக்கியது. வெளித் தொடர்பு இல்லை .

கிரேக்க நாடகங்களுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை.

1.கிரேக்க நாடகங்கள் சமயத்துக்குப் புறம்பான நாடகங்களை, குறிப்பாக அரசியல் கிண்டல், ‘செக்சி’ SEXY  நாடகங்கள். சம்ஸ்கிருத நாடகங்கள் சமயம் தொடர்பானவை .

2. கிரேக்கர்கள் சோக நாடகங்களையும் எழுதினார்கள் . சம்ஸ்கிருத நாடகங்கள் சுப முடிவானவை. இன்றைய திரைப்படங்கள் போல அன்றே ‘சுபம்’ என்று நாடகங்களை முடித்தன

3.சம்ஸ்க்ருத, கிரேக்க நாடகங்களின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய நாடகங்களில் பிராமண விதூஷகர்/ COMEDIANS காமெடியன்ஸ் உண்டு. இதனால்தான் சமீப காலம் வரை பிராமண கிண்டல் திரைப்படங்களில் இருக்கிறது. இதை காளிதாசன் நாடகங்களிலும் காணலாம்.

4.சம்ஸ்க்ருத நாடகங்கள் முதலில் டைரக்டர்/ சூத்ரதாரர் அறிமுகத்துடன் துவங்கும். அவர் நாடகத்தை அறிமுகம் செய்து என்ன வரப்போகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுவார். கிரேக்க நாடகங்களில் இப்படி திட்டமிட்ட அமைப்பு கிடையாது .

5. சம்ஸ்க்ருத நாடகங்கள், பரத வாக்கியம் என்னும் தேசீய கீதத்துடன் நிறைவு பெறும் . இதில் மன்னர் வாழ்க, குடி மக்கள் வாழ்க, வளம் சுரக்க என்றெல்லாம் கீதம் இசைப்பர். கி.மு காலத்தில் தோன்றிய பாஷாவின் நாடகங்களையும் காளிதாசரின் நாடகங்களையும் பார்க்கையில் இதை அறியலாம்

****

6.பாஸா நாடகங்கள் ஒவ்வொன்றிலும் நந்த வம்சத்தைக் குறிப்பிடுகிறார். அவருடைய நாடகங்களில் 230 கதா பாத்திரங்கள் வருகின்றனர் . அவர்  நட்சத்திரங்களை மட்டும் குறிப்பிடுகிறர்; 12 ராசி மண்டலம் பற்றிக் குறிப்பிடவில்லை. 2000 ஆண்டு பழமையான சங்க இலக்கியத்தில் கூட ராசி மண்டலம் வருணிக்கப்பட்டுள்ளது . காசு என்று குறிப்பிடும் போதெல்லாம் சுவர்ண மாசக என்கிறார் கனிஷ்கர் காலம் முதல் நாணயம்/ நானக என்ற சொல் புழக்கத்துக்கு வந்தது . மெளரியர்களின் தென் இந்தியப்  படையெடுப்பு குறித்து சங்கப் புலவர் மாமூலரும், மைசூர் கல்வெட்டுகளும் பேசுகின்றன. அதற்கு முன் வாழ்ந்த பாஸா, நர்மதைக்கு வடக்கேயுள்ள நிலப்பரப்பையே குறிப்பிடுகிறார் . பரத வாக்கியம் என்னும் தேசீய கீதம், நாந்தி என்னும் துவக்க அறிமுகங்களும் உள்ளன . பிற்கால நாடக ஆசிரியர்களுடன் ஒப்பிடும்போது, இவரது நாடகங்கள் தேவையற்ற வர்ணனைகள் இன்றி, மிகச் சுருக்கமான மற்றும் வேகமான உரையாடல்களைக் கொண்டவை.நாடகத் தொடக்கம்: வழக்கமான சமஸ்கிருத நாடகங்கள் போலன்றி, ‘நாந்தி’ (மங்கள வாழ்த்துப் பாடல்) முடிந்தவுடனேயே சூத்திரதாரன் (நாடகப் இயக்குனர்) மேடைக்கு வந்து கதையைத் தொடங்கிவிடுவார்

***

7.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1912 ஆம் ஆண்டு) தி. கணபதி சாஸ்திரிகள் என்பவரால் திருவிதாங்கூர் பகுதியில் 13 நாடகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கண்டு பிடிக்கப்கப்பட்து மிகவும் பிந்தியகாலம்; மேலும் பிறமொழிகளிலோ இந்திய மொழிகளிலோ உடனே மொழிபெயர்க்கப்  படவில்லை; இவை உண்மையிலேயே  பழைய நாடகங்கள்தானா? ஏன் கேரளத்தில் மட்டும் கிடைத்தது? என்றெல்லாம் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன; ஆகையால் காளிதாசன் எழுதிய சாகுந்தலம்  நாடகத்துக்கு கிடைத்த பப்ளிசிட்டி இவரது  நாடகங்களுக்குக் கிடைக்கவில்லை ; உண்மையில் ஸ்வப்னவாசவதத்தம் மிகவும் சிறப்புடையது.

***

8. ஸ்வப்னவாசவதத்தம் முதலிய சில நாடகங்கள் மட்டும் மொழிபெயர்க்கப்பட்டன எல்லா நாடகங்களும் மொழிபெயர்க்கப்படவில்லை ; மொழிபெயர்ப்போரும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கின்றனர் ; ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து மொழிபெயர்க்கவில்லை

***

பாஸாவின் காலம் குறித்துப் பிரபல சம்ஸ்க்ருத அறிஞர்கள் சொல்லும் காலம்:

பிடே, தீட்சிதர், கணபதி சாஸ்திரி, ஹரிப்பிரசாத் சாஸ்திரி – BCE கி.மு. நாலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றா ண்டு வரை ;

ஜஹாங்கிர்த்தார், குல்கர்னி, செம்பவனேகர்- BCE கி.மு. மூன்றாம் நூற்றாண்டு ;

செளத்ரி , ஜெயஸ் வால், துருவ – BCE கி.மு.முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு;

லிண்டனோவ், சரூப், கோனோவ்  வெல்லர் – CE.கி.பி.இரண்டாம்  நூற்றாண்டு;

பானர்ஜி, பண்டார்கர், ஜாகோபி, ஜாலி, கீத் – CE> கி.பி.மூன்றாம் நூற்றாண்டு;

***

10. நாடகமே உலகம் என்று பலரும் பிற்காலத்தில் சொன்ன பொன்மொழி, கடவுள் ஒரு குழந்தை, காதலன், நண்பன் என்ற பொன்மொழி. நீதி நெறியுடன் மன்னன் ஆண்டால் புலிப்போத்தும் புல்வாயும் ஒருதுறையில் நீருண்ணும் என்னும் பொன்மொழி முதலியன 2400 ஆண்டுகளுக்கு முன்னரே பாஷா நாடகங்களில் காணக்கிடக்கின்றன :

பாஸா133 Beautiful Quotations of Playwright Bhasa – Part 1133 Beautiful Quotations (Subhashitas) of Playwright Bhasa – Part 1

Post No. 1050; Dated 18th May 2014

(Earlier on 18th April 2014, I posted under the title “Beautiful quotations from a Great Playwright”; Post No. 987. Following post is more comprehensive and 133 quotations are arranged subject wise.)

133 Beautiful Quotations of Playwright Bhasa – Part 1


Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/18 › 133-beautifu…

18 May 2014 — GOD 1.God owns everything in the universe, but keeps nothing for himself; He is the supreme renouncer. 2.God is our soul refuge, there is no …

133 Beautiful Quotations of Bhasa – Part 2


Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/19 › 133-beautifu…

19 May 2014 — 133 Beautiful Quotations of Bhasa. DHARMA 76.Dharma is the foundation of universe. 77.Who in this world can ultimately survive his own misdeeds …

Missing: Playwright ‎| Show results with: Playwright

Beautiful Quotations from a Great Playwright


Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/04/18 › beautiful-qu…

18 Apr 2014 — Compiled by By London Swaminathan Bhasa is one of the greatest playwrights of the world. Beautiful Quotations from a Great Playwright | Tamil …

Missing: 133 ‎| Show results with: 133

–subham—

Tags- பாஸா நாடகங்கள் ,10 கேள்விகள், பொன்மொழி, ஸ்வப்னவாசவதத்தம்

September 2026 Calendar with More Quotes from Dhammapada (Post No.16,149)

Note the Punul and Tilak of Buddha in 4 Mudra Poses

Written by London Swaminathan

Post No. 16,149

Date uploaded in London – 31 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Twelve years ago (February calendar 2012) I posted just 28 quotations from Dhammapada, Veda of the Buddhists; here are 30 more quotations from the mouth of Gautama Buddha. Dhammapada has 423 slokas in Pali under 26 chapters.

**

Festivals –Sep.4- Gokulashtami, Janmashtami, Lord Krishna’s Birth Day or Sri Jayanthi;11- Bharatiyar Remembrance /Memorial Day; 13- Samaveda Upakarma; 14- Ganesh Chaturthy; 15-Rishi Panchami;  27- Mahalaya Paksha begins (departed souls visit earth for next 15 days);29-Mahabharani (important day for honouring earth visiting souls).

Auspicious days-sep.13, 17;

Amavasyai/new moon day- Sep.10; Purnima/full moon day-26;

Ekaadasi ( Hindu Fasting Days)- Sep.7 and 22.

**

September 1 Tuesday

7 He who lives looking for pleasures only, his senses uncontrolled, immoderate in his food, idle, and weak, Mara (the tempter) will certainly overthrow him, as the wind throws down a weak tree.

****

September 2 Wednesday

4 As rain does not break through a well-thatched house, passion will not break through a well-reflecting mind.

****

September 3 Thursday

18 The virtuous man is happy in this world, and he is happy in the next; he is happy in both. He is happy when he thinks of the good he has done; he is still more happy when going on the good path.

****

September 4 Friday

27 Follow not after vanity, nor after the enjoyment of love and lust! He who is earnest and meditative, obtains ample joy.

****

September 5 Saturday

34 As a fish taken from his watery home and thrown on dry ground, our thought trembles all over in order to escape the dominion of Mara (the tempter).

****

September 6 Sunday

46 He who knows that this body is like froth, and has learnt that it is as unsubstantial as a mirage, will break the flower-pointed arrow of Mara, and never see the king of death.

****

September 7 Monday

51 Like a beautiful flower, full of colour, but without scent, are the fine but fruitless words of him who does not act accordingly.

****

September 8 Tuesday

60 Long is the night to him who is awake; long is a mile to him who is tired; long is life to the foolish who do not know the true law.

****

September 9 Wednesday

69 As long as the evil deed done does not bear fruit, the fool thinks it is like honey; but when it ripens, then the fool suffers grief.

****

September 10 Thursday

75 “One is the road that leads to wealth, another the road that leads to Nirvana;” if the Bhikshu, the disciple of Buddha, has learnt this, he will not yearn for honour, he will strive after separation from the world.

****

September 11 Friday

76 If you see an intelligent man who tells you where true treasures are to be found, who shows what is to be avoided, and administers reproofs, follow that wise man; it will be better, not worse, for those who follow him.

****

September 12 Saturday

78 Do not have evil-doers for friends, do not have low people for friends: have virtuous people for friends, have for friends the best of men.

****

September 13 Sunday

92 Men who have no riches, who live on recognised food, who have perceived void and unconditioned freedom (Nirvana), their path is difficult to understand, like that of birds in the air.

****

September 14 Monday

100 Even though a speech be a thousand (of words), but made up of senseless words, one word of sense is better, which if a man hears, he becomes quiet.

****

September 15 Tuesday

107 If a man for a hundred years worship Agni (fire) in the forest, and if he but for one moment pay homage to a man whose soul is grounded (in true knowledge), better is that homage than sacrifice for a hundred years.

****

September 16 Wednesday

111 And he who lives a hundred years, ignorant and unrestrained, a life of one day is better if a man is wise and reflecting.

****

September 17 Thursday

117 If a man commits a sin, let him not do it again; let him not delight in sin: pain is the outcome of evil.

****

September 18 Friday

120 Even a good man sees evil days, as long as his good deed has not ripened; but when his good deed has ripened, then does the good man see happy days.

****

September 19 Saturday

124 He who has no wound on his hand, may touch poison with his hand; poison does not affect one who has no wound; nor is there evil for one who does not commit evil.

****

September 20 Sunday

127 Not in the sky, not in the midst of the sea, not if we enter into the clefts of the mountains, is there known a spot in the whole world where a man might be freed from an evil deed.

****

September 21 Monday

132 He who seeking his own happiness does not punish or kill beings who also long for happiness, will find happiness after death.

****

September 22 Tuesday

137 He who inflicts pain on innocent and harmless persons, will soon come to one of these ten states:

****

September 23 Wednesday

144 Like a well-trained horse when touched by the whip, be ye active and lively, and by faith, by virtue, by energy, by meditation, by discernment of the law you will overcome this great pain (of reproof), perfect in knowledge and in behaviour, and never forgetful.

****

September 24 Thursday

148 This body is wasted, full of sickness, and frail; this heap of corruption breaks to pieces, life indeed ends in death.

****

September 25 Friday

152 A man who has learnt little, grows old like an ox; his flesh grows, but his knowledge does not grow.

****

September 26 Saturday

155 Men who have not observed proper discipline, and have not gained treasure in their youth, perish like old herons in a lake without fish.

****

September 27 Sunday

158 Let each man direct himself first to what is proper, then let him teach others; thus a wise man will not suffer.

****

September 28 Monday

160 Self is the lord of self, who else could be the lord? With self well subdued, a man finds a lord such as few can find.

