Tirukkural Encyclopaedia- Chapter 17 (Kural 161-165) – Post.16,019

Written by London Swaminathan

Post No. 16,019

Date uploaded in London – 26 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

PART 33

17. அழுக்காறாமை – Avoid envy  Not Envying

161.Be on your guard against creeping envious thoughts; verily freedom from envy is one of the laws of your moral being- A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
***

161.Freedom from envious thoughts is to be taken

As the most righteous conduct.–S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

161
As ‘strict decorum’s’ laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct. Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***

161.Deem your heart as virtuous
When your nature is not jealous Suddhananda Bharathiyar- SB

***

161.Refraining from envy should be the rule of one’s conduct- EVS Publishers, Singapore- EVS, Year 1986

***       
161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இல்லாத இயல்பு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

162. What blessing is greater on earth than freedom from envy ?- ANM+2

***

If a man learns not to be envious of others,

He does not need any greater wealth- – SMD

***

162
If man can learn to envy none on earth,
‘Tis richest gift, -beyond compare its worth.
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towards others. – GUP
***

No excellence excels the one
That by nature envies none– SB.        

***

162.If one could gain freedom from envy, no greater boon than that could be had-EVS

***
162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

163.Can an envious heart ever dream of virtue or wealth? – ANM+2

***

163.The man who envies another’s wealth is the man,

Who could never aspire to virtue and wealth himself- – SMD

***

163
Nor wealth nor virtue does that man desire ’tis plain,
Whom others’ wealth delights not, feeling envious pain.
Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said “he neither desires virtue not wealth.” – GUP
***

163.Who envies others’ good fortune
Can’t prosper in virtue of his own– SB.        

***
`163.He who does not care for ethics, virtue or wealth is the one who envies another property- EVS

***
163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Valluvar in Indonesia.

164.The wise commint not evil out of envy; for envy is the deadliest of sins– ANM+2

***

164. Those who know the harm that comes of deeds of envy,

Will shun all evil arising out of it –– SMD

***

164
The wise through envy break not virtue’s laws,
Knowing ill-deeds of foul disgrace the cause.
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds. – GUP
***

164.The wise through envy don’t others wrong
Knowing that woes from evils throng– SB.        

***
164.The wise will do no wrong actuated by envy as they realise that evil is bound to result from such wrong doing –EVS

***
164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து

XXXXXXXXXXXXXXXXXXXXX

165.Envy in itself is a dread enemy to undo the soul— ANM+2

***

165.Even without external enemies, envy is productive of evil;

His own enemy is enough to ruin a man- – SMD

***
165
Envy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate.
To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction. – GUP

***

165.Man shall be wrecked by envy’s whim
Even if enemies spare him– SB.        

***

165.He who is envious needs no enemy to ruin him. Envy itself is enough to bring him ruin- EVS

***
165.Envy alone is ill enough to envious men; though they escape their foes, it will surely ruin bring- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***

165. அழுக்காற உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது

To be continued……………………………………….

Tags- Tirukkural Encyclopaedia- Chapter 17 (Kural 161-165) – Post.16,019

திருமுருகாற்றுப்படை பற்றி 10 கேள்விகள் (Post.16,018)

Written by London Swaminathan

Post No. 16,018

Date uploaded in London – 26 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

திருமுருகாற்றுப்படை எந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது ?

2

இதை நக்கீரர் எழுதியதன் பின்னணி என்ன ?

3

சங்க இலக்கியத்திலுள்ள வேறு ஆற்றுப் படை நூல்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு ?

4

அறுபடை வீடுகள் பாற்றிப்படிய நக்கீரர் முதலில் எந்தத்தலத்தை வைத்தார் ?

5

இந்த நூலின் துவக்கப் பாடல் வரிகளின்  சிறப்பு என்ன?

6

சூரியனைச் சுற்றிவரும் குள்ள முனிவர்கள் பற்றி நக்கீரர் என்ன சொல்கிறார் ?

7

நூலாசிரியர் இந்த நூலில் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் என்ன ?

8

திருமுருகாற்றுப்படை நூலில் முருகனுக்கு வரும் வேறு பெயர்கள் என்ன ?

9

இந்த நூலினில் எத்தனை அடிகள் இருக்கின்றன ?

10

நூல் பற்றிக் கூறும் கதைக்கு வேறு ஆதாரம் ஏதும் உள்ளதா ?

***

விடைகள்

1.சங்க இலக்கியம் என்பது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் அடங்கிய பதினெண் மேல் கணக்கு நூல்கள் ஆகும். பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்து கிடையாது; இந்த நூல்தான் கடவுள் வாழ்த்து; இது பன்னிரு திருமுறை என்னும் 12 சைவ நூல்களில் 11 ஆம் திருமுறையில் உள்ளது.

**

2. கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்ற சந்தேகம் பாண்டிய மன்னுக்குத் தோன்றியது. யாராலும் திருப்தியாக பதில் சொல்ல முடியவில்லை ; தருமி என்ற ஏழைப் பிராமணனுக்கு சிவபெருமான் கவிதை எழுதிக்கொடுத்தார் ; அதைப் பாண்டிய மன்னன் ஏற்று தங்கம் வைக்கப்பட்ட பொற்கிழியை எடுத்துக்கொள் என்றார் ; தலமைப் புலவர் நக்கீரர் பொருள் குற்றம் உள்ள கவிதை என்று ஆட்சே பித்தவுடன், சிவ பெருமானே வந்து பத்மினி வகைப்பெண்களுக்கு இயற்கை மணம் உண்டென்றார் ; நக்கீரர் அதை ஏற்காமல் சண்டைபோட்டவுடன் சிவ பெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்தார் ; நக்கீரருக்கு வெப்பு நோய் ஏற்படவே கயிலாயம் சென்றால் தீரும் என்றார் . போகும் வழியில் திருப்பரங்குன்றத்தில் சிவ பூஜைக்கு அமர்ந்தார்; ஒரு ஆல மர இலை, குளத்தின் தண்ணீரில் விழுந்தது ; பாதி முழ்கிய நிலையில் ஒரு பாதி மீனாகவும் மறுபாதி பறவையாகவும்  இருக்கக் கண்டவுடன், சிவ பூஜையிலிருந்து மனம் நழுவியது ; அப்படி முறை தவறுவோரைப் பிடிக்கக் காத்திருந்த கற்கிமுகி என்ற குதிரை முகப் பூதம் அவரைப் பிடித்துச் சென்று குகையில் அடைத்தது. அங்கு ஏற்கனவே பிடிபட்டிருந்த 999 பெரும் வருத்தப்பட்டுக் கூச்சலிட்டனர் ஏனெனில் ஆயிரம் பேர் கிடைத்தவுடன் எல்லோரையும் சாப்பிடுவேன் என்று முன்னரே பூதம் அறிவித்திருந்தது அப்போது முருகப்பெருமானை வேண்டி இந்த நூலைப் பாடவே முருகன் வந்து பூதத்தைக் கொன்றார். அனைவரும் விடுதலை ஆனார்கள்

**

.3.ஆறு என்றால் வழி; படை என்றால் வழிப்படுத்தல்; பரிசு   தரும் செல்வந்தர் இடத்தில் புலவர்களை வழிப்படுத்தும் பொருநர் ஆற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை முதலிய நூல்கள் பத்துப்பாட்டில் உள்ளன ; ஆனால் இந்த நூல் மனிதர்களை இறைவன் அளிக்கும் மோட்சம் என்னும் பரிசைப் பெறும் ஆற்றுப்படை நூலாகும்.

**

4.இந்த நூலில் அறுபடைத் தலங்களும் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) , திருவாவினங்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி முதலிய குன்றுகள் என்றும் பொருள் கொள்ளலாம்),     பழமுதிர்ச்சோலை என்ற வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.

**

5.உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டா அங்கு

ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி – என்ற வரிகளுடன் பாடல் துவங்குகிறது .

இதில் உலகம் என்பது மங்கலச் சொல். கம்ப ராமாயணம், பெரிய புராணம் முதலிய நூல்களும் உலகம் என்ற சொல்லுடன் துவங்கும். ஞாயிறு / சூரியன் என்பதும் மங்கலச் சொல்; சிலப்பதிகாரம் அந்த வாழ்த்துடன் துவங்குகிறது ; ஒளி என்பது சூரிய ஒளியை மட்டும் குறிக்காது அக்கினி அம்சமான முருகனையும் கடவுளையும் குறிக்கும் ; தேவ என்ற சொல்லுக்கே ஒளி என்றே பொருள்.

