जब सुग्रीवः राम कहूँ देखा। अतिसय जन्म धन्य करि लेखा॥ ६॥
सादर मिलेड नाइ पद माथा। भेंटेड अनुज सहित रघुनाथा॥ ७॥
இராம இலக்ஷ்மணரை ஹனுமன் தூக்கி வருவதைப் பார்த்த சுக்ரீவனுக்கு நம்பிக்கையின் ஒளி தெரிந்தது. யாரால் தீங்கு வரப் போகிறது என்று நினைத்தானோ அவர்களால் நன்மை நடக்கப் போகிறது. இல்லை என்றால் ஹனுமன் அவர்களைத் தூக்கி வர மாட்டானே? இராமனைப் பார்த்த சுக்ரீவன் தான் பிறவிப் பயனை அடைந்ததாக எண்ணி மகிழ்ந்தான். இராமனின் உருவத்தில் லயித்து விட்டான். இராமனின் திருவடிகளில் தனது தலையை வைத்து வணங்கினான். இராமன் தம்பி இலக்ஷ்மணனுடன் சுக்ரீவனை மார்புறத் தழுவிக் கொண்டான்.
இங்கு துளசி தாசர் राम कहूँ देखा என்ற பதப் பிரயோகம் செய்துளார். ஒரு சிலர் உருவத்தால் மற்றவர்களை ஈர்த்துவிடுவர். இங்கு இராம் என்று சொல்வதன் பொருள் அதுதான். இராமனின் உருவ லாவண்யத்தைப் பார்த்தவர் அதால் ஈர்க்கப்பட்டு மேற்கொண்டு பேச இயலாதபடி நிற்பார். சுக்ரீவன் இராமனைப் பார்த்ததும் அந்த மன நிலையில் தான் இருந்தான் என்று சொல்ல வருகிறார் துளசிதாசர். இதற்கு எடுத்துக்காட்டாக இராமன் சரபங்க முனிவரின் குடிலுக்கு வந்தபோது
देखि राम मुख पंकज मुनिबर लोचन भ्रंग/
सादर पान करत अति धन्य जन्म सरभंग॥”
சரபங்கர் இராமனின் முகம் என்னும் தாமரையைப் பார்த்தார். அப்போது அவருடைய கண்கள் என்னும் வண்டுகள் இராமனின் முகம் என்னும் தாமரையில் உள்ள தேனை அருந்திக் கொண்டிருந்தன என்று துளசி தாசர் கூறி உள்ளார். பல உதாரணங்களைக் கொடுக்கலாம்.
மற்றொன்று இராம இலக்ஷ்மணர்களை ஹனுமன் முதுகின் மீது தூக்கிக்கொண்டு வந்தான் இராமன் முன்னால் அமர்ந்திருப்பான். அதனால் சுக்ரீவன் முதலில் இராமரைப் பார்த்தான் என்பதற்காகவும் துளசிதாசர் அவ்வாறு சொல்லி இருக்கலாம். அடுத்து नाड़ पद नाथा” என்ற பதப் பிரயோகம். ஏற்கனவே ஹனுமன் சுக்ரீவன் உங்களின் அடியார்களில் ஒருவன் என்று சொல்லியுள்ளான். அதை நிரூபிக்கும் விதமாக சுக்ரீவன் தலையை மட்டும் குனிந்து இராமனுக்கு வணக்கம் செலுத்தவில்லை. கீழே விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான் என்று சொல்லுகிறார்.
कपि कर मन बिचार एहि रीती। करिहहिं बिधि मो सन ए प्रीती॥4॥
ஆனால் சுக்ரீவனின் மனதில் ஒரு சந்தேகம் தோன்றியது “வானரமாகிய தன்னுடன் இராமன் நட்புக் கொள்வானோ மாட்டானோ என எண்ணினான்”. இராமனுக்கு அவன் மனதில் உள்ள சந்தேகம் புரிந்தது.. துளசிதாசர் இங்கு येहि रीती என்று சொல்கிறார். அதாவது மேற்கண்ட முறைப்படி. அதாவது இராமன் சுக்ரீவன் இருப்பிடம் வந்தவுடன் தனது தம்பியையையும் சேர்த்து சுக்ரீவனைத் தழுவிக் கொண்டான். சுக்ரீவன் நினைத்தான் நான் அவரது கால்களில் விழுந்து வணங்கினேன். ஆனால் அவரோ என்னை ஆரத் தழுவிக் கொண்டார். ஆக இராமன் தன்னை ஒரு நண்பனாக ஏற்றுக் கொண்டான் என்று தெரிந்துவிட்டது.
ஏற்கனவே ஹனுமன் சுக்ரீவனைப் பற்றிய விவரங்களைச் சொல்லிவிட்டான். ஆனால் அதற்கு முன்பே சுக்ரீவனைப் பற்றிய முழு விவரங்களும் இராமனுக்குச் சொல்லப்பட்டுவிட்டன. யார் சொல்லி இருக்கக்கூடும். வேறு யார்? அன்னை சபரிதான்.
पंपा सरहि जाहु रघुराई। तहँ होइहि सुग्रीव मिताई॥
सो सब कहिहि देव रघुबीरा। जानतहूँ पूछहु मतिधीरा॥6॥
“இராமா! நீ பம்பா தீரத்திற்குச் செல். அங்கு சுக்ரீவனுடன் உனக்கு நட்பு உண்டாகும். அவன் எல்லா விவரங்களையும் உனக்குச் சொல்லுவான். உனக்கு எல்லாம் தெரிந்திருந்தும் என்னிடம் ஏன் கேட்கிறாய்” என்று சபரி சொல்கிறாள். சபரி சொன்னதை ஹனுமன் இராமனுக்கு நினைவூட்டுகிறான்.
“कारिहहिं बिधि” என்று சொல்வதன் மூலம் சுக்ரீவன் தனக்கு இராமனுடன் நட்புக் கொள்ளத் தகுதி இல்லை என்ற நினைக்கிறான். காரணம் நட்பு என்பது சம அந்தஸ்து உள்ளவர்களிடம் உண்டாகிறது. சுக்ரீவன் நினைக்கிறான் நான் வானரம் இராமனோ மனிதன். நான் நாட்டை இழந்தவன். இராமனோ அரசகுமாரன். நான் பயந்தவன். இராமனோ வீரன். நான் பயந்து இருக்கிறேன். இராமன் மகிழ்ச்சியாக எந்தவித பயமும் இல்லாமல் இந்தக் கொடிய வனங்களில் சுற்றுகிறான், அத்தகைய இராமன் தன்னுடன் நட்பு கொண்டதில் தன்னைப் பாக்யவானாகக் கருதுகிறான்.
இதிலிருந்து தெரிகிறது இறைவன் எல்லா ஜீவராசிகளையும் தன் வயப் படுத்திக் கொள்ள விரும்புகிறான் என்று. அப்படி விரும்பும்போது எல்லா ஜீவராசிகளுக்கும் இறைவனிடம் சரண் அடையவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
“”எவன் ஒருவன் நட்புக் கரம் நீட்டி என்னிடம் வந்துவிடுகிரானோ நான் அவனைக் கைவிடுவதில்லை. அவனிடம் ஒரு சில குறைகள் இருந்தாலும் அவர்களுக்கு நல்லவர்கள் அடைக்கலம் அளிப்பதில் எந்தவித தவறும் இல்லை.” என்று இராமன் சொல்வதாக வால்மீகி கூறி உள்ளார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Purananuru wonders-60;Tamil Encyclopaedia 100, One Thousand Interesting Facts -Part 100
***
Item 841
Let me give you wonders from one more book. The name of the book is Porunar Atruppadai (aatruppadai).
Author- Mr or Miss Mudaththama Kanniyar (mudaththaama kanniyaar); some people think she is a oman because of the spelling Kanni; but it may mean garland as well; so maybe a man!
Lines-248; Hero of the poem- Karikal Choza (we have already seen him in Paaatinappaalai)
This book Porunaratruppadai is one of the Ten Idylls known as Paththuppaattu, which is part of 2000 year old Sangam Tamil Literature. Porunan = a bard; aatruppadai = giving guidance.
The poet imagined himself/herself as a bard receiving a bounty from the famous king.
Summary of Wonders:
Robbers stopped robbery after listening to music;
Judgement with White Wig; British judges follow Karikal Choza!
Chariot with Four White Horses like Chariot of Krishna in Bhagavad Gita;
Karikal Choza walked Seven Steps following Rig Veda;
Bali offering to Crow; (also seen in Kuruntokai);
Seven stringed Yaaz (lyre or lute);
Description of a woman from Foot to Head;
Cloth looking as thin and as transparent as snakeskin;
Karma Theory; Rebirth; effect of fate;
9 flowers, 12 trees, 5 animals.
***
item 842
in the first 22 lines poet compared the lute to a pregnant woman. He also described how the lute was played. Robbers dropped their weapons as soon as they listened to it. Earlier we saw how even wild elephants stopped damaging d crops after listening to songs.
Nationalist poet Subramaniya Bhratiyar described Kannamma in the lines “Veenaiyadi Nee Enakku, Mevum Viral Naan Unakku”; Oh Kannamma, You are the Veena/ I am the fingers that play on you. Probably he got it after reading these 20 ++ lines!
***
item 843
Kesaati paata Description (Head to Foot Description)
Hindus start describing a Goddess from Foot to Head and the reverse is followed for humans.
Because Goddess Eyes are powerful a devote can’t look at her radiance; so, they always pray for her side glance (Kadaik Kan in Tamil) only!
Here the description shows as if the poet saw a naked woman!
Here is what he/she described:
The singer woman had
Her tresses= as black as sand (if you go to a river you may see the black, smooth sediment)
Her eye brows= killing bows of warriors (beauties ‘Killing’ men is a phrase in Tamil);
Forehead= crescent moon;
Lips = utter sweet words; red in colour like Bombax malabarica flowers; silk cotton tree in Tamil is Ilavam maram.
Her teeth= shiny pearls;
Ears with pendants = looked like scissors that trim hair;
Her shoulders= like bamboo;
Fingers= kanthal flowers;
Finger nails= parrot beaks;
Voluptuous Breasts = so tight that you can’t insert even a thin rib or nib;
Navel= water ripple or whirlpool;
Waist = scarcely visible;
Her belt with beads= like beehive with bees;
Thighs = trunks of huge female elephants;
Small feet= tongues of panting dogs;
Look= pea hen look.