****

September 29 Tuesday

168 Rouse thyself! do not be idle! Follow the law of virtue! The virtuous rests in bliss in this world and in the next.

****

September 30 Wednesday

173 He whose evil deeds are covered by good deeds, brightens up this world, like the moon when freed from clouds.

–Subham—

Tags- September 2026 Calendar , more Quotes , Dhammapada, Gautama Buddha

Tirukkural Encyclopaedia- Chapter 29 Absence of Fraud, கள்ளாமை (Post.16,148)

Written by London Swaminathan

Post No. 16,148

Date uploaded in London – 31 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Points to be noted:

This advice of Don’t steal or Don’t desire for others; property is already n the Isavasya Upanishad and the Ten Commandments in the Bible. Being an ardent Hindu, Valluvar talks about heaven in the last couplet 290.

But I wonder why Valluvar included under asceticism. It should be in the previous Virtue section.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Project Madurai website has all the Tamil books.

Part 47

 Chapter 29. Absence of Fraud; கள்ளாமை,

***

281.Guard yourself against every dark thought of fraud, lest you should become the scorn of the world- A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

281.All who seek to free of ill-repute and others’ contempt,

Shall guard against fraudulent and deceitful thought- S M Diaz, I G of Police – SMD, Year 2000

***

281
Who seeks heaven’s joys, from impious levity secure,
Let him from every fraud preserve his spirit pure.
Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing. Rev.Dr.GU Pope – GUP, Year 1886
***
281.Let him who would reproachless be
From all frauds guard his conscience free. – Suddhananda Bharathiyar – SB

***

281.One who would be esteemed as a person desirous of attaining bliss should keep his mind free from fraudulent intentions- EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

282.The very thought of stealing others’ riches is sin; for, if you lust the possessions of another, you have committed theft already in your heart- ANM+2

***

282.The very thought of annexing other people’s property,

By fraudulent means, is grossly sinful-– SMD

***

282
‘Tis sin if in the mind man but thought conceive;
‘By fraud I will my neighbour of his wealth bereave.’
Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another– GUP.
***
282.”We will by fraud win other’s wealth”
Even this thought is sin and stealth.        – SB

***
282.Evil though is sinful. Therefore, one should not even think of defrauding another of his possession – EVS

***

282.Think not “we will by fraud another’s riches steal “

For even to think of doing ill is sinfulness indeed- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***

282. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
283.Behold the fortune that is built up by fraud; verily it decays even in the midst of its smiling plenty-ANM+2

***

283.The wealth accumulated by fraud,

Will disappear equally fast-– SMD

***

283
The gain that comes by fraud, although it seems to grow
With limitless increase, to ruin swift shall go.
The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase. – GUP
***
283.The gain by fraud may overflow
But swift to ruin it shall go.        – SB

***
283.Wealth begotten by fraudulent means may seem to increase for a time, but will eventually disappear altogether- EVS

***

283. As riches won by fraud grow quickly more and more,

So will they, just like that, as swiftly come to nought- HAP

***

283. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

XXXXXXXXXXXXXXXXXX

284.The insatiable thirst for plunder brings in the long run endless grief- ANM+2

***

284.The love of fraudulent gain, in its result,

Leads to ever-lasting misery-– SMD

***

284
The lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain.
The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow. – GUP
***
284.The fruit that fraud and greed obtain
Shall end in endless grief and pain.        – SB

***
284.The inordinate desire of defrauding another’s wealth will bring unending misery when the time for retribution comes- EVS

***

284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

XXXXXXXXXXXXXXXXXX


285.Does the villain who lies in wait to rob another of his wealth in his unguarded moment ever know the acts of tenderness which spring out of a benevolent heart?- ANM+2

***

285.Those who lie in wait for an oof-chance to appropriate others’ possessions,

Will never widen such love as they have into a living compassion-– SMD

***

285
‘Grace’ is not in their thoughts, nor know they kind affection’s power,
Who neighbour’s goods desire, and watch for his unguarded hour.
The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another’s forgetfulness, though desire of his property. – GUP
***

285.Love and Grace are not their worth
Who watch to waylay dozer’s wealth.        – SB
***
285.Looking for opportunities of defrauding others is not in the nature of those who desire grace and are kindly- EVS

***

285. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

286.He walks not in the path of rectitude who is full of consuming thoughts of plunder- ANM+2

***

286.Those who aim at fraudulent gain all the time,

Can abide by the rule of law and code of righteousness-– SMD

***

286
They cannot walk restrained in wisdom’s measured bound,
In whom inveterate lust of fraudful gain is found.
They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others. – GUP
***
286.They cannot walk in measured bounds
who crave and have covetous ends.        – SB
***
286.Those who are possessed of an inordinate desire for theft will never conform to the code of right living- EVS

***

286. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

XXXXXXXXXXXXXXXXX

287.The dark forces of fraud and deceit do no not invade a devout heart that hungers for the joy which comes of righteousness- ANM+2

***

287.Those who abide by the guidelines of wisdom, progressing towards righteousness,

Will never be guilty of dark and fraudulent gain-– SMD

***

287
Practice of fraud’s dark cunning arts they shun,
Who long for power by ‘measured wisdom’ won.
That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude. – GUP
***
287.Men of measured wisdom shun
Black art of fraud and what it won– SB
***
287.The illusion of a thieving nature cannot be fraud in those who desire the magnanimity of living righteously – EVS

***

287. களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

288. Righteousness for ever dwells in the heart of one that treads the path of virtue; even so does the soul of a robber become the haunt of foul thoughts of deceit- ANM+2

***

288.Just as virtue reigns in the heart, regulated by a correct sense of values,

Fraud lives in the heart that is full of deceit-– SMD

***

288
As virtue dwells in heart that ‘measured wisdom’ gains;
Deceit in hearts of fraudful men established reigns.
Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the mind s of those who are conversant with rectitude. – GUP
***
288.Virtue abides in righteous hearts
Into minds of frauds deceit darts.       – SB
***
288.As virtue dwells in the heart of those who have realised the truth, even so will deceit dwell in the mind of those skilled in theft- EVS

***

288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல் நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

289.Behold the man who thinks on nothing but fraud and deceit; he straightaway perishes in the dust- ANM+2

***

289.Those who cherish the art of fraud

Will perish by their own actions-– SMD

***

289
Who have no lore save that which fraudful arts supply,
Acts of unmeasured vice committing straightway die.
Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression. – GUP
***
289.They perish in their perfidy
Who know nothing but pilfery.        – SB
***
289.Those who know nothing but theft will come to sudden ruin by the commission of the theft they planned- EVS

***

289. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

XXXXXXXXXXXXXXXXXX

290.Even his body is not his own who practises deceit on the world; but heaven awaits the soul which is free from it- ANM+2

***

290.Even the powers of the body will fall, when fraud is constantly practise;

On the other hand, the man of rectitude will be in such form as to be loved by the Gods-– SMD

***

290
The fraudful forfeit life and being here below;
Who fraud eschew the bliss of heavenly beings know.
Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud. – GUP

***

290.Even the body rejects thieves;
The honest men, heaven receives.       – SB

***

290.Those who practise theft suffer here and hereafter. Those who are free from this evil will not be rejected even by the gods- EVS

***
290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு

–Subham—

Tags –Tirukkural Encyclopaedia, Chapter 29,  (Kural 281-290) Part 47, Chapter 29, Absence of Fraud, கள்ளாமை,

நினைவாற்றலை வலுப்படுத்த சில வழிகள்! (Post.16,147)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,147

Date uploaded in London – 31 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

5-8-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை

நினைவாற்றலை வலுப்படுத்த சில வழிகள்! 

ச. நாகராஜன்                                  

நினைவாற்றல் திறன் வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத ஒரு திறனாகும்.

அன்றாடம் நாம் பல்வேறு செயல்களைச் செய்கிறோம். பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறோம். அனைத்தையும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை.

நமது மூளையானது தேவையான இன்றியமையாத நினைவுகளை மட்டும் சேமித்து வைத்துக் கொள்கிறது. இதை நீண்டகால ஃபைலாக – கோப்பாக – அது வைத்துக் கொள்கிறது. டாக்டர் ஆண்ட்ரூ பட்ஸன் என்பவர் போஸ்டன் ஹெல்த்கேர் அமைப்பில் மூளையியல் நிபுணராகப் பணியாற்றுபவர். அவர் நினைவாற்றல் பற்றிய பல்வேறு தகவல்களைச் சேகரித்துத் தருகிறார்.

உணர்ச்சிகள் அடிப்படையிலான நினைவு: ஒருவரது வாழ்க்கையில் மிக முக்கியமான உணர்ச்சி சம்பந்தப்பட்டதான ஒரு சம்பவம் திருமணம் என்பதாகும். பற்பல கெமிக்கல்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அது சம்பந்தமான பல நினைவுகளைச் சேமித்து வைத்துக் கொள்கிறது” என்கிறார் டாக்டர் பட்ஸன்.

அன்றாட தனிநபர் முக்கியத்துவம் சம்பந்தமானவை:  இன்று காலை நாம் சாப்பிட்ட உணவு வகைகள் எவை, நேற்று எந்த உடையை நாம் அணிந்திருக்கிறோம் என்பதை சில நாட்கள் கழித்து ஒருவர் நம்மைக் கேட்டால் நாம் பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறோம். ஏனென்றால் நமது மூளை இந்த மாதிரி அம்சங்களுக்கு முக்கியத்துவமோ, முதலிடமோ அளிப்பதில்லை.

சில சமயம் மிக முக்கியமான வாழ்க்கை நினைவுகளைக் கூட நம்மால் உடனடியாக நினைவுக்குக் கொண்டுவர முடிவதில்லை.

இது ஏன்?

இங்கு தான் வயது என்ற காரணம் முக்கியமாக வருகிறது.

30 வயதுக்குப் பிறகு நினைவு மங்கலாகிறது: இருபதிலிருந்து முப்பது வயது வரை நமது நினைவாற்றல் உச்சகட்டத்தில் இருக்கிறது. முப்பது வயதுக்குப் பிறகு இது படிப்படியாக மங்க ஆரம்பிக்கிறது. ஐம்பது வயது ஆகும் போது ஃப்ரண்டல் லோப்ஸ் எனப்படும் நமது மூளையின் முன்மடலானது பழைய காலம் போல அவ்வளவாக வேலை செய்வதில்லை. இது தான் பழைய கால நினைவுகளைத் தேடி நமது நினைவுக்குக் கொண்டு வரும் வேலையைச் செய்யும் மூளையின் பகுதியாகும்.

பல வருடங்களாக நினைக்காத ஒரு பழைய கால அனுபவம் அதே வலிமையுடன் நமது நினவுக்கு வருவதில்லை. அடிக்கடி அதை நினைக்காததால் நீங்கள் உங்கள் மூளைக்கு அது அவ்வளவாக முக்கியம் இல்லை என்பதைச் சொல்லி விடுகிறீர்கள். ஆகவே மூளை அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மற்ற சில நினைவலைகளை அது மேலாக வைத்துக் கொள்கிறது.

சரி, நமது நினைவாற்றலை எப்படி மேம்படுத்தி பல பழைய நினைவுகளை அப்படியே வைத்துக் கொள்வது?

இதற்கு ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலைச் சேர்ந்த நிபுணர்கள் பதிலை அளிக்கிறார்கள்.

பழைய கால சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வர உதவும் வழிகள் இதோ:

உங்களது வீடு, குடும்பம், நண்பர்கள் பற்றிய பல போட்டோக்களைப் பாருங்கள்.

நீங்கள் இளமையாக இருந்த போது அடிக்கடி பாடும் ஒரு பாடலை நினவுபடுத்துங்கள்.

பழைய காலத்தில் நீங்கள் அணிந்து இப்போதும் வைத்திருக்கும் ஒரு ஆடையையோ அல்லது அணியையோ எடுத்துப் பாருங்கள்.

பழைய டைரி, கடிதம், பழைய காலத்தில் நீங்கள் படித்து சேமித்து வைத்திருக்கும் பத்திரிகை கட்டிங் – இவற்றை எடுத்துப் பாருங்கள்.

உங்களுக்குப் பிடித்த, குடும்பத்துடன் சேர்ந்து பாடும் பாடலை நினைத்துப் பாருங்கள்.

உங்களுக்குப் பிடித்த வாசனையை பழைய கால தலையணை, புத்தகம், உணவுவகை ஆகியவற்றில் முகர்ந்து பாருங்கள்.

இளமைக் காலத்தில் நீங்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று பாருங்கள்.

பழைய காலத்தில் பார்த்த ஒரு சினிமாவையோ அல்லது தொலைக்காட்சித் தொடரையோ மீண்டும் பாருங்கள்.

கண்களை மூடி கவனத்துடன் காட்சிகள், ஒலிகள், வாசனைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள். 

இவற்றை எழுதி வைத்து அடிக்கடி பார்ப்பதும் ஒரு வழியாகும். 

இவையெல்லாம் நினைவலைகளை மீண்டும் கொண்டு வரும் வழிகள் என்று கூறுகிறார் டாக்டர் ஆண்ட்ரூ பட்ஸன்.

**

Vastu Shastra, Thali, Zodiac! Purananuru wonders-61; Tamil Encyclopaedia 101 (Post.16,146)

Written by London Swaminathan

Post No. 16,146

Date uploaded in London – 30 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

part 61

Item 854

The next book we are going to see is Nedu Nal Vaadai, one of the Ten Idylls ( Paththup Paattu) in Sangam Tamil Literature.

 First let me list the wonders in it:

Vaastu shaastra in Sangam literature;

Zodiac in poem;

Reference to stars Rohini, Uttara;

Gajalakshmi figure ;

Thaali = Mangala Sutra;

Full description of Queen’s Bed with elephant tusks;

Mattress with feathers of Swan that were shed during mating;

Yavana lamp;

Women won’t put on ornaments when husband is away;

White umbrella and Valampuri Chank (conch) as in Kalidasa books;

Description of Army Camp as in Mahabharata.

Women using their swelling breasts to warm Veena Strings!

***

Item 855

Name of the book: Nedu= long; Nal=good; Vaadai= Northerly, cold wind.

