பூமியில் ஒட்டாது; விண்வெளியில் ஒட்டும்! (Post.15,988)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,988

Date uploaded in London – 17 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பூமியில் ஒட்டாது; விண்வெளியில் ஒட்டும்!

12-7-2026 தினமணி கதிரில் வெளியாகியுள்ள கட்டுரை! 

பூமியில் ஒட்டாத தகடுகள் விண்வெளியில் ஒட்டுவதன் மர்மம்! 

ச. நாகராஜன் 

பூமியில் இரண்டு இரும்புத் தகடுகளை ஒன்றுடன் ஒன்று உராசினால் ஒன்றும் ஏற்படுவதில்லை.

ஆனால் விண்வெளியில் வெற்றிடத்தில் இரு தகடுகளை ஒன்றுடன் ஒன்று வைத்தால் அவை உருகி ஒரே தகடாக ஆகி விடும்.

இது என்ன விந்தை? இது உண்மை தான்.

இந்த நிகழ்வுக்குப் பெயர் கோல்ட் வெல்டிங் (Cold Welding) என்று பெயர்.

விண்வெளியில் விண்கலங்களைச் செலுத்தி வந்த பொறியியல் வல்லுநர்களுக்கு இது ஒரு பெரும் சவாலாக இருந்தது.

இதற்கான காரணத்தைச் சுருக்கமாகச் சொன்னால் விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லை என்பது தான்!

தகடுகளில் அணுக்களின் அணிக்கோவையானது ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்தாலும் வெளிப்புறத்தைப் பார்த்து இருக்கும் பக்கத்தில் ஒட்டி இருப்பதில்லை. ஒரு வாய்ப்பு மட்டும் கிடைத்தது என்றால் அவை இன்னொரு தகட்டின் எலக்ட்ரான்களுடன் சேரத் தயார்! 

பூமியில் ஒவ்வொரு உலோகத் தகடும் ஆக்ஸிஜன் படலத்தால் பூசப்பட்டிருக்கிறது. இவை ஒரு ஆக்ஸைடு அடுக்கை உருவாக்குவதால் இன்னொரு தகடுடன் சேரும் போது  இவை ஒன்றாக இணைவதில்லை. 

விண்வெளியிலோ ஆக்ஸிஜனே இல்லை. அங்குள்ள குளிர்ச்சியும் கதிரியக்கமும் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன. சூரிய மண்டலத்தில் ஏற்படும் வெடிப்புகளில் கதிரியக்கமும் தகடுகளைச் சுத்தப்படுத்துகின்றன.

 இதை கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பணி புரியும் விஞ்ஞானியான ஜூலியா க்ரீர் லைவ் ஸயின்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் விளக்கினார்.விண்வெளியில் அனைத்து உலோகமுமே கோல்ட் வெல்டிங்கிற்குத் தயார் தான்!

இரண்டு உலோகத் தகடு துண்டுகளை ஒன்றுடன் ஒன்று ஒட்டுமாறு வைத்தால் அல்லது தேய்த்தால் ஆக்ஸைடு லேயர் இல்லாத காரணத்தினால் ஒன்றுடன் ஒன்றான இணைப்பு உடனடியாக ஏற்பட்டு விடுகிறது. 

இது விண்கலங்களை தயாரிக்கும் பொறியியல் வல்லுநர்களை கவலையுறச் செய்தது. ஒரு கதவானது திறக்காமலே போகலாம் எந்த ஒரு பொருளும் ஒட்டிக் கொண்டு இயங்காமல் போகலாம்.

உதாரணமாக ஒரு உலோக ஸ்க்ரூவை வைத்து ஒரு கதவைப் பொருத்தினால் பிறகு அதைக் கழட்டவே முடியாது. ஸ்க்ரூ கதவுடன் ஒட்டிக் கொள்ளும்.

1991ல் ஒரு விண்கலத்தில் ஆண்டென்னா திறக்கவே இல்லை.