We may wonder whether the poet saw a naked beauty or she was wearing a nylon transparent sari!
***
Item 844
Most of the above comparison is a cliché in Tamil and Sanskrit literature. You can read almost the same in Kalidasa.
But here is a word the poet coined for SCISSORS!
He says MAYIR KURAI KARUVI= Instrument that trims hair!
No shoes! She walked without shoes, so poor!
Poet says she developed red blisters in her feet when she walked on stones.
***
Item 845
Offers prayers to Forest God, says the poet (line 52).
Poet probably meant Goddess Durga, who is called Kaadukizaal (goddees of forest in other poems)
This shows Hindus worship Gods and Goddesses all along their way. We saw it in Paatinappalai and Perumpanatruppadai.
***
Item 846 Karma Theory
Sangam Tamils were Puka Hindus who saw god everywhere and belived in Karma Theory ; if you do something good that will have its effect in the following seven births . if you have already done good things in your previous birth something good will happen unexpectedly.
Here the poet adds,
O chief of bards whose songs have value great!
It is the fruit of good deeds done by thee
In a former birth that made thee meet me here
Nor miss the proper way in ignorance (line 59)
(J V Chelliah, year 1946, followed Nachinarkkiniyrar commentary).
***
Item 847 Master of Seven Stringed Yaz! (line 63)
ஏழிசை (Ēḻicai) translates to “The Seven Musical Notes” or “The Seven Swaras” in English.
In Tamil music tradition, it refers to the seven basic notes of a musical scale, which correspond directly to the Carnatic and Hindustani classical music notes (Swaras), as well as the Western musical notes.
Kural (குரல்) – Sa (Shadjama) – Do / C
Thuttham (துத்தம்) – Ri (Rishabha) – Re / D
Kaikkilai (கைக்கிளை) – Ga (Gandhara) – Mi / E
Uzhai (உழை) – Ma (Madhyama) – Fa / F
Ili (இளி) – Pa (Panchama) – Sol / G
Vilari (விளரி) – Dha (Dhaivata) – La / A
Tharam (தாரம்) – Ni (Nishadha) – Ti / B
Seven strings for playing Seven Notes
***
Item 848 n Nice clothes like Snakeskin
The singing bard wore rags teemed with nits and lice and wet with sweat.lines 79-81
When he met the great king he treated the bard like a friend and gave
Clothes whose texture was so fine
Its threads could not be easily traced, and worked
With floral forms resembling skins of snakes.
In the halls bejwelled, smiling, comely maids
Pored out from spotless golden vessels full
Like cheering rain much stupefying drink
Repeatedly…………………………… lines 82-88
***
Item 849 Reference to great rishis/ ascetics
Lines 91-93
I drank that I might sooth my weariness
And rested in the wealthy palace here and
With joy at eve. Like rishis that enjoy
Devotion’s fruits by taking proper care
Of their own body’s health. I took good care
To rid me of journey’s weariness
Sangam poets were great Hindus! They tried their best o teach the tenets of Hindu religion at every available opportunity.
Even when the poet wanted to show the anger of Karikal Choza the poet compared him to Lord Muruga/Skanda/Kartikeya.line 131
***
Item 850 reference Good bye by walking Seven Steps
Line 166
After spending many days when the bard expressed his desire to return home, Karikalan showed his disapproval but at the end he gave the bard many gifts and walked seven steps with the leaving guest.
We see this Seven Step Walk before saying good bye even in Paranjothi Munivar’s Tiruvilaiyadal Puranam, just a 300 year old book.
This custom originated in the Rig Veda, oldest book in the world. Brahmins and other communities do this in Weddings. Rig Veda’s last book, tenth mandala. has a beautiful Wedding Song. A Hindu marriage is solemnised only when the bride and bridegroom walk around fire doing Seven Steps called Saptapadi. At each step they take a vow. This type of wedding was done by Vaisya community according to Silappadikaram.
First Step (Nourishment): A promise to provide food, share household responsibilities, and nurture one another.
Second Step (Strength): A vow to grow together in physical, mental, and emotional strength.
Third Step (Prosperity): A commitment to share wealth, work for financial stability, and prosper together.
Fourth Step (Family): A pledge to build a joyful home, raise children with love, and respect each other’s families.
Fifth Step (Health): A promise to care for each other’s health, well-being, and happiness.
Sixth Step (Companionship): A vow to remain lifelong best friends and walk as equals through all seasons of life.
Seventh Step (Loyalty and Friendship): A final pledge of eternal love, loyalty, trust, and spiritual union through every lifetime.
No Hindi or Tamil Feature Film Song can beat the loving words in the Rig Veda Wedding Mantra.
***
Item 851 Bhagavad Gita Chariot line 165
I have a book of Tamil Bhagavad Gita in Tamil published by Ramakrishna Mutt where only for white horses pulling the Chariot of Arjuna with Krishna as the driver. Many pictures show only Four White Horses. Only with four horses one can have a smooth ride. Karikalan also gave the bard a chariot pulled by Four White Horses in addition to silk clothes, gold jewels, gold lotus hair pins for women.
***
Item 852 Balis to Crows
The non vegetarian food items and Karikalan’s early life and how he got the crown etc are already explained in Pattinappalai.
Here the poet making a passing remark about the food given to crows by Hindus. But we get more details about religiously or ritually feeding crows by Hindus in Kuruntokai poem 210.
***
Item 853 Origin of Wigs of Judges (lines 187, 188)
ஆதாரம் , page 122
பத்துப்பாட்டு மூலமும்
நச்சினார்க்கினியருரையும்
டாக்டர் உ வே சாமிநாதையர் , 1950
Why Do British Judges Follow a Tamil King?
By S Swaminathan November 13, 2011
Strange as it may look, British judges, magistrates and barristers follow a custom that was started by a Tamil king two thousand years ago. British judges and several others who preside over the courts of justice wear a white wig.
If we go to encyclopaedias, they don’t explain why they wear it or when it was exactly started. Ancient Egyptians wore wigs for protecting their heads from the scorching sun. Then Romans and others wore different types of wigs as symbols of aristocracy.
The British judiciary started wearing wigs from 17th century. Many of the commonwealth countries also followed it. Whenever the reason for the custom is asked many people say that it is the tradition or uniform for professional discipline or it shows experience. Actually it was started by the most famous Tamil king, Karikal Chola two thousand years ago. Crystal clear proof comes from the ancient Tamil Cankam (Sangam) literature.
Karikalan was the greatest of the Tamil kings for three reasons. He ruled vast areas of Tamil-speaking land, subjugating other Tamil kingdoms. He was the first Tamil king who went up to the Himalayas and carved his dynastic emblem there. Till today, there remains a Chola pass in the Himalayas. The second reason was he was a just king and his court of justice in Uraiyur became very famous. Tamil literature praises his justice and gives the story of wigs. And the third reason is the Grand Anaicut he built across the river Cauvery is one of the oldest dam s in the world.
Though we did not have any historical records scholars have dated him around 1st century BC. He was a boy king – like the Egyptian Tutankhamen. He came to power while he was a teenager.
The Story of Wigs:
One day two elderly people came to his court seeking justice. They had a dispute among themselves. They decided that whatever the Uraiyur court says must be the final settlement. When they came in to royal court they were shocked to see a boy sitting as the judge. They were greatly disappointed – which Karikalan felt immediately by looking at their faces. Indeed the face is the index of the mind.
Karikalan politely asked the elders to take seats and told them to wait for the ‘judge’ and he went in. The entire assembly was puzzled. Then came an elderly person and sat on the chair. After carefully listening to the arguments of both the sides he gave his judgement. Both of them were immensely happy to hear a fair settlement. Now the assembly wanted to know who the elderly judge was. King Karikalan removed his white hair wig (Narai Mudi in Tamil) and revealed himself. All applauded the Wisdom of the ‘Solomon of India’.
The proof for the anecdote is in three Tamil books:
1. Porunar Atruppadai –lines 187-188. Porunar Atruppadai is one of the ten long poems of Tamil Cankam literature dated between 1st to 3rd century AD
2. Manimekalai- This is one of the five Tamil epics dated 3rd century AD
3. Pazamozi – poem 25 translation:
ஆதாரம் , page 122
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்
டாக்டர் உ வே சாமிநாதையர் , 1950
“The grey haired old men said the young man could not come to a decision about their case. They were delighted to find the Choza wore a grey wig and understood the case from listening to their statements”.
This proves that even before they learn the arts suited to their caste, men are “ripe for their duties” This book is dated around 5th century AD.
Nobody can deny the fact that Karikalan was the first one to use white wig in judiciary matters.
There are lot of interesting stories about Karikalan in Tamil literature. He had to fight his own relatives to get the throne after the death of his father Ilam Chet Senni. He escaped an arson attack, and his feet were charred and thus he got the name “Kari Kalan” (man with charred legs). The ancient custom in India is to select a king by the Royal elephant if nobody knew who the real heir apparent was. Karikalan was garlanded by the royal elephant when he was standing in the crowd. The episodes about his daughter Adi Mandi also formed the basis of several interesting stories.
–subham—
Tags–Purananuru wonders-60; Tamil Encyclopaedia 100, One Thousand Interesting Facts -Part 100, Wigs of Judges, Item 853, seven steps, Karikal Choza
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
பெளத்தர்கள் வேதப்புத்தகமாகக்கருதும் பாலி மொழி புஸ்தகத்தில் புத்தர் புகன்ற எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன ?
2
அறிவு என்னும் கருவியால் ஐம்புலன்களையும், அதன் போக்கில் விடாமல் அடக்கி ஆள்பவனே, மேல் உலகத்துக்கு விதை ஆவான் (குறள் 24) வள்ளுவர் சொன்னதை புத்தர் எப்படி மொழிகிறார் ?
3
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழல் (குறள்428)– இந்த வள்ளுவன் கருத்து தம்மபத்தில் எங்கே உள்ளது ?
4
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் (850)- உலகத்தார் ஒப்புக்கொண்டதை இல்லை என்பான் பேய் என்றா வள்ளுவர். புத்தர் என்ன செப்பினார்?
5
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு (190) என்று வள்ளுவன் சொன்னதையும் புத்தர் சொன்னாரா?
6
ஒன்றே செய்க!
