Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்க இலக்கியத்தில் பதினெட்டு மேற்கணக்கு நூல்கள் உள. அவைகளை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்று கூறுவர். எட்டுத் தொகையில் மிக முக்கியமான நூல் புறநானூறு ; அது கிடைத்திராவிடில் பழங்காலத் தமிழ் நாட்டு மக்களின் வீரமும் கொடையும், பெரிய அரசர்களின் வாழ்வும் தெரியாமல் மறைந்து போயிருக்கும் . புறநானூறு நூல் பற்றி அறிஞர்கள் உ.வே.சா, கைலாசபதி , கமில் சுவெலபில் தரும் தகவல் இதோ :
முதல் பாடல் கடவுள் வாழ்த்து – சிவ பெருமானின் புகழ் நிறைந்தது , பாரதம் பாடிய பெருந்தேவனார் , அதாவது மிஸ்டர் மஹாதேவன் –பாடியது .
****
இந்த நூல் ஹிந்து தர்மத்தின் நான்கு தூண்களான தர்ம, அர்த்த, காம , மோக்ஷம் என்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது . திருக்குறளை தர்ம அர்த்த காமம் என்று வள்ளுவன் பிரித்தது போல இதுவும் முப்பால் அடங்கியது .
இது பற்றி உ வே சாமிநாத அய்யர் கூறுவதாவது ,
இந்நூற் பிரதி ஒன்றின் தொடக்கத்தில் அற நிலை என்ற குறிப்பு இருந்ததைக்கொண்டு , இந்நூல் அற நிலை, பொருள் நிலை, இன்ப நிலை என முப்பெரும் பகுதியுடையதாக ஊகிக்கலாம் .
— காண்க எஸ். ராஜம் வெளியீடு , மர்ரே அண்டு கம்பெனி, 1958.
****
வெள்ளைக்காரனுக்கு வேட்டு
சில திராவிட அரை வேக்காடுகளும் , தத்துப்பித்து நடிகர் நடிகையரும் வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒன்றுபடுத்தினான் என்று அவ்வப்போது உளறுவதை பத்திரிகைகளில் காணலாம் . இதற்கு வேட்டு வைக்கும் பாடல்கள் 2, 6 ,17, 67, முதலிய பாடல்கள் ஆகும்; ஏக பாரதம் என்ற கருத்து அவைகளில் உள.
இன்னும் சில திராவிட அசடுகள் ஆரிய- திராவிடம் என்று பேசி தமிழர்களை ஏமாற்றுவதைக் காண்கிறோம்; முதல் பாடலிலும் கடைசி பாடலிலும் நால் வேதமும் வேள்வியும் புகழப்படுகிறது .
***
நச்சினார்க்கினியர் மறுப்பு
மதுரை பாரத்வாஜக் கோத்திர பார்ப்பான் பெயர் நச்சினார்க்கினியர்; உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் என்று புலவர்கள் போற்றிய பிராமணன் அவன்.
ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் திணை, துறை, பாடப்பட்டோர் , பாடினோர், பாடப்பெற்ற சூழ்நிலை , இவற்றை விளக்கும் குறிப்புகளும் உள்ளன . இவற்றுள் தினை, துறை, பற்றிய குறிப்புகள் அவ்வப்பாட்டிற்குப் பொருத்தமாக அமைந்தனவல்ல என்று நச்சினார்க்கினியர் கருதுகிறார் (தொல்.பொருள். புறத்.35) .அன்றியும், புறத்திணை இயல் உரையில், இப்புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வேறு திணை, துறைகளுக்கு உதாரணமாகக் காட்டியதோடு புறநானூற்றுக் குறிப்பை மறுத்தும் உள்ளனர். (சூ 5, 8, 1 உரை). ஆனால் பாடினோர் முதலியனாரைப்பற்றிய குறிப்புகள் மறுக்கப்படாமையால் , அவை பழைய வரலாற்றைத் தெரிந்து எழுதிய சிறந்த குறிப்புகளாகவே கருதத்தக்கன.
— காண்க எஸ். ராஜம் வெளியீடு , மர்ரே அண்டு கம்பெனி, 1958.
***
பழைய உரைகள் கிடைக்கவில்லை!
இந்நூலின் முதல் 266 பாடல்களுக்கு உரிய பழைய உரை கிடைத்துள்ளது . இவ் உரையாசிரியர் , சில பாடல்களுக்கு எழுதிய விசேடக்குறிப்புகளிலிருந்து , இவ்வுரைக்கும் முந்திய உரை ஒன்று இந்நூலுக்கு இருக்கவேண்டும் என்றும் தெரிய வருகிறது .
***
கிடைக்காத பாடல்கள்
ஆராய்ச்சியாளரின் ஒரு சிலர் கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து 400 பாடல்கள் இதில் இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர் ;இவற்றுள் 267, 268 பாடல்கள் முற்றும் மறைந்து போயின; இப்பாடல்களுக்குரிய பழைய உரைகள் கூடக்கிடைக்கவில்லை . 266 ஆம் பாடலுக்குப் பிற்பகுதி பாடல்களில் பலவற்றின் அடி , சீர் , முதலியனவும் சிதைவுபட்டுள்ளன.
சிதைந்த பாடல்கள் -44;
பாடிய புலவர்கள் – 157 பேர் ;
பெண் புலவர்கள் -15;
அரசர்/புலவர் பாடல்கள் -14;
***
கைலாசபதி கருத்து
மிகப்பழைய பாடல்கள்- 248-357;
121 பாடல்களின் கொளு -வில் முழு விவரம் இல்லாததால் பாடப்பட்டோன் யார் என்று தெரியவில்லை;
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துவாரகா
தாயார் : ஸ்ரீ கல்யாண நாச்சியார்
மூலவர் : கல்யாண நாராயணன்
திருத் துவாரகை, மகாவிஷ்ணுவின் 108 வைணவத் திருத்தலங்களில் 73-வது திவ்ய தேசமாகும். குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில், கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தத் தலம், ‘ஜகத் மந்திர்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது முக்தி தரும் ஏழு மோட்ச நகரங்களில் ஒன்றாகும்.
மூலவர் கல்யாண நாராயணர் (துவாரகாதீசன்) கருப்பு நிறத்தில், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
தாயார்: கல்யாண நாச்சியார் (ருக்மணி தேவி).
தீர்த்தம்: கோமதி நதி மற்றும் சமுத்ர சங்கமம்.
விமானம்: ஹேமகூட விமானம்.