(Vadai is fried spicy doughnut; vAAdai is hated cold northerly wind in India).

Author : Brahmin poet Nakkirar who is the author of Tiru Murugu Aatruppadai as well.

Subject: how queen suffered because of Pandya King Neduncheziyan’s absence/separation; he was in battle field.

Length of the poem- 188 lines.

Strange thing: no mention of the name of the king; only from famous commentator Nachchinarrkiniyar, we know it was Nedunchezian; and Tamils  know that there were two Nedunchezians. So, a bit of little confusion.

Lines 29, 30 – Streets were as broad as rivers and with tall buildings.

It is guessed the poet is talking about the great Madurai city, capital of Pandya Kingdom.

Madurai is the only planned city in the whole of India 2000 years ago which we knew from another Sangam book called Paripaatal.

Whenever the poets describe tall buildings they say Seven Storied Buildings; but here poet said only mansion.

***

Item 856

Gods in the houses!

Lines 36 to 44 show what Hindu women did in the evenings in ancient Madurai.

We know from these lines and from line 578 in Maduraik Kaanchi, another Sangam book, every house has a prayer room or prayer place. There was a god before which Hindu women lighted lamps and offered paddy and flowers around sunset. Even today Tamil Hindu women do it. This gives a severe blow to anti Hindu political Dravidians!

***

Item 857 two linguistic points:

In Sanskrit literature, poets say Aho Raatri= Day (and) Night; in Tamil, poets say Iravum Pahalum= Night(and) Day (line  47).

Both Iravu and Pahal are Sanskrit words but in Tamiized form.

I am writing this because South Indians and North Indians changed direction of writing at one time. In the Indus Valley, scholars believe that they wrote from Right to left. But now in India, we write from left to right.

This is seen in many other places as well

Tamils say Lava Kusa (sons of Rama); north Indians say Kusa Lava.

This is a subject for research. Hindus always give respect for Right hand; they are still Rightists! If anyone use left hand to receive anything, it is disrespect; in temples, it is blasphemy.

Mothers force their children to use right hand from the birth.

Another linguistic point here is the poet used PITHI (line 40) for a kind of jasmine flower. But in modern Tamil it is called PICHCHI.

This shows T=S. I have been showing it in all my linguistic articles.

English pronounce TION as SION (E.g. Condition, education and hundreds of such words)

Again, I use this to say all ancient languages can be traced back to Tamil and Sanskrit.

Again, I emphasize there is no Dravidian or Aryan language in India. One language split it into two, and thousands of years gap in time and location,changed them

Example : French spoken in Indian ocean island countries.

***

Item 858– round stone from Himalayas

வடவர் தந்த வான் கேழ்  வட்டம் -51

Very interesting line is 51 where we come across north Indian, round, grinding stone for south Indian sandal!

Poet deliberately used it to emphasize the unity of India.

In Purananuru book, we saw southern pothiyam compared to north Indian Himalayas.

Here also poet refers to Himalayas which is confirmed by Tamil epic Silappadikaram 4-37-8

Commentators showed it. What a wonderful unity 2000 years ago!

Just to grind south Indian sandal and other spices, they imported Himalayan stones, round in shape.

This also shows the pilgrimage. Tamils bring Ganges water even today from North Indian holy spots.( I also did bring Ganga Jal from Haridwar).

***

Item 859 Breast for warming Veena

Verey interesting and strange habit of lute players.

When the cold windblows in winter, women warmed the strings of the lute by rubbing them against their breasts!  Strange indeed! Poet was a keen observer!

He says,

Fair dancing girls to keep their songs in tune

With small and dark stemmed Ayaz on which they play

Warm the sweet toned strings made useless by the cold

By rubbing them upon their swelling breasts….

***

Item 860 -VAASTU SHASSTRA-

Lines 76-80

The broad sun travelling in its western course

Its widespread rays diffuse everywhere

And shadows cast by two poles planted straight

Do not incline at noon tide either way.

Then architects with care compute tapes

And note the quarters where the gods reside

They mansions build befitting noted kings…..

Because all the ancient Tamil kings were Hindus, they followed Shilpa Shastra and Vastu Shastra to build temples and palaces. They were very different from other parts of the world.

In Vastu, they have different Gods managing or controlling different directions. If the builders want to set up Treasury then they do it in Kubera Direction (North).

Ancient Hindu Palaces like Mysore Palace, Tirumalai Nayak Mahal in Madurai were all constructed following Vastu rules.

For the measurements, they plant two sticks straight and see that no shadows cast at noon. That means 100 % straight. Then they use threads or strings as tapes for the measurement. In Sanskrit, Sutra. Egyptian Pyramid Builders also used Sutra (String or rope).

நூலறி புலவர் நுண்ணிதின் கயிறிட்டு

தே எம் கொண்டு தெய்வம் நோக்கி  76/77

Play on words : Nuul = Suutra; both in Tamil and Sanskrit it has two meanings =thread and book.

If you say one who knows Nuul= Suutra, it means one who knows to handle plumbing line and one who knows scriptures (Vaaastu Shasstra books etc). Once again, it shows that both languages have the same source.

***

Item 861 -Zodiac and Stars

Though we have indirect reference to Zodiac in Purananuru, here we see poet himself refers to Aries (goat sign). He refers also to Rohini star and Uttara star. This shows the knowledge of astronomy in ancient Tamil Nadu.

Line 82 – Uttara nakshatra

Uttaram is beam in Tamil; poet plays on words following Kalidasa.

Rohini – line 163;

Mesha rasi – goat sign- line 160;

***

Item 862- Gaja Lakshmi Lines 81-83

Gaja Lakshmi is also in another Sangam book Kalittokai 44.

When I went to palatial houses in Chettinadu, Karaikkudi areas in Tamil Nau and Mysore Palace in Karnataka I noticed Gaja Lakshmi sculpted on doors. It is a symbol of wealth. Goddess Lakshmi is in the centre and two elephants on either side pour water on her.

This shows flow of water; even in British library in London, they have set up big fountain of flowing water.

You can notice that wherever there are big fountains at the entrance, those places doing roaring business.

Gaja Lakshmi was found from Denmark to Sri Lanka . Gaja Lakshmi is in Sri Suktam, part of Vedas.

(Please see my article written in 2012. Hindu Goddess’ march to Denmark !)

Following three Sangam books referred to Gajalakshmi also found in Gundestrup Cauldron in Denmark)

குறிஞ்சிக் கலி- Kurichik Kali in Kalittokai.

வரிநுதல் எழில் வேழம் பூநீர் மேல் சொரிதரப்,

புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறு எய்தித்,

திரு நயந்து இருந்தன்ன தேங்கமழ் விறல் வெற்ப! (கலி.44-8-5/7)

மதுரைக் காஞ்சி Maduraik Kaanchi

விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை

தொல் வலி நிலை இய அணங்குடை நெடி நிலை(352-353)

நெடுநல்வாடை Nedun al Vaadai

ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை

வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக

குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்

திருநிலை பெற்ற தீது தீர் சிறப்பின் (86-89)

Gajalakshmi’s figures have travelled from the Himalayas to the southern most part of Sri Lanka. It is in the form of old coins, lamps, wooden figures, idols and stone sculptures. It has travelled from India to Denmark !! We have Gajalakshmi figure carved in to Gundestrup silver Cauldron. Now it is in Copenhagen. When they dug up a marshy area in Jutland , Denmark in 1891 they recovered a big silver vessel which is dated to second century BC. A very interesting fact about this vessel is that there is a god surrounded by animals like we see in the Indus valley seal (For more details please read my article Vishnu in Indus Valley Seal) The earliest reference to Gajalakshmi is in Sri Suktam of the Vedas:

“Laksmir –divyair-gajendrair-manigana-kasithai: snabitha hemakumbhair nithyam sa pathma hastha”

(Holding a lotus in hand she is bathed by water from the gem studded golden pot by the celestial elephants)

The above is from my article posted here in 2012.

***

Item 863- sanctum sanctorum

Now we have Garbha Grihas (Karu Arai) in temples ;Temple is compared to human body and the sanctum sanctorum is called Garbha Griha (womb) This has been there from Sangam days.

Here the queen’s private inner chamber is called Karu Arai

English word core = Tamil Karu.

Garbhagriha – line 114;

***

Item 864 Dasa Naanku 10 X 4=40 in Sanskrit

In Line 115 we find a strange Sanskrit word Dasa=10; naanku=4;

When the poet wanted to tell us that the queen’s bed had tusk decoration and those ivory objects came from 40 year old elephant, he used it.  It is interesting to note the age of the elephant.

There is a linguistic point as well: D becomes R in the lines.

It is shown as an example for distorting or corrupting Sanskrit words by poets.

***

Item 865 Yavana Lamps

Yavana- we have at least five refences in Sangam literature including Purananuru in addition to intro in Pathitruppaththu.

Yavana made lamps – lines 101-102.

Yavana is a confusing word; in Sangam literature it meant Romans from Italy. But later it is used for Greeks.

But I have a big question. Did Yavana mean carpenters from North west India?

The reason is I could not find Yavana lamps in Greek and Roman sculptures.

Yavana is found in Mahabharat and Valmiki Ramyana too.

By the middle of 15th century, it meant Arab merchants( also called Sonakar).

***

Item 866 Mating Swans shed Feathers!

Swan feathers – 131-133

Poet Nakkirar has described Queen’s bed, her mattress and pillows in minute details.

Someone must draw a picture of it.

Nakkirar added one more interesting detail. Quen’s mattress and pillows had swan feathers which shed them during sexual intercourse/mating because of body heat.

Use of swan feather in bedding is already in Kalidasa who lived before Sangam age.

***

Item 867- Mangala Sutra  of Hindu Women!

Thaali = mangala sutra = 136/37

Very often bad women who want to be in magazines write that Tamil women did not wear Thaali or Mangala Suutra during Sangam Age. They were proved wrong by commentators who lived 700 years ago. They have clearly mentioned Thaali worn by Tamil Hindu women. I wrote on these many years ago quoting famous writers.

Puram 177, Nedu Nal Vaadai 136/7 and Tamil epic Silappadikaram, their commentators said it.

பெண்கள் தாலி :–புறம்127, சிலப்பதிகாரம் 1-47, 4-50
தமிழர்களுக்கு தாலி உண்டு:–ம.பொ.சி

தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனரா என்று அவ்வப்போது விவாதங்கள் எழுகின்றன.

தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு முடமோசியாரின் புறநானூற்றுப் பாடலையும் சிலப்பதிகார வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையையும் அவர்கள் எடுத்துக் காட் டுகின்றனர்.

இந்தியப் பண்பாடும் தமிழரும் பக்கம் 297/298 ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் (மதுரை எஸ். ஆர்.கே). தமிழர் நாகரீகமும் பண்பாடும் பக்கம் 51, ஆசிரியர் ஆ.தட்சிணாமூர்த்தி, பூண்டி, தஞ்சாவூர்.

“ஈகை அரிய இழை அணி மகளிர்” —

(ஆய் அண்டிரனின் மனைவியர் அணிந்திருந்த மங்கல சூத்திரம் பற்றி முடமோசியார் புறம் 127ல் பாடிய வரிகள்)

“அகலுள் மங்கல அணி எழுந்தது”- சிலப்பதிகாரம்1-47

(மங்கல சூத்திரத்தை ஊர்வ லமாக கொண்டுவந்தனர்-அடியார்க்கு நல்லாரின் உரை)

“மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் “

(கண்ணகி பற்றி இளங்கோ அடிகள் (இதுவும் தாலி என்பது எஸ். ஆர். கே.யின் வாதம்.

. நல்லாவுர் கிழார் குறிப்பிடும் ” வால் இழை மகளிர்” என்பதும் தாலியே என்று அவர் வாதாடுகிறார்.

கி.பி. 10ஆம் நூற்றாண்டில்தான் தாலி இடம்பெற்றது என்று மா. இராச மாணிக்கனார் கூறுவார்.

ம.பொ.சிவஞான கிராமணியார், பேராசிரியர் வீரபத்திரன் ஆகியோர் சங்க காலத்திலேயே தாலி இருந்ததாக வாதிடுகின்றனர்.

***

Item 868

Applying starch to clothes is mentioned here.

134/35- starch to clothes.

***

Item 868 Gold Rings

143/44- finger ring in fish mouth shape.

Queen wore a finger ring shaped like a fish mouth.

Interesting thing is we have found such rings in Tamil Nadu and other places.

They are also known as Makara Mothiram.

***

Item 869

White umbrella is mentioned throughout Kalidasa works and Tamil literature

184- white umbrella

***

Item 869 – Queen without decoration

Hindu women dress their hai , body etc only when their husbands are around.  If they hang their hair without plaits or hair bun something went wrong is the meaning. Here we have a full description of the queen in desperation because her husband was in the battle field.

Her friends even prayed to Goddess Durga for her husband’s safe and quick return.

Tamil lines-136-147

***

Item 870 King in the Army tents

In Mahabharata also we see that after the battle finished , during sun set each leader went to the battle ground or tents of soldiers and treated the wounded soldiers. They consoled some and they boosted confidence in others.

Here also poet Nakkirar described it. Lines 168-177

***

Item 871 Sanskrit words

Saalekam for window is from Jhaalakam in Sanskrit.

Deivam, Dasam,Rohini, Uttaram, Mesham, Gaja Lakshmi, Yavana are also mentioned in Sanskrit or its Tamil translation.

Saalekam – 125 Jalakam in Sanskrit

***

At the end of commentary, we find the following:

Brahmin of Bharadwaja gotra Naccinarkiniyar, teacher in Madurai, finishing the commentary on Nedunal vaadai written by Nakkiranar, son of Maduraik kanakkaayanaar on Pandyan Neduncheziyan .