அதுவும் நன்றே செய்க!!
அதுவும் இன்றே செய்க!!! என்று புத்தர் பகர்ந்து எந்த ஸ்லோகத்தில்?
7
பிராமணன் கொலை செய்தாலும் பாவம் வராது என்று புத்தர் பாடினாரா ?
8
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி- குறள் 25 —என்ற குறளுக்கு இந்திரனைத் திட்டி பரிமேலழகர் அர்த்தம் கற்பித்தார் . பத்து பேர் உரையில் ஒருவர் மட்டும் இது இந்திரனைப் புகழும் குறள் என்றார் . புத்தர் என்ன இயம்பினார் ?
9
பிறருடைய மனைவியை நாடுபவனை வள்ளுவர் எச்சரிப்பது போலவே புத்தரும் எச்சரித்தாரா?
10
“ஆசை அறுமின், ஆசை அறுமின்; ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்; ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம்” என்று திருமூலர் உரைத்தை புத்தர் ஒரு உவமையுடன் எப்படிச் சொன்னார் ?
********************
விடைகள்
1.இந்த நூலில் 423 ஸ்லோகங்கள் இருக்கின்றன. 26 அத்தியாயங்களில் அவைகளைத் தொகுத்துள்ளார்கள் .
பயிற்சி பெற்ற யானைகளையே போருக்கு கொண்டு செல்வர். பயிற்சி பெற்ற யானையின் மீதே அரசனும் பவனி வருவார். அதுபோலவே பயிற்சி – புலனடக்கப் பயிற்சி –பெற்றவர்களே, கஷ்டம் வந்தாலும் சாந்தமாக வாழ்வர்.
பயிற்சிபெற்ற கோவேறுக் கழுதைகளும், சிந்து மாகாணக் குதிரைகளும் பலமான யானைகளும் பயிற்சி பெற்றவுடனேயே நன்றாக இருக்கின்றன. அது போலவே புலனடக்கப் பயிற்சி பெறவனே சிறந்தவன்.
***
3.பயப்பட வேண்டிய விஷயங்களுக்குப் பயப்படாமல் இருப்பது மடத்தனம். பயப்பட வேண்டிய பழி பாவங்களுக்குப் பயப்படுவதே அறிஞர்கள் செயலாகும்.
இதை புத்தரும் தம்மபதம் 317ல் அப்படியே புகல்வார்:
பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயப்படாமல் இருப்பவர்களும், பயப்படக் கூடாத விஷயங்களுக்கு அனாவசியமாகப் பயப்படுவோரும் தவறான கருத்துடைய மனிதர்களே. அவர்கள் கீழ்நோக்கிச் செல்பவரே
***
4.உண்மையற்ற பொருளை இருக்கிறது என்று எண்ணுவோனும், உண்மையான பொருளை இல்லை என்பானும் என்றும் சத்தியத்தைக் காணவே மாட்டார்கள். அவர்கள் தவறான பாதையில் சென்று , தப்பிப்போனவர்களாவர் (தம்மபதம் 11)
***
5.மற்றவர்களுடைய குறைகளை எண்ணிப் பார்க்காதே; அவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்று சிந்திக்காதே; உன்னுடைய பாவச் செயல்களை எண்ணிப் பார். நீ என்ன செய்தாய், என்ன செய்யவில்லை என்பதை சிந்தித்துப்பார் (50)
****
6.காலம் தாழ்த்தாது உடனே நல்லது செய்யுங்கள்; கெட்டதிலிருந்து உங்கள் மனது தள்ளியே இருக்கட்டும். ஒரு மனிதன் நல்லது செய்வதை தாமதித்தால் அவன் மனது கெட்டது செய்வதில் இறங்கி ஆனந்தமாக்ச் செயல்படும் (தம்மம் 116.)
***
7.ஒரு பிராமணனும், சந்யாசியும் பூர்வ ஜன்மபாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்; தந்தை தாயைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களைக் கொன்றிருந்தாலும், ஒரு அரசையும் மக்களையும் அழித்திருந்தாலும், பாபங்களிலிருந்து விடுபடுவர்– (தம்மபத பாடல் 294)
பிராமணனுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக்கூடாது; தீங்கு செய்தவர்களுக்கு பிராமணனும் பதிலடி தரக் கூடாது- தம்மபதம், 389
****
8. புலன்களின் சேட்டை பற்றி விழிப்புடன் இருந்ததாலேயே, இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆனான். இதைக் கடவுளரும் பாராட்டுகின்றனர். விழிப்பின்மையை எல்லோரும் தூற்றுவர்.- தம்மபதம் 30
***
9.மற்றவன் மனைவியை அனுபவிப்பவனுக்கு நான்கு கேடுகள் விளையும்: 1.அவன் மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும் 2.அவன் பயத்தோடுதான் இன்பம் அனுபவிப்பான் 3.எல்லோரும் அவனை பழி தூற்றுவர் 4. அவன் நரகத்தில் விழுவான் – தம்மபதம் 309
***
10.உங்களை நான் நேசிப்பதால் சொல்கிறேன்; ஆசை என்னும் பந்தக்கட்டுகளை அறுத்து எறியுங்கள்; உசிரா என்னும் வாசனைக் கிழங்கு எடுப்பதற்காக, “பிரானா” கொடியை வெட்டி எறிவது போல ஆசையை வெட்டுங்கள் – தம்மபதம் 337
–subham—
Tags- புத்த மத வேதம், தம்மபதம், 10 கேள்விகள் , பிராமணன், இந்திரன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆயிரம் பொன்மொழிகள்! (181-200)
ச. நாகராஜன்
பொன்மொழிகள் தொடர்கின்றன…
181. Silence
The temple of our purest thoughts is silence. – S.J. Hale
தூயவுயர் எண்ணங்கள் தோய்ந்திருக்கும் பொற்கோயில்
ஆய மவுனம் அறி
– உலக உள்ளங்கள் (161)
ஜெகவீரபாண்டியனார்
Silence
Silence alone is great, all the rest is weakness. – Alfred De Vigny
பேசா மவுனமே பேருயர்வு மற்றவெல்லாம்
ஈசல் எளிமை இளிவு. –
உலக உள்ளங்கள்
ஜெகவீரபாண்டியனார்
Word – Silence
The unspoken word never does harm. – Kossoth
பேசாத வார்த்தை பிழையேதும் செய்யாதே
பேசல் ஒழிக பிறிது – உலக உள்ளங்கள் (170)
ஜெகவீரபாண்டியனார்
Thinking
My trade is to say what I think. – Voltaire
எண்ணுவதைச் சொல்லுவதே என்வேலை எவ்வழியும்
நண்ணுவதை நோக்கி நயந்து – உலக உள்ளங்கள் (66)
ஜெகவீரபாண்டியனார்
Today
Be wise today; it is madness to defer. – Young
இன்றே அறிவா யினிநில் இல்லையேல்
என்றுமே பித்தன் இழிவு உலக உள்ளங்கள் )
ஜெகவீரபாண்டியனார்
Thought
Thought means life, since those who do not think do not live in any high or real sense. – A.B.Alcott
ஓர்ந்து நினையார் உயர்வாழ் வடையாரே
ஓர்ந்தவுயர் எண்ணம் உயிர் உலக உள்ளங்கள் (60)
ஜெகவீரபாண்டியனார்
Mouth – Ear
That which passes out of one mouth passes a hundred ears. – Ernest Bramah
Ching Chow – Mouth – Ear – Listen – Talk
We have two ears and one mouth that we may listen the more and talk the less.
Mouth
No pear falls into a shut mouth. – Italian saying
Truth
When truth is revealed, let custom give place; let no man prefer custom before reason and truth.
– St. Augustine
191. Books
Books are the legacies that genius leaves to mankind, to be delivered down from generation to generation, as presents, to those that are yet unborn. – Addison
Success
Why shouldn’t you get to the top of the tree? It is still there. – L.G. Moberly
Friend
If thy friend deceive thee once, shame on him.
If thy friend deceive thee twice, shame on thee. – Quaker Motto
Mirth – Word – Sword
Let your mirth be ever void of all scurrility and biting words; for a wound given by a word is harder to be cured than that given by a sword. – Sir Henry Sidney
Man – Peace
Calm soul of all things! Make it mine
To feel, amid the city’s jar,
That there abides a peace of thine
Man did not make, and cannot mar. – Matthew Arnold
Ching Chow – Sorrow – Thing Lost
Take no sorrow of the thing lost which may not be recovered.
Ching Chow – Love – Drink
Two things a man cannot hide – That he is drunk and that he is in love.
Purr
Purr when you are pleased. – Mrs Gatty
Mankind
What forests of laurel we bring, and the tears of mankind, to those who stood firm against the opinion of their contemporaries. – Emerson
200. Borrower – Leader
The borrower is the servant to the lender. – Old Testament
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Tevaram (tevaaram)
Book of Tamil poems on Lord Siva. Three great saints Tiru Gnana Sambandar, Tiru Navukkarasar (Appar) and Sundarar composed these poems. Senior most of the three, Appar, was a contemporary of great king Mahendra Pallava (600 CE) and Sambandar (640 CE). There are about 9000 poems grouped in seven books.
Tevaram means garland of divine songs or poems.
Thiru gnana Sambandar: A child prodigy whose lively verses make up the first three volumes.
Appar (Tirunavukkarasar): Known for deeply emotional and humble hymns that form volumes four, five, and six.
Sundarar (Sundaramoorthy Nayanar): Composed the seventh volume, expressing a personal, close bond with Shiva.
Paadal Petra Sthalams: The Tevaram praises 275 specific Shiva temples (mostly in Tamil Nadu, plus two in Sri Lanka), which are sacred pilgrimage sites known as Paadal Petra Sthalams prefixed with Tiru, equivalent to Sri or Holy.
Musical Tradition: The poems are set to ancient Tamil musical modes called Pann, which correspond closely to Carnatic ragas. They are still chanted daily as a living tradition in many South Indian Shiva temples.
Like Vedic pundits learn Vedas from their teachers, Othuvars learn the poems from their seniors. They sing them in the temples every day. Tamil kings provided them grants.