பாசுரங்கள்: பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
துவாரகாதீசர் கோயில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது மற்றும் நான்கு முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஆலயம் 16-ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டது.இங்குள்ள 56 படிகளைக் கடந்து ‘சொர்க்க துவார’ (Swarga Dwar) வழியாக கோயிலுக்குள் செல்ல வேண்டும்.மூலவருடன் பலராமர், பிரத்யும்னன், அநிருத்தன் மற்றும் பல தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன.
ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட நான்கு மடங்களில் ஒன்றான ‘துவாரகா பீடம்’ இங்கே அமைந்துள்ளது.
துவாரகா ரயில் நிலையம் அருகில் உள்ளது. அகமதாபாத், ராஜ்கோட் மற்றும் ஜாம்நகர் வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.விமான நிலையம்: ஜாம்நகர் விமான நிலையம் (சுமார் 137 கி.மீ) மற்றும் போர்பந்தர் விமான நிலையம் அருகிலுள்ளது.
உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் கி. மு 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணர், துவாரகையில் இருந்து வெளியேறியதும் அந்த நகரமே கடலில் மூழ்கியது.துவாரகா கோவிலுக்கு இரண்டு நுழைவு வாசல்கள் உள்ளன. இதன் வட வாசலை மோட்ச வாசல் என்று அழைக்கின்றனர். இந்த வாசல் வழியாக சென்றால் மூலஸ்தானத்தை அடையலாம். மற்றொரு வாசலான தெற்கு நுழைவு வாசலுக்கு சொர்க்க வாசல் என்று பெயர். இதன் வழியாக சென்றால் கோமதி நதியை அடையலாம். செளலக்கிய முறையிலான கட்டிடக்கலையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இது சுண்ணாம்புக்கல் மற்றும் மணல்கற்களால் கட்டுப்பட்டுள்ளதாகும். ஐந்து அடுக்குகளைக் கொண்ட இக்கோவில் 78.3 மீட்டர் உயரம் கொண்டதாகும்.துவாரகா கோவிலின் கருவறையில் அமைந்துள்ள மூலவர் விக்ரஹம் சாளகிராமத்தால் ஆனது. பார்ப்பதற்கு இது கருங்கல்லால் ஆன விக்ரஹம் என்றே காட்சி தோன்றும். துவாரகா கோவிலின் உச்சியில் ஆரஞ்சு, மஞ்சள், நீலம் என பல வண்ணங்கள் கலந்த கொடி ஒன்று எப்போதும் பறந்து கொண்டே இருக்கும். இது சூரியன், சந்திரன் இங்கு வசிப்பதன் அடையாளமாக உள்ளது. இந்த கொடியானது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நாளைக்கு ஐந்து முறை மாற்றப்படுகிறது.
கிருஷ்ணனின் கையில் எப்போதும் ஓயாது சுழன்று கொண்டிருக்கும் சுதர்சன சக்கரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இது பல அசுரர்களை போரில் வென்று, வதம் செய்த மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இந்த சுதர்சன சக்கரம் பல நூற்றாண்டுகளாக துவாரகா கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. இந்து புராணங்களின் படி, கிட்டதட்ட 36 ஆண்டுகளுக்கும் மேல் கிருஷ்ணன் துவாரகையை ஆட்சி செய்துள்ளார். துவாரகையில் கிருஷ்ணன், ருக்மணியை திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ருக்மணி, கிருஷ்ணன் எட்டு மனைவிகளில் ஒருவர்.பஞ்ச துவாரகா என்று, ஐந்து கிருஷ்ணர் கோவில்களை உள்ளடக்கிய பயணம் ஒன்று சொல்வதுண்டு, அவற்றில், இந்த கோமதி துவாரகா என்னும் துவாரகநாத்ஜீ கோவில், பேட் துவாரகா, ஸ்ரீநாத்ஜீ என்ற நாத் துவாரா, ரண சோடராய் ஜீ என்ற டாகூர் துவாரகா மற்றும் துவாரகீஷ் என்ற காங்கோர்லி கோவில் ஆகியவை உள்ளன. இவற்றில் நாத் துவாரகா (ஸ்ரீநாத் ஜீ), காங்கோர்லி (துவாரகீஷ்) என்ற இரண்டும் ராஜஸ்தானில் உள்ளன. மற்றவை குஜராத்தின் மற்ற பகுதிகளில் உள்ளன.இதனை தவிர, முக்தி துவாரகா, ருக்மணி துவாரகா, சுதாமா துவாரகா மற்றும் மூல துவாரகா என்ற நான்கினை சேர்த்து நவ துவாரக என்றும் கூறப்படுகிறது.
துவாரகை என்றால், கோமதி துவாரகையையும், பேட் துவாரகையையும் மட்டுமே குறிக்கும். இங்கு அவனது அஷ்ட மகிஷிகளுக்கும், அண்ணன் பலராமனுக்கும், குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணன் சன்னதிக்கு எதிரே அவன் தாயார் தேவகிக்கு ஒரு சன்னதி உண்டு. அதிகாலையில் எம்பெருமான் கண் விழிப்பது தாயின் திருமுகத்தில் தான்.
.க்ருஷ்ணனுக்குச் செய்யும் உணவும் அலங்காரமும் விடாமல் செய்து கொண்டே இருக்கிறார்கள். அரண்மனையில் கொடுப்பது போல், 56 வகை உணவுகள் கொடுத்து ஒவ்வொரு மணியும் உடை மாற்றுகிறார்கள்.
காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல் விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். காலை 7.30 க்குள் தீர்த்தமும் பிரசாதமும் அமுது செய்த படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சர்க்கரை பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து சிற்றுண்டியும் அமுதும் செய்கிறார்கள். அதன்பிறகு பலவகை பழங்கள். இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் சயனம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு செய்யப்படும் திருவாராதனத்திற்கு போக் என்று பெயர், ஒரு நாளைக்கு பண்டா போக், ஸ்நான் போக், ஷ்ருங்கார் போக், ராஜ் போக், உத்தப்பன் போக், சயன் போக் என்று ஆறு காலங்கள். மதியம் உணவிற்கு பிறகு சுவாமி உறங்குவதற்காக மெத்தை, தலையணை ஆகியவற்றை இவருக்கு முன்னர் சமர்ப்பிகின்றனர்.
இங்கே, யாத்ரீகர்கள் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், கூட்டம் கூட்டமாக வருவதால் எந்நேரமும் இந்த திருக்கோவில் கலகலப்புடன் இருக்கிறது. இங்கு பெண்கள் ஆயர்ப்பாடி கோபிகைகள் போல் ஆடை அணிந்து வருவது ஒரு சிறப்பு,
இந்த கோவில் ஐந்து நிலைகளைக் கொண்டது, மற்றும் 72 சுண்ணாம்பு தூண்களில் உள்ளன. மேலும், இங்கு கோபுரத்தின் மொத்த உயரம் 157 அடி.