 சில உலோகங்கள் ‘போக்கிரி உலோகங்களாக’ இருக்கின்றன. தங்கமும் பிளாட்டினமும் இந்த வகையைச் சேர்ந்தவை. அவற்றில் ஆக்ஸைட் லேயர் பூமியில் கூட இல்லை. ஆகவே இவற்றிற்கு கோல்ட் வெல்டிங் என்ற நிகழ்வே சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் இவை மிகவும் மிருதுவானவை என்பதால் வெல்டிங் இல்லாமலேயே ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விடக் கூடியவை.

சரி, இந்த கோல்ட் வெல்டிங்கை -விண்வெளி ஒட்டுதலை – தவிர்ப்பது      எப்படி?

இதற்கு விஞ்ஞானிகள் சில உத்திகளைக் கண்டு பிடித்தனர். ஒன்று அனொடைஸிங் (Anodizing) என்னும் வழிமுறை. இதன் மூலம் ஆக்ஸைட் படலத்தை முடக்கி விடலாம். இன்னொரு முறை உராய்வை நீக்கும் மசகு பொருள்களை உலோகத் தகடுகள் மீது பூசி விடுவது. மாலிப்டெனம் டிசுல்ஃபைட் போன்ற ல்யூப்ரிகண்ட் இதற்காகப் பயன்படுத்தப்படுக்கிறது.

 இன்னொரு முறையும் உண்டு. இதன்படி ஒரே உலோகங்களைச் சேர்க்காமல் வெவ்வேறு உலோகங்களைச் சேர்ப்பது. அதாவது தங்கத்தை மாலிப்டெனம் வகையுடன் சேர்ப்பது. இதனால் அணு அமைப்பானது வேறு படுவதால் இவை ஒட்டிக் கொள்ளாது.

விண்கலத்தை ஏவும் முன்னர் அதிர்வினால் ஏற்படும் பாதிப்புகளையும் சோதித்து சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இப்படி எல்லாம் செய்தாலும் சில சமயம் உலோகம் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்கிறது! பூமியில் கூட இப்படி ஒட்டிக் கொள்ளும் போல்ட்டுகளை ஓட்டை போட்டுத் தான் எடுக்க வேண்டி இருக்கிறது.

விண்கலத்தை விண்வெளியில் ஏவிப் பறக்கவிடுவது என்றால் சும்மாவா என்ன?

**

Important Upanishad Mantras in English and Sanskrit with Meaning- 9 (Post No.15,987)

Written by London Swaminathan

Post No. 15,987

Date uploaded in London – 16 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part -9

51

श्वोभावा मर्त्यस्य यदन्तकैतत्सर्वेंद्रियाणां जरयंति तेजः ।
अपि सर्वं जीवितमल्पमेव तवैव वाहास्तव नृत्यगीते ॥ २६ ॥

śvobhāvā martyasya yadantakaitatsarveṃdriyāṇāṃ jarayaṃti tejaḥ |
api sarvaṃ jīvitamalpameva tavaiva vāhāstava nṛtyagīte || 26 ||Verse 1.1.26 Katha-Upanishad

26. (Nachiketas says) Ephemeral these; Oh Death, these tend to the decay of the fire (vigour) of all the senses in man. Even the longest life is, indeed, short. Thine alone be the chariots, the dance and music. Verse 1.1.26 Katha-Upanishad

52

परीक्ष्य लोकान्कर्मचितान्ब्राह्मणो निर्वेदमायान्नास्त्यकृतः कृतेन ।
तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्समित्पाणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठम् ॥ १२ ॥

parīkṣya lokānkarmacitānbrāhmaṇo nirvedamāyānnāstyakṛtaḥ kṛtena |
tadvijñānārthaṃ sa gurumevābhigacchetsamitpāṇiḥ śrotriyaṃ brahmaniṣṭham || 12 ||Mundaka Upanishad 1.2.12