***
Thayumanavar (thaayumaanavar)
Thayumanavar was a distinguished Tamil poet-saint who lived in the first half of the eighteenth century, from 1705 to 1744 CE. His devotional poetry was frequently cited by Sri Ramana Maharishi. Thayumanavar was brought up in the Thanjavur District of Tamil Nadu in the coastal town of Vedaranyam. His father, Kediliappa, came from an agricultural background but progressed from being a farmer to being the administrator of the local Vedapureeswarar Temple. He carried out this responsibility so well, he was subsequently offered the job of palace manager and royal advisor by Vijayaranga Chokkalinga Naicker, the reigning Prince of Tiruchirapalli. When Thayumanavar was born, his father named him after Thayumaneswarar, the presiding deity in the temple of Siragiri, which is nowadays known as the Tiruchirapalli Fort Temple.
Thayumanavar received a good education at court in which he ended up acquiring an outstanding knowledge of both Sanskrit and Tamil language and literature. He lost his father when he was still in his teens, and he was considered qualified to take over his job. Later he showed more interest in spiritualism than worldly affairs.
Thayumanavar articulated the Saiva Siddhanta philosophy. he wrote several tamil hymns of which 1454 are available. Thayumanavar’s key teaching is to discipline the mind, control desires and meditate peacefully. He went on to say that “it is easy to control an elephant, catch hold of the tiger’s tail, grab the snake and dance, dictate the angels, transmigrate into another body, walk on water or sit on the sea; but it is more difficult to control the mind and remain quiet”. He met Mouna Guru Desigar, the head of a Saiva mutt in Tiruchi. Thayumanavar got married and became a father. His son was Kanagasabhapathy. When he lost his wife he became a wandering saint. Finally he went to Ramanathapuram and attained Samadhi in 1744. He is known for his unceasing emphasis on the unity of all paths to God and of all religions, and, in particular, on the unity of the Shaiva Siddhanta and Vedanta.
***
Thillai (Chidambaram)
Most sacred Shrine for Tamil Saivites; for them temple means Chidambaram like Sri Rangam for Tamil Vasihavites. Thillai Nataraja temple has been in worship for at least 2000 years. Since Lord Siva as Nataraja (King of Dance) is the patron saint of dancers, they always pay tributes to him in dancing events. Choza and Pallava kings put golden roof for the temple. The unique feature of the temple is that it is maintained by Thillai 3000 Priests (Brahmins) unlike other temples. Thillai Vazh Anthaanar: Also known as the Dikshitars, this is an exclusive community of Vedic priests who serve as the hereditary trustees and archakas (priests) of the Nataraja temple.
Chidambara Rahasyam: The temple houses a famous mystical secret representing the formless, invisible aspect of Shiva as pure space or emptiness behind a draped curtain. Thillai Kali Temple: Located on the outskirts of Chidambaram, this historic temple is dedicated to Goddess Kali. The town is 229 kilometres, south of Chennai and can be reached within five hours.
***
Tilakam/ tilak
Tilak is a sacred mark or symbol applied to the forehead or other parts of the body in Hindu tradition. Though both men and wear Tilaka it is a must for married women. They have to wear it throughout their lives, i.e. as long as their husbands live . But people living in western countries don’t follow it strictly fearing racial discrimination.
Sacred Mark: Derived from Sanskrit, a tilaka is a paste made of sandalwood, ash, vermillion, clay, or turmeric.
Energy Center: It is placed on the Ajna chakra (the third-eye point between the eyebrows) to help calm the different types of Tilak are used by different Hindu sects.
Even ancient statues of Budddha show it prominently.
***
Tilak B G
Bala Gangadhara Tilak was a freedom fighter and a great scholar. He kindled nationalist spirit in Maharashtra through Ganesh Chaturthy/Jayanti. Now it is the national festival of Maharashtrians. He is known for his research in the Rig Veda. He dated it around 4000 BCE through astronomical calculations. A strange coincidence was that German Sanskrit scholar Herman Jacobi also arrived at the same date both of them did the research independently.
Buddha with Tilak on his forehead
***
Tilottama
A beautiful Apsaras, divine damsel, created by Brahma through synthesis of best elements available in the three worlds. She was sent down to earth in order to cause mutual destruction of the rakshasa brothers s
Sunda and Upa sunda. She made her seductive appearance in front of the two brothers when they were intoxicated and in their fight for her possession, they killed each other. Narada tod this episode to Yuthisthira.
***
Trasadasyu
A king whom rishi Agastya, accompanied by king Shrutarva and Bragnashwa, went to ask for wealth in order to please his wife Lopamudra. Trasadasyu expressed his inability to provide any wealth but agreed to accompany the visitors to demon Ilvala who was wealthy.
***
Trijata
Trijata is a compassionate demoness (rakshasi) in the Ramayana who protects and comforts Sita while she is held captive in Sri Lanka by Ravana. Unlike the other demonic guards who threaten and torment Sita, Trijata shows her deep kindness, empathy, and respect. Trijata dreams of Ravana’s total destruction, Lanka burning in red flames, and Lord Rama’s ultimate victory. She uses this vision to stop the other demonesses from harassing Sita and to give Sita hope. Lineage: She is often described as the daughter of Vibhishana, Ravana’s righteous brother who aids Rama Following Rama’s victory, both Rama and Sita shower Trijata with rich rewards and praise for her loyalty and care.
***
Tri loka
Tri-loka literally means “three worlds” in Sanskrit and refers to the threefold division of the universe in Indian religions like Hinduism, Buddhism, and Jainism.
Triloka (त्रिलोक).—The Sanskrit term tri-loka is often found in Vedic scriptures. Tri-loka means three worlds. The universe is divided into three worlds, or realms of consciousness: bhūr, bhuvaḥ and svaḥ (the gross region, the subtle region and the celestial region).
Triloka (त्रिलोक).—The conception of the triloka—earth, mid-space and heaven, or nether-world, earth and heaven—has been depicted in the figure of Viṣṇu Trivikrama.
Narada, Deva Rishi, is often called Tri Loka Sanchari, meaning that he is an Inter Galactic Traveller and travels faster than light.
Bhurloka: The Earth or the human realm. Bhuvarloka / Svarga: The atmosphere or celestial heaven of the gods. Naraka / Patala: The netherworld or underworld.
Consciousness: These worlds also represent physical, subtle, and celestial planes of existence.
Brahmins use these lokas along with four more lokas in their thrice a day Sandhyavandana.
The Seven Higher Lokas
Bhurloka: The physical earth and the realm of human action and karma.
Bhuvarloka: The atmospheric intermediate region between earth and the sun, home to semi-divine beings.
Svarloka (Svargaloka): The celestial heaven ruled by Indra and inhabited by the devas.
Maharloka: The abode of great enlightened sages and rishis.
Janaloka: The realm where the pure-minded spiritual sons of Brahma reside.
Tapoloka: The sphere of intense penance and ascetics.
Satyaloka (Brahmaloka): The highest realm of ultimate truth and the residence of Lord Brahma
***
Tri sankhu
A prince of olden times who was expelled by his father from the kingdom of Ayodhya. He then became a disciple of sage/king vishwamitra with whose blessings he regained the throne. At the end of his life he wanted to ascend to heaven/ swarga with his human body. First he approached Vasishta to perform an appropriate yagna. When he said that he could not do it he insisted that he must do it. At once Vasishta’s son cursed him to become a low caste chandala. In this form he went to Vishwamitra and he did the yagna as requested by him. When he went up to swarga he was denied entry and pushed back to earth. When he sought Vishwamitra’s help again he arrested his fall and caused him to remind suspended in mid-air. This episode was related to Pandavas to illustrate the rishi’s powers.
Trisankhu is in the form of stars in the southern heaven which the westerners named the Southern Cross. This constellation is in the flags of five countries: Australia, Brazil, New Zealand, Papua New Guinea, and Samoa.
In Sangam Tamil literature a Chera king helped a poet and his wife to ascend to heaven through Yagna. It is in Sangam book Pathitruppaththu.
***
Trita
Trita – a great rishi/seer of ancient times who was well verse in the Vedas and Vedic fire sacrifices. Trita means Mr Three. He had two brothers Ekata and Dwita. They mean Mr One and Mr Two. They were also learned and accompanied Trita to various yagnas /fire sacrifices and collected a lot of cattle between them. Once while out in a forest, both Ekata and Dwita planned to take all the cattle for themselves and abandon Trita. They were then attacked by a wolf and all of them ran in different directions. Trita hid himself in a deep well and shouted for help. Ekata and Dwita did not go for his rescue, though they heard his cries.
Trita being unable to get out of the well by himself, decided to perform a yagna to please the gods; by sheer mental force he imagined all the essential articles for the yagna and conducted it. Gods were very pleased and got him out of the well. Trita then cursed his two wicked brothers to be turned into two wolves. The well where Trita performed mental yagna became a holy spot. During Mahabharata war, Krishna’s brother Balarama remained neutral and went on a pilgrimage. When he visited this holy well, the history of the well was recalled. It is in the ninth parva of Mahabharata.
This story can be compared with great Tamil Saivite saint Poosalaar Nayanar who built a temple mentally and invited god Siva for the consecration. A Choza king fixed the same date for his real Siva temple. When God went to the imaginary mental temple of Poosalar Nayanar, the king came to know about the great Nayanar. There are many stories in Hindu scriptures to show the power of mind.
To be continued…………………
Tags -Trita, Poosalar, Trisanku, Southern Star, Tevaram, Thayumanavar, 104HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 104; இந்து மத கலைச்சொல் அகராதி-104
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சீர்காழியில் கி.பி. 1525-1625 க்கும் இடைப்பட்ட காலத்தில் இசை வேளாளர் குடியில் முத்துத்தாண்டவர் பிறந்தார். இவரது இயற்பெயர் தாண்டவர் என்பதாகும். தமிழ் இசையை வளர்த்தவர்களில் இவர் பங்கு முக்கியமானது
1
முத்துத் தாண்டவரின் முதல் பாடல் தோன்றியது எப்படி ?
2
அப்பர், சம்பந்தர் ஆகியோருக்கு மக்களின் பசிப்பிணியை நீக்க, இறைவன் சிவ பெருமான் படிக்காசு வழங்கினார் என்பதை நாம் அறிவோம். இவருக்கும் பொற்காசுகள் கிடைத்ததா ?
3
இவர் பாடல்களுக்கு முதல் அடி எங்கிருந்து கிடைத்தது ?