**

6.சூரியனைச் சுற்றிவரும் குள்ள முனிவர்கள் பற்றி நக்கீரர் விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை என்று பாடுகிறார்.

இதன் பொருள்– வானில் வலம் வரும் சூரியன், அவனை எதிர்த்துப் போரிடும் அசுரர்களான மந்தேகாருணர் என்போரை மாய்த்துக்கொண்டு முன்னேறுகிறான் ; அவனது கதிர்வீச்சின் கொடுமையைக்  குறைக்க வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் சூரியனுடன் வலம் வருகின்றனர் என்று வேதம் சொல்கிறது . அவர்களுக்கு வேணாவியோர் என்ற பெயரும் உண்டு;  அந்த முனிவர்களை முருகனின் ஒரு கை பாதுகாப்பதை ,விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை என்ற வரிகள் காட்டுகின்றன. வாலகில்யர்களை புறம் .43, சிலப்பதிகாரம் 12-18 இடங்களிலும் காணலாம்.

**

7.நூலாசிரியர் நக்கீரர்,  இந்த நூலில் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் — சேண்விளங்கு, வாரணம், பிணிமுகம், பெரும்பெயர், திலகம், நிதி .

8.திருமுருகாற்றுப்படை நூலில் முருகனுக்கு வரும் வேறு பெயர்கள் — ஆல்கெழு கடவுட் புதல்வ , மலைமகள் மகன், கொற்றவை சிறுவன், பழையோள் குழவி,  மாலை மார்பன், நூலறி புலவன், பொரு விறல் மள்ள , அந்தணர் வெறுக்கை/ செல்வம், குன்றம் எறிந்தவன், குறிஞ்சிக் கிழவன், அறிந்தோர் சொல்மலை, மங்கையர் கணவ , போர்மிகு பொருநன் , அறுவர் பயந்த ஆறமர் செல்வன், வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ, பெரும்பெயர் முருக, புலவர் ஏறு, நெடுவேள், பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்.

**

9. இந்த நூலினில் 317 அடிகள் இருக்கின்றன.

**

10. நக்கீரரைப் பிடித்த பூதம் குதிரை முகம் உடையது ; இந்தக் கதையை திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்,

இவுளிமுகி யைப்பொருத  ராவுத்தனானவனும்

என்றும்

துரகமுகக் கோதைக்கிடை

புலவரின் நக்கீரருக்குதவியவனே வேளே

 என்றும் பாடியிருக்கிறார் .

–SUBHAM—

TAGS- குதிரை முக பூதம், திருமுருகாற்றுப்படை, 10 கேள்விகள், நக்கீரர், வாலகில்யர், அருணகிரிநாதர்

இஸ்லாமோபோபியா – அபாயகரமான பேச்சு! (Post.16,017)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,017

Date uploaded in London – 26 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

இஸ்லாமோபோபியா – அபாயகரமான பேச்சு! 

ச. நாகராஜன் 

திடுக்கிட வைக்கும் ஒரு கருத்தை மிக தைரியமாக இந்தியாவிலேயே முன் வைத்திருக்கிறார் ஆல் இந்தியா முஸ்லிம் பர்ஸனல் லா போர்ட்(AIMPLB – All India Muslim Personal Law Board) உறுப்பினரான மௌலானா காலிலுர் ரஹ்மான் சஜ்ஜட் நொமனி (MAULANA KHALILUR RAHMAN SAJJAD NOMANI) – தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில்!

“ஹிந்துக்கள் இந்தியாவில் இனியும் மெஜாரிட்டி என்று சொல்ல முடியாது” – இதுவே அவர் முன் வைத்திருக்கும் அதி பயங்கரமான கருத்து.

ஷெட்யூல்ட் டிரைப்ஸ், ட்ரைபல்ஸ், ஷெட்யூல்ட் கேஸ்ட் சமூகத்தினர், தமிழ்நாட்டு மக்கள் , லிங்காயத்துகள், ஜட் சமூகத்தின் சில பிரிவினர் மற்றும் இது போல உள்ள வேறு பலர் ஆகியோரை ஹிந்துக்களாக கருதக் கூடாது என்று பகிரங்கமாக இவர் கூறி அனைவரையும் திடுக்கிட வைத்திருக்கிறார் 

பிரித்து ஆளும் சூழ்ச்சி என்பது ஆங்கிலேயருக்கே உரித்தான தனியான மோசமான உத்தி. அதை வைத்தே இந்தியாவை அவர்கள் பிளவு படுத்தினார்கள்.

இப்போது இந்த மௌலானா அதே உத்தியை பயன்படுத்தி ஹிந்து சமுதாயத்தை அழிக்க நினைக்கிறார்.

முஸ்லீம்கள் எப்போது இந்தியாவில் 51 சதவிகிதம் ஆகிறார்களோ அப்போதே இந்தியா 100 சதவிகிதம் முஸ்லீம் நாடாக ஆகி விட்டது என்று கொள்ளலாம் என்பதை பலமுறையும் தீவிரவாத முஸ்லீம் தலைவர்கள் பல முறை கூறியுள்ளனர். அதாவது 49 சதவிகிதமாக இருக்கும் ஹிந்துக்கள் எந்தவிதத்திலேனும் முஸ்லீமாக மாற்றப்படுவார்கள் என்பதே இதன் மறைமுகமான அர்த்தம். 

மௌலானா காலிலுர் ரஹ்மான் சஜ்ஜட் நொமனி தனது கருத்தை எப்படி வலியுறுத்தி இருக்கிறார் தெரியுமா?

I place my hand on Hajr-e-Aswad and the cover of Kaaba and say that Hindus are a minority in India. Under no circumstances can Hindus be considered a majority.

ஹஜிர் அஸ்வாட் மற்றும் காபா அட்டை மீது கைவைத்துச் சொல்கிறேன் -ஹிந்துக்கள் இந்தியாவில் மைனாரிட்டி என்று. எந்த ஒரு விதத்திலும் ஹிந்துக்கள் இந்தியாவில் மெஜாரிட்டி என்று கருதப்பட முடியாது.

இது மட்டுமல்லாமல் அவர் இன்னொரு பயங்கரமான கருத்தையும் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார் இப்படி:

இஸ்லாமிய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஹிந்துக்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது துரதிர்ஷ்டவசமாக அனைவரும் பிஜேபிக்கு ஓட்டு போட்டதால் தோல்வி அடைந்து விட்டது. 

இஸ்லாமில் பிரிவுகளே இல்லாதது போல இஸ்லாமிய மௌலானாக்கள் பேசுவது எள்ளி நகையாடுவதற்கு உரியது.

ஈராக் – ஈரான் போர் ஏன்? ஷியாவும் சன்னியும் எந்தக் காலத்திலாவது ஒன்றாக இணைந்திருக்கிறார்களா?

ராவுத்தரில் ஆரம்பித்து இங்குள்ள ஏராளமான பிரிவுகளில் முஸ்லீம்கள் திருமண உறவு வைத்துக் கொள்வார்களா?

இது போல ஒரு கேள்வி அல்ல, ஒரு நூறு கேள்விகளை இவர்களின் பிரிவுகள் பற்றிப் பேசலாம். ஆனால் பெருந்தன்மை காரணமாக ஹிந்துக்கள் ஒரு போதும் இப்படி பேசுவதில்லை. 

ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா?

ஹிந்துக்களே விழித்தெழுங்கள். இவர்களின் பயங்கரவாதப் பரப்புரையை ஒவ்வொரு ஹிந்து இல்லத்திற்கும் கொண்டு செல்லுங்கள்.

எழுமின்! விழிமின்! இவர்களின் பயங்கரவாதத்தை அடியோடு அழிக்கும் வரை தளராது முன்னே செல்மின்! 

ஆதாரம்: ட்ரூத் கொல்கத்தா வார இதழ், 3-7-2026 தொகுதி 94 இதழ் 12

**

Purananuru wonders-43, Tamil Encyclopedia-83, One Thousand Interesting Facts -Part 83 (Post.16,016)

Written by London Swaminathan

Post No. 16,016

Date uploaded in London – 25 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Item 651

Music in pastoral region!