But Purapporul Veba Malai says it is about Talai aalankaanaththu seru vendra Nedun chezian

–subham—

Tags- Thali, Mangala Sutra, Vastu Shastra, Thali, Zodiac! Purananuru wonders-61; Tamil Encyclopaedia 101, Item 871

ஆண்டாள் அருளிய திருப்பாவையில்10 கேள்விகள் (Post.16,145)

Written by London Swaminathan

Post No. 16,145

Date uploaded in London – 30 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

ஆண்டாள் மார்கழியில் எந்த நாளில் திருப்பாவையை பாடத் துவங்கினாள்? எப்போது முடித்திருப்பாள் ?

2

ஆண்டாள் ஏன் யாதவப் பெண்மணியாக இதில் தன்னைக் கற்பனை செய்துகொண்டாள்?

3

மார்கழியில் நோன்பு துவங்கிவிட்டது ;அப்போது என்ன என்ன செய்யமாட்டோம் என்று ஆண்டாள் உறுதி எடுத்தார்

4

யாப்பிலணக்கப்படி இது எந்த வகைப்பாடல் ?

5

இந்தப் பாடல்களை ஆராய்ச்சியாளர்கள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கிறர்கள்?

கிருஷ்ணனை எத்தனை பெயர்களால் கூப்பிடுகிறாள் அல்லது குறிப்பிடுகிறாள் ?

முகம் பார்க்கும் கண்ணாடிக்கு ஆண்டாள் கொடுத்த பெயர்  என்ன ?

6

ஆண்டாள் குறிப்பிடும் நகைகள் யாவை ? நோன்புக் காலத்தில் சாப்பிடாமல் இருந்த ஆண்டாள் என்னென்ன தின்பண்டங் களை பின்னர் குறிப்பிடுகிறார் ?

7

சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்து — பாடலைச் சொல்ல முடியுமா ?

8

ஆண்டாள் குறிப்பிடும் இரண்டு கிரகங்கள் யாவை ? அதை எந்தப்பாட்டில் குறிப்பிடுகிறார் ?

9

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை…………..  என்று கடைசி பாடலில் பாடுகிறார் . இதில் வாங்க கடல் என்ற சொற்களின் பொருள் என்ன ?

10

முதல் திருப்பாவையில் வரும் மார்கழி மாதம் வேறு எந்தப்பாடலில் வருகிறது ?

**********************

விடைகள்

1.மதி நிறைந்த நந்நாள் என்று சொல்வதால் பெளர்ணமி யன்று அவள் பாடத் துவங்கியது தெரிகிறது; ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் பாடியிருந்தால் அதற்கடுத்த தை மாத பெளர்ணமியில் அவர் பாடல் முடிந்திருக்கும். மார்கழி மாதம் முதல் நாள் பௌர்ணமி திதியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆண்டாள் தமது திருப்பாவையின்  முதல் பாசுரமான ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்’ என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடியருளியுள்ளார் என்பது ஒரு கருத்து. இது சரியென்றால் அவர் முப்பது பாடல்களையும் பாடி முடிக்கும் நாளன்று அடுத்த பௌர்ணமி திதி வந்திருக்க வேண்டும் அது தைப்பூச பௌர்ணமி திதியாக இருக்கவேண்டும் ; இதற்கிடையில் பொங்கல் என்னும் மகர சங்கராந்தி முடிந்திருக்கவேண்டும் 

***

2.ஆயர்பாடி என்பது கண்ணன் பிறந்த மதுராவிலுள்ள இடைச் சேரியென்று கொண்டால், அவளை நாம் ஒரு கோபிகையாக எண்ணலாம்; அவள் மற்ற கோபியரையும் அழைத்துக் கொண்டு யமுனை நதிக்கு நீராடச் செல்வதாகக்கருதலாம் 

***

3.இரண்டாவது பாடலில் என்ன செய்யலாம் என்ன என்ன செய்யக்கூடாது என்ற பட்டியலை ஆண்டாள் தருகிறாள்;

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்

பையத் துயின்ற பரமன் அடி பாடி,

நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,

மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,

செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி

உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.

நெய், பால் சாப்பிட மாட்டோம்;

கண்ணுக்கு மையும் கூந்தலுக்குப் பூவும் பயன்படுத்த மாட்டோம்.

(குழாயடியிலும் கிணற்றடியிலும் வம்பளக்க மாட்டோம்)).

கோள் சொல்லமாட்டோம் .

தடைசெய்யப்பட்ட விஷயங்களையும் செய்யமாட்டோம்.

செய்யக்கூடியது

பரமனடி பாடுவோம் ;

அதிகாலையில் நீராடுவோம்;

பிரம்மச்சாரிகளுக்கும் சன்யாசிகளுக்கும் வறியோருக்கும் வேண்டும் அளவுக்கு  உணவு இடுவோம்

***

4.பாவை வகை நூல்களில் இப்பொழுது நமக்கு கிடைத்திருப்பது இரண்டே  நூல்கள்தான்; அவை திருப்பாவை, திருவெம்பாவை .

தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைப் பாடல்களை உள்ளன. அவற்றுள் கலிப்பாவானது ஒத்தாழி சைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி,   என மூன்றுவகையாம்.

கொச்சகக்கலிப்பாவானது  தரவு கொச்சகக்கலிப்பா, தரவிணை கொச்சகக்கலிப் பா,  சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா என ஐந்து வகையாம்.

திருப்பாவையின் பாசுரங்கள் தனிச் சொல்லும் சுரிதரமும் இன்றி  வந்த தரவு கொச்சகக்கலிப்பாக்களே. இவற்றுள் ஒவ்வொன்றும் எட்டடி கொண்டுவந்திருக்கின்றது . இப்பாசுரங்களில் பெரும்பாலன முழுதும் வெண்டளை வரப்பெற்றுள்ளன. சில பாசுரங்கள் கலிப்பாவிற்குரிய கலித்தளையும் வெண்டளையும் கலந்தும் ,  சில பாசுரங்கள் வெண்டளையும், நேரென்றோராசிரியத்தளையும் கலந்தும் வரப்பெற்றிருக்கின்றன என்று தமிழ் வித்துவான் திருமலை அய்யங்கார் விளக்குகிறார்.

இதை மூன்று பெரும்பிரிவுகளாகவும் பிரிக்கலாம். முதல் ஐந்து பாசுரங்கள் ஒரு களத்திலும், ஆறு முதல் பதினைந்து பாசுரங்களில் பாடியவை வேறொரு களத்திலும், பதினாறு முதல் இருபத்தொன்பது வரை பாடியவை வேறொரு களத்திலும் அமைந்துள்ளன.

***

5.முப்பது பாசுரங்களில் கண்ணனை, அவனது அவதாரங்களை 56 வகையாக அழைக்கிறார்; நப்பின்னையை எட்டு விதமாகத் துதி பாடுகிறார். நந்த கோபாலனையும் யஸோதையையும் கொண்டாடுமிடத்து     ஐந்தைந்து வெவ்வேறு சொற்களைக் கையாளுகிறார். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக நில்லாமல் சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என்ற பாரதியார் வகுத்த இலக்கணப்படி பாடியுள்ளார். கண்ணாடிக்கு தட்டொளி என்ற அழகான புதுச் சொல்லை உருவாக்கியுள்ளார்.

***

6.திருப்பாவை நோன்பு முடிந்தவுடன் என்ன செய்வோம் என்பதை – 27-ஆவது பாடலில் வரிசைப்படுத்துகிறார்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா *உன் தன்னைப்-

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்*

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே*

பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்*

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

கையில் சூடகம் அணிவோம்

தோள் ல் பாஹுவலயம் அணிவோம்

காதுகளில்    தோடு ம் கர்ணப் பூவும் அணிவோம்

காலில் பாடகமும் அணிவோம்

பல்கலன் என்று சேர்த்திருப்பது மேலும் பல ஆபரணங்களையும் …. என்பதைக் காட்டும் 

முழங்கையில் நெய் வழியும் அளவுக்கு பால் சோறு, அக்கார அடிசில் ஆகியவற்றையும் சாப்பிடுவோம் என்கிறார் ஆண்டாள்.

***

7.சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

***

8.வியாழன் என்றால் ஜூபிடர் JUPITER  என்னும் பிருஹஸ்பதி/ குரு கிரகம். வெள்ளி என்றால் சுக்ரன் என்னும் வீனஸ் VENUS அல்லது வெள்ளி கிரகம்.  இந்த இரண்டையும் வானத்தில்  காணலாம். இதில் வெள்ளி மட்டும் சில காலத்தில் விடி வெள்ளியாக சூரிய உதயத்துக்கு முன்னரும் சில காலத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னரும் தோன்றும். ஆண்டாள் அதிகாலைப் பொழுதில் தோழிகளை எழுப்பச் சென்றபோது வெள்ளி உதயமாகி வியாழன் அஸ்தமனமானதைக் கண்டார்  உடனே இதை பாடலில் குறிப்பிட்டுத் தோழிகளே எழுந்திருங்கள் என்று பாடுகிறார். வானவியல் தெரிந்தவர்கள் இது கிபி. 600 முதல் கி.பி 900 வரை 4 முறை நிகழந்ததைக் கொண்டு அவரை  300 ஆண்டு கால வட்டத்திற்குள் வைக்கின்றார்கள்.

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;

வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;

புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.- பாடல் 13

****

வங்கம் என்றால் பெரிய படகுகள் , கப்பல்கள் ; அவை செல்லும் கிழக்கு கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் ஆண்டாள் வாழ்ந்தாள்; கப்பல்கள் செல்லும் கடலை அவள், கடல் கடைந்த கதையுடன் ஒப்பிட்டுப் பாற்கடலாக நினைக்கிறாள்; இந்து மஹா சமுத்திரத்தின்  சிறிய  கடற்பகுதியை நாம் இப்போது வங்காள விரிகுடா என்று அழைக்கிறோம் ; இந்த வங்கம் என்ற சொல்லே வங்க தேசம், மேற்கு வங்காளம்,  வங்காள விரிகுடா  ஆகிய அனைத்திலும் வந்துள்ளது.

***

10.திருப்பாவையில் மார்கழி என்ற சொல் 1-வது, 4-வது மற்றும் 26-வது பாசுரங்களில் வருகிறது. [123]

  • பாடல் 1 (முதல் வரி):

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்”

  • பொருள்: மார்கழி மாதத்தின் முழுநிலவு நிறைந்த நன்னாளில் நோன்பிருக்கத் தொடங்குதலைக் குறிக்கிறது. [12]
  • பாடல் 4 (நான்காவது வரிகள்):

“நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்”

  • பொருள்: உலக மக்கள் நலமாக வாழ மழை பெய்ய வேண்டும், நாங்களும் மார்கழி நீராடி மகிழ வேண்டும் என்ற வேண்டுதல். [1]
  • பாடல் 26 (முதல் வரி):

“மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்”

  • பொருள்: மார்கழி நோன்பினை நோற்று நீராடுவதற்கான வழிமுறைகளையும், அதற்குத் தேவையான பொருட்களையும் பெருமாளிடம் கேட்பது

–subham—

Tags– ஆண்டாள், திருப்பாவை,10 கேள்விகள், வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று, வங்கம்,

பக்தர்களிடையே பொறாமையையும் வெறுப்பையும் பொறுக்கமாட்டார்: ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை! (Post.16,144)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,144

Date uploaded in London – 30 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

31-7-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!                  

 சாயி தனது பக்தர்களிடையே பொறாமையையும் வெறுப்பையும் பொறுக்கமாட்டார்: ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!

ச. நாகராஜன்

சாயி ஒருநாளும் தனது பக்தர்களுக்கிடையே வெறுப்பை பொறுக்க மாட்டார்!

 25-11-1962 அன்று பிரசாந்தி நிலையத்தில் ஶ்ரீ சத்ய சாயிபாபா தன் பக்தர்களிடையே ஆற்றிய உரை:

 மஹராஷ்ட்ராவில் சென்ற நூற்றாண்டில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்த ஒரு பெண் பக்தையைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்.

தனது வாழ்க்கையில் ஒவ்வொரு சிறு அம்சத்திலும் கூட அவள் அர்ப்பண மனோபாவத்துடன் அவற்றைச் செய்து வந்தாள். நடப்பது என்பது அவளைப் பொறுத்த மட்டில் ஒரு புனித யாத்திரை தான்; பேசுவது அவளைப் பொறுத்தமட்டில் ஜபமாகும். தனது கணவன் சாப்பிட உட்காரும் போது தரையை சாணி உருண்டையால் சுத்தம் செய்யும் போது கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி விட்டே சுத்தம் செய்வாள்.

அவளது தவமானது எவ்வளவு ஆழ்ந்த பக்தியுடன் செய்யப்பட்டது என்றால் அந்த சாண உருண்டை அந்தக் கிராமத்தில் இருந்த கோவிலில் உள்ள கிருஷ்ணனின் சிலையின் மீது ஒவ்வொருநாளும் விழுந்து படிந்தது.

 கோவிலின் குருக்கள் இந்த மர்மமான அசிங்கத்தைப் பார்த்து பிரமித்துப் போனார். பீதியால் அவர் நடுங்கினார். இப்படிப்பட்ட அசிங்கத்தைத் தினமும் தான் பார்க்க வேண்டியிருக்கும் துரதிர்ஷ்டத்துடன் தான் வாழ வேண்டியிருக்கிறதே என்று வருந்தினார். தினமும் குறிப்பிட்ட வேளையில் குறிப்பிட்ட அளவேயான சாண உருண்டை சிலையின் மீது படிந்திருக்கும் அசிங்கம்.. அவர் அவமானத்தால் தலை குனிந்தார்.

இந்த இழிவான நிகழ்வைப் பற்றி நினைத்துக் கொண்டே ஒரு நாள் அவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அந்தப் பெண்மணி கிருஷ்ணார்ப்பணம் என்று கூவுவதைக் கேட்டார். மற்ற பெண்மணிகள் சொல்வது போலச் சொல்லிய அவள் சாண உருண்டையை வெளியே எறிந்தாள்.