4
பிரபல பாடகர்கள் கச்சேரிகளில் பாடும் அருமருந்தொரு தனிமருந்து
அம்பலத்தே கண்டேன் — என்ற பாடலின் சிறப்பு என்ன ?
5
முத்துத் தாண்டவரின் பாடல்கள் நடன நிகழ்ச்சிகளிலும் பயன்படுகின்றன : அவைகளில் மிகவும் பிரபலமானவை எவை?
கொள்ளிடம் ஆறு வெள்ளப்பெருக்கு எடுத்தபோது இவர் பாடியவுடம் வெள்ளம் தணிந்தது என்பார்கள் அந்தப்பாடல் என்ன பாடல் ?
8
இவருடைய எத்தனை கீர்த்தனைகள் நமக்கு கிடைத்தன ?
9
இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?
சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது
10
மேலும் சில பு கழ்பெற்ற பாட்டுக்கள் களின் முதல் வரிகள் என்ன ?
*******************************
விடைகள்
1.இவர் தீராத வெப்பு நோயைத் தீர்த்துவைக்கும் இறைவனை நாடி சிதம்பரத்திற்குச் சென்றார். அங்கு ஆடல் வல்லானை வழிபட்டுக் கொண்டிருந்த போது, அடியவர் கூட்டத்திலிருந்து “பூலோக கயிலாச கிரி சிதம்பரம்” என்ற சொல் ஒலித்தது. அதனையே முதற்சொல்லாகக் கொண்டு, “பூலோக கைலாச கிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறு உண்டோ?” எனத் தொடங்கும் கீர்த்தனையைப் பாடினார். இதுவே இவரின் முதல் பாடலாக விளங்கியது. இப்பாடலைப் பாடி முடித்ததும் இவரைப் பிடித்திருந்த வெப்பு நோயும் நீங்கியது.
***
2.முத்துத்தாண்டவர் முதல் கீர்த்தனையைப் பாடி முடித்ததும் திருக்களிற்றுப் படியில் ஐந்து பொற்காசுகளை இறைவன் வழங்கினார். அதேபோல் நாள்தோறும் இறைவன் இவருக்குப் படிக்காசு வழங்கினார் என்று செவி வளை செய்திகள் கூறுகின்றன .
***
3.பக்தர்களின் உரையாடல்களில் கேட்கும் நல்ல சொற்களையே பாடலுக்கு முதல் அடியாக வைத்துப் பாடும் ஒரு கொள்கையை இவர் பின்பற்றினார்.
***
4.இவரை ஒரு முறை பாம்பு தீண்டியது. இந்தப்பாடலைப் பாடியவுடன் விஷம் நீங்கி குணம் அடைந்தார் என்பது வரலாறு
இராகம் : காம்போதி தாளம் : ரூபகம்
பல்லவி
அருமருந்தொரு தனிமருந்து
அம்பலத்தே கண்டேன் (அருமருந்)
அநுபல்லவி
திரும ருந்துடன் பாடும் மருந்து
தில்லை யம்பலத் தாடும் மருந்து
இருவி னைகள் அறுக்கு மருந்து
ஏழை யடியார்க் கிரங்கும் மருந்து (அருமருந்)
சரணம்
கொன்றை தும்பை அணிந்த மருந்து
கோதை மீதில் படர்ந்த மருந்து
மன்று ளேநின் றாடும் மருந்து
மாணிக்க வாசகர் கண்ட மருந்து (அருமருந்)
இந்திர ரானவர் வானவர் போற்றும்
இருடி கள்தமக் கெட்டா மருந்து
சந்திரர் சூரியர் காணா மருந்து
தானே முளைத்துத் தழைத்த மருந்து (அருமருந்)
திரித்தி தித்தியென் றாடும் மருந்து
தேவாதி மூவர்கள் காணா மருந்து
கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து
காலனைக் காலால் உதைத்த மருந்து (அருமருந்)
***
5.நாட்டிய உருப்படிகளில் வர்ணத்திற்குப் பிறகு ஆடப்படும் உருப்படியாகப் பதம் விளங்குகிறது. இது சிருங்காரச் சுவையை மையமிட்டு படைக்கப்பட்ட உருப்படியாகும். முத்துத்தாண்டவர் ஆடல்வல்லான் மீது காதல் கொண்ட நிலையில் தலைவி கூற்றாகவும், தோழிக்கூற்றாகவும் பல பதங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் 25 பதங்கள் மட்டுமே தற்காலத்தில் கிடைத்துள்ளன. அவற்றில் சில,
1. அப்படி இப்படி செய்ததற்கு ஒப்பினன் – கல்யாணி – ஆதி
கங்கையும் நிறைந்த சிவகங்கையும் படித்துறையும் மங்கை சிவகாமி அம்மை வாசல் மணி மண்டபமும் திங்களணி திருமூல நாதர் அருட் சன்னிதியும் பொங்கு செல்வம் போலுயர்ந்த தங்கப் பேரம்பலமும்
சரணம்3:
நிர்த்த சபை கனக சபை சிற்சபையின் தரிஸனமும்
முக்தி பெறலாம் எனவே முழங்கும் சின்ன த்வனியும்
பக்தர்குட் சிறந்த கோவிந்தராஜர் சுற்றிலும் துலங்க
ரத்ன ஸ்வர்ணக் கொடி மரங்களும்
சரணம்4:
தில்லை மூவாயிரவர் முனிவர் பெரு வீதிகளும் அல்லும் பகலும் அளிக்கும் அன்னதான சிறப்பும் சொல்லறியா மாடங்களும் சோலைகளும் வாவிகளும் நல்ல திருக் கூட்டங்களும் நாலு திருவீதிகளும்
காணாமல் வீணிலே காலம் கழித்தோமே.
***
8. முத்துத் தாண்டவர் நிறைய கீர்த்தனைகளை எழுதியபோதும் நமக்கு 85 கீர்த்தனைகளே கிடைத்தன.
***
9.இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?
சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது. Please go to shaivam. org website
Valluvar is superb in using apt and unknown similes in this chapter. But he used Panchatantra story in Kural 273 with a small change. Ass in tiger’s skin fable is in Panchatantra; Aesop who stole many fables from Hindu books changed it to Wolf in Sheep’s skin; (Aesop, a Greek slave, used many Indian animals not found in Greece; see my research articles). But Valluvar’s Arrow Vs Yaaz (veena) simile and Abrus seed (Kunri Mani) simile are unique; I have not seen in any other Sanskrit book that I have read.
2
His couplet about matted hair and shaven head is in Bhahja Govindam of Adi Sankara; Great men think alike!
paśyannapi ca na paśyati mūḍho hyudaranimittaṁ bahukṛtaveṣaḥ || 14 ||
“One ascetic wears matted locks, another has a shaven head, another has his hair plucked out, and another parades around in ochre robes. They all assume various disguises. The fool, though seeing, does not truly see the truth; indeed, all these external displays are maintained merely for the sake of the belly (livelihood).”
Buddha also dealt with hair style in his Dhammapada:
A man becomes not a Brahmin by matted hair or family of birth. The man in whom there is truth and holiness, he is in joy and he is a Brahmin. (Dhammapada 393) Of what is the use of matted hair, foolish man, of what use your antelope garment, if within you have tangled cravings and without ascetic ornaments? (Dhammapada 394)”.
Few other Sanskrit poets also dealt with this matter.
Mahabharata, Bhagavad Gita and Kautilya also deal with Fake Sanyasi’s.
The story of Rudraksha cat is well known and sculpted in Mahabalipuram in Tamil Nadu.
karmendriyāṇi sanyamya ya āste manasā smaran indriyārthān vimūḍhātmā mithyāchāraḥ sa uchyate
BG 3.6: Those who restrain the external organs of action, while continuing to dwell on sense objects in the mind, certainly delude themselves and are to be called hypocrites. (Bhagavad Gita)
3
Sanskrit words
In the previous chapter Valluvar used Sanskrit words in 8 Kurals; here in this chapter 28, we find Sanskrit words in at least in five couplets ( Ulakam, Vancham, Manas, Bhutam, Tapas)
4
Comment on Kural 271 :Panchabhuta concept is unique to Hindus; Valluvar being a pukka Hindu used it like other Sanskrit scriptures; Greeks had only four elements; Chinse five elements is completely different from Hindu scriptures.
xxxx
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
2.S M Diaz, I G of Police- SMD, Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
271.All the five hidden forces that watch the silent workings of a man’s soul, scornfully smile within at his own deception- A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
***
271.At the hypocritical conduct of a false -hearted man,
Even the five elements inside will laugh derisively- S M Diaz, I G of Police – SMD, Year 2000
***
271 Who with deceitful mind in false way walks of covert sin, The five-fold elements his frame compose, decide within. The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man – Rev.Dr.GU Pope – GUP, Year 1886
***
271.Elements five of feigned life Of a sly hypocrite within laugh. Suddhananda Bharathiyar – SB
*** 271.The five elements which constitute the body will jeer at the secret conduct of the deceitful minded man– EVS Publishers, Singapore – EVS, Year 1986
***
271.The elements five within will surely laugh to scorn
The evil covert walk of crafty-minded men- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
272.Of what avail is the heavenly look of a hypocrite with a guilty conscience within?- – ANM+2
***
272.Of what avail is the high trappings of sainthood,
If in his conscience, one knows his shameful guilt– SMD
***
272 What gain, though virtue’s semblance high as heaven his fame exalt, If heart dies down through sense of self-detected fault? What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin. – GUP
*** 272. Of what avail are sky-high shows When guild the conscience gnaws and knows. – SB
*** 272.What use of an appearance of saintliness if one is guilty of conscious sin? – EVS
***
272. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின்
XXXXXXXXXXXXXXXXXXXX
273.A sanctimonious humbug who is a veritable thrall to his vile passions is like a cow that, in a tiger’s skin, grazes on other men’s meadows-– ANM+2
***
273.One who is incapable of mastering himself, trying to put on an air of strength,
Is like a cow grazing on forbidden pasture, under cover of a tiger’s skin– SMD
***
273 As if a steer should graze wrapped round with tiger’s skin, Is show of virtuous might when weakness lurks within. The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger’s skin. – GUP
*** 273.Vaunting sainthood while weak within Seems a grazer with tiger skin. – SB
***
273.The pretentious conduct of a man who has not the firmness of mind to direct him in the path of true asceticism is likened to cow grazing clothed in tiger’s skin– EVS
***
273.The show of power of one, who has no power within,
Is like a cow in tiger skin, which quietly grazes on– HAP
274.A hypocrite who pretends piety is like a heartless hunter skulking near a bush to catch the birds that merrily sing among the neighbouring branches- – ANM+2
***
274.One who indulges in vice under cover of a saint’s trappings,
Is like a bird catcher lying in wait behind a bush– SMD
***
274 ‘Tis as a fowler, silly birds to snare, in thicket lurks. When, clad in stern ascetic garb, one secret evil works. He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds. – GUP
***
274.Sinning in saintly show is like Fowlers in ambush birds to strike. – SB
***
274.He who sins under the guise of asceticism is like a hunter seeking to trap birds by hiding himself in a thicket-– EVS
***
274.He who, when doing ill, hideth in saintly garb,
Is like a fowler snaring birds, while lurking in the bush– HAP
***
274. தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
XXXXXXXXXXXXXXXXXXXXXX
275.The pricking conscience of a villain, who has deceived the world in the garb of an ascetic makes in the end cry out, in the bitterness of the heart, “what folly have I wrought, what folly have I wrought”- – ANM+2
***
275.Hypocritical conduct by people, who say they have renounced the world,
Will ultimately entail painful self-denunciation– SMD
***
275 ‘Our souls are free,’ who say, yet practise evil secretly, ‘What folly have we wrought!’ by many shames o’er-whelmed, shall cry. The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, “Oh! what have we done, what have we done.” – GUP
*** 275.Who false within but freedom feign Shall moan “What have we done” with pain. – SB
***
275.The secret conduct of those who proclaim that they are devoid of desires will one day bring themself reproach for their covert actions-– EVS
***
275. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும்.