Tamils are great music lovers. They hear music in waterfalls, wind blowing through the holes in bamboo trees, birds’ chirps, roaring sea waves etc.

Roaring seas= war drums beating = Narr.395;15;74;

Here is a poem where the frogs are singing; Akam 154,

The frogs in the pool croak like some of the musical instruments, the poet says.

Another poet says about real music coming out of the flutes of the cowherds returning home in the evening- Akam 54.

Flute music is heard not only in the south but also in the north. We know the most famous flute music expert Lord Krishna. He attracted all animals and human beings.

Tamil Periya Puranam sings the glory of Aanaaya Nayanar who reached heaven by playing flute.

***

Item 652

Sapphire and Coral

Tamils are great gemmologists. They use gemstones to compare even insects.

Akananuru is divided into three sections and the second section is called coral in between two sapphires. In tamil it is

Manimidai pavalam ; mani= sapphire; pavalam=coral.

But this simile comes in Akam. 14, long before section two. Section two comprises poems 121-300.

The red ground looks like vermillion; the faded kaya flowers on the ground with the cochineal insects moving quickly amidst them look like sapphire artistically combined with coral.

***

Item 653

Mirage in Tamil literature

Kalidasa and other poets also described the mirage in Sanskrit.

Tamil poets called the mirage as

White car= ven ter= Akam.179;

Running car = out ter= Akam.89;

Demon /ghost car = pey ter = Narr.84

The car that never runs = valankaat ter- Kali. 7

Looks like vast sheet of water = Akam.327;

***

Item 654

It is no wonder that the Tamil poets sing the glory of Kaveri, Vaigai and Tambrabarani. But they even mentioned the holy rivers of north India; this shows the Sangam poets considered the whole of India as one nation.

Yamuna is called Thozunai in Akam.59;

Holy River Ganga is mentioned 17 times by Sangam poets.

Here the poet says,

The Ganges descending from the Himalayas is always overflowing its banks, in Puram. 161.

***

Item 655

Shakespeare in rivers.

There are descriptions of rivers gliding with gentle murmur reminding one of Shakespeare’s rivers in the

Two Gentlemen of Verona – II-VII-25-32

JULIA 
The more thou damm’st it up, the more it burns.
The current that with gentle murmur glides,
Thou know’st, being stopped, impatiently doth rage,
But when his fair course is not hinderèd,
He makes sweet music with th’ enameled stones,
Giving a gentle kiss to every sedge
He overtaketh in his pilgrimage;
And so by many winding nooks he strays
With willing sport to the wild ocean.

***

Item 656

Huge ships

Tamils of Sangam age were great sea farers like their northern counterparts. We see botas in Indus seals, ships in Satakarni coins. Also big Hindu ships in Indonesian sculptures. But we had such huge ships in Sangam age too.

Marutan Ilanakanar’s verse in Akananuru 255 describing the course of a vessel on the sea compares its movement to the whole world in motion by reason of its hugeness and notes its blowing wind bellowing on the surface with the sailor at the helm directing its movement with an eye on the light house on the distant shore.

Akanānūru 255, Mathurai Maruthan Ilanākanār, Pālai Thinai – What the heroine said to her friend
If someone would be kind enough
to go and tell him that the stacked
bangles on my arms have slipped
down, my perfect jewels have become
loose and I have lost my great beauty,
he’ll come back, my friend,
to remove the sorrow that ruins me,
after leaving to earn wealth on a
fear-causing ship that moves as though
the earth rises, splitting the stinking
waves, sailing days and nights, moved
by fast wind, as the ship’s captain looks
at the bright flames on the lighthouse on
the tall sandy shores and figures distances
.

***

Item 657

Sea = army

The whole sea is compared to the military expedition of a king,

The boats sailing = elephants in the army,

The sound of the waves= beating war drums,

White cranes sitting on the sand heaps= soldiers in white uniform.

This is in Kalittokai 149.

***

Item 658

Rig Veda and Paranar

Vedic people were great sea farers. After watching the sea for thousands of years one Vedic poet said the sea neither shrinks because the cloud drink its waters, nor swells because the rivers flow in to it.

This is in poem Pathitrupattu 45 as  well.

To make such a statement, Hindus must have known thousands of rivers flowing into the sea every minute.

Unless they and their forefathers recorded it no one poet could say it.

To be continued………………….

Tags- Sea, huge ships, Ganges, Mirage, sapphire and coral, item 658, Purananuru wonders-43, Tamil Encyclopedia-83, One Thousand Interesting Facts -Part 83

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 87; இந்து மத கலைச்சொல் அகராதி-87 (Post.16,015)

 Written by London Swaminathan

Post No. 16,015

Date uploaded in London – 25 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஆங்கிலத்தில் ஆர் ஐ RI எழுத்துக்களில் துவங்கும் சொற்கள்

ரிக் வேதம்

உலகிலேயே மிகப்பழமையான நூல்; இதற்கு இணையான நூல் உலகில் எந்தப் பகுதியிலும் இல்லை ; வேத கால ஸம்ஸ்ருத மொழியில் உள்ள இந்த நூலில் சுமார் 450 முனிவர்கள் மனக்கண்களால் கண்ட — ரேடியோ அலைகளை போல ஈர்த்த– 10,000 

மந்திரங்கள் சுமார் ஆயிரம் துதிகளில் உள்ளன . நான்கு வேதங்களில்– அதாவது ரிக், யஜுர், சாமம் அதர்வணம் என்ற – நான்கில் முதன்மையானது . சுமார் 6000 ஆண்டு முதல் 3500 ஆண்டுவரை  பலராலும் தேதி குறிப்பிடப்பட்டது.

இதுபற்றி அதிகம் எழுதியோர் ஆங்கிலத்தில் எழுதியதால் தப்பும் தவறுமாக உளறிக்கொட்டி இருக்கிறார்கள்; அந்தப் பேர்வழிகள் இந்துமதத்தை எதிர்க்கும் ஆக்ஸ்போர்ட் துறையில் சம்பளம் வாங்கியவர்கள்; அவர்களில் மாக்ஸ்முல்லர் போன்ற பேர்வழிகள் இந்தியாவுக்கு வந்ததும் இல்லை ; இந்துக்களைப் பார்த்தும் இல்லை ; யார் இந்துமதத்தைப் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் வேதங்களைப் பற்றி என்ன சொல்கிறார்களோ அதைப் படித்தால் நன்கு புரியும் ; இந்திரன் என்பது ஒரே ஆளின் பெயர் என்று நினைத்து உளறிக்கொட்டி இருக்கிறார்கள் ; இவர்களை பற்றிக் காஞ்சி மகா சுவாமிகள் (1894-1994) முதலியோர் சொன்னதை முன்னரே எழுதி   ருக்கிறேன் .

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன அவைகளில் ஆறு மண்டலங்களை அந்தந்த ரிஷிகளின் வழிவந்தவர்கள் படைத்துள்ளனர் . வேதத்தை ஏற்காதவர்களை இந்துக்களாகச் சேர்ப்பதில்லை . ஆழ்வார்கள் நாயன்மார்கள் மஹான்கள்,  சாது, சந்யாசிகள் வேத்தைப் புகழ்ந்துள்ளார்கள். இதைத் தொல்காப்பியம், சங்க இலக்கியம்,  திருக்குறளிலும் காணலாம். 

இதோ சில  ரிக் வேத புள்ளிவிவரங்கள்

மொத்தமுள்ள சூக்தங்கள்/ துதிகள்  1028 .

அவைகளில் உள்ள மந்திரங்களின் எண்ணிக்கை-  10,600.

The number of syllables அசைகள் 432,000.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் சாயனர் எழுதிய பாஷ்யத்தை வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்த்து ஆங்காங்கு சொந்தச்  சரக்கையும் சேர்த்து, அதி பயங்கர உளறல்களைக் கொட்டியுள்ளனர்  ; எடுத்துக்காட்டாக முதல் பக்கத்திலே கிரிப்பித் என்னும் பேர்வழி, சோம லதை பற்றிச் சேர்த்த உதாரணத்தைச் சொல்லலாம்.