கோகுலாஷ்டமி அன்று ஆண்களும் பெண்களுக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட பானைகளை சுமந்து பாவன் பேடா என்ற நடனம் ஆடுவார்கள்.
காலையில் பால கிருஷ்ணனாகவும், மதியம் மஹாராஜாவாகவும் இரவில் எல்லோரும் வணங்கும் பூஜிக்கும் தெய்வமாகவும் அலங்காரம் நடக்கிறது. ஒவ்வொரு முறை ஆர்த்தி நடக்கும் போது அங்குள்ள பக்தர்கள் கண்ணனுக்கு திருஷ்டி சுற்றி போடுவது கண் கொள்ள காட்சியாக உள்ளது.
இங்கு கோமதி நதி கடலில் கலக்கும் இடத்தில துவாரகசிலா எனப்படும் தெய்வீக கற்கள் கிடைக்கின்றன. இது சாளக்ராமம் போல் வைத்து வீட்டில் பூஜை செய்கிறார்கள்.. இவற்றை தாயார் வடிவம் என்றும் போற்றுகிறார்கள். துவாரகசிலா மகாலட்சுமியின் அம்சம்.
பம்பாய், ஆமதாபாத், வீராம்காம், ராஜ்கோட், ஜாம்நகர் வழியாக ஓகா துறைமுகம் செல்லும் ரயில்பாதையில் துறைமுகத்துக்கு சுமார் 20 மைலில் துவாரகா ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. அங்கிருந்து 1 1/2 மைல் வண்டியில் போய், கோவிலை அடையலாம்.
ஜராஸந்தன், ஜனங்களுக்கு தொந்திரவு கொடுக்காமல் இருக்க, ஸ்ரீ க்ருஷ்ணன் சமுத்திர ராஜனிடம் இடம் கேட்டு, வாங்கி, விச்வகர்மாவைக் கொண்டு துவாரகையை ச்ருஷ்டித்ததாக ஐதீஹம். மோக்ஷத்துக்கு த்வாரமாக இருப்பதால் த்வாரகை என்ற பெயர் உண்டாயிற்று. கோவிலிலிருந்து பலபடிகள் இறங்கிச் சென்றால் எதிரே கோமதி நதி கடலில் சங்கமமாகும் இடத்திலிருந்து பஸ்ஸில் ஓகா துறைமுகம் சென்று, அங்கிருந்து விசைப்படகில் பேட் த்வாரகா (தீவு துவாரகை) என்ற தீவுக்குப் போகலாம். இதுதான் க்ருஷ்ணன் திருமாளிகை. சுமார் 1.500 க்ருஹங்கள் இங்கே இருக்கின்றன. காலை 5 மணிமுதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஸேவையாகும். இங்குள்ள மூலவர் (த்வாரக் நாத்ஜீ) சங்குசக்ர கதாதாரியாக ஸேவை ஸாதிக்கிறார். மூன்று மைல் தூரத்தில் சங்க தீர்த்தம் அற்புதமாயிருக்கிறது. அலங்காரம் நம் எதிரிலேயே நடக்கிறது
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தலம் ;இங்குதான் கண்ணன் குழந்தைப் பருவத்தில் தனது விளையாட்டுகள் மூலம் எல்லோரின் அன்பையும் பெற்றார் ; இன்றும் வீடுகளில் சேட்டை செய்யும் சிறுவர்களைக் கண்ணனுக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.
திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல்)
மதுரா ஜங்ஷனிலிருந்து 3 மைல் தூரமுள்ள யமுனைப் பாலத்தைக் கடந்து அங்கிருந்து 5 மைல் பஸ்ஸில் சென்று இவ்வூரை அடையலாம்.
மூலவர் – நவமோஹன கிருஷ்ணன், நின் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – ருக்மிணி ஸத்யபாமா பிராட்டியார்கள்.
தீர்த்தம் – யமுனா நதி.
விமானம் – ஹேமகூட விமானம்.
ப்ரத்யக்ஷம் – நந்தகோபர்.
ஆழ்வார்கள் பாடிய கோவில்களோ மூர்த்திகளோ ஒன்றும் இப்போது இல்லை. இப்போது உள்ளவை எல்லாம் பிற்காலத்தவை. கோகுல் என்ற இடத்துக்கு சுமார் முக்கால் மைல் தூரத்தில் “புராணா கோகுல்” (பழைய கோகுலம்) என்று ஓர் ஆலயத்தை ஸ்தாபித்துள்ளனர். கோவில் வாசலிலேயே யமுனை ஓடுகிறது. நந்தகோபர், யஸோதா, பலராமர் விக்ரஹங்களுக்கடியில் குழந்தை கிருஷ்ணன் ஒரு சிறிய மரத்தொட்டிலில் ஸேவை ஸாதிக்கிறார். இவை எல்லாம் மர விக்ரஹங்கள். இந்த இரண்டு கோகுலங்களில் எது உண்மையானது என்று தெரியாது.
கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நிறைந்த கோகுலம் (ஆயர்பாடி) பற்றிய சிறப்புகள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பல பாசுரங்களில் போற்றப்பட்டுள்ளன. ஆண்டாள் அருளிய திருப்பாவை, பெரியாழ்வார் திருமொழி மற்றும் நம்மாழ்வார் பாசுரங்கள் கோகுலத்தின் அழகையும் கண்ணனின் லீலைகளையும் விவரிக்கின்றன. துவாபரயுகத்தில் திருமாலின் ஒரு அவதாரமான கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.
திருப்பாவை (ஆண்டாள்):ஆயர்பாடியில் அவதரித்த கண்ணனின் பெருமைகளையும், கோகுலத்துப் பெண்களின் மார்கழி நோன்பையும் விவரிக்கும் முப்பது பாசுரங்களின் தொகுப்பு இது. “கீசுகீசென்றெங்கும்” எனத் தொடங்கும் பாசுரம், கோகுலத்தில் பறவைகள் எழுப்பும் ஓசையையும், பெண்களின் விடியலையும் அழகாகக் கூறுகிறது.