XXXXXXXXXXXXXXXX
276.The vilest and the most heartless among men is a miscreant who assumes the mask of piety and passes for an honest soul among the men of the world-– ANM+2
***
276.There are no villains, worse than those who cheat the householder,
And pretend renunciation without observing it inwardly– SMD
***
276 In mind renouncing nought, in speech renouncing every tie, Who guileful live,- no men are found than these of ‘harder eye’. Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it). – GUP
***
276.Vilest is he who seems a saint Cheating the world without restraint. – SB
*** 276.There are none so hard hearted as those who pretend to be ascetics in heart without renouncing the world –- EVS
***
276.None cruller are than on those, who are in the heart no saints,
Yet live in covert guise, in show of saintliness– HAP
***
276. நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்
XXXXXXXXXXXXXXXXXXXXXX
277.Beware of the villains that skulk among you; fair and graceful are they in their saffron robes like outer form of a Kunri seed; but like the tip of the nose of that berry is their heart dark as hell-– ANM+2
***
277.Like the ‘Kunri’ seed, there are some people who shine red all over,
but inwardly black as the nose of the same seed– SMD
***
277 Outward, they shine as ‘kunri’ berry’s scarlet bright; Inward, like tip of ‘kunri’ bead, as black as night. (The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry. – GUP *** 277.Berry-red is his outward view, Black like its nose his inward hue. – SB
***
277.The world has persons who act on the fair exterior as the red berry of the Abrus but are at heart as black as the face of that berry– EVS
278.Many there re that bathe in sacred streams and pass for pious men in the eyes of the world; Oh! Beware of such men; for verily they are foul of heart and live the lives of hidden shame-– ANM+2
***
278.There are men of sinful heart, who feign saintly ablutions,
As cover of virtue for their foul activities– SMD
***
278 Many wash in hollowed waters, living lives of hidden shame; Foul in heart, yet high upraised of men in virtuous fame. There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt). – GUP *** 278.Filthy in mind some bathe in streams Hiding sins in showy extremes. – SB
*** 278.There are many men of masked behaviour who wash their exterior and pretend to be saintly, while their hear remains impure– EVS
279.Buld not your faith in mere appearances; for appearances are deceitful; behold how straight and well shaped does yonder arrow look; yet it is deadly keen and pierces men to death; but, Oh! Hear and listen how a mis shaped and crooked veena enraptures the souls of men-– ANM+2
***
279.The arrow that is smooth and straight is cruel
While the crooked ‘Yal’ gives sweet music;
Therefore, our judgements on things should not be
Based on appearances but on performance– SMD
***
279 Cruel is the arrow straight, the crooked lute is sweet, Judge by their deeds the many forms of men you meet. As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated. – GUP
***
279.Know men by acts and not by forms Strait arrow kills, bent lute but charms. – SB
***
279.The cruel arrow may be straight and shapely and the sweet lute curved and shapeless. Therefore, not by appearance but by deeds should the nature of men be judged-– EVS
280.Is there any need for matted locks, and a shaven crown, if the heart is tender and pure and shuns what all the world condemns as wrong? – ANM+2
***
280.There is no need for tonsures or long tresses, provided one eschews
Hypocritical conduct, which the world condemns– SMD
***
280 What’s the worth of shaven head or tresses long, If you shun what all the world condemns as wrong? There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned. – GUP
***
280.No balding nor tangling the hair! Abstain from condemned acts with care. – SB
***
280.In matters not whether a man shaves his hair or allows is to grow in flowing locks if he could refrain from what the world shuns– EVS
***
280.For shaven crown or matted hair there is no further need
If men will only shun what noble minds condemn–– HAP
***
280. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.
–subham—
Tags- Panchatantra Story, Bhagavad Gita and Bhaja Govindam! Tirukkural Encyclopaedia- Chapter 28 (Kural 271-280), Part 46
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தினமணி கொண்டாட்டம் பகுதியில் 23-8-26 இதழில் வெளி வந்த கட்டுரை!
கடலுக்கடியில் இருக்கும் அதிசய ஏரி!
ச. நாகராஜன்
உலகெங்கும் ஆங்காங்கே தரைப்பரப்பில் ஏரிகள் இருப்பதை அனைவரும் அறிவோம். ஆனால் கடலுக்கடியில் இருக்கும் ஒரு மர்ம ஏரியைப் பற்றிச் சிலரே அறிவர். அதிலும் இந்த ஏரி ஒரு அதிசய ஏரி. இது தன்னுள் எந்த ஒரு ஜீவராசியையும் நுழைய அனுமதிக்காது. உள்ளே நுழைந்தால் இறந்து மடிய வேண்டியது தான்! மெக்ஸிகோ வளைகுடாவில் ஆயிரக்கணக்கான அடியின் கீழ் உள்ள ஒரு அதிசய ஏரியை தூர இருந்து இயக்கும் வாகனம் ஒன்றின் மூலம் (Remotely Operated Vehicle – ROV) விஞ்ஞானிகள் 2015ம் ஆண்டு கண்டுபிடித்து மென்மேலும் அதன் மர்மம் பற்றி ஆராய்ந்து விளக்க ஆரம்பித்துள்ளனர்.
விஷம் நிறைந்த உப்பு நீர் கொண்ட இந்த ஏரியை அபாயகரமான ஏரி என்று அனைவரும் கூறுகின்றனர். Jakuzzi of Despair – மனத்தளர்ச்சியைத் தரும் நீரடிக் குளியல் என்று இந்த ஏரியை விளக்குகின்றனர்.
பெரிய நீர் வாழ் பிராணிகள் இங்கு வந்தால் உடனடி மரணம் நிச்சயம். விஞ்ஞானி ஒருவர் நகைச்சுவையாக, “கடலுக்கடியில் பிராணிகள் வந்து இறப்பதற்கு ஒரு இடம்” என்று இது பற்றிக் கூறினார்.
நூறு அடி குறுக்களவு உள்ள இந்த ஏரி 3300 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.
இந்த ஏரியின் ஆழம் 12 அடி.
இந்த நீரை எடுத்து ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் இது சாதாரண கடல் நீரை விட நான்கு மடங்கு அதிக உப்பு கரிப்பு உள்ளது என்கின்றனர். இதன் அடர்த்தியும் அதிகம். இதில் உள்ள உஷ்ண நிலை 19 டிகிரி செல்ஸியஸ். (66 டிகிரி ஃபாரன்ஹீட்) உயிர் வாழ முடியாத அபாயகரமான நிலை இது தான்.
இப்படிப்பட்ட பகுதிகள், ஹைட்ரோகார்பன் கடலிலிருந்து வெளியேறி கடலின் சுற்றுப்புறச் சூழ்நிலையில் நீரோடு எதிர்வினையாற்றும் பகுதிகளாகும். இங்கு எண்ணெய் மற்றும் வாயுவளம் அதிகமாக காணப்படும். ஆனால் இங்குள்ள விஷமயமான உப்புநீர் ஏறி, அடர்த்தியில் உள்ள பெரிய வேறுபாடு காரணமாக ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை. இங்குள்ள அதிக அளவான மெதேன் மற்று ஹைட்ரஜன் சல்ஃபைடு ஒரு சுவர் போல எழும்பி நின்று நீர் வாழ் கடல் சிப்பிகளை உள்ளே வர விடாமல் தடுக்கிறது.
இந்த அதிசய ஏரியின் நீரை எடுத்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தூரத்திலிருந்து இயக்கும் கருவிகள் பலவற்றை வைத்து சுற்றுப்புறச் சூழல், அடர்த்தி உள்ளிட்டவற்றைப் பற்றி மேலும் பல ஆய்வுகளும் இந்த ஏரியில் நடத்தப்பட்டு வருகிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருணாசலக் கவிராயர் (Arunachala Kavi) (1711–1779) சீர்காழியிலே வாழ்ந்து பல பாட்டுகள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பினார். தில்லையாடி என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் நல்ல தம்பி – வள்ளியம்மை ஆகியோரின் நான்காவது புதல்வராகப் பிறந்தார்.] தருமபுர ஆதீனத் தலைவர் கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்துக் குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார். இவர் படைப்புகளில் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது.
1
அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடல்களில் பத்து மாத பந்தம் திரைப்படம் மூலம் பிரபலமான பாடல் எது?
2
இவருடைய நூல்களை யாவை?
3
இவருடைய நூல் திருவரங்கத்தில் அரங்கேறியது ; அந்தக் கடவுள் மீது அவர் இயற்றிய பாடல் கர்நாடக சங்கீத இசைக் கச்சேரிகளில் மிகவும் விரும்பிக் கேட்கப்படுகிறது; அது என்ன பாடல்?