இதைப் பார்த்த குருக்களுக்கு சந்தேகம் வந்தது. சாண உருண்டையை அவள் எறிந்த நேரம், அதன் அளவு, வடிவம் எல்லாவற்றையும் நன்கு கவனித்த அவர் அவளே தினமும் கிருஷ்ணர் மீது படிந்து சிலையை அசிங்கப்படுதும் சாணத்திற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்.

அவளைப் பிடித்து அடி அடியென்று அவர் அடித்ததனால் சாணத்தை எறிந்த கை முறிந்தது.

அந்தப் பெண்மணியை அடித்து தண்டித்த தன் செயலுக்காக தன்னை கடவுள் ஆசீர்வதிப்பார் என்ற வெற்றி நினைப்புடன் கோவிலுக்குத் திரும்பினார் குருக்கள்.

ஆனால் கிருஷ்ணரின் வலது கை உடைந்திருப்பதைக் கண்டு அவர் திடுக்கிட்டார். அதிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அது அந்தப் பெண்மணியின் கரத்திலிருந்த அதே இடம் தான்! பாவம், பரிதாபமான அந்தக் குருக்கள், “ ஓ, கிருஷ்ணா, உன் மீது கொண்ட பக்தியினால் தானே அவளை அடித்தேன், உன்னை அவள் அசிங்கப்படுத்தி வந்தாளே” என்று வேதனையுடன் ஓவென்று அழுதார்.

கிருஷ்ணர் உடனே, “நான் நேசிக்கும் எல்லோரையும் நீயும் நேசிக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்” என்றார்.

இப்போத்து நானும் நீங்கள் இப்படியே நடந்து கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் உங்களை விரும்ப வேண்டும். உங்களது சிறந்த ஆசைகளை விரும்பவேண்டும்.  எனது பக்தர்களிடையே வெறுப்பையோ அல்லது பொறாமை படுவதையோ அல்லது உங்களை நீங்களே பலஹீனமானவன், சாதாரணமானவன் என்று நினைத்து வெறுப்பதையோ நான் பொறுக்க மாட்டேன்,

இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் ஒரு வார்த்தை! நீங்கள் உங்கள் உள்ளே இருக்கும் தூய்மைக்கும் வலிமைக்கும் தக்கபடி வாழ வேண்டும்.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105 (Post.16,143)

Written by London Swaminathan

Post No. 16,143

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தேவாரம்

சிவனடியார்கள் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு ; தேவர்களுக்கு அதாவது தெய்வங்களுக்குப் போடப்பட்ட பா மாலை (ஆரம்). இவைகளைப் பிற்காலத்தில் தொகுத்து வகுத்தவர்கள் பன்னிரு திருமுறைகளில் முதலில் வைத்தனர் ; சுமா 9000 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன . இதன் மூலம் தெரியவரும் மிகப்பெரிய உண்மை என்னவென்றால் தமிழ் நாட்டில் சுமார் 275 கோவில்கள் மஹேந்திர பல்லவன் காலத்திலேயே புகழ்பெற்றவையாக விளங்கின அதனால்தான் தேவார மூவரான அப்பர்சம்பந்தர், சுந்தரர் அங்கே சென்று பாடிப் பரவினர் ; அதைவிட அதிசயம் என்னவென்றால், யஜுர் வேதத்தில் சொல்லப்பட்ட நம சிவாய என்ற சம்ஸ்க்ருத மந்திரம் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பரவியதை தேவார மூவர் காட்டுகின்றனர் . அதைவிட மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால், திராவிட விஷமிகளும் வெள்ளைக்கார இந்து விரோதிகளும் சிவன் வேறு , ருத்திரன் வேறு என்று பரப்பியோருக்கு செமை அடி கொடுக்கின்றனர் தேவார மூவர் ; அதை விட அதிசயம் என்னவென்றால், சிவன் கோவில்கள் எல்லாம் சமணர் இடங்கள், புத்தர் இடங்கள் என்போருக்குத் தேவாரப்   பாடல்களும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணமும் வகையடி, தொகையடி, செமையடி கொடுக்கின்றன ; இதையெல்லாம் விட உலக மஹா அதிசயம்- பெளத்தர்களும் சமணர்களும் பரப்பிய  பாலி, பிராக்ருதத்துக்கு சமாதி கட்டி நம்மை எல்லாம் இன்று வரை தமிழரகளாகவே காத்த பெருமை அப்பர் சம்பந்தரையே சாரும்! அதைவிட அதிசயம்– தமிழ் இசையை முதலில் பண்ணோடு அமைத்துப் பாடியவர்கள் இவர்களதான் .

பாடல் எண்ணிக்கை

  முதலாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,469 பாடல்கள்

  இரண்டாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,331 பாடல்கள்

  மூன்றாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,346 பாடல்கள்

  நான்காம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,060 பாடல்கள்

  ஐந்தாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,015 பாடல்கள்

  ஆறாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 980 பாடல்கள்

  ஏழாம் திருமுறை (சுந்தரர்): 1,026 பாடல்கள்

வேத பண்டிதர்கள் வேதங்களை குருமார்களிடம் வாய்மொழியாக கற்று, பாதுகாத்து வருவதுபோல ஓதுவார்கள் அவர்களுடைய குருவிடமிருந்து கற்று இன்றுவரை சிவன் கோவில்களில் பாடி வருகின்றனர் இதன் மூலம் தமிழ் இசை பரவியது ; ஓதுவார்கள் இல்லாவிடில் தமிழ் இசை இல்லை.

*** 

தாயுமானவர் (thaayumaanavar)

 1705 to 1744 CE. செந்தமிழில் அழகிய வேதாந்தக் கருத்துக்களையும் இறைவனின் இயல்புகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிய இனிய சொற்களால் பாக்களைப் பாடியவர் தாயுமானவர். மாபெரும் வேதாந்தி அவர். சைவ சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் இணைத்துப் பாடியது இவருடைய ஒப்பற்ற அணுகுமுறைக்குச் சான்றாகத் திகழ்கிறது ; இந்துக்களின் சமயப்பிரிவுகள் அனைத்தும் ஒரே இறைவனை நாடுவதை பாடல்கள் மூலம் தெளிவுபடுத்தினார்; தாயுமானவர் பாடல்களில் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1452 பாடல்கள் ஆகும். இவை 56 தலைப்புகளில் உள்ளன. ஸ்வாமி சித்பவானந்தர் அந்தர்யோகங்களை ஆங்காங்கே நடத்தி தாயுமானவர் பாடல்களுக்கான விரிவுரை தந்து வந்தார்; பல நூல்களையும் அவர் படைத்துள்ளார். அவரது திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனமே தாயுமானவரின் சமாதியை பரிபாலித்து வருகிறது.

சோழ நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு தலத்திலே அவர், வேளாளர் குலத்திலே கேடிலியிப்ப பிள்ளை- கெஜவல்லி தம்பதியினருக்குப் பிறந்தார். கேடிலியப்ப பிள்ளை சிவத்தல விசாரணைக் கர்த்தராக இருந்தார். அச்சமயம் 1704ஆம் ஆண்டு முதல் 1731 முடிய திருச்சியை ஆண்ட முத்து விஜய ரகுநாத சொக்கலிங்க நாயகர் கேடிலியப்ப பிள்ளையின் அருமை பெருமைகளை அறிந்து அவரைத் தன்னிடம் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். அதை அவரும் ஏற்றார்.

அவர்களுக்குப்பிறந்த முதல் குழந்தையை சந்ததியின்றி இருந்த தனது தமையனாருக்கு சுவீகாரமாகக் கொடுத்து விட்டார்.பின்னர் பிறந்த குழந்தைக்கு  தாயுமானவர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயுமானவர் திருச்சியில்  கோயில் கொண்டுள்ள சிவபெருமானின்  பெயர்.

தாயுமானவருக்கு இலக்கிய இலக்கணம், இதிஹாஸ புராணம், சிவாகமம், உபநிடதம், பன்னிரு திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளிட்ட சகலமும் அத்துபடியாயின. தந்தைக்கு வயதானதையொட்டி மகன் தாயுமானவரை அரசன், அரசுக் கணக்கராகப் பணி புரிய அழைத்தான். பதினான்கு வயதே ஆன தாயுமானவர் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆன்மீக தாகம் அதிகரிக்கவே , மௌனகுருசாமிகள் என்ற பெரியாரைக் குருவாக ஏற்றார். இதற்கிடையில் திருமணம் நடந்து மட்டுவார் குழலம்மை என்ற நங்கையை மணந்தார். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கனக சபாபதி என்ற பெயர் இடப்பட்டது. காலம் சென்றது. மட்டுவார் குழலியார் சிவபதம் அடைந்தார். இல்வாழ்க்கையில் ஈடுபாடில்லாத தாயுமானவர் தலம் தலமாகச் சென்றார். இறுதியில் ராமநாதபுரத்தில் சமாதி ஆனார் .அவருடைய பாடல்களில் மிகவும் புகழ்பெற்ற இரண்டு பாடல்கள் :

அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா

யானந்த பூர்த்தியாகி

யருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே

யகிலாண்ட கோடி யெல்லாந்

தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

தழைத்ததெது மனவாக்கினிற்

றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்

தந்தெய்வ மெந்தெய்வ மென்

றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது

எங்கணும் பெருவழக்காய்

யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா

யென்றைக்கு முள்ள தெது மேற்

கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெதுவது

கருத்திற்கிசைந்த ததுவே

கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்

கருதி அஞ்சலி செய்குவாம்

XXXXX

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்;

கண் செவி எடுத்து ஆட்டலாம்;

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம்;

வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடு இருக்கலாம்;

மற்று ஒரு சரீரத்தினுள் புகுதலாம்;

ஜலம் மேல் நடக்கலாம்;

கனல் மேல் இருக்கலாம்;

தன் நிகர் இல் சித்தி பெறலாம்;

என்று பட்டியலிடும் அவர்

“சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது;

சத்து ஆகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!

தேஜோமயானந்தமே.

****

தில்லை (சிதம்பரம்)

தமிழ் நாட்டிலுள்ள சைவர்களுக்கு கோயில் என்றால் அது தில்லை என்னும் சிதம்பரமே . சோழ,  பல்லவ மன்னர்கள் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் ஆடும் இடம் ; நாட்டியத்துக்கு மூல காரணமான இறைவன் என்பதால் புகழ் வாய்ந்த கோவிலில் நாட்டிய கரணங்களும் உள்ளன; அரியும் சிவனும் ஒன்று என்பதைக் காட்டும் வகையில் ஒரே கோயிலில் கோவிந்தப்பெருமாளும் சந்நிதி கொண்டுள்ளார் ; ஊரில் உள்ள தில்லை காளியம்மன் கோயிலும் முழு சக்தி பெற்ற தெய்வமாக தரிசனம் தருகிறார் ; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சுந்தரர் முதலியோரால் புகழப்பட்ட தில்லை மூவாயிரவர் என்னும் தீட்சிதர்கள் இந்தக் கோவிலை சீரும் சிறப்புடனும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது . சென்னையிலிருந்து தெற்கே 229 கிலோமீட்டர் தூ ரத்திலுள்ள இக்கோயிலை ஐந்து மணி நேரத்தில் அடையலாம் . கோவிலில் உள்ள பொன்னம்பலம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். பூக்களைப் பறிக்க புலிக்கால்களை இறைவன் அருளால் பெற்றவர் வியாக்ரபாதர். யோக நூலை எழுதியவர் பதஞ்சலி. இந்த இருவரின் பிரார்த்தனைக்கு இணங்க  நடராஜர் தனது ஆனந்த தாண்டவத்தைக் காட்டிய இடம் சிதம்பரம். இங்கு உருவம் இல்லாத இடத்துக்கு திரை போட்டு மூடியிருப்பார்கள் அதைத்த திறந்தால் வில்வ இலைகளும் வெற்றிடமும் மட்டுமே இருக்கும் சிவபெருமான் எங்கும் நிறைந்தவன் பஞ்ச பூதங்களில் ஆகாச வடிவினன் என்பதைக் காட்டும் இந்த இடத்தை சிதம்பர ரஹஸ்யம் என்றும் சொல்லுவார்கள்  .

***

திலகம்

இந்துக்களின் நெற்றியிலும் உடலின் பன்னிரு பாகங்களிலும் வரையப்படும் சமய சின்னங்கள் இவை; பொட்டு  என்று பெண்கள் அழைக்கும் இந்தக் குறியீடுகள், புத்தரின் பழைய சிலைகளிலும் உள்ளதால் மூவாயிரம் ஆண்டுப் பழமை உடையது. இந்துக்களின் உட்பிரிவுகளான  சாக்தம், வைணவம், சைவம் முதலிய ஆறு பிரிவினரும் விபூதிநாமம், கோபி, குங்குமம் என்று பலபெயர்களில் விதவிதமாக இட்டுக்கொள்வார்கள்; சந்தனம், குங்குமம், விபூதி, நாமக்கட்டி முதலியன முக்கிய இடுபொருட்கள் ஆகும். பெண்களை பொறுத்த மட்டில் திருமணமான  சுமங்கலியாக இருக்கும் வரை இது கட்டாயச் சின்னம் . வெளிநாட்டில் வாழ்வோர் இனவேற்றுமைத் தாக்குதால்களால் இதை முழுதும் பின்பற்றுவதில்லை . நாயன்மார்களும் ஆழ்வார்களும் இதை பாடிப் போற்றியுள்ளனர்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தர்  விபூதி பூசி பாண்டிய  மன்னன் நெடுமாறனின் நோய் நீக்கி அற்புதம் செய்ததை தமிழ் நூல்களில் காணலாம்.