ரிக்வேதத்திலுள்ள சொற்களின் எண்ணிக்கை – 1,53,826

மண்டலம் 2:  க்ருத்சமத ரிஷியின் குடும்ப ரிஷிகள்  (43 hymns)

மண்டலம் 3: விசுவாமித்திரர் குடும்பம்  (62 hymns)

மண்டலம் 4: வாமதேவ ரிஷியின் குடும்பம் (58 hymns)

மண்டலம் 5: அத்ரி மகரிஷியின் குடும்பம் (87 hymns)

மண்டலம் 6: பரத்வாஜ ரிஷியின்குடும்பம்  (75 hymns)

மண்டலம் 7: வசிஷ்ட மஹரிஷியின் குடும்பம் (104 hymns)

முதல் மண்டலத்திலும் கடைசி /பத்தாவது மண்டலத்திலும் பல ரிஷிகளின் பாடல்கள் இருக்கின்றன .

மண்டலம் 8 – பல தெய்வங்கள் பற்றிய  103 துதிகள்;  ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோம லதை பற்றிய 114 துதிகள் உள்ளன .

***

ரிஷிகேஷ்

இமயமலையின் அடிவாரத்தில், கங்கை நதியின் கரையில், அமைந்த புனிதத்தலம .  ஒருகாலத்தில் இயற்கை வனப்புடன் இருந்த இந்த இடம் இப்பொழுது முழு அளவுக்கு வணிகத் தலமாக மாறிவிட்டது சுவாமி சிவானந்தர் போன்ற தூய தமிழ் சந்நியாசி முதலில் தெய்வ நெறிக்கழகத்தை Divini Life Society.   நிறுவி இதன் புகழை இந்தியா முழுதும் பரப்பினார். பின்னர் மஹேஸ் யோகியை பீட்டில்ஸ் பாடகர்கள் பின்பற்றவே இது உலகம் முழுதும் தெரியவந்தது; இன்று ரிஷிகேஷில் கிளை அமைக்காத சாது சன்யாசி கிடையாது; முக்கால் வாசி யோகா பிசினஸ் நடத்துவோர் ஆவர்; தூய்மைக்கும் அவர்களுக்கும் உள்ள இடைவெளி மிகப்பெரியது இதை உலக யோகா தலை நகர் என்றும் அழைப்பார்கள்; தற்போது உத்தர கண்ட மாநிலத்திலுள்ள இந்த இடத்தை டேராடூன் முதலிய நகரங்களிலிருந்து எளிதில் அடையலாம்  ஹரித்வாரிலிருந்து 24 கிலோமீட்டர் தூரம். (லண்டன் சுவாமிநாதன் இரண்டு முறை சென்றுவந்த இடம் )

***

ரிஷ்யசிருங்கர் / தமிழில் கலைக்கோட்டு முனிவர்

தலையில் மான் கொம்புடன் பிறந்தவர் ; தந்தை விபாண்டக முனிவரால் காட்டில் வளர்ந்து யோகங்களையும் வேதங்களையும் கற்றவர் ; ஒரு காலத்தில் ரோமபாதர் ஆண்ட அங்க தேசத்தில் வறட்சி நிலவியது; அப்போது இவர் வந்தால் மழை பெய்யும் என்று அறிந்து நாட்டியக்காரிகளை அனுப்பி அவரைக் கவர்ந்து அழைத்துவந்தார்; மழையும் பெய்தது. தனது மகள் சாந்தாவை திருமணம் செய்து கொடுத்தார் இவரது பெருமையை அறிந்த தசரதர் குழந்தை வரம் வேண்டி நடத்திய புத்ர காமேஷ்டி யாகத்தை இவர் மூலம் நடத்தி  பலன் அடைந்தார்.

***

ரோமஹர்ஷணர் 

புராணக் கதைகளைச் சொல்லுவதில் வல்லவர் . வேத வியாசரின் சீடர். . அவருடைய மகன் உக்ரஸ்ரவஸ் மஹாபாரத பிரவசனம் செய்தார் . அவர் மூலமே மஹாபாரதம் கிடைத்தது .

***

ருது

பர்வம் என்பது இதன் பொருள்;  இந்துக்கள் பருவங்களை ஆறாகப் பிரித்தனர் ; சங்க காலத் தமிழர்கள் அதை அப்படியே ஏற்று தமிழிலும் கொடுத்தனர் ; மேலை நாடுகளில் நான்கு பருவங்கள் மட்டுமே பேசப்படுகிறது .

உலகில் முதல் முதலில் பருவங்களைப் புகழ்ந்து நூல் எழுதியவர் காளிதாசர் ஆவார்; இவர்ருடை சம்ஸ்க்ருத ருது சம்ஹாரம் மிகவும் அழகான வருணனைகள் அடங்கியது .

அதில் காணும் ஆறு பருவங்கள் :

1.           வசந்த, or spring (Phālguna to Vaiśākha—mid March to mid May);

2.           க்ரீஷ்ம/ கோடை  , or summer (Vaiśākha to Āṣāḍha—mid May to mid July);

3.           வர்ஷ /மழைக்காலம் , or rainy season (Āṣāḍha to Bhādrapadā—mid July to mid Sep-tember );

4.           சரத் , or autumn (Bhādrapadā to Kārtika—mid September to mid No-vember);

5.           ஹேமந்த /குளிர் காலம் , winter, before the frost (Kārtika to Pauṣa—mid November to mid January);

6.           சீர்ஷ , or winter (Pauṣa to Phālguna—mid January to mid March).

காளிதாசனுக்கு முன்னர், உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதத்திலும், பருவம் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயினும் அதர்வண வேதமே (6-55-2) ஆறு பருவங்களை முதலில் குறிப்பிடுகிறது. பல சம்ஹிதைகளிலும் ஆறு பருவங்கள் வருகின்றன.

வேதத்திலும் தொல்காப்பியத்திலும் இளவேனில், முது வேனில், கார், கூதிர், முன் பனி, பின்பனிக் காலம் என்று ஆறு பருவங்கள் உள்ளன. பழங்கால நாகரீகம் எதிலும் இப்பிரிவுகள் இல்லை. இதனால் என்ன தெரிகிறது?

காஷ்மீர் முதல் இலங்கையின் தென்கோடி கண்டி வரை ஒரே கலாசாரமே வேத காலம் முதல் நிலவியது.

தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் அகத்திணை இயலில் வரும் சூத்திரம்:
“காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
பனிஎதிர் பருவமும் மொழிப.
வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு
நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்
நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனி தானும் உரித்தென மொழிப”

என்று நிலங்களுக்கு உரிய ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறு பொழுதுகளையும் கூறுவார்.

***

ருத்ராக்ஷம்

இமயமலையிலும் தென் கிழக்காசிய நாடுகளிலும் வளரும் ஒரு குறிப்பிட்ட மரத்தின் (botanically Elaeocarpus ganitrus) விதைகளை இந்துக்கள் புனிதமாகக் கருதி மாலைகளாக ஜெப மாலைகளாகப் பயன்படுத்துகின்றனர்; ருத்ர + அக்ஷ = என்றால்  சிவனின் கண்கள் என்று பொருள் இதில் ஏக முகம் முதல் பல முகங்கள் உள்ள வகை வரை கிடைக்கின்றன ; அவைகளின் பலன்களை தேவி பாகவதம், சிவ புராணம் முதலிய நூல்களில் காணலாம்.

***

ருத்ரன்


ரிக் வேதத்தில் ருத்ரன் என்று போற்றப்படும் தெய்வத்தை யஜுர் வேதம் முதலிய நூல்களில் சிவ பெருமானாகக் காண்கிறோம். சங்கத்தமிழ் நூல்களில் சிவனும் ருத்திரனும் ஒருவரே. ருத்ரன் கோபக் கனல் வீசும் சிவன் ஆவார் ; மும்மூர்த்திகளில் அழி த்தல் தொழில் அவருடையது; வேதத்தில் இவர் யானை புலித் தோலை அணிந்து வில் அம்புடன் காட்சி தருவதைத் தேவாரம் திருவாசகத்தில் காணலாம் . ருத்ரனை டாக் டராகவும் மருந்தாகவும் வேதங்கள் போற்றுகின்றன ஒரு மந்திரம் இவரிடம் ஆயிரம் குளிகைகள் உள்ளதாகப் பாடு கிறது;  தீராத நோயைத் தீர்த்து வைய்ப்பவர் என்று அப்பர் பெருமானும் புள்ளிருக்கு வேளூர் பதிகத்தில் போற்றுகிறார்; இன்றுவரை அந்த வைத்தீஸ்வரன் கோவிலை நோய் தீர்க்கும் தெய்வமாகவே வழிபட்டு வருகிறோம் ஆகையால் ரிக்வேதத்தில் பாடப்பட்ட ருத்ரனும்  தேவாரத்தில், சங்க இலக்கியத்தில் நக்கீரர் அவ்வையார் பாடிய சிவனும் ஒன்றே.