பெரியாழ்வார் திருமொழி:கண்ணனைத் தன் குழந்தையாக பாவித்து, கோகுலத்தில் அவன் செய்த குறும்புத்தனங்களை (வெண்ணெய் திருடியது, உரலில் கட்டியது, ஆய்ச்சிகளிடம் வம்பு செய்தது) பெரியாழ்வார் மிகச் சுவையாகப் பாடியுள்ளார். “மாணிக்கம் கட்டுண்டாய்” மற்றும் “கண்ணன் பிறந்த அணிமணி அரங்கத்து” போன்ற பாசுரங்கள் ஆயர்பாடியின் சிறப்பைப் போற்றுகின்றன. திருவாய்மொழி (நம்மாழ்வார்):கண்ணனின் மீது அதீத அன்பு கொண்டு, அவனது லீலைகளை வியந்து பல பாசுரங்களை அருளியுள்ளார். கோகுலத்தில் கண்ணன் ஆடிய லீலைகள் இப்பாசுரங்களில் சிறப்பிடம் பெறுகின்றன.
திவ்யதேச பாசுரங்கள்
132.
தீய புந்திக் கஞ்சன் உன்மேல்* சினம் உடையன் சோர்வு பார்த்து*
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
மரங்களைப் போல உதவுவர் சத்புருஷர்கள்!
ச. நாகராஜன்
பிறவித் தலைவர்கள் எப்படி இருப்பார்கள்?
மாலதிகுஸுமஸ்யேவ த்வே வ்ருத்தி ஸ்தோ மனஸ்வின: |
மூர்த்னி வா சர்வலோகஸ்ய ஷீர்யதே வன் ஏவ வா ||
மாலதி புஷ்பமானது தெய்வங்களின் சிரத்தில் காணப்படவேண்டும் அல்லது காட்டில் (யார் காலிலும் படாதபடி) உதிர்ந்திருக்க வேண்டும். அதுபோலவே தனது சுய விருப்பத்தைக் கொண்டு வாழும் பிறவித் தலைவர்கள் ஒன்று தலைமை இடத்தைப் பெற வேண்டும் அல்லது சந்யாசிகளாக ஆசிரமங்களில் இருக்க வேண்டும்.
மரங்களும் சத்புருஷர்களும்!
சாயாமன்யஸ்ய குர்வந்தி ஸ்வயம் திஷ்டந்தி சாதபே |
பலான்யபி பரார்தாய வ்ருக்ஷா: சத்புருஷா இவ ||
மரங்களானவை வெயிலில் வெப்பத்தைத் தாங்கி மற்றவர்களுக்குத் தங்க இடத்தையும் நிழலையும் தருகின்றன. அத்தோடு அவை மற்றவர்கள் சுவைக்கப் பழங்களையும் தருகின்றன. இதைக் கருத்தில் கொண்டால் மரங்கள் நல்ல சத்புருஷர்களைப் போலவே உண்மையில் இருக்கின்றன. (சத்புருஷர்கள் மனிதகுலத்தின் நன்மைக்காகவே வாழ்கின்றனர்.)
மேகங்கள் கடலிலிருந்து உப்பு நீரை கிரஹித்து இனிமையான சுத்தமான நீராகப் பொழிகின்றன. சந்தபுருஷர்கள் அதே போல தீயவர்களின் கெட்ட வார்த்தைகளை உள்வாங்கி அதற்குப் பதிலாக இனிமையான ஆறுதல் தரும் வார்த்தைகளைப் பேசுகின்றனர்.
காட்டில் வாழும் சிங்கங்கள் யானையின் மாமிஸத்தையே உணவாகக் கொள்கின்றன. பசி எடுத்தாலும் புல்லை உண்ணுவதில்லை. அது போலவே மேலோர் தங்களுக்கு கஷ்டமான ஒரு காலத்தில் கூட சிறுமைத் தனமான வேலைகளைச் செய்ய மாட்டார்கள்.
இங்கு புலி பசித்தாலும் புல்லைப் புசிக்காது என்ற தமிழ்ப் பழமொழியை நினைவு கூரலாம்.
குளிர்காலத்தில் மேகங்கள் கர்ஜனை செய்யும், ஆனால் மழையைக் கொண்டு வருவதில்லை. ஆனால் மழைக்காலத்திலோ அவை ஏராளமாக மழையைப் பொழிகின்றன, ஆனால் சத்தம் செய்வதில்லை. கீழ்குடியில் பிறந்த நீசர்கள் வாக்குறுதிகளைத் தருவர் ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில்லை. ஆனால் நல்ல மக்கள் வாக்குறுதிகளை வழங்குவதில்லை. செயலிலேயே செய்து காட்டுவர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Purananuru wonders-33, Tamil Encyclopedia-73; One Thousand Interesting Facts -Part 73
Item 572
A short poem by Miss Angavai and Miss Sangavai, daughters of PAARI, philanthropist and ruler of Parampu region. They were sad after losing their father in the battle. They lamented saying “on one full moon day we were with our father and during this full moon day he was no more”. Here they said “the three kings WON!” But according to great scholar U Ve Sa., it is a sarcastic remark; not a praise but a rebuke, a condemnation.
Only about 25 women poets are known in Sangam literature. Though it is short by two of them, It gives us lot of information.
Puranānūru 112, Poets: Vēl Pāri’s daughters,
Last month, under that white moon, we had our father, and nobody had seized our mountain. This month, under this white moon, the kings with victory drums have seized our mountain. We don’t have our father!
புறநானூறு112,பாரியின் இரண்டு பெண்களும் பாடியது,
அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவின், எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர் கொளார், இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவின், வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார், யாம் எந்தையும் இலமே. 5
Notes: This poem was written by the two daughters of Pāri. Kapilar appealed to the Chozha, Chera and Pandiya kings not to invade and attack Pāri’s Parampu Mountain and country. Despite that, they killed him by treacherous means and took his country. Kapilar took custody of the girls and trieed to arrange their marriages.
***
Item 573
This poem is Kapilar’s elegy after losing his patron Paari. Here we see the abundant food served by Paari to his people and bards. Though Kapilar was a Brahmin, he mentioned the non vegetarian food cooked in Parampu. Few scholars thought that Kapilar also ate meat which was not correct. Kalidas also praised non vegetarian food in one of his poems and few scholars commented in the same way. They were wrong inded.
Puranānūru 113, Poet Kapilar sang as he left Parampu Mountain, Thinai: Pothuviyal, Thurai: Kaiyaru Nilai
O Parampu Mountain of great fame!
In the past, wine jars were opened, male sheep were slaughtered, unlimited rice and fatty meat were cooked together and served, great wealth was bestowed according to the desires of the receivers, and you made me your friend.
Now Pāri is dead, I am confused and helpless, and my tears stream down. I worship and praise you.