***

பால கங்காதர திலகர் 1856-1920

மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் . பெரிய சம்ஸ்க்ருத அறிஞர்; கணேஷ் சதுர்த்தியை பிரபலமாக்கி அதன் மூலம் தேசீய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் இப்போது அது மஹாராஷ்டிரீயர்களின் தேசீயத் திருவிழாவாக மாறிவிட்டது . இவர் வானசாஸ்திரக்  குறிப்புகளைப் பயன்படுத்தி ரிக்வேதம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று நிரூபித்தார் ;அதிசயம் என்னவென்றால் ஜெர்மனியில் ஹெர்மன் ஜாகோபியும் ஆராய்ந்து இதே காலத்தைக் குறிப்பிட்டார்; இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் செய்த ஆராய்ச்சியின் முடிவு இது.

***

திலோத்தமை

அப்சரஸ்; மூவுலகிலும் கிடைத்த நல்ல பொருட்களைக்கொண்டு பிரம்மா படைத்த பேரழகி . பூவுலகில் சுந்தன்உப சுந்தன் என்ற இரண்டு அரக்கர்கள் அட்டூழியம் செய்து வந்தனர் . இவளைத் தேவர்கள் பூமிக்கு அனுப்பி அவர்கள் முன்னால் ஆடவைத்தார்கள் . இருவரும் இவள் எனக்கே சொந்தம் என்று சண்டை போட்டு ஒருவரின் மண்டையை அடுத்தவன் வெட்டி மாய்ந்தார்கள் .

***

த்ரஸாதஸ்யு

அகஸ்திய முனிவருக்கு  அவரது மனைவி லோபாமுத்ரா ஒரு நிபந்தனை போட்டாள்; படுக்கை அறைக்குள் வருவதற்கு முன்னால், எனக்கு ஏராளமான நகை நட்டுகளைக் கொண்டு வாருங்கள்; பின்னர் ஜாலியாக இருக்கலாம் என்று ; அவர் முதலில் பணம் கேட்ட இரண்டு மன்னர்களும் பணம் இல்லை என்று சொன்னவுடன் அவர்களையும் அழைத்துக்கொண்டு இந்த மன்னரிடம்தான் வந்தார்.  இவரும் இல்லை என்று கைவிரித்தவுடன்  மிகப்பெரும்  பணக்காரனான அரக்கன் இல்வலனிடம் அகஸ்தியர் சென்றார் . இதில் கவனிக்க வேண்டிய விஷயம்– தஸ்யு என்ற சொல் பற்றி வெள்ளைக்காரன் கிளப்பியது  எல்லாம் புரளி என்பதாகும்; அதைவிட முக்கிய விஷயம், இல்வலன் என்ற அரக்கன் மூன்று மன்னர்களும் வந்து கேட்கும் அளவுக்கு பணக்காரனாக இருந்ததாகும்; இவர்கள் எல்லோரும் ரிக்வேதத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆகையால் வெள்ளைக்காரர்களின் வாதங்கள் பொய் என்பதைக் காட்டும் இலக்கியச் சான்றுகள்ய்வை  ; ஆகையால்  தஸ்யு என்பவனோ அரக்கன் என்பவனோ கீழ் ஜாதியும் இல்லை; திராவிடனும் இல்லை .மன்னர்கள் செல்வந்தர்கள்.

****

த்ரிஜடை (திரிசடை)

ராமாயணத்தில் வரும் நற்பண்புகள் கொண்ட அரக்கர் குல பெண்மணி த்ரிஜடை ஆவார். இலங்கையில் ராவணனால் கடத்தி வரப்பட்டு, அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவிக்கு காவல் இருக்கும்படி நியமிக்கப்பட்ட அரக்கிகளில் இவரும் ஒருவர். இவர் ராவணனின் தம்பியும் தர்மவானுமான விபீஷணனின் மகள் ஆவார்.அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தன் தந்தை விபீஷணனைப் போலவே தர்ம சிந்தனையும், கருணையும், நற்குணங்களும் கொண்டவராகத் திகழ்ந்தார். அசோக வனத்தில் மற்ற அரக்கிகள் சீதையை மிரட்டி, துன்புறுத்தி, ராவணனைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியபோது, த்ரிஜடை மட்டுமே சீதைக்கு ஆதரவாக இருந்தார்.சீதைக்கு தாயைப் போலவும், ஒரு நல்ல தோழியைப் போலவும் இருந்து, அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.சீதை துயரம் தாங்காமல் தற்கொலை செய்ய முயன்ற பல தருணங்களில், அவரை தடுத்துப் புதிய நம்பிக்கையை ஊட்டினார்.

த்ரிஜடையின் தீர்க்கதரிசனக் கனவு (திரிசடை சொப்பனம்)

ராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் த்ரிஜடையின் கனவு மிகவும் பிரபலமானது.அவர் ஒரு தீர்க்கதரிசனக் கனவு கண்டார்; அதில் ஸ்ரீராமன் மற்றும் லட்சுமணன் வெற்றி பெறுவதையும், ராவணனும் அவனது அரக்கர் குலமும் முற்றிலும் அழிவதையும், லங்காபுரி எரிவதையும் கண்டார்.இக்கனவை அசோக வனத்து அரக்கிகளிடம் கூறி, “இனி சீதையைத் துன்புறுத்தாதீர்கள், அவளிடம் மன்னிப்புக் கேளுங்கள்” என்று எச்சரித்தார். இது சீதையின் மனக்கவலையைப் போக்கி, ராமன் விரைவில் வருவார் என்ற நம்பிக்கையை அளித்தது. போர்க்களத்தில் ராம-லட்சுமணர்கள் நாகபாசத்தால் மயங்கிக் கிடந்தபோது, ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றி அதைக் காட்டி கலங்கடித்தான்.அப்போதும் த்ரிஜடை சீதையுடன் சென்று, “அம்மா, கவலைப்படாதே! ராம-லட்சுமணர்கள் இறக்கவில்லை, இது அரக்கர்களின் மாயாஜாலம். புஷ்பக விமானம் சுமங்கலிகளை மட்டுமே சுமக்கும், ஸ்ரீராமனுக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் இந்த விமானம் உன்னைச் சுமக்காது” என்று கூறி சீதையின் கற்பின் வலிமையையும் ராமனின் உயிருக்கும் ஆபத்தில்லை என்பதையும் உணர்த்தினார். யுத்தம் முடிந்து ராவணன் மடிந்த பிறகு, ஆஞ்சநேயர் சீதையைத் துன்புறுத்திய அரக்கிகளைத் தண்டிக்க அனுமதி கேட்டார்.ஆனால் சீதா தேவி, த்ரிஜடையின் காவலால்தான் தான் உயிர் பிழைத்ததாகக் கூறி, மற்ற அரக்கிகளையும் மன்னித்து விடுவித்தார். ஸ்ரீராமனும் சீதையும் த்ரிஜடைக்கு பல பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

***

திரி-லோக

திரி என்றால் மூன்று ; ஆங்கில எண் த்ரீ என்பதும் ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து வந்ததை நாம் அறிவோம் 

மூடு உலகங்கள் என்பது பூ லோகம் புவர் லோகம் ஸ்வர் லோகம் ஆகும் . பிராமணர்கள் இன்றும் மூன்றுமுறை   செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த மூண்டு உலகங்களுடன் மொத்தமுள்ள ஏழு உலகங்களையும் சொல்லி வணங்குவார்கள்

போர் புவசுவரோம் என்பது சுருக்கம்

Triloka (त्रिलोक).—அவையாவன —பூமி, பூமிக்கு மேலுள்ள வெளி,  ஸ்வர்கம்

தேவ ரிஷியான நாரதரை திரிலோக சஞ் சாரி என்பார்கள் ; இவர் ஐன்ஸ்ட்டின் தத்துவத்தை எல்லாம் பொய்யாக்கி ஒளியை மிஞ்சும் வேகத்தில் பயணம் செய்ட்வார் .

பூர்லோக: நாம் வாழும் பூமி;

புவர்லோக: காற்று மண்டலம்; தெய் வீக புருஷர்கள் வலம் வரும் இடம்;

ஸ்வர்(க)லோக (Svargaloka): திண்திறன் வாழும் சுவர்க்கம்;

மஹர்லோக: ரிஷிகளும் ஞானிகளும் வாழும் இடம்;

ஜனலோக: பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் இருக்கும் இடம்;

தபோலோக: தவசீலர்கள் எப்போதும் தவம் செய்யும் இடம்;

சத்தியலோக (ப்ரஹ்மலோக): சத்தியத்தின் உறைவிடம்; பிரம்மா வாழும் இடம் .

மூன்று அல்லது ஏழு உலகங்களுக்கு யோக சாஸ்திரப்படியும் விளக்கம் உண்டு

***

திரிசங்கு

அயோத்திலிருந்து ஆட்சிபுரிந்த சூர்ய வம்ச அரசர்களில் ஒருவன் ; இளவரசனாக இருந்தபோது தந்தையால் நாடு கடத்தப்பட்டு பின்னர் விசுவாமித்திரர் தயவுடன் ஆட்சியில் அமர்ந்தார் . அவருக்கு ஒரு ணப்பபஸ்ஸை பிறந்தது உடலோடு சுவர்க்கத்துக்குப் போகவேண்டும் என்று வசிஷ்ட முனிவரிடம் போய் சொன்னார் அவர் முடியவே முடியாது என்றார் ; திரும்பாத திரும்ப சொன்னதையே சொன்னவுடன் வசிட்டரின் மகன் சாபம் கொடுத்தார் பின்னர் விச்வாமித்திரரிடம் வைத்து அதே கோரிக்கையை முன்வைத்தார் அதுக்கென்ன செய்கிறேன் என்று யாகாதீ வளர்த்தார் ; முடிவில் போ போ மேலே போ என்று உடலோடு திரிசங்குவை ஏற்றினார் .உடனே திரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்தான்.

அங்கே தேவேந்திரன் திரிசங்குவைப் பார்த்து, “ திரிசங்குவே! நீ, திரும்பிப் போ! முட்டாளே! ஆசார்ய சாபத்தால்  நீ கெட்டுப் போனவன்! உனக்கு ஸ்வர்க்கத்தில் இடமில்லை. தலைகீழாக பூமியில் விழு” என்றான். உடனே திரிசங்கு தலைகீழாக ஸ்வர்க்கத்திலிருந்து கதறிக் கொண்டே கீழே விழ ஆரம்பித்தான். அவன் கதறலைக் கேட்டு விஸ்வாமித்திரர் “நில், நில்!” என்றார். உடனே திரிசங்கு தலைகீழாக அந்தரத்தில் அப்படியே நின்றான். இதை திரிசங்கு சுவர்க்கம் என்பார்கள் . தமிழில் அரைக்க கிணறு தாண்டியவன் என்போம்; இங்கும் இல்லை அங்கும் இல்லை என்ற அந்தர  நிலைமை!. சிலுவை போலத் தோன்றும் நட்சத்திரக் கூட்டத்தை இந்துக்கள் திரிசங்கு நட்சத்திரம் என்பார்கள் மேலை  நாட்டினர் இதை சதர் ன்  க்ராஸ் என்பார்கள் ஆஸ்திரேலியா பிரேசில் நியூசிலாந்து, சமோவா , பப்புவா நியூ கினி என்ற ஐந்து நட்டுக்கொடிகளில் இந்த நட் சத் திரத்தைக்  காணலாம் .

பத்துப்பாட்டு என்னும் சங்கநூல்களில் பதிற்றுப்பத்து என்ற ஒரு நூல் இருக்கிறது; அதில் ஒரு  புலவரும் மனைவியும் சுவர்க்கத்துக்குச் செல்ல விரும்பியவு டன் அவர்கள் சொன்னபடி, சேர மன்னன் யாகம் செய்தான். பத்தாவது யாக முடிவில் இருவரும் மாயமாய் மறைந்தனர் .

***

த்ரித

த்ரித,  த்வித,  ஏகத என்று மூன்று சகோதரர்கள் இருந்தார்கள்; மூவரும் பெரிய ரிஷிகள். தமிழில் மொழிபெயர்த்தால் ரிஷிக ளின் பெயர்கள் 3, 2, 1 எண்கள் ஆகும் ; மூவரும் யாக யக்ஞங்களுக்குச் சென்று நிறைய பசு மாடுகளைத் தானம் வாங்கி இருந்தார்கள் . ஒரு முறை காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்த போது, ஓநாய் தாக்கவே மூவரும் ஓடினார்கள் அவர்களில் திரித ரிஷி கிணற்றில் விழுந்து விட்டார் வேறு பக்கம் ஒடிய ஏகத ரிஷியும் த்வித ரிஷியும் அவர்களுடைய அண்ணன் கூக் குரலைக் கேட்ட போதும் காப்பாற்றச் செல்லவில்லை ; மூத்தவருடைய பசுமாடுகளையும்  எடுத்துக்கொள்ளலாம் என்ற ஆசை பிறந்தது . ஆனால் திரித மனம் தளரவில்லை ;பூசலார் நாயனார் மனத்திலே கோவில் எழுப்பி, சிவபெருமானை அழைத்தது போல இவரும் மனத்திலே யாகப்பொருட்களைத் தருவித்து பெரிய யாகம் செய்தார். இந்திரனும் தேவர்களும் மனம் மகிழ்ந்து அவரைக் காப்பாற்றினார்கள்; வெளியே வந்த இவர் மற்ற இருவரையும் ஓநாயாக  போகும்படி சாபம் இட்டார் என்பது மஹாபாரதத்தில்உள்ள கதை.  மனத்தின் அபாரசக்தியை விளக்கும் கதை இது. 