***

ருத்ரம்

யஜுர் வேதத்தில் வரும் முக்கியதுதி .

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் முதல் முதலி வரும் துதி இது

ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.

நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.

நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்

சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.

நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.

ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும், அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.

ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர். 11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே——–) வருகிறது.

ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.

பாபா செய்த மகத்தான யக்ஞம்–  அதிருத்ரம்

ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள். நமது காலத்தில் சென்னையிலும் புட்டபர்த்தியிலும் ஸ்ரீ சத்ய சாய் பாபா இதைப் பெரிய அளவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்:–

ருத்ர ஏகாதசி: 11 புரோகிதர்கள் 11 முறை ருத்ரத்தைப் பாராயணம் செய்து 121 தடவை ஹோமம் செய்வது
மஹாருத்ரம்: ருத்ரத்தை 1331 (11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது
அதிருத்ரம்: ருத்ரத்தை 14641 (11X 11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது.

Rudra Ekadasi: When Rudram is recited 121 times (11 priests recite it 11 times) it is Rudra Ekadasi.

When Rudram is recited 1331 times (11X11X11) it is Maha Rudram

When Rudram is recited 14641 times (11X 11X11X11) it is Ati Rudram.

To be continued………………………..

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 87; இந்து மத கலைச்சொல் அகராதி-87, அதிருத்ரம், ருத்ரன், ருத்ராக்ஷம், ரிக் வேதம்

ராமாயணத்தில் வரங்கள் 71  – தேவதைகள் நிமிக்கு வரம் அளித்தது! (Post.16,014)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,014

Date uploaded in London – 25 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 71  – தேவதைகள் நிமிக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் ஐம்பத்தேழாவது ஸர்க்கமாக அமைவது ‘வஸிஷ்டர் மித்திராவருணர்களுக்கு புத்திரனாக ஜனிப்பது’ என்னும் ஸர்க்கமாகும்.

ஶ்ரீ ராமர் லக்ஷ்மணருக்கு ராஜா நிமி பற்றிய வரலாற்றை விரிவாகக் கூறுகிறார்.

நிமி இக்ஷ்வாகு வமிசத்தில் பன்னிரெண்டாவது தலைமுறை பிள்ளையாகப் பிறக்கிறார். அவருக்கு தீர்க்கசத்திரம் என்ற யாகத்தை நடந்த விருப்பம் உண்டாகவே அவர் வஸிஷ்டரை அழைக்கிறார். வஸிஷ்டரோ தான் இந்திரன் நடத்தும் ஒரு யாகத்தை நடத்த ஒப்புக் கொண்டதாகக் கூறுகிறார். உடனே நிமி ரிஷி கௌதமரை அழைத்து யாகத்தை முடிக்கிறார்.

பின்னர் வஸிஷ்டர் அவரைப் பார்க்க வந்தபோது அவர் உறங்கிக் கொண்டிருந்தார். இதனால் கோபமுற்ற வஸிஷ்டர், ‘உனது உடலை விட்டு உயிர் பிரியட்டும்’ என்று சாபம் கொடுத்தார். நிமியும் பதிலுக்கு உமது உயிரும் உடலை விட்டு நீங்கட்டும் என்ற சாபத்தைக் கொடுத்தார்.

நிமியின் உயிர் நீத்த உடலை மக்களும், மந்திரிகளும், பிராமணர்களும் அழியாத வண்ணம் காப்பாற்றி வந்தனர்.

அப்போது பிருகு மஹரிஷி யாகம் முடிந்த மகிழ்ச்சியில் வாயுவாக இருந்த நிமியிடம் இப்படிக் கூறினார்:

அனயிஷ்யாமி தே சேதஸ்துஷ்டோஸ்மி தவ பார்திவ |

   உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 12

தவ – உன் விஷயத்தில்                                             துஷ்ட: – அகமகிழ்ந்தவனாக                                              அஸ்மி – ஆகிவிட்டேன்                                                        தே – உன்னுடைய                                                             சேத: – ஜீவாத்மாவை                                                    தத: – மீளவும்                                                                  அனயிஷ்யாமி – உண்டாக்குகிறேன்

இதைத் தொடர்ந்து தேவர்கள் அனைவரும் நிமியினது ஜீவாத்மாவைப் பார்த்து, “அரசரே! உமது ஜீவாத்மா எங்கிருக்க வேண்டுமோ அது உன்னால் நிச்சயிக்கப்படட்டும்.விருப்பமான வரத்தை வேண்டுவீராக’ என்றனர்.

சுப்ரீதாஸ்ச சுரா: சர்வே நிமேஷ்சேதஸ்தாப்ருவன் |                         வரம் வஸ்ய ராஜர்ஷே க தே சேதோ நிரூஷ்யதாம் |

உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 13

சுரா: – தேவர்கள்                                                            சர்வே ச – எல்லோரும்                                                          சுப்ரீதா: – அதிக ப்ரீதி அடைந்தவர்களாய்                                          நிமே: – நிமியினது                                                            சேத: – ஜீவாத்மாவைப் பார்த்து                                                     ததா – இப்படி                                                                           அப்ருவன் – சொல்லியருளினார்கள்                                ராஜர்ஷே – ‘அரசர் பெருமானே                                               தே சேத: – உனது ஜீவாத்மா                                                       க – எங்கிருக்க வேண்டுமோ அது                                               நிரூஷ்யதாம் – உன்னால் நிச்சயிக்கப்படட்டும்                                  வரம் – விருப்பமான வரத்தை                                               வஸ்ய – வேண்டுவீராக

ஏவமுக்த: சுரை: சர்வைநிமேஸ்சேதஸ்ததாப்ரவீத் |                          நேத்ரேஷு சர்வபூதானாம் வஸேயம் சுரசத்தமா: ||

   உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 14

சுரை: – தேவர்கள்                                                            சர்வை: – எல்லோராலும்                                                    ஏவம் – இவ்வண்ணம்                                                 உக்த: – நியமனம் பெற்ற                                                  நிமே: – நிமியினது                                                              சேத: – ஜீவாத்மா                                                                ததா – அப்பொழுது                                                                 அப்ரவீத் – இப்படி பதிலுரைத்தது                                                 சுரசத்தமா: – ‘ஹே! தேவோத்தமர்களே!                                                    சர்வ பூதானாம் – எல்லா பிராணிகளுடைய                                      நேத்ரேஷு – நேத்திரங்களில்                                               வஸேயம் – நான் வசித்திருக்க வேண்டுகிறேன்’’

பாடமித்யேவ விபுதா நிமேஸ்சேதஸ்ததாப்ருவன் |                         நேத்ரேஷு சர்வபூதானாம் வாயுபூதஸ்சரிஷ்யஸி ||
                உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 15

ததா – அப்பொழுது                                                   விபுதா: – தேவர்கள்                                                            நிமே: – நிமியினது                                                                    சேத: – ஜீவாத்மாவைப் பார்த்து                                                                 இதி – இப்படி                                                               அப்ருவன் – நியமித்தருளினார்கள்                                                பாடம் ஏவ- ‘அங்ஙனமே ஆகுக.                                                      வாயுபூத: –  வாயு வடிவமாகி                                              சர்வபூதானாம் – எல்லா பிராணிகளுடைய                                       நேத்ரேஷு – நேத்திரங்களில்                                            சரிஷ்யஸி – நீ ஸஞ்சரிக்கக் கடவை’

த்வத்க்ருதே ச நிமிஷ்யந்தி சக்ஷூம்ஷி ப்ருதிவீபதே |                        வாயுபூதேன சரதா விஸ்வமார்தே முஹுர்முஹு: ||

              உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 16

ப்ருதிவீபதே – ஹே, பார்த்திவ                                      வாயுபூதேன – வாயு வடிவமாக                                            சரதா – சஞ்சரிப்பதால்                                               த்வக்ருதே – உன் நிமித்தமாய்                                               விஸ்ரமார்த ச – இளைப்பாறுதற்காகவே                                       முஹு: முஹு: – அடிக்கடி                                                                      சக்ஷூம்ஷி – கண்களை                                                          நிமிஷ்யந்தி – இமை கொட்டுவார்கள்

இப்படிக் கூறிவிட்டு தேவர்கள் தங்கள் இடம் சென்றனர். நிமியின் உடலை எடுத்து வந்து ரிஷிகள் மந்திரம் சொல்ல ஒரு புத்திரன் ஜனனமானான்.