I am leaving in search of husbands for his daughters with fragrant, dark hair and rounded, thick small bangles on their forearms.
மட்டுவாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன் சோறும் பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி, நட்டனை மன்னோ முன்னே, இனியே, பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று 5 நீர் வார் கண்ணேம், தொழுது நிற் பழிச்சிச் சேறும், வாழியோ, பெரும் பெயர்ப் பறம்பே, கோல் திரள் முன் கைக் குறுந்தொடி மகளிர் நாறு இருங்கூந்தல் கிழவரைப் படர்ந்தே.
***
Item 574 Double entendre சிலேடை (இரட்டுற மொழிதல்
This is my comment:
In the Puram verse 113 Kapilar said to Pari, I worship you. And in this Puram verse 114, he praised Paari’s Parampu as நெடியோன் குன்றம் Nediyon Kundram.
This is the hills where world famous and richest Balaji temple is located. So my opinion is Kapilar used the word deliberately to compare Paar’s hills to the great Venkatam Hills. Venkatam Hillls, where Balaji/ Venkatachalapathy temple is located is praised from Sangam days.
நெடியோன் குன்றம்
சிலப்பதிகாரம் காப்பியத்தில், “நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு” என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளது
Puranānūru 114, Poet Kapilar sang after the fall of Parampu Mountain, Thinai: Pothuviyal, Thurai: Kaiyaru Nilai
His Mountain appears close to those who stand here. It also appears to those who move away a little farther, the great man who donated chariots in his court, whose courtyard had flowing, fermenting liquor dregs, appearing like the fibrous refuse spit by elephants after they chewed food.
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரை, சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற, களிறு மென்று இட்ட கவளம் போல, நறவுப் பிழிந்து இட்ட கோது உடைச் சிதறல் வார் அசும்பு ஒழுகும் முன்றில், 5 தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே.
****
Item 575
Water Falls and Wine Falls
Here there is another description of water falls and pouring toddy/wine.
Kapilar’s poems make it very clear that Tamils of his age were (heavy) drinkers and meat eaters! Again, he deliberately used Water falls and Wine Falls ,is my opinion.
Puranānūru 115, Poet Kapilar sang this after the death of Vēl Pāri, Thinai: Pothuviyal, Thurai: Kaiyaru Nilai
On one side waterfalls roared. On the other side, filtered clear liquor was poured to fill bowls of bards as it overflowed and moved pebbles in the mountain belonging to the sweet man who was ferocious to kings who commanded many spears and mighty elephants.
புறநானூறு115,பாடியவர் கபிலர்,பாடப்பட்டோன்: வேள் பாரி,திணை:பொதுவியல்,துறை:கையறுநிலை ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார் பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார், வாக்க உக்க தேக் கள் தேறல் கல் அலைத்து ஒழுகும் மன்னே, பல் வேல் அண்ணல் யானை வேந்தர்க்கு 5 இன்னான் ஆகிய இனியோன் குன்றே.
****
Item 576 Elegy Poems
We have about 40 elegies in Purananuru and we see Kapilar’s elegy after Paari’s death. So the compilers mentioned it as one of Kaiyaru Nilai (கையறுநிலை) poems.
Kaiyaru Nilai (கையறுநிலை) is a prominent literary term in ancient Tamil Sangam literature, specifically found in the Puram (புறம்) tradition. It describes a state of utter helplessness, profound grief, and not knowing what to do upon experiencing the loss or death of a revered figure.
In this Puram verse 116, Kapilar lamented and at the same time gives us a beautiful description of Parampu Hills natural scenery.
Puranānūru 116, Poet Kapilar sang this after the death of Vēl Pāri, Thinai: Pothuviyal, Thurai: Kaiyaru Nilai
Skirts made of fully opened blue waterlilies from the large, deep sweet-water springs, sway on the loins of the young women with beautiful moist-eyes and sweet smiles.
They climb on heaps of date palm fronds, ……….where surai and peerkkai gourd vines have spread ……….near a small house that has cotton growing in ……….its front yard with a thorn fence surrounding it, ……….near the forked path choked by grass, and count salt wagons belonging to salt merchants.
I am in pain! May my life end!
They used to climb the summit of the wide mountain with unending prosperity, ……….where peacocks rose up and danced in flowering ……….groves, trees yielded fruits even in unseasonal times, ……….and monkeys that leaped and swung in the dense ………slopes couldn’t eat all the fruits, and count proud horses with gold saddles belonging to kings with great armies, who were ignorant about how difficult it would be to defeat their father Pāri who wielded sharp spears and had abundant liquor.
தீ நீர்ப் பெருங்குண்டு சுனைப் பூத்த குவளைக் கூம்பு அவிழ் முழு நெறி புரள்வரும் அல்குல், ஏந்து எழில் மழைக் கண் இன்னகை மகளிர் புல் மூசு கவலைய முள் முடை வேலிப் பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண், 5 பீரை நாறிய சுரை இவர் மருங்கின், ஈத்து இலைக் குப்பை ஏறி உமணர் உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ, நோகோ யானே, தேய்கமா காலை, பயில் பூஞ் சோலை மயில் எழுந்து ஆலவும், 10 பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும், கலையும் கொள்ளாவாகப் பலவும் காலம் அன்றியும் மரம் பயம் பகரும் யாணர் அறாஅ வியன் மலை அற்றே அண்ணல் நெடுவரை ஏறித், தந்தை 15 பெரிய நறவின் கூர் வேல் பாரியது அருமை அறியார், போர் எதிர்ந்து வந்த வலம்படு தானை வேந்தர் பொலம் படைக் கலி மா எண்ணுவோரே.
***
Item 577 Counting
In the previous poems of Kapilar I gave you two points
1.He spoke in bullet points: point 1, point 2……..
2.He gave us a stats: 300 towns in Parampu under Paari.
Now in the above verse 116 he deliberately used COUNTING twice. It showed not only Kapilar’s interest in Mathematics but also Tamil’s knowledge in counting and statistics.
***
Item 578 Astronomy in Ancient Tamil Nadu
Kapilar’s poem Purananuru verse 117 is an important verse that shows the ancient knowledge of astronomy in Tamil Nadu. There are some Hindu beliefs which are not scientifically proved yet. That is about the position of Venus and its link to rain and drought. But the compilers of Puram put all Venus related poems together nearer to the end of the anthology. That shows their strong belief in it. These Hindu beliefs about Venus and comet are seen in Sanskrit books as well.
Here Kapilar talks about three astronomical events:
Saturn; Comet; Venus.