4
இவருடைய நூல்களில் “இராம நாடகக் கீர்த்தனை” என்ற நூல் சிறப்படையாக் காரணம் என்ன ?
5
கச்சேரிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு இவர் இயற்றிய பாடல் என்ன?
6
பொதுவாகப் பிரபல பாடகர், பாடகிகளால் பாடப்படும் பாடல்கள் எவை ? என்ன ராகத்தில் அவை உள்ளன ?
7
தஞ்சசைக் கோட்டையை ஆற்காட்டு நவாபின் படைகள் முற்றுகையிட்டபோது இவரை உபன்யாசத்துக்கு அழைக்க, படை வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்கு இவர் பாடியது என்ன பாடல் ?
8
ராமசாமி தூதன் நான்அடா-அடட ராவணா- என்ற பிரபல பாடலின் முழு வரிகள் என்ன ?
9
அனுமன் இலங்கைக்கு வைத்த தீ என்ன செய்தது ?
10
கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்- என்ற பாடல் கம்ப ராமாயணத்தில் மிகவும் முக்கியப்பாடல்; அதை அருணாசலக் கவிராயர் எப்படிப்பாடினார்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
விடைகள்
1. “இராமனுக்கு மன்னன்” என்ற கீர்த்தனை திரைநடிகையும் பாடகியுமான பானுமதியால் பிரபலமடைந்தது.
சம்பந்தர்பிள்ளைத் தமிழ், அநுமார் பிள்ளைத் தமிழ், இராம நாடகக் கீர்த்தனை, ஆகியவை கவிராயரது படைப்புகள், இவற்றுள் ஓர் இசை நாடக நூலாக, “இராம நாடகக் கீர்த்தனை” உள்ளது. கைவல்ய நவநீதம் – தாண்டவராய சுவாமிகள் இயற்றியது இதற்கு முதலில் உரை எழுதியுள்ளார்.
***
3.ஏன் பள்ளி கொண்டீர் ஐயா – ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.
இராகம் : மோகனம், தாளம் : ஆதி
பல்லவி
ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதரே நீர்
(ஏன்)
அனுபல்லவி
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-
அவதரித்த இரண்டாற்று நடுவிலே
(ஏன்)
சரணம் 1
கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ?
அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ?
பரசுராமனுரம் பரித்ததர்க்கோ?
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே
வழி நடந்த இளைப்போ?
தூசில்லாத குஹனோடத்திலே
கங்கை துறை கடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின்
மிசை கிடந்த இளைப்போ?
காசினிமேல் மாரீசனோடிய கதி
தொடர்ந்த இளைப்போ?
ஓடிக்களைத்தோ தேவியை தேடி
இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?
கடலை கட்டி வளைத்தோ?
இலங்கை என்னும் காவல் மாநகரை
இடித்த வருத்தமோ?
ராவணாதிகளை முடித்த வருத்தமோ?
(ஏன்)
சரணம் 2
மதுரையிலே வரும் களையோ?
முதலை வாய் மகனைத்தரும் களையோ?
எதிர் எருதை பெருங்களையோ?
கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ?
புதுமை ஆன முலையுண்டு பேயின்
உயிர் போக்கி அலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவி வாயை
இரண்டாக்கி அலுத்தீரோ?
துதி செய் ஆயர்களை காக்க வேண்டி
மலை தூக்கி அலுத்தீரோ?
ஜதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி
தாக்கி அலுத்தீரோ?
மருதம் சாய்த்தோ? ஆடு மாடுகள் மேய்த்தோ?
சகடுருளை தேய்தோ? கஞ்சன் உயிரை மாய்த்தோ?
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர் விடுத்த வருத்தமோ?
போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ?
(ஏன்)
சரணம் 3
படி தனிலே மெத்தவும் நானே உம்மை
பரம் எனவே அடுத்தேனே
அடிமை கொள்வீர் என்னைத்தானே
செம்பொன் அணி அரங்கப்பெருமாளே!
ததம் உரைந்த கரும் பாறை சாபமது
தடுத்து ரக்ஷித்தீரே!
விட ஒண்ணாத காகாசுரனுக்கொரு
கண் விடுத்து ரக்ஷித்தீரே!
கொடுமை கொண்டழுத த்ரௌபதைக்குத்
துகில் கொடுட்த்து ரக்ஷித்தீரே!
மடுவில் ஆனை முன் ஓடி முதலையை
மடித்து ரக்ஷித்தீரே
அதுபோல்
வாரும் க்ருபை கண்ணாலே
பாரும் மனக்கவலை தீரும்
நினைத்த வரம் தாரும்
தாரும் என் சாமி
வக்ஷமேவும் மஹாலஷ்மியுடன்
பெரும் பக்ஷமாக என்னை
ரஷிக்க எழுந்திரும்
(ஏன்)
***
4.அருணாசலக் கவிராயர் 258 இசைப்பாடல்களில் இராமாயணக் கதையை நாடகவடிவில் வடிவமைத்தார். கீர்த்தனைகளால் தமிழில் முதன்முதலில் இசைநாடகம் படைத்தார். இது “சங்கீத இராமாயணம்” ஆக அமைந்ததால் மக்கள் கேட்டு மகிழ்ந்தனர். மேலும் ஒவ்வொன்றும் ஒரு புதிய ராகத்தில் அமைந்தது. அருணாசலக் கவிராயருக்கு “இராமாயணக் கவிஞன்” என்று பட்டம் வழங்கிப் பாராட்டினர். “இராம நாடகக் கீர்த்தனை” என்னும் நூல் பின்னர் “இராம நாடகம்” என்றும், தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பழமையான இராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் பிரபலமாயின. மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடப்பெற்றன. இக்கால இசைக் கச்சேரிகளிலும் நாட்டியக் கச்சேரிகளிலும் ஒரு சில இராம நாடகக் கீர்த்தனைகளை பிரபல பாடகர்கள் பாடி வருகின்றனர்.
***
5.பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக ‘நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்’ அல்லது ‘பவமான சுதடு படு பாதார விந்த முலகு’ பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு
கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு
ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
(மத்யமாவதி சரணம்)
பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
***
6 சில பாடல்கள்
1. யாரோ என்றெண்ணாமலே சங்கராபரணம் ஆதி தாளம்
2. யாரோ இவர் யாரோ பைரவி, சாவேரி ஆதி தாளம்
3. ராமனுக்கு மன்னன் இந்தோளம் ஆதி தாளம்
4. யாரென்று ராகவனை யதுகுலகாம்போதி ஆதி தாளம்
5. ஸ்ரீராம சந்திரனுக்கு மத்தியமாவதி ஆதி தாளம்
6. எனக்குன்இரு இராகமாலிகை ஆதி தாளம்
7. ஏன் பள்ளி கொண்டீர் மோகனம் ஆதி தாளம்
8. தில்லைத் தலம் போல சௌராஷ்டிரம் ஆதி தாளம்
9. துணை வந்தருள் புரிகுவாய் மேசகல்யாணி மிஸ்ரசாப்பு தாளம்
10. வந்தனர் எங்கள் கலியாண மத்தியமாவதி அடசாப்பு தாளம்
***
7. தஞ்சைப் படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, ‘அனுமன் விஜயம்’ என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, ‘அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?’ என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,
‘அடிக்காமலும், கைகளை
ஒடிக்காமலும், நெஞ்சிலே
இடிக்காமலும், என் கோபம்
முடிக்காமலும் போவேனோ?’
என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.
“ராமசாமியின் தூதன் நானடா ராவணா!”, என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், ‘பாய்ந்தானே அனுமான்’, என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.
***
8.மோகனராகம் அடதாளசாப்பு
பல்லவி
ராமசாமி தூதன் நான்அடா-அடடராவணா
நானடா என்பேர் அனு மானடா (ராமா)
அநுபல்லவி
மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும்
மறைந்துநின்று தந்தநான் அல்லடா
புறம்பே நின்று வந்தநான் அல்லடா (ராமா)
சரணங்கள்
1. கொடுத்த வரமும் தனமும் கனகமும் வீணிலே ஏன் போக்கிறாய்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Purananuru wonders-59;Tamil Encyclopaedia 99, One Thousand Interesting Facts -Part 99,
Let us take one more book from 2000 year old Sangam Tamil Literature and see some wonders; this is Perumpanatruppdai (perum paan aatruppadai) written by the same author of Pattinappalai; his name in Tamil is Uruththiran Kannnan of Kadiyalur. Meaning is Mr Rudraksha of Kadiyalur; he was a Brahmin.
In the last two posts we saw his description of the ancient port city Kaveri Poom Pattinam and the rule of Great Karikal Chozan; here in this book, he describes the great local ruler of Kanchipuram Thondaiman Ilanthiraiyan and food available from various castes living in different landscapes.
Meaning of the title of the book – Perum Paan Aatrupadai: giving guidance (aatruppadai) to a Panan (bard) who has a big (Perum) lute . The poem is a long string of pen pictures.
I am fallowing J V Chellaiah’s translation (year 1946).
***
Summary of the wonders:
73 similes; probably he imitated Kalidasa; he followed Kalidasa in many descriptions.
Yadava Woman’s Business plans- She sells butter and milk and never buys Gold; but reinvest the money in buying buffalos and cows!
Brahmin Food: throughout 500 lines in the poem , he portrays all caste men and women like pictures, even their houses and beds are portrayed! Their skin colour, face, hair style, their cooking, their business, particularly women doing business, etc are depicted.
What food is available from each caste is narrated in detail.
A Ghost told a riddle to Goddess Durga is a comparison used by the poet. No one knew what the riddle was!
Two Towns Mamallapuram (neer peyatru is the Tamil name) and Kanchipuram along with several small villages are in the poem.
***
Item 824 Tamil Thiraiyan = Greek Dorians
The patron to whom our Paanan (bard, minstrel) is directed is ILAN THIRAIYAN of Kanchipuram.
Ilam =Young; Thiraiyar= sea man; man from sea.
(In one of my research articles, I have linked them with Dorians of Greece)
Why is he called a man of sea?
Most famous commentator Nacchinarkiniar wrote 700 years ago that a Choza king descended into the lower world and espoused a Naga woman, and the child born of this union was cast adrift on the sea with Tondai creeper around its neck meant for identification. The child was washed ashore on this Choza land, and the king granted a portion of his kingdom.