அவரே ஜனகர் ஆவார்.

இந்த வரத்தில் தேகத்தை விட்டு நீங்கிய ஜீவாத்மாவுக்கு வரம் அளிக்கப்பட்டதைக் காண்கிறோம்.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 86; இந்து மத கலைச்சொல் அகராதி-86 (Post.16,013)

Written by London Swaminathan

Post No. 16,013

Date uploaded in London – 24 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Rik Veda or Rig Veda

The oldest anthology in the world; the first Veda of the four Vedas in Hinduism (the other three are Yajur, Sama and Atharva). Modern Indologists in western countries dated it between 1200 BCE and 6000 BCE. And archaeological proof for the Rig Vedic hymn is available from 1380 BCE from Bogazkoy inscription in Turkey. Freedom fighter and great scholar B G Tilak and German scholar Herman Jacobi have independently arrived at a date of 4000 BCE for the Vedas.. Hindus consider them eternal and not composed by humans. They only hear it (see it) and so the Vedic Rishis seers are called Mantra Drshtas. There are approximately 450 poets ; of them 25 are women.

It has 40, 000 lines

It is divided into TEN mandalas (books/divisions); of these six Mandalas are family Mandalas.

Another division is Eight Chapters

It has 1028 Hymns (suktas)

In those 1028 hymns we have 10,600 verses (mantras)

The number of syllables in the Rig Veda is 432,000. (The total number of years in Kali Yuga is 432,000 years. Other Yugas have the multiple of this number).

Sayana’s commentary is followed by the scholars.

The words in the RV – 1,53,826

Mandala 2: Attributed to the Grtsamada family (43 hymns)

Mandala 3: Attributed to the Vishvamitra family (62 hymns)

Mandala 4: Attributed to the Vamadeva family (58 hymns)

Mandala 5: Attributed to the Atri family (87 hymns)

Mandala 6: Attributed to the Bharadvaja family (75 hymns)

Mandala 7: Attributed to the Vasistha family (104 hymns

Mandalas one and ten contain Hymns from many Rishis.

Mandala 8 primarily contains 103 hymns dedicated to various deities, notably Indra, Agni, and the Ashvins, predominantly composed by the Kanva and Angira poet families. Mandala 9 is entirely dedicated to Soma Pavamana, containing 114 hymns exclusively focused on the purification and ritual pressing of the sacred Soma plant.

***

Rishikesh

Rishikesh on the banks of holy river Ganga is at the foothills of the holy Himalayas. It is in the state of Uttarkhand. A tiny place was made known to the world by great Tamil saint Swami Sivananda who established Divini Life Society. Now it is fully commercialised and the natural beauty has disappeared. Beatles made it more popular. Now hundreds of Ashrams are doing good business in the name of Yoga.

Rishikesh is accessible by air, train, and road. The nearest airport is Jolly Grant Airport in Dehradun (21 km away), the primary major railhead is Haridwar (25 km away), and direct motorable roads connect it via National Highway 58.(Author London Swaminathan had been to Rishikesh twice from 1977)

***

Rishyasrnga

Sage born with a horn. His father was Rishi Vibhandak. He was raised by his father in the forest. He had never seen any women in his life until Romapada, King of Anga Desa sent some courtesans to attract him and bring him to his country. In the ancient days, Rishis visit different places and their presence brought rain and prosperity.  When Angadesa was under severe drought Rishya sringa’s presence saved the country.  Romapada offered his daughter Shnata to the sage. Both retired to the forest and led family life. Dasaratha brought him to his country Kosala to do Putra Kameshti Yaga.

***

Romaharshana

Romaharshana was an intelligent Suta or storyteller known for his engagement with sages, reflecting the tradition of oral storytelling of mythological narratives. He was the disciple of Krishna Dvaipayana Vyasa. “Ugrasrava, the son of L/Romaharshana, surnamed Sauti, was the one who narrated Mahabharata.

***

Rtu

Ṛtu (ऋतु) refers to the “seasons”, according to the Puranas. They are six in number. A season, a period of two months. The Hindu year is divided into six Rtus/seasons. The six seasons are

1.     Vasanta, or spring (Phālguna to Vaiśākha—mid March to mid May);

2.     Grīṣma, or summer (Vaiśākha to Āṣāḍha—mid May to mid July);

3.     Varṣa, or rainy season (Āṣāḍha to Bhādrapadā—mid July to mid September );

4.     Śarad, or autumn (Bhādrapadā to Kārtika—mid September to mid November);

5.     Hemanta, winter, before the frost (Kārtika to Pauṣa—mid November to mid January);

6.     Śirśa, or winter (Pauṣa to Phālguna—mid January to mid March).

Kalidasa’s Rtu Samhara was the first book in the world describing seasons. Tamils also followed the Puranic six rtus.

***

Rudraksha

Rudraksha (botanically Elaeocarpus ganitrus) are the dried seeds of a large evergreen tree native to the Himalayan region and Southeast Asia. Deeply revered in Hinduism and Buddhism, the name translates to “Eyes of Shiva” in Sanskrit, symbolizing spirituality, meditation, and energetic protection.

The surface of the seed features natural vertical lines or grooves known as mukhis. Rudraksha beads can have anywhere from 1 to 21 faces, with the 5-faced (Panchamukhi) seed being the most common.

Devi Bhagavatam, Siva Purana and other scriptures explain the benefits of wearing Rudraksha Mala/garland. Saivite saints wear Rudraksha malas in large number.

***

Rudra

Lord Siva is worshipped as Rudra in one form. In the Rig Veda we see Siva as Rudra. In Sangam Tamil literature and later devotional literature, Rudra and Siva are one and the same. But hale baked foreigners are saying they are different.  Rudra is clad in animal skins and armed with bow and arrow according to Rig Veda and Tamil literature. Rudra married Rudrani. Both Rudra and Rudrani are in 2700 year old Grammar book of Panini. Rudra’s abode is in the mountains; Till this day Mt Kailash in the Himalaya is worshipped by the Hindus. Svetasvatara Upanishad praises Rudra-Siva.

God is called Doctor and Medicine in the Rig Veda. Though mantras dealing with all Vedic Gods associate them with medicine and cure, Rudra commands the highest position in the field of Medicine. He was called Bhisak/ Doctor and Bhesajam/Medicine. Later we come across Dhanvantri, the Father of Medicine. We should call him the ‘father of MODERN medicine’. He is considered Vishnu or his Avatar.

References to Rudra in the Vedas

Yajur Veda (YV) has a part called Rudram-Chamakam. That is recited by all orthodox Saivite Hindus every day. The priests use it during Abishek of idols in all Siva Temples. Most sacred mantra OM NAMA SIVAYA and Trayambaka Mantra occur in it. God is praised as Bhesajam and Bhisak in it. But RV is older than YV.

Let us look at some of the mantras where physician and medicine occur in RV:-

1-43-2- Rudra’s medicines

1-43-4-Rudra, the possessor of healing remedies. Prayer for health and wealth.

*

Yajur Veda -Vajasaneyi Samhita 16-48; Taittriya samhita5-10-1

Prayer to Rudra for men and beasts to be prosperous and free from disease.

Prayer to obtain what health and wealth father Manu acquired

Rudra carries in his hands the best remedies.

Prayer not to kill the old men, boys, fathers, mothers, adults, foetus, and our bodies.

Prayer not to kill our sons, grandsons, and men, cows and horses.

2-33-1

Prayer for 100 years of life by Rudra’s blissful medicines. Put away far from us sickness in all directions.

One YV mantra mentioned Rudra has 1000 remedies.

***

Rudram

It is a hymn on Lord Shiva found in Yajur Veda. It is recited along with Camakam. Since Rudram is also known as Namakam, both are called Namakam -Chamakam.