1.Even If the planet Saturn looks hazy or smoky or abnormal;
2.Even if a comet appears;
3.Even if Venus runs southward;
Pari’s land will be ever green, flourishing, prosperous.
All the above three are not proved or accepted in science; but we see these things in earlier Sanskrit books as well.
Moon’s influence on plants (Soma meant moon, plant etc), Venus’ influence on Plants or rain or drought must be probed in depth. Nowadays statistics are available on websites. But no scholar has done anything to prove or disprove it
Puranānūru 117, Poet Kapilar sang this remembering Vēl Pāri ‘s Parambu Nadu, Thinai: Pothuviyal, Thurai: Kaiyaru Nilai
Even if Saturn smoldered, a comet appeared, or if Venus ran toward the south, his fields were full, bushes blossomed with flowers, and rows of large-eyed wild cows calved in the yards of houses and grazed on good grass.
Because of his just scepter, many wise men came to him, rains never failed even in the dry lands, and green-leaved mullai vines have buds looking like the thorny teeth of young wildcats, in their father’s land, the young girls with beautiful bangles.
வெள்ளிதிசைமாறினும்: புறநானூறு 35 – இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும், புறநானூறு 117 – தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், புறநானூறு 388 – வெள்ளி தென் புலத்து உறைய, புறநானூறு 389 – வெண்பொன் போகுறு காலை, மதுரைக்காஞ்சி 108 – வரும் வைகல் மீன் பிறழினும், பட்டினப்பாலை 1- வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும்.
Meanings: மைம்மீன் – Saturn, புகையினும் – even if it smokes, தூமம் தோன்றினும் – even if a comet appears, தென் திசை – south, மருங்கின் – side, வெள்ளி ஓடினும் – even if the silver planet runs, Venus, வயல் அகம் நிறைய – fields were filled.
Tags- Astronomy , Ancient Tamil Nadu, Purananuru wonders 33, Tamil Encyclopaedia 73, item 578,One Thousand Interesting Facts ,Part 73, Saturn, Venus, comet
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 63
கோகுலம் திருவாய்ப்பாடி
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தலம் ;இங்குதான் கண்ணன் குழந்தைப் பருவத்தில் தனது விளையாட்டுகள் மூலம் எல்லோரின் அன்பையும் பெற்றார் ; இன்றும் வீடுகளில் சேட்டை செய்யும் சிறுவர்களைக் கண்ணனுக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.
மதுரா ஜங்ஷனிலிருந்து 3 மைல் தூரமுள்ள யமுனைப் பாலத்தைக் கடந்து அங்கிருந்து 5 மைல் பஸ்ஸில் சென்று இவ்வூரை அடையலாம்.
மூலவர் – நவமோஹன கிருஷ்ணன், நின் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – ருக்மிணி ஸத்யபாமா பிராட்டியார்கள்.
தீர்த்தம் – யமுனா நதி.
விமானம் – ஹேமகூட விமானம்.
ப்ரத்யக்ஷம் – நந்தகோபர்.
ஆழ்வார்கள் பாடிய கோவில்களோ மூர்த்திகளோ ஒன்றும் இப்போது இல்லை. இப்போது உள்ளவை எல்லாம் பிற்காலத்தவை. கோகுல் என்ற இடத்துக்கு சுமார் முக்கால் மைல் தூரத்தில் “புராணா கோகுல்” (பழைய கோகுலம்) என்று ஓர் ஆலயத்தை ஸ்தாபித்துள்ளனர். கோவில் வாசலிலேயே யமுனை ஓடுகிறது. நந்தகோபர், யஸோதா, பலராமர் விக்ரஹங்களுக்கடியில் குழந்தை கிருஷ்ணன் ஒரு சிறிய மரத்தொட்டிலில் ஸேவை ஸாதிக்கிறார். இவை எல்லாம் மர விக்ரஹங்கள். இந்த இரண்டு கோகுலங்களில் எது உண்மையானது என்று தெரியாது.
கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் , நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பல பாசுரங்களில் போற்றப்பட்டுள்ளன. ஆண்டாள் அருளிய திருப்பாவை, பெரியாழ்வார் திருமொழி மற்றும் நம்மாழ்வார் பாசுரங்கள் கோகுலத்தின் அழகையும் கண்ணனின் லீலைகளையும் விவரிக்கின்றன.
திருப்பாவை (ஆண்டாள்):ஆயர்பாடியில் அவதரித்த கண்ணனின் பெருமைகளையும், கோகுலத்துப் பெண்களின் மார்கழி நோன்பையும் விவரிக்கும் முப்பது பாசுரங்களின் தொகுப்பு இது. “கீசுகீசென்றெங்கும்” எனத் தொடங்கும் பாசுரம், கோகுலத்தில் பறவைகள் எழுப்பும் ஓசையையும், பெண்களின் விடியலையும் அழகாகக் கூறுகிறது.
பெரியாழ்வார் திருமொழி:கண்ணனைத் தன் குழந்தையாக பாவித்து, கோகுலத்தில் அவன் செய்த குறும்புத்தனங்களை (வெண்ணெய் திருடியது, உரலில் கட்டியது, ஆய்ச்சிகளிடம் வம்பு செய்தது) பெரியாழ்வார் மிகச் சுவையாகப் பாடியுள்ளார். “மாணிக்கம் கட்டுண்டாய்” மற்றும் “கண்ணன் பிறந்த அணிமணி அரங்கத்து” போன்ற பாசுரங்கள் ஆயர்பாடியின் சிறப்பைப் போற்றுகின்றன.திருவாய்மொழி (நம்மாழ்வார்):கண்ணனின் மீது அதீத அன்பு கொண்டு, அவனது லீலைகளை வியந்து பல பாசுரங்களை நம்மாழ்வார் அருளியுள்ளார். கோகுலத்தில் கண்ணன் ஆடிய லீலைகள் இப்பாசுரங்களில் சிறப்பிடம் பெறுகின்றன.
திவ்யதேச பாசுரங்கள்
துவாபரயுகத்தில் திருமாலின் ஒரு அவதாரமான கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.
132.
தீய புந்திக் கஞ்சன் உன்மேல்* சினம் உடையன் சோர்வு பார்த்து*
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
எதிரி முகாமிற்குச் செல்பவனின் கதி!
ச. நாகராஜன்
எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவை சுபாஷிதங்கள். தனது அரசியல் ஆதாயத்திற்காக எதிரி முகாமிற்குச் செல்பவர்களின் கதியை நாம் இன்று அப்பட்டமாகக் காண்கிறோம், இல்லையா!