To be continued…………………

–subham—

Tags- திரிசங்கு,த்ரித, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105, தாயுமானவர்

செப்டம்பர் 2026 காலண்டர் பாண்டி மண்டல சதக பொன்மொழிகள்(Post.16,142)

 Written by London Swaminathan

Post No. 16,142

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

செப்டம்பர் 2026 காலண்டர் பாண்டி மண்டல சதக பொன்மொழிகள்; சதகம் என்றால் 100 பாடல்கள் என்று பொருள்; அனைத்தும் பழங்கால பாண்டிய நாட்டின் எல்லைக்குள் நடந்த  சம்பவங்களையும் அறிஞர்களையும் கவிகளையும் குறிப்பிடுகிறது. 30 பாடல்களை மட்டும் காண்போம்.

பாண்டிமண்டல சதகத்தை இயற்றியவர் மதுரை ஐயம்பெருமாள். http://www.projectmadurai.org/

பண்டிகைகள் செப்டம்பர் 4 கோகுலாஷ்டமிஸ்ரீஜயந்திகிருஷ்ணன் பிறப்பு13 சாமவேத  உபாகர்மா14 விநாயக சதுர்த்தி15 ரிஷி பஞ்சமி19 தூர்வாஷ்டமி23 வாமன ஜயந்தி27 மஹாளய பக்ஷ ஆரம்பம்29 மஹா பரணி.

சுப முகூர்த்த தினங்கள் – செப்டம்பர் 1317,

அமாவாசை 10பெளர்ணமி 26ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் 722;

***

செப்டம்பர் 1 செவ்வாய்க் கிழமை

தென்கும ரிக்கும் வடக்குவெள் ளாற்றுக்குந் தெற்குவரு

மன்புறு திண்டுக்கல் லுக்குங்கா ரைக்காட்டிற் குங்கிழக்கா

யன்புறு சேதுவின் மேற்கான வெல்லைக்கு ளானதெல்லாம்

வன்பெரு மாறன் புரக்கின்ற பாண்டியன் மண்டலமே. (98)

***

செப்டம்பர் 2 புதன் கிழமை

திருமிக்க சேரற் கரசு பெறத்தமிழ் செப்பிடவுந்

தருமிக்கு மிக்கசுத் தித்தமிழ் கொங்கென்று தான்சொலவும்

கருணைக் கடல்நங் கடம்பா டவியிற் கலந்திருக்க

வரிசைப் புலமை செலுத்திய பாண்டியன் மண்டலமே. (93)

***

செப்டம்பர் 3 வியாழக்கிழமை

 கல்லாடம் சிற்றம் பலக்கோவைக் கொப்பக் கடம்பவனத்

தெல்லோருங் கொண்டேத்து வாரலா திந்தமேல் காரிகைக்குத்

துல்லிய சங்கத்தார் கொண்ட வுரைநற சுருதியெனச்

சொல்லிய வேளாளர் சூழ்வதும் பாண்டியன் மண்டலமே. (92)

***

செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமை

இடைக்காடர் முன்செல்லப் பின்செலு மீச னிருப்பதுபோல்

தடைக்கான காட்டினில் முட்டையென் றேபெயர் சாற்றிச்செஞ்சொற்

றொடைக்கான பாடல்பொய் யாமொழி யார்தொடுத் தேத்துமடி

மடக்கான பாடல்கொள் செவ்வேளும் பாண்டியன் மண்டலமே. (81)

***

செப்டம்பர் 5 சனிக் கிழமை

தேனிமிர் காழித் திருஞான சம்பந்தர் தென்னவன்றன்

கூனிமி ரச்செய்து குண்டர்தந் தொண்டரைக் கூர்ங்கழுவில்

தானிடும் நீறும் விளங்க மதுரைத் தனிலிழைத்து

மானிடும் பேறு பெறவாழும் பாண்டியன் மண்டலமே. (78)

***

செப்டம்பர் 6 ஞாயிற்றுக் கிழமை 

ஒள்ளிய மாயனும் வேதனு மெய்திட வும்பர்தொழுந்

துள்ளிய மான்மழுக் கையர்நின் றாடத் துதிபெருகுந்

தெள்ளிய சித்ர சபைவெள்ளி யம்பலம் சீர்மருவும்

வள்ளிய தாம்ர சபைமூன்றும் பாண்டியன் மண்டலமே. (71)

***

செப்டம்பர் 7 திங்கட் கிழமை

நரதுங்கன் கொண்டாடு முச்சங்கங் கூறுநற் காசிகண்ட

மரதுங்க மேசொல் இலிங்க புராணமந் நைடதஞ்செய்

கரதுங்க சீல னதிவீர ராமனுங் காசினியில்

சரதுங்க ராமனும் வாழ்வது பாண்டியன் மண்டலமே. (66)

***

செப்டம்பர் 8 செவ்வாய்க் கிழமை

அகத்திய ரேவிட வாட்சேபஞ் செய்ததங் கோட்டுமுனி

மிகக்களி கூரப் புலவோர்கள் வாழ்த்த வியன்மதுரைச்

செகத்தர சென்பவன் முன்னேதொல் காப்பியச் செந்தமிழை

மகத்துவ மாயரங் கேற்றிய பாண்டியன் மண்டலமே. (64)

***

செப்டம்பர் 9 புதன் கிழமை

கரைபெற்ற தோர்பஞ்ச லட்சண மானதொல் காப்பியமுந்

தரைமுற்றும் போற்றிய சிந்தா மணியுந் தமிழ்ச்சங்கத்தில்

நிரைபெற் றுயர்பத்துப் பாட்டும் விளங்க நிசவுரையை

வரைநச்சி னார்க்கினி யார்வாழ்வு பாண்டியன் மண்டலமே. (60)

***

செப்டம்பர் 10 வியாழக்கிழமை 

அரைசிலை யொன்று புனல்வீழ மீனு மணைக்கரையில்

தரைமிசை பாதியப் பட்சியு மாகியத் தண்ணியநீர்க்

கரைமிசைப் பாதியப் பட்சியு மீனுங் கவர்ந்திருக்கும்

வரைசெய் திருப்பரங் குன்றமும் பாண்டியன் மண்டலமே. (56)

***

செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை BHARATI MEMORIAL DAY

பந்தா முலையுமை தாயென வாரிதன் பால்முழுகத்

தந்தீரம் விட்டுக் கடவாத வாரிதி தானைமுன்னம்

செந்தே னொழுகுங் கடம்பா டவியில் திருக்குளத்தில்

வந்தே யெழுகட லானதும் பாண்டியன் மண்டலமே. (54)

***

செப்டம்பர் 12 சனிக் கிழமை

பாலினும் வெண்ணெ யினுந்தயிர் மீதினும் பட்சம்வைத்த

வேலினுங் கூரிய கண்ணா ளகோதைதன் வீட்டிடத்தே

ஆலினும் வேலையி னுந்துயில் சங்கத் தழகரெனு

மாலிருஞ் சோலை மலையாரும் பாண்டியன் மண்டலமே. (53)

***

செப்டம்பர் 13 ஞாயிற்றுக் கிழமை 

மடலுற்ற புட்ப மணிநாச்சி யாரம்மை மாமணஞ்செய்

திடமிக்க வாசை யுடனே புதுவையிற் சென்றுமென்றே

யடல்பெற்ற வேங்கடத் தாருமன் னாரு மழகருந்தென்

வடபத்ர சாயியுந் தாமமர் பாண்டியன் மண்டலமே. (52)

***

செப்டம்பர்  14 திங்கட் கிழமை

தெள்ளிய சங்கப் புலவோரும் வாணியுஞ் செஞ்சடைமே

லொள்ளிய கங்கை தரித்தோருங் கூறி யொரோர்கவிதை

வெள்ளிய செஞ்சொற் றொடர்பா வகையை வியந்துகொண்டு

வள்ளுவர் மாலை பகர்ந்தாரும் பாண்டியன் மண்டலமே. (49)

***

செப்டம்பர் 15 செவ்வாய்க் கிழமை

திருவாத வூரரெம் மாணிக்க வாசகர் தென்னவன்முன்

வெருவாது காட்டு நரிபரி யாய்விற்க மீண்டவைதாம்

நரியாக வைகை நதிபெருக் காய்வரும் நாளிற்சொக்க

ரறியாது போய்மண் சுமந்ததும் பாண்டியன் மண்டலமே. (48)

***

செப்டம்பர்  16 புதன் கிழமை

செய்கை தவத்த சமண்குண் டரையவர் சென்றுசெய்த

துய்யற்கு மங்கைக் கரசி குலச்சிறை யுண்மகிழ்ந்து

சைவத்தை யோங்கச்செய் சம்பந்த ரேட்டைத்தண் ணாற்றெதிரே

வையைக்கு ளேயோடச் செய்தது பாண்டியன் மண்டலமே. (45)

***

செப்டம்பர்  17 வியாழக்கிழமை 

முதியவர் மூவர் தமிழ்கொள் சுழியல் முதிரநெல்லை

துதிசெய் பரங்குன்ற மாடானை காளையார் தூவாப்பனூ

ரெதிர்கொடுங் குன்று புனவாயில் பூவண மேடகமே

மதுரைகுற் றால மிராமேசம் பாண்டியன் மண்டலமே. (44)

***

செப்டம்பர்  18 வெள்ளிக்கிழமை

தணவா வறுபத்து மூவரிற் றாமும் முதன்மைபெற்றுப்

பணவா ரணிகின்ற பெம்மான்பொற் பாதத்தைப் பற்றவைத்துக்

குணமான சைவ நெறிநின்று வாழுங் குலச்சிறையும்

மணமேற் குடியில்வாழ் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (43)

***

செப்டம்பர்  19 சனிக் கிழமை

புகுந்த சமயம் விடார்தேரர் ஞானமில் புல்லவரா

லுகந்தவர் போலவர்க் குள்ளாகி யின்மை யொழிக்குமருள்

மிகுந்த சிவனிடத் தன்பாகிப் பூவென மேற்கல்லினால்

மகிழ்ந்தெறி சாக்கியர் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (41)

***

செப்டம்பர்  20 ஞாயிற்றுக் கிழமை 

தேனலர் கொன்றை யணிசிவன் கோயிலைச் செம்பொன்னினால்

தூநல மாகும் பிராகாரங் கோபுரங் தூபிமுத

லூன மிலாது புரிவாயி லாரென்று முள்ளத்திலே

மானத பூசைசெய் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (40)

***

செப்டம்பர்  21 திங்கட் கிழமை

வேட்கையிற் றண்டி யடிகட் கமுதிட வேண்டிவைத்தும்

பாட்பட வேயெடுத் துண்டிடுஞ் சுற்றத்தைப் பற்றறுத்துக்

கோட்புலி யாரென் றிடுபேர்கொண் டார்முன்பு கொண்டுபெற்ற

வாட்படை யாளரும் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (38)

***

செப்டம்பர்  22 செவ்வாய்க் கிழமை

ஈசனைத் தூது விடுத்தாரைக் காணி னிறப்பனென்று

பேசுவார் முன்னரவ் வன்றொண்டர் நக்கர் பிரான்வரவே

காசுறும் வாளால் வயிற்றைக் கிழித்த கலிக்காமரு

மாசற்ற தொல்குடி வேளாளர் பாண்டியன் மண்டலமே. (37)

***

செப்டம்பர் 23 புதன் கிழமை

பொல்லாச் சமண ரிடுந்துன்ப நீறிட்டுப் போக்கிக்கடல்

கல்லாற் கடந்து படிக்காசு வாங்கிக் கபாடந்திறந்

தெல்லாரும் பேறு பெறத்திருத் தாண்டக மேத்துமையர்

வல்லாள ராகிய வேளாளர் பாண்டியன் மண்டலமே. (34)

***

செப்டம்பர்  24 வியாழக்கிழமை 

நாமா ரடிமைவே ளாள ரடிமையெந் நாளுமென்று

கோமான் வளவன்முன் கூற வவனுரை கூறித்தென்னன்

பாவாண னாகவந் தாண்டவ னென்று பகருங்கஞ்ச

மாவார் களந்தைப் புகழேந்தி பாண்டியன் மண்டலமே. (33)

***

செப்டம்பர்  25 வெள்ளிக்கிழமை

கடிமணக் கோலஞ்செய் மங்கைநற் கூந்தலைக் கண்டுசிவன்

அடியவர் பஞ்ச வடிக்கா மெனவடி யோடரிந்து

படிமிசைக் கீர்த்தி கொளக்கொடுத் தேயரன் பாற்கருணை

வடிவான மானக்கஞ் சாறனும் பாண்டியன் மண்டலமே. (32)

***

செப்டம்பர்  26 சனிக் கிழமை

பேர்கொண் டரசுசெய் மீனாட்சி யம்மன்றன் பிள்ளைத்தமிழ்

கூர்கொண்ட சூலங்கொள் சொக்கேசர் மும்மணிக் கோவைமுதல்

தேர்ந்து சிறக்குங் குமர குருபரத் தம்பிரான்சொல்

பார்கொள் பெருமையைப் பெற்றது பாண்டியன் மண்டலமே. (30)

***

செப்டம்பர்  27 ஞாயிற்றுக் கிழமை 

தென்றிசை மேலும் வடதிசை தாழவுந் தேவிமண

மன்றுசெய் கின்ற வரனா ரகத்திய வப்பொதிகைக்

குன்றினி லேகு கெனவுந் தமிழ்பொதி கூடல்வெள்ளி

மன்றினில் வந்து சமானஞ்செய் பாண்டியன் மண்டலமே. (4)

இரண்டு பாடல்களில் அகத்தியர் பெருமை

தண்டமிழ் கொண்டு சிவத்தலம் விண்டு தலம்விளக்கி

யெண்டரு முற்சங்க மேறி யிலக்கண லக்யஞ்செய்து

குண்டிகை நீர்கொண்டு காவேரி தந்து கொழுந்தமிழின்

மண்டலங் கண்ட குறுமுனி பாண்டியன் மண்டலமே. (5)

***

செப்டம்பர்  28 திங்கட் கிழமை

உழுதுண்டு வாழ்பவ ரேவாழ் பவர்மற் றுலகிலுள்ளோர்

தொழுதுண்டு பின்செல் பவரென்று வள்ளுவர் சொன்னவரப்

பழுதின்றி யேகம்ப னாரே ரெழுபது பாடியவர்

வழுவொன்றி லாதவவ் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (23)

***

செப்டம்பர் 29 செவ்வாய்க் கிழமை

பொருந்திய சீவில்லி புத்தூரின் மேவிய புண்டரிகத்

திருந்தரு ளேசெய் திடுநாச்சி யாரம்ம னென்பவரைத்

தரும்பெரும் பொன்மதிச் சீர்க்கரு ணைப்பெயர் தாங்குகின்ற

வரும்பெரு மேன்மைகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (16)

***

செப்டம்பர் 30 புதன் கிழமை

ஒருகவிக் கோரொரு தேங்காய்பொன் னாற்செய் துருட்டிக்கல்வி

பெருகச்செய் நாவலர் வாழக் கொடுத்துப்ர தாபம்பெற்றான்

திருமலி தஞ்சையிற் கோவைத் தமிழ்கொண்டு செல்வமிக

வருதரு வாகிய வாணனும் பாண்டியன் மண்டலமே. (6)

–SUBHAM—

TAGS- செப்டம்பர் 2026 காலண்டர், பாண்டி மண்டல சதகம், பொன்மொழிகள், ஐயம்பெருமாள்.

மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,141)

Written by London Swaminathan

Post No. 16,141

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பார்ப்பனர்களை ஓரம் கட்டுவது எப்படி ? பக்கி பீடியா, மங்கி பீடியா, டாங்க்கி பீடியா விஷமிகள் சொல்லும் ஐடியா என்ன ?

2

மாரிமுத்தா பிள்ளையின் புகழ்பெற்ற கீர்த்தனைகள் எவை ?

3

இவர் எழுதிய நூல்கள் யாவை ?

4

மாரிமுத்தா பிள்ளையின் எத்தனை கீர்த்தனைகள் இப்போது கிடைக்கின்றன?

5

நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை எது ?

6

காவேரி திரைப்படத்தில் இவருடைய எந்தப் பாடல் இடம்பெற்றது ? அதைப் பாடியவர்  யார்?

7

மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு என்ன ?

8

சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாட்டிய பாடல் எது ?

9

தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரம் போல வேறு எதுவும் இல்லை என்ற பாடலின் வரிகள் என்ன ?

10

எல்லா கீர்த்தனைகளும் கிடைக்கும் வெப்சைட் எது ? தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை   — என்ற பாடலின் வரிகள் என்ன ?

***

விடைகள்

1.”இவர் (மாரிமுத்தா பிள்ளை) தமிழ் இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. தமிழ் ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர் (1525-1625)”..

XXX

இதில் இரண்டு விஷங்கள்/ விஷமங்கள் இருப்பதைக் கவனிக்க வேண்டும் ; அதாவது பார்ப்பனர்களாகிய மும்மூர்த்திகளுக்கும் முன்னவராம் இவர்கள் ; அதனால் இவர்கள் ஆதி மும்மூர்த்திககளாம் . அதையும் சம்ஸ்க்ருதத்தில் ஆதி, மூர்த்தி என்ற சொற்களுடன் போட்டு சங்கீத மும்மூர்த்திகளை வம்புக்கு இழுத்து அவர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது அது சரி ! இவர்களுக்கு ஆதி மும்மூர்த்திகள் பட்டம் கொடுத்தது யார் ? அந்த அயோக்கியர் பற்றி பின்னர் எழுதுகிறேன்.

இரண்டாவது விஷமம் ; சில நாட்களுக்கு முன்னர்தான் இதே பிளாக்கில் பத்து கேள்விகள் வரிசையில் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பற்றி பத்து விஷயங்களை போட்டிருந்தேன். அவருடைய காலம் Oothukkaadu Venkata Kavi (c. 1700-1765) வாழ்ந்த காலம் – (16 அக்டோபர் 1700 – 1765) . அதாவது மேலே குறிப்பிட்ட இருவருக்கு முந்தையவர்; அவர் பாடிய அலைபாயுதே , ஆடாது அசங்காது வா  கண்ணா, கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம், அசைந்தாடும் மயிலொன்று , தாயே யசோதா என்ற பாடல்கள் உலககப் பிரசித்தம் . அவர் பிராமணர் என்ற காரணத்துக்காக அவரை ஓரம் கட்டி, அயோக்கியர்கள் கொடுத்த டைட்டில் ஆதி மும்மூர்த்தி.

மூன்றாவது விஷமம், முத்துத் தாண்டவர் ((1525-1625) என்பவருக்கு இவர்கள் கொடுத்த காலம் ஆதாரமற்ற பொய், ஆதி மும்மூர்த்திகளை உண்டாக்கிய அயோக்கியனின் கற்பனை . ஆனால் இவர்கள் மூவரும் மஹா மேதைகள், பெரியவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம் சங்கீத மும்மூர்த்திகளைத் தாழ்த்தி, மேலே குறிப்பிட்டோருக்கு மூத்தவரான ஊத்துக்காடு வேங்கட சுப்பையரை ஒதுக்கி வைத்ததைக் காட்டவே இதை எழுதுகிறேன் இந்த விஷமும் விஷமமும் மேலே குறிப்பிட்ட ஆதி மும்மூர்த்திகள் சைட்டில் இருப்பதால்தான் இங்கே எழுதுகிறேன் . இதை உண்டாக்கிய அயோக்கியன், கர்நாடக இசை மீது அணுகுண்டு வீசியுள்ளான். அதைத் தனியாகப் பார்ப்போம்

அப்பர் ,சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இசையைப் பரப்பினார்கள்; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் என்று பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனார்  போற்றினார் ; ஆகவே தமிழையும் தமிழ் இசையையும் முதலில் பரப்பியவர்கள் தேவார மூவரே ; அதற்குச் சான்றாக இன்றும் ஓதுவா மூர்த்திகள் நிற்கிறார்கள். 

***

2. தமிழிசை மூவர்களில் ஒருவரான மாரிமுத்தாப் பிள்ளை (1712–1787) சிதம்பரம் நடராஜ பெருமான் மீது பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும் பக்திப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.

காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே (ராகம்: யதுகுலகாம்போதி, தாளம்: ஆதி) – இவரின் மிகப்பிரபலமான பாடல்.

  எதுக்கு இத்தனை மோடிதான் உனக்கு (ராகம்: சுருட்டி, தாளம்: ரூபகம்)

  எந்நேரமும் ஒரு கால் சிவன்கை (ராகம்: ஹனுமத்தோடி)

  தில்லை சிதம்பரமே (ராகம்: ஆனந்தபைரவி / காபி நாராயணி)

  ஒருக்கால் சிவசிதம்பரம் (ராகம்: அரபி)

  என்ன துணிவாய் நெஞ்சே (ராகம்: சாரமதி)

  தரிசித்த பேருக்கு முக்தி (ராகம்: கேதாரகௌளை

***

3.மாரிமுத்தாபிள்ளை தெய்வம் தொடர்பான பல நூல்களை இயற்றினார். அவை புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடு தூது, ,தில்லைப் பள்ளு, சித்திரக் கவிகள், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், வருணாபுரி ஆதிமூலேசர் குறவஞ்சி, வருணாபுரிப்பள்ளு ஆகியவை இவற்றோடு பல கீர்த்தனைகளும் பாடினார்.

***

4.தமிழிசை மூவர்களில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை அவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை (கீர்த்தனைகளை) இயற்றியுள்ளார் என்று கூறப்பட்டாலும், இன்று நமக்கு 25 கீர்த்தனைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன.

***

5.நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை :

இராகம் : தோடி தாளம் : ஆதி

பல்லவி

எந்நேரமும் ஒருகாலைத் தூக்கி நொண்டிக்
கொண்டிருக்கிற வகையேதையா

அநுபல்லவி

பொன்னாடர் போற்றுந்தில்லை நன்னாடர்
பொன்னம்பல வாணரே இன்னந்தானும் ஊன்றாமல்

சரணம்

எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ.


எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ.

***

6. காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே – பாடல் காவேரி திரைப்படத்தில் இடம்பெற்றது; அதை சி எஸ் ஜெயராமன் பாடினார்.

****

7.மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு:

கடவுளைப்பற்றி பாடினாலும் அதை கிண்டல் தொனியில் பாடுவார்; அதாவது இகழ்வது போலப் புகழும், வஞ்சப்புகழ்ச்சி முறையை கையாண்டார் ; இதோ ஒரு உதாரணம்

எந்நேரமும் ஒரு காலைத் தூக்கி”

“காலைத் தூக்கி நின்றாடுந் தெய்வமே”

என்ன பிழைப்புன்றன் பிழைப்பையா”

“வீடும் அம்பலமாகி நீரும் அந்தரமானீர்”

***

8. சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாடிய பாடல் “ஏதுக்கித்தனை மோடி தான்”

***

9.இராகம்-சவுராஷ்டிரம்- ஆதிதாளம்.  

பல்லவி    தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரமன்றியுண்டோ  

 அநுபல்லவி     

விரிவுற்றபூலோக கயிலையென் றுளமொருமித்து

நடந் தெதிர்    கொண்டு, மேரு வொத்த விரண்டோடிரண்டு,

கோபுரத்தைக்    கண்ணாரவே கண்டு                (தெரிசி)          

சரணங்கள்.

1.      மேலைத்திசைக் கோபுரத்தினிற் கற்பகவேழமுகன் றனைவாழ்த்தி    நல்ல நீலத் திருமயிலேறுங் குமரன் முன் நின்று தொழுதடி    போற்றி, அனுகூலச் சிவகங்கை மூழ்கியந் நீரை யுட்கொண்டு    மனக்குறையாற்றி, இந்த ஞாலத்தையீன்ற சிவகாமசுந்தரி பா    பாலுற்றிருவினை மாற்றி வெகு சீலத்துடன் மலர்சாத்தி அர்த்தசா    மத்திலே தொழுதேத்தித்                (தெரிசி)

2.     நம்பித் திருமூலஸ்தானத்திலே துதி நாத்தழும்பேறலேறப் பயின்று    உமை அம்பிகைத் தாளைப்பணிந்து மலாதியோடைந்து புலாதி    யை வென்று நிதமும்பர் வணங்கும் பேரம்பலந் தன்னைக் கண்டுண்    மையாய்ச் சேவித்தகன்று கள்ள -வெம் பிறவிப்பிணி வேரைப் பொ    டிசெய்யுஞ் செம்பொற்சபை நாடிச்சென்று கொடிக்கம்பத் தரு    கினில் நின்று கையால் கும்பிட்டரகராவென்று         (தெரிசி)

3.     ஞானசபை தன்னைச் சேவித்தங்குள்ள ரகசிய வுண்மையை நாடி.    வொளியானத்தை யற்புத ஞானக்கண்ணா லறிந் தானந்தவாரியி     லாடித், தவ மோனத்துட னங்கிருந்து செபங்கண் முழுதுஞ்செ    பித்தன்பு நீடி, நாளும் வானத்தவர்க்குங் கிடையாத முத்தி நிதா    னத்திற் சேவடி தேடி, மெய்த்தியானத்தினாலது பாடி யாக்கியான    த்தை வேறரச் சாடித்                    (தெரிசி)

***

10. You can all the Keerthanas from

இராகம்-பூர்விகலியாணி- ஏக தாளம்            

பல்லவி.    

தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை            

அநுபல்லவி,    

துய்யவேதனு மாலுந் தேடியே காணாச் செய்ய தாமரைத் தாளாலாடி    யேநின்ற, வையனிருந்து வாசஞ் செய்யுந் தென்கயிலாசமாமே யிணை    சொல்லப் போமோ வொருவராலே            (தெய்வீக)            

சரணங்கள்

1.     மதிலா யெழுந்து பஞ்சாக்ஷரமே சுற்றி வளைந்திருப்பதுஞ் சிதம்    பரமே, மேலாஞ் சதுர்வேத நாலுங் கோபுரமேயாகிச் சமைந்து    நிற்பதும் நிலவரமே, யிது வதனா லெத்தலத்தையும் வெல்லுமே யு    லகம் பதினாலுமிதைத்தானே சொல்லுமே யார்க்கும், கதி தந்த விதத்தாலே     பதியொன்றையிதைப் போலே காணேனுண்டென்    றுவீணே சொல்லக்கூடுமோ                (தெய்வீக)

2.     மூர்த்தியுந் தீர்த்தமுந் தலமும் மூன்று முக்கியமு மொருமித்த நல    முங் கண்ணாற் பார்த்தவர்க் குண்டோ சஞ்சலமும் நினைவின்படி    யே வந்தெய்துஞ் சகலமும் வேத சாஸ்திரமு மிதைத்தானே யோ    துமே நிமிஷந்தோத்திரமா யுரைத்தாலும் போதுமோ யிதிலோர்    மாத்திரையாம் போது வீற்றிருந்தாற்றீது வருமோ பிறவியைத்    தருமோ சற்றுந் தராது                (தெய்வீக)

3.     எப்போதும் நலந்தருவதுவே யிதுவெல்லாச் சமயத்துக்கும் பொ    துவே-யிதற்கொப்பான தலமினியிதுவே விராட்டுள்ளக்  கமலத்    தானமிதுவே வச்சிரக்கொப்பாருங் குழைச்சியோர் பாகனார் கா    லந்தப்பாத லாறபிஷேகனார் தமக்கொப்பாந் தலந் தமதுமெய்ப்    பாந் தலமிது வுண்மை யிதிலுள்ள வண்மையின் னமனந்தம்    (தெய்வீக)

–subham—

Tags- பார்ப்பன எதிர்ப்பு, ஆதி சங்கீத மூர்த்திகள், பார்ப்பனர்களை ஓரம் கட்டுவதுமாரிமுத்தா பிள்ளை பாடல்கள் , 10 கேள்விகள்