In the Rudra section, Lord Shiva is praised as a great person doing various jobs. It means he controls everything in the universe. We come across the Five Lettered Mantra – panchaksharam – OM NAMASIVAYA in Rudram. So Saivites consider it most important Mantra. Orthodox Hindus recite it every day. In temples, when the Abishekam is done to the idol, Rudram is repeated.

Ati Rudram
Rudra Ekadasi: When Rudram is recited 121 times (11 priests recite it 11 times) it is Rudra Ekadasi.
When Rudram is recited 1331 times (11X11X11) it is Maha Rudram
When Rudram is recited 14641 times (11X 11X11X11) it is Ati Rudram
Sri Sathya Sai Baba performed Ati Rudram in Chennai and Puttaparthi. It was the biggest.

To be continued………………………

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 86; இந்து மத கலைச்சொல் அகராதி-86 , Rudra, Rudram, Rig Veda, Rtu, Rishyasrnga, Rishikesh

பெரிய புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,012)

Written by London Swaminathan

Post No. 16,012

Date uploaded in London – 24 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பெரிய புராணம்  நூலை எழுதியவர் யார் ? அது இந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது?

2

பெரிய புராணம் படித்ததால் சன்யாச வாழ்க்கை பூண்டு உலகப் புகழ்பெற்ற தமிழர் யார் ?

3

இந்த நூலின் இன்னமும் ஒரு பெயர் என்ன ?

4

பெரிய புராணத்தில் யாருடைய கதைகள் உள்ளன ?

5

கம்பராமாயணம் பெரிய புராணம், சிலப்பதிகாரம் போன்றவை நாட்டின் சிறப்பு, நகரத்தின் சிறப்பு முதிய அத்தியாயங்களுடன் தொடங்கும்; பெரியபுராணத்தில் எந்த நாட்டின் எந்த நகரத்தின் சிறப்பு உள்ளது?

6

பெரிய புராணத்தின் துவக்கப் பாடல் எது ?

7

சீர்காழிக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே 12 பெயர்கள்! இருந்தன: இதை சேக்கிழார் எப்படிப்பாடுகிறார் ?

8

பெரிய புராணம் அரங்கேறிய இடம் எது?

9

இந்த நூலின் காலம் என்ன?

10

இந்தப்பாடலைப் பூர்த்தி செய்யுங்கள்………………..

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப்

……………………………………………………………………………………….

விடைகள்

1.பெரிய புராணம் நூலை கவிதைகளாக எழுதியவர் சேக்கிழார் பெருமான். அது 12 ஆம்  திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.

*

2. பெரிய புராணம் படித்ததால் சன்யாச வாழ்க்கை பூண்டு திருவண்ணாமலைக்குச் சென்று வெளிநாட்டினரையும் கவர்ந்து இழுத்தவர் ரமண மஹரிஷி.

*

3. பெரிய புராணத்தைத் திருத்தொண்டர் புராணம் என்றும் அழைப்பார்கள்.

*

4. பெரிய புராணத்தில் 63 சைவப்பெரியார்களின் — அதாவது நாயன்மார்களின் — கதைகள் உள்ளன.

*

5.பெரியபுராணத்தில் முதலில் சோழ நாட்டின் சிறப்பினையும் திருவாரூர் நகரத்தின் சிறப்பினையும் காணலாம்.

*

6.பெரிய புராணத்தின் துவக்கப் பாடல்

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அழகு இல் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.

*

7.சீர்காழிக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே 12 பெயர்கள்! இருந்தன: இதை சேக்கிழார்

பிரமபுரம், வேணுபுரம் புகலி பெரு  வெங்குரு நீர்

பொரு  இல் திருத் தோணிபுரம்  பூந்தராய்  சிரபுரம்  முன்

வரு புறவம் சண்பை  நகர்  வளர் காழி கொச்சை வயம்

பரவு திரு கழுமலம்  ஆம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால் -1917

ஒரே பாட்டில் வைத்துள்ளார்.

*

8. பெரிய புராணம் அரங்கேறிய இடம் -சிதம்பரம் தில்லை அருள்மிகு நடராஜர் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம்

*

9. பெரிய புராண நூலின் காலம் 12-ஆம் நூற்றாண்டு. சேக்கிழார் அரச பதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார். அவர் பிறந்ததும் அருண்மொழி_ராமதேவர் என்ற பெயர் இடப்பட்டது.  சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் எனப்பட்ட அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணியாற்றினார்.  1133-ஆம் ஆண்டு முதல் 1150-ஆம் ஆண்டு வரை இவனது ஆட்சிக்காலம் இருந்தது.

*

10. வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப்

பூத பரம்பரை பொலியய் புனித வாய் மலர்ந்தழுத

சீதவள வயல் புகலித் திருஞான சம்பந்தர்

பாத மலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம் -1904

—subham—

Tags- பெரிய புராணம், சேக்கிழார், 10 கேள்விகள்

ராமாயணத்தில் வரங்கள் 70  –  ஶ்ரீ ராமர் சீதைக்கு வரம் அளித்தது! (Post.16,011)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,011

Date uploaded in London – 24 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 70  –  ஶ்ரீ ராமர் சீதைக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் நாற்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘சீதையை கங்கைக்கரைக்கு அழைத்துச் செல்வது’ என்னும் ஸர்க்கமாகும்.

ஶ்ரீ ராமர் சீதையிடம் கர்ப்பமாயிருக்கும் சமயத்தில், ‘உனது இஷ்டம் என்ன? அதை நான் பூர்த்தி செய்கிறேன்’ என்கிறார். சீதை, ‘கங்கைக்கரையில் தவம் செய்யும் முனிவர்களைப் பார்க்க் ஆசைப்படுகிறேன்” என்கிறாள்.

பின்னர் ஒருநாள் ராமர் தனது மந்திரிகளிடம் ஜனங்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்க அவர்கள் ராமர் ராவணனை அழித்தது பற்றிப் பெருமையுடன் பேசுகிறார்கள் என்கின்றனர். என்னைப் பற்றிய நிந்தனை ஏதேனும் இருந்தால் அதையும் சொல்ல வேண்டும் என்று ராமர் கூற பத்திரன் என்பவர், “ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு இலங்கையில் இருந்த சீதையை ஏன் ராமர் விலக்கவில்லை” என்று ஜனங்கள் பேசிக் கொள்கின்றனர் என்கிறார்.

இதைக் கேட்ட ராமர் வருத்தமுற்றார்.

அவர் லக்ஷ்மணரை அழைத்து சீதையை நகரத்திற்கு வெளியே ஜனசஞ்சாரமில்லாத பிரதேசத்தில் கொண்டு சென்று விடுமாறு கூறுகிறார்.

லக்ஷ்மணர் சீதையிடம் சென்று இப்படிக் கூறுகிறார்:

த்வயா கிலைஷ ந்ருபதிர்வரம் வை யாசித: ப்ரபு: |                                  ந்ருபேண ச ப்ரதிஞாதமாஞப்தச்சாஸ்ரமம் ப்ரதி ||

      உத்தரகாண்டம் நாற்பத்தாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 7

ஏஷ: – ‘இந்த                                                                                     ப்ரபு: – சர்வேஸ்வரரால்                                                          ந்ருபதி: – மன்னர்                                                                      த்வயா – தேவரீரால்                                                                   ஆஸ்ரமம் – ஆஸ்ரமத்தி/ற்கு                                                      ப்ரதி – போகும் விஷயத்தில்                                                                     வரம் – மனோரதத்தை                                                                   ஆஞப்த: வை -அறிவிக்கப்பட்டவராகவும்                                                    யாசித: ச – வேண்டிக்கொள்ளப்பட்டவராகவும் ஆகிறார்                                                  ந்ருபேண – மன்னரால்                                            ப்ரதிஞாதம் ச – அனுமதி தந்தருளப்பட்டதாகவும்                                   கில – தெரியவருகிறது

கங்காதீரே மயா தேவி ருஷீணாமாஸ்ரமாஞ்சச்சுமான் |                          சீக்ரம் கத்வா து வைதேஹி ஷாஸனாத்பார்திவஸ்ய ந: ||                 அரண்யே முனிபிர்ஜுஷ்டே அவனேயா பவிஷ்யஸி ||

                உத்தரகாண்டம் நாற்பத்தாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 8

வைதேஹி – வைதேஹி                                                       தேவி – தேவியாரே                                                               து – இவ்விஷயத்தில்                                                     ந: – நமது                                                                                                                                                        பார்திவஸ்ய – மன்னவரது                                                                                                                   ஷாஸனாத் – நியமனத்தால்                                                                                                       கங்காதீரே – கங்கைக் கரையில்                                                                                                     ருஷீணாம் – ரிஷிகளுடைய                                                                                                                            சுமான் – புண்ணிய                                                                                                                                    ஆஸ்ரமான் – ஆஸ்ரமங்களுக்கு                                                                                                                        மயா – என்னோடு                                                                                                                                             சீக்ரம் – இப்போது                                                                                                                                               கத்வா – எழுந்தருளி                                                                                                                                       முனிபி: – முனிவர்களால்                                                         ஜுஷ்டே – வசிக்கப்பட்ட                                                   அரண்யே – அரண்யத்தினுள்                                                 அவனேயா – அழைத்துக் கொண்டு போகப்பட்டவராக                      பவிஷ்யஸி – ஆகுவீராக’

இப்படி லக்ஷ்மணரால் சொல்லப்பட்டவுடன் சீதை மிகுந்த சந்தோஷத்தை அடைந்து கிளம்ப ஆயத்தமாகிறார்.