இதோ சில சுபாஷிதங்கள்
பிடிக்காத உண்மைகளைக் கேட்பவர் அரிது!
சுலபா: புருஷா ராஜன், சததம் ப்ரியவாதின: |
அப்ரியஸ்யாபி பதயஸ்ய, வக்தா ஸ்ரோதா ச துர்லப: ||
ஓ, ராஜனே! எப்போதும் இனிமையாகப் பேசுபவர்களை (மந்திரிகள், ஆலோசகர்கள் உள்ளிட்டவர்கள்)க் காண்பது மிகவும் சுலபம். ஆனால் மனதுக்குப் பிடிக்காத சத்யத்தைப் பேசுகின்றவர்களைக் காண்பது கஷ்டம். அது போலவே அவற்றை காது கொடுத்துக் கேட்பவர்களையும் காண்பது கஷ்டமே!
ஆத்மாவிற்காக தேசத்தையே தியாகம் செய்யலாம்!
த்யஜேதேகம் குலஸ்யார்தே, க்ராமஸ்யார்தே குலம் த்யஜேத் |
ஒருவன் தனது குடுபத்திற்காக ஒருவரைத் தியாகம் செய்யலாம். ஒரு கிராமத்திற்காக ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம். ஒரு தேசத்திற்காக ஒரு கிராமத்தையே தியாகம் செய்யலாம். ஆத்மாவிற்காக ஒரு தேசத்தையே தியாகம் செய்யலாம்.
புத்திசாலி ஒரு தேசத்தையே அழிக்கும் வல்லமை படைத்தவன்!
ஒரு வில்லாளியின் அம்பானது வில்லிலிருந்து விடுபட்டவுடன் ஒருவரைக் கொல்லலாம் அல்லது கொல்லாமல் போகலாம். மாறாக, ஒரு நல்ல புத்திசாலியின் (ராஜதந்திரியின்) புத்தி, ஒரு பெரும் ராஷ்ட்ரத்தை அதன் தலைவர்களுடன் அழிக்க முடியும்.
சொந்தக் குழுவை விட்டு எதிரி முகாமிற்குச் செல்பவனின் கதி!
ய: ஸ்வபக்ஷம் பரித்யஜ்ய, பரபக்ஷம் நிஷேவதே |
ஸ: ஸ்வபக்ஷே க்ஷயம் யாதே, பஸ்சாத் தைரேவ ஹன்யதே ||
தனது சொந்த குழுவை விட்டு விட்டு எதிரியின் குழுவிற்குச் செல்லும் ஒருவனது விதி இரண்டு மடங்கு அழிவைத் தரும். முதலில் அவனது குழுவானது வலுவிழந்து தோல்வியை அடையும். பிறகு எதிரிகளால் அவனும் அழிக்கப்படுவான்.
செல்வந்தனும் தொழிலாளியும்!
ஶ்ரீமந்த: ஸ்ரமவந்த: ச நைவ துல்யா: கதாசன |
பாந்தி ரத்னோபலை: ஏகே ஸ்ரமவாரிகணை: பரே ||
ஒரு செல்வந்தனுடன் ஒரு தொழிலாளியை எப்போதுமே ஒப்பிட முடியாது. செல்வந்தனானவன் ரத்னங்களால் ஜொலிக்கப்படுவான். தொழிலாளியோ வேர்வைத் துளிகளால் ஜொலிக்கப் படுவான்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திரு வட மதுரை (மதுரா)
தாயார் : ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
மூலவர் : கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)
மூலவர் பாலகிருஷ்ணன், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். தீர்த்தத்தின் பெயர் கோவர்த்தன தீர்த்தம்.
108 வைணவ திவ்ய தேசங்களில், நூறாவது திருத்தலமாக அமையும் இது, டெல்லியிலிருந்து சுமார் 161 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஒருத்தி மகனாய் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தருக்கிலான் ஆகி, தான் தீங்கு நினைந்த, கருத்தைப் பிழைப்பித்துக், கஞ்சன் வயிற்றில், நெருப்பென்ன நின்ற நெடுமால், கண்ணனாக அவதரித்த இந்தத் திருத்தலம், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது.
பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் 50 பாசுரங்கள் பாடிப் போற்றி வணங்கிய தலம் மதுரா.
மதுரா நகரம் தோன்றியது பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. ஒரு சமயம் இலவணாசுரன் என்னும் அரக்கன் கொடுமைகள் பல செய்து வரவே முனிவர்கள் இராமபிரானை அணுகினர். இராமர் தனது இளவலான சத்ருக்னரை அனுப்பி மது என்னும் நகரத்தின் அரசனாக இருந்த இலவணாசுரனை அழிக்கச் செய்தார். அசுரனை வதம் செய்த சத்ருக்னர் அங்கு யமுனா நதி தீரத்தில் அர்த்த சந்திர வடிவத்தில் மதுரா நகரை உருவாக்கினார். இந்த நகரத்தை சத்ருக்னரின் வமிசாவளியினர் ஆண்டு வந்தனர். பின்னர் யது வம்சத்தினர் இதை ஆளத் தொடங்கினர்.
***
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரி த்வாராவதி சைவ சப்தைதே மோக்ஷதாயிகா:
என்று குறிப்பிடப்படும் ஏழு மோக்ஷம் அருளும் தலங்களில் மதுராவும் ஒன்று.
இங்கிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிருந்தாவனில் தான் கிருஷ்ணரின் இளமைப் பருவம் கழிந்தது. 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இன்னொரு புனித யாத்திரை தலம் கோவர்தன் ஆகும். ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
ரிக் வேதம் குறிப்பிடும் ஐந்து வமிசங்களில் யது வம்சமும் ஒன்று. அதில் அவதரித்தவர் கிருஷ்ணர்.
கிருஷ்ணரின் ஜென்ம பூமியில் கிருஷ்ண ஜென்மபூமி ஆலயம், துவாரகாநாத் ஆலயம், கீதா மந்திர் உள்ளிட்ட பல ஆல்யங்கள் உள்ளன.
உலகில் உள்ள மிகப் புனிதமான இடங்களில் தலையாய இடமான இங்குள்ள கர்பக்ருஹத்தில் தான் சிறையில் கிருஷ்ணர் அவதரித்தார். காலப் போக்கில் இந்த ஜென்மஸ்தானம் ஒரு அழகிய ஆலயமாக உருவாகி விட்டது.
கம்ஸனுக்கும் கிருஷ்ணருக்கும் நடந்த இறுதிப் போர் நடந்த இடமும் இங்கு தான் உள்ளது.