Another far- fetched story is that this king was the child lost by that Choza king who ruled over Kaveri poompattinam.
Thiraiyar means Sea People like the Greek Dorians.
Whenever Hindus say one went to Patala loka or lower world, what they mean is the person travelled towards south. Whenever they say Naga women they mean women of Sri Lanka and South East Asian countries. They had mongoloid faces, not Dravidians. We have such stories in Brahmin Kaundinya, Brahmin Agastya marrying Naga woman in South East Asia.
***
Thiraiyars were a sea faring race and probably they went up to Greece.
Dorians = Used as a first name, meaning “of Doris” or “from the sea”.
Language: They spoke Doric, a distinct regional dialect of the ancient Greek language.
Society: Their expansion helped transition of Greece out of its “Dark Age” and into the era of independent city-states (poleis)
Before Homer (800 BCE), there were Mycenaean and Minoan Civilisations. Dorians are linked to those ancient civilisations of Greece.
Some scholars even think that they were the people from Lost Continent Atlantis of Plato.
***
Item 825 Natakam (Sanskrit Word)
Before Kalidasa of First century BCE, there was a famous playwright by name Bhasa of Second century BCE or earlier. Of his 13 dramas two have Nataka in the title itself. Here our poet Mr Rudraksha used Naatakam in both of his works:
Perumpanatruppadai – line 55;
Pattinappalai- line113.
Only two places in Sangam literature! Tolkapiar also used this Sanskrit word.
Tamil word for Naatakam is KOOTHTHU.
Unfortunately, Tamils lost all plays, whereas Sanskrit has 640 Dramas according to Jawaharlal Nehru, first Prime Minister of India. He was a Kashmiri Brahmin with some knowledge in Sanskrit.
***
Item 826 Ilanthiraiyan a Poet too!
Ilanthiraiyan who is the patron in this book, was himself a poet. His poems are found in Sangam books Puranauru and Narrinai
It is interesting to note a number of Chera, Choza, Pandya kings were poets. We are fortunate to have their poems in Sangam books.
***
(Lines are as seen in Tamil poem; not English Translation)
Item 827 Brahmins and Parrots; lines 297-310.
Very interesting thing about the Brahmins is their women raised parrots as pets. We see this in Mandana Mishra’s house with whom Adi Sankara argued and won. Those parrots recited Vedas. Here also poet mentioned it. And Thiru Gnana Sambandar (640 CE) also mentioned it in several Tevaram songs. It means Brahmins have been doing it for at least 1000 years. Dogs and hens cannot enter their streets.
***
Item 828 Brahmin Food ; Tamil Lines 297-310
This is the book which clearly said that one can get only Veggy items in the house of Brahmins,whereas in all other houses one can get Non Veggy items. In the previous poem, we saw that the poet described all the non vegetarian dishes. Even here he mentioned those dishes as well.
Take thou thy rest in the village where are sheds
Supported on short posts to which are tied
Fat calves. The houses are with cow dung smeared,
In which are idols. Fowls and dogs are banned
Here live the guardians of Veda truths
Who teach even bent billed parrots to utter them
Fair bangled brahmin dames that are as chaste
As the one whose name the northern star that bear
That lights the white bright sky, will serve to thee
At sunset well cooked rice that bears the name
Of a bird, with slices of pomegranate fruit
With fragrant curry leaves and pepper flavoured well
Chaste Brahmin women are compared to Arundhati star in the Ursa Major constellation.
We have references to Arundhati star in Purananuru, Ainkurunuru, Paripatal and Kalittokai as well.
Tamils were thorough with all Hindu scriptures.
***
Item 829 Ball Games and Knuckle
Tamils invented a kind of Volley Ball and Foot Ball. Here our poet describes a ball game and Kazangu (Knucklebones play). One keeps stones or seeds on the back of the fingers, throw them up and catch them in the mid air; alternatively, they pick up one coin or stone or seed from the floor, throw it up and takes another one before it comes down; but never allows any stone to fall on the floor or ground. It is a juggling act.
Even today village women play this Kazangu Seeds/Stones game.
***
Item 830
Other points of interest are:
Vamana/ Tri Vikrama Avatara of Vishnu -Lines29/30
Houses covered with grass and palm leaves;
Deerskin mats; Animal hide mats for cots; line 89.
Hounds kept in kennels for hunting;
Deer used as decoys; lines 95-105.
Grains stored in tall Pots/silos;
Rice pounded in mortars made in the ground;
Buying and selling by barter; salt sold for paddy; butter milk sold for money?
Beds with string bottoms;
Fire produced by rubbing sticks together;
And meals served on teak and palmyra leaves;line 105.
***
Item 831- Mahabharata in Sangam literature
In Purananuru, Kalittokai and Paripatal we have references to Mahabaharata episodes.
Here the poets give us an episode as a simile to Ilanthiraiyans heroic ventures:
Pandavas ………..
……………………….. overthrew
With shouts of joy their hated hundred foes
In the fray. The corpses of dark elephants
That floated on the rivers stained with blood
Looked like the clouds that roam the evening sky
In which the fair faced crescent moon doth shine
***
Item 832 Scenes from nature
Following lines will remind us of an animal fable- The Lark and the Farmer .
When the farmers reap their fields
The short-legged fowl whose neck is black, alarmed.
Escapes and takes with its growing brood
That it may in the forest make its home
***
Item 833 Bird stealing a pendant ; lines 311-319.
There is a vivid picture of a bird that steals a pendant, flies with it, and sits upon a Yupa post.
Yupa post is erected by Brahmin priests when they do Yagas (fire ceremony)
A crowd of bathing girls indulge in play
Where people drink. A fish shaped pendant is lost.
A sapphire hued king fisher seeking prey
Flies off with it, avoiding palms in which
Birds congregate, and sits on a yupa post
Where yogis wise perform their sacred rites
The jewel shine like a lamp shaped like a swan
That Yavanas burn on masts , and twinkles like
The morning star that ushers in the day
A pregnant monkey seizing the ghee mixed rice meant for the elephants;
***
Item 834 Clever Yadava Women who reinvest Money! Lines 147-168
Here is a beautiful description of woman’s business mind. Usually, women buy gold on every occasion available, but this cowherd woman reinvest the money for more cows and buffalos. Before her children become adults, she would have become a millionaire or Lakshatipati in Hindu terms!
The dark Ayar woman then
With moving pendants on her ears, who has smooth shoulders like bamboo-like and waving hair
Turns hard the churning rod with a rope and make
A noise like tiger’s roar. She butter makes
From tasty curds on which are bulging drops
That look like mushroom buds. Upon her head
She carries butter milk on a flower decked pad
In a pot whose mouth is marked with drops of curds
And sells them in the morning time. She feeds her kin
With food bought by its sale and buys
NOT gold nuggets bright but buys milk buffalos, good cows
***
Item 835
Seventy three similes
In the opening lines nine similes are used. My feeling is that he imitated Kalidasa. Kalidasa usually use indirect way of describing an object. If he wants to say Chakravaka bird, he will say “the bird with the name of a wheel “(Chakra in Sanskrit; English word circle is derived from it!)
Here our poet used this technique in many places. When he wanted to say that the Brahmin woman cooked tasty Basmati rice, he said she cooked the rice names with Swan. Raja annam !
Many such definitions are in this poem.
***
Item 836 Non Vegetarian Items
Though the poet was a Brahmin, he mentioned,
Iguana (monitor Lizard) dish;
Fish curry;
Chicken with rice;
Boar and Bull Meat (Pork and Beef)
Hare hunted by hounds.
it shows Tamils, apart from Brahmins, were non vegetarians.
***
Item 837 Bandits
Like Kalidasa he has drawn a picture of country where there were no thieves, no way laying robbers, enmity free animal kingdom etc.
Sanskrit literature says that both tiger and deer drink water from the same lake! No natural enmity! Because the king ruled the country justly.
Here the poet described such a country but added what Bandits do to merchants who load their goods on donkeys and travel via forest. To avoid the bandits attack they take all sorts of weapons (Lines 66-82)
There is a vivid description of bandit’s attack in Mahabharata while Damayanthi was travelling with a merchant’s caravan!
***
Item 838 Temples and Worship
Our poet Mr Rudraksha did not miss religion. He compared hero Ilanthiraiyan with Lord Muruga/Skanda.
He mentioned the beautiful Vishnu temple in Kanchi which is one of the 108 Viashnava Shrines.
He also mentioned another Vishnu shrine at Mamallapuram.
He also compared Vamana/Trivikrama and at the end Goddess Durga.
Sages performing Yagas is mentioned in more than one place.
Holy Ganges and Holy Northern Mountain (Meru or Kailash or Himalayas) also mentined.
In Purananuru we saw Golden Himalayas!
Jambhudwipa is also referred to.
***
Item 839 Durga and Ghost’s Puzzle
There is a very interesting line at the far end of the poem!
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு, Line 479
The bard who praised Ilanthiraiyan used a simile
I will sing high praises to thy famous name
………………….
As a goblin maid once praised in riddling terms
The beauteous queen that treads the devil dance
whose great womb bore the red god well adorned
With jewels, who the cruel demon killed
In the sea’s white foam. Long live You!
Here the Red God is Muruga/Skanda who killed Tarakasura and Sura Padman, well known stories.
But what is the riddle that the ghosts told Goddess Durga is not explained by any one.
Probably we lost for ever the Ghost Riddle to Durga.
***
Item 840
King’s munificence, heroic acts, description of animals and plants are usual things.
And the poet finishes the book with these beautiful lines:
This is hilly tract where birds do chant
Sweet songs, and it is here that gods reside.
In wooded forests young the peacock makes
A screeching noise. The leaping ape doth pluck
And scatter forest blooms. The monkey scrapes
Its body, and the beasts repose in in yards
In front of house. Here the rishis tend
Their fires unquenched, and do their rites with logs
Which white trunked elephants do bring to them.
These are the hills where all things are found
In plenty. From these flow down shining streams.
He is the lord of these high hills.
In Purananuru (247) also we see animals helping Yaga performers.
—Subham—
Tags- Brahmins, pure Vegetarians! 73 Similes! Yadava Lady’s Investment Plan! Ghost’s riddle to Goddess! Purananuru wonders-59;Tamil Encyclopaedia 99, One Thousand Interesting Facts -Part 99, item 840