இங்கு வரம் என்ற சொல் கூறப்படுகிறது. ஆனால் சீதையைப் பிரிக்கும் இந்தச் சொல் நிஜமாகப் பார்த்தால் ஒரு சாபம் தான்!

திருமந்திரம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,010)

Written by London Swaminathan

Post No. 16,010

Date uploaded in London – 23 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பன்னிரு திருமுறைகளில் திருமூலர் இயற்றிய திருமந்திரம், எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது ?

2

திருமந்திரத்தில் எத்தனை பாடல்கள் ? எத்தனை அத்தியாயங்கள் அல்லது தந்திரங்கள் உள்ளன?

3

இதை அவர் எந்த ஆண்டில் இயற்றினார் ?

4

திருமூலர் எந்த மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து இதை இயற்றினார் ?

5

பாயிரத்தில் என்ன சொல்கிறார் ?

6

முதல் தந்திரத்தில் என்ன விஷயங்களைப் பாடுகிறார்?  இலிங்க புராணம் தக்கன் வேள்வி , அடிமுடி தேடல் எந்த தந்திரத்தில் வருகிறது?

7

மூன்றாவது தந்திரம் எந்த ஆகமத்தின் பிழிவு ? ஏன் ? நான்காவது தந்திரத்தில் திருவைந்தெழுத்தின்  பெருமையை உலோகங்களை உவமையாக்கி எப்படி எடுத்துரைக்கிறார் ?

8

ஐந்தாவது ஆறாவது தந்திரங்கள் சாரம் என்ன

ஆறு ஆதாரங்கள் பற்றி எங்கு பாடுகிறார் ?

9

திருமூலரின் புகழ்பெற்ற மேற்கோள்களை நிரப்புங்கள் :

ஒன்றே குலமும் …………………………………………..

சிவனொடு ஒக்கும் தெய்வம் …………………………..

ஆர்க்கும் இடுமின்…………………………………………

மரத்தை மறைத்தது ………………………..

மரத்தின் மறைந்தது …………………………

யான்பெற்ற இன்பம் …………………………………..

அன்பும் சிவமும் இரண்டு …………………………………

என்னை நன்றாக …………………………….

தன்னை ……………………………………………..

10

திருமூலர் ஒரு ஆட்டு இடையன் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த ஊர் எது? அவருடைய சமாதி உள்ள இடம் எது?

****

விடைகள்

1.இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார்.

***

2.திருமந்திரத்தில் எத்தனை 3000 பாடல்கள்; ஒன்பது அத்தியாயங்கள் அல்லது தந்திரங்கள் உள்ளன.

***

3.திருமந்திரம் பாடல்களின் மொழி அமைப்பும் ஏராளமான சம்ஸ்க்ருத சொற்களும், லிங்க புராண  விஷயங்களும் கணபதி வழிபாடும் இவரை மாணிக்கவாசகருக்குப் பின்னரே வைக்கும் . இவர் சம்பந்தர், அப்பர் சுந்தரர் காலத்துக்குப் பின்னர் அல்லது சுந்தரர் காலத்தை ஒட்டியே இருந்திருக்கவேண்டும் இவரை இதற்கு முன்னால் வைத்தால், மொழியியல் விதிகளைத் தலைகீழாக மாற்றவேண்டியிருக்கும் . மூவாயிரம் ஆண்டுக்கு ஒரு பாடல் என்பதெல்லாம் உலக மொழிகளையெல்லாம் ஏளனம் செய்யும் கூற்று ஆக அமையும் . உலக மொழிகளின் தோற்றம் ,வளர்ச்சி, முதலியவற்றை அறியாதோர் பிதற்றும் வாதங்கள் இவை ; பிள்ளையார் துதியில் துவங்குவதும் லிங்க, தந்திர, ஆகம , யந்திர விஷயங்களைக் கதைப்பதைக் கொண்டும், தந்திரம்-அதிகாரம் என்ற பிரிவினையும்  இவரை சேக்கிழார் காலத்துக்கு முன்னர் வைக்கலாம் .

***

4. கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். கைலாயத்தில் இருந்து பொதிகைக்கு வரும்போது பசுக்களின் துயரினை நீக்க, மூலரின் உடலில் புகுந்து வாழ்ந்தவர். இவருடைய பாடல்களில் காஷ்மீர் சைவ செல்வாக்கு இருப்பதால் இவர் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது ஒரு சாரார் கொள்கை.

***

5.பாயிரத்தில் விநாயகர் காப்புடன் நூல் தொடங்கி , கடவுள் வாழ்த்தாக ஐம்பது பாடல்கள் உள்ளன ; வேதச் சிறப்பு, ஆகமச் சிறப்பு, குருபரம்பரை, திருமூலர் வரலாறு , அவையடக்கம்,  குரு மட வரலாறு,  மும்மூர்த்திகளின் முறைமை முதலியன உள்ளன .

***

6.முதல் தந்திரத்தில் உபதேசப்பகுதியை அடுத்து நீதி நூல்களைப்போல யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், பிறன் மனை நயவாமை, நல்குரவு, அந்தணர் ஒழுக்கம், அரசாட்சி முறை, கள்ளுண்ணாமை, அறம், தானச் சிறப்பு முதலியன வருகிறது. இலிங்க புராணம், தக்கன் வேள்வி , அடிமுடி தேடல் முதலியன இரண்டாம்  தந்திரத்தில் வருகிறது.

***

7.வீராகமம் என்னும் நூலின் பிழிவு என்று கருதலாம் ; மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்தல், அட்டாங்க யோகம் முதலியன உள்ளன.

நாலாவது தந்திரத்தில் ஐந்தெழுத்தின் பெருமையை விளக்குகையில் செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில் என்கிறார்.

***

8.ஐந்து: இறைவனை அடைவதற்கு உரிய நூல் நெறிகள்:

சரியை, கிரியை, யோகம், ஞானம், சத்தி நிபாதம்

ஆறு: குருதரிசனப் பயன், திருநீற்றின் சிறப்பு, துறவு நிலை

.ஏழாவது தந்திரத்தில் ஆறு ஆதாரங்கள், சிவபூசை, குருபூசை, சமாதி அமைத்து வழிபடும் முறை, உயிர் இலக்கணம்ஆகியவற்றைப்பாடுகிறார்

***

9.ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

ஆர்க்கும் இடுமின்: அவர்இவர் என்னன்மின்

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

***

10.திருமூலர் ஒரு ஆட்டு இடையன் உடலில் கூடுவிட்டுக் கூட்டு பாய்ந்த ஊர் திருவாவடுதுறை.  புகழ்பெற்ற திருமூலர், திருமந்திரம் எனும் நூலை இயற்றியதும், சிவபெருமானை நோக்கித் தவமிருந்து முத்தி பெற்றதும் இத்தலத்தில்தான். ஆடுதுறைக்கு அருகில் உள்ள சாத்தனூர் என்ற ஊரில் உள்ள ஐயனார் கோவில் பின்புறம் ,மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களிலும் திருமூலர் சமாதி அமைந்துள்ளதாகவும் நம்புவோர் உளர்.

–Subham—

Tags- திருமந்திரம் ,10 கேள்விகள் , திருமூலர், திருவாவடுதுறை