யமுனை நதி தீரத்தில் அமைந்துள்ள விஷ்ராம் கட்டில் (Vishram Ghat) தான் கம்சனை வதம் செய்த பின்னர் கிருஷ்ணர் வந்து ஓய்வு எடுத்தார்.
ஆண்டு தோறும், ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ணரின் அவதாரத் திருநாள், இங்கு வெகு விமரிசையாக, கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது.
முன்னதாக இந்தக் கோவில் இருந்த இடத்தில் முகலாயர் காலத்தில் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளதாக ஓர் சர்ச்சை நிலவி வருகிறது .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
HINDU MONALISA IN SCULPTURE.
Indians from very early times have discovered and realised the mysterious link of sympathy and attraction which exists between plant life and human life. They know that plants also have feelings like human beings.
A well-known verse in Sanskrit illustrates how human reacts with plants:
“The Priyangu creeper blossoms when touched by a woman, the Bakula tree flowers when sprinkled by a mouthful of wine by a woman, the Asoka when struck by a damsel’s foot adorned with anklets, the Tilaka by a mere glance, the Kurabaka when embraced, the Mandara by the cracking of a joke, the Campaka by a meaning and soft smile, the Cuta/mango tree by the breeze blown from the mouth, the Nameru by a song and Karnikara by a woman dancing in front of it. It is however , always a young and beautiful woman alone can exert this benign influence.”
It is also noteworthy that the five arrows of the God of Love (Manmata) with which he subjugates the whole universe are fashioned out of five flowers.
Aravindamasokascha cuusaayakaah tam cha navamallikaa
Nilotpalam cha panchaite panchabaanasya
The Five Flower Arrows
Each arrow represents a specific flower and governs a particular state of emotion or sensory experience:
1. Aravinda (Lotus)
o Associated Emotion: Fascination, exhilaration, or a sense of youthful cheer.
2. Aśoka (Ashoka Flower)
o Associated Emotion: Disturbance or excitement, sometimes causing an outpouring of emotion.
3. Cūta (Mango Blossom)
o Associated Emotion: Delusion or infatuation; “losing one’s mind” to desire.
4. Navamālikā (Jasmine)
o Associated Emotion: Burning desire, anguish, or restlessness.
5. Nīlotpala (Blue Lotus)
o Associated Emotion: Stupor, immobility, or deep, absorbing love.
DEVI HOLDING FIVE FLOWERS.
Thus the human world and the plant world are said to act and react on each other in various ways. This is called Dohada.
***
What is Dohada?
Dohada literally refers to the cravings of a pregnant woman and in this context the desire of trees, just before they bloom, for some kind of contact with a woman. Women can thus trigger their flowering by a sort of ritual that varies for each tree.
In classical Sanskrit literature, the Ashoka tree (Saraca asoca) and its relationship with women is a famous motif.
Following verse describes the beautiful, ancient poetic belief that the tree requires the touch of a woman’s foot to bloom.
“Even the sorrow-less Ashoka tree endures the kick from the lotus-eyed lovely woman’s feet; just like an intoxicated person who is delighted by the fragrance of a woman’s breath.”
***
Dohada (दोहद).—[dohamākarṣa dadāti dā-ka] in Sanskrit Dictionary:
1) (a) The longing of a pregnant woman; प्रजावती दोहदशंसिनी ते (prajāvatī dohadaśaṃsinī te) R.14. 45; उपेत्य सा दोहददुःखशीलतां यदेव वव्रे तदपश्यदाहृतम् (upetya sā dohadaduḥkhaśīlatāṃ yadeva vavre tadapaśyadāhṛtam) 3.6,7. (b) The desired object itself.
2) Pregnancy.
3) The desire of plants at budding time (as, for instance, of the Aśoka to be kicked by young ladies, of the Bakula to be sprinkled by mouthfuls of liquor &c.); महीरुहा दोहदसेकशक्तेराकालिकं कोरकमुद्गिरन्ति (mahīruhā dohadasekaśakterākālikaṃ korakamudgiranti) N.3.21;R.8.63; Meghadūta 78; see अशोक (aśoka).
***
Kalidasa on Trees
1. The Meghaduta (Kalidasa)
In his famous Khanda-Kavya (lyric poem), Kalidasa uses the dohada of the Ashoka tree to express the sorrow and separation of the Yaksha’s beloved in Alaka.
raktāsokam̉ namayati patāduttamāyāsahastāt “The red Ashoka bends down under the touch of the foot of the best of women…”
2. The Vikramorvashiyam (Kalidasa)
In this celebrated play, Kalidasa mentions the kurabaka tree which requires the embrace of a woman to bloom. The text is also noted for its early use of Doha (or Duha) verse forms, which are closely related metrical couplets used in Prakrit and Apabhramsha.
ASOKA TREE
3. The Classical Poetic Paradox In classical Sanskrit drama and poetry, the ultimate wonder for a poet is when spring arrives but these beloved trees bloom naturally, without the instigation of a woman’s foot, voice, or embrace. A well-known anonymous sloka encapsulates this dohada tradition:
nāliṅgitaḥ kurabakas tilako na dṛṣṭo no tāḍitaś ca caraṇaiḥ sudṛśām aśokaḥ | sikto na vaktram adhunā bakulaś ca caitre citram tathāpi bhavati prasavāvakīrṇaḥ ||
नालिङ्गितः कुरबकस्तिलको न दृष्टो
नो ताडितश्च चरणैः सुदृशामशोकः।
सिक्तो न वक्त्रमधुना बकुलश्च चैत्रे
चित्रं तथापि भवति प्रसवावकीर्णः॥
Meaning: The Kurabaka was not embraced, the Tilaka was not looked at, nor was the Ashoka struck by the feet of beautiful-eyed women. The Bakula was not sprinkled with the nectar of a mouth in the month of Chaitra (spring), and yet it is astonishingly covered in blossoms.
8th verse in the vasanta section of the 18th chapter of the Kavirahasya in the Kavyamimamsa – Rājaśekhara
***
Kalidasa in Raghuvamsa
Remembering the favour you have done by trampling this Ashoka tree to blossom perfectly, to the chime of jingling anklets, that too impossible to get for other trees, it is mourning for you by shedding flower-tear-rain. [8-63]
This literary concept of the dohada is intimately tied to the Shalabhanjika motif—the depiction of women engaging in garden sports and interacting gracefully with tree branches. It symbolizes the sacred bond of woman and nature.
Tags- Shalabhanjika, Dohada, Plants and women, Five flower arrows,
Kick the trees, Hug the trees, Spit on the trees! They will blossom!