12. Let a Brahmin having examined the worlds produced by karma be free from desires, thinking, ‘there is nothing eternal produced by karma?; and in order to acquire the knowledge of the eternal, let him Samid (sacrificial fuel) in hand, approach a perceptor (preceptor?) alone, who is versed in the Vedas and centered in the Brahman.- Mundaka Upanishad 1.2.12

53

उद्गीतमैतत्परमं तु ब्रह्म
तस्मिंस्त्रयं स्वप्रतिष्ठाक्षरं च ।
अन्तरां ब्रह्मविदो विदित्वा
लीना ब्रह्मणि तत्परा योनिमुक्ताः ॥

udgītam etat paramaṃ tu brahma
tasmiṃs trayaṃ svapratiṣṭhākṣaraṃ ca /
atrāntaraṃ brahmavido viditvā
līnā brahmaṇi tatparā yonimuktāḥ //

–seventh verse of the first chapter of the Śvetāśvatara Upanishad.

This verse proclaims that the Supreme Brahman, untouched by phenomena, is the ultimate reality. It states that the triad of the enjoyer, the object, and the controller are established in this immutable, imperishable foundation. The sages who realize this essence become devoted to Brahman, merge into It, and are freed from the cycle of birth and rebirth.

54

संयुक्तमेतत् क्षरमक्षरं च व्यक्ताव्यक्तं भरते विश्वमीशः ।
अनीशश्चात्मा बध्यते भोक्तृभावाज्ज्ञात्वा देवं मुच्यते सर्वपाशैः ॥ ८॥

saMyuktametat kSharamakSharaM cha

      vyaktAvyaktaM bharate vishvamIshaH |

anIshashchAtmA badhyate bhoktR^i\-

      bhAvAj j~nAtvA devaM muchyate sarvapAshaiH || 8||Śvetāśvatara Upanishad 1-8

In Śvetāśvatara Upanishad 1-8, the text explains how the Supreme Lord sustains the universe—a combination of the perishable (the world) and the imperishable (the unmanifest). When an individual soul forgets this divine reality, it becomes bound by worldly pleasures, but realizing the Lord liberates it from all fetters.

Verse 8 is a cornerstone of Vedantic philosophy, outlining the fundamental triad of reality within the framework of Śaivism and general Vedanta:

  • The Perishable (Kṣara): The ever-changing, manifest material universe and gross bodies.
  • The Imperishable (Akṣara): The unmanifest cause of the universe and the subtle, internal bodies (like mind and ego).
  • The Lord (Īśa): The Supreme Self, the all-pervading Controller who supports both the manifest and the unmanifest.
  •  

The verse explains that the individual soul (Jīva), despite being fundamentally divine, loses its lordship and power over nature when it forgets the Supreme Lord. In this state of ignorance, the soul considers itself the “enjoyer” of worldly objects and binds itself to the cycle of karma.

However, when the soul awakens to the knowledge of the Supreme Divinity—recognizing that the Lord is the true substratum of all existence—its attachments fall away. By cutting these bonds (Pāśas), the soul achieves ultimate liberation (Moksha) and returns to its true, infinite nature

55

क्षारं प्रधानममृतं हरं क्षरात्मानावीशते देव एकः ।
तस्याभिध्यानाद्योजनात्तत्त्वभावाद्भूयश्चान्ते विश्वमायानिवृत्तिः ॥ १० ॥


kṣāraṃ pradhānamamṛtaṃ haraṃ kṣarātmānāvīśate deva ekaḥ |
tasyābhidhyānādyojanāttattvabhāvādbhūyaścānte viśvamāyānivṛttiz ||

Verse 10 of the first chapter of the Śvetāśvatara Upanishad states: “Matter is perishable; God is immortal and imperishable. Both perishable matter and the individual self are ruled by the Divine One. Through constant meditation on Him, uniting with Him, and reflecting upon His nature, all the illusions of the world ultimately cease.”

–subham—

Tags.  Important , Upanishad, mantras, Part -9

முக்கிய உபநிஷத மந்திரங்கள்- 9 (Post.15,986)

Written by London Swaminathan

Post No. 15,986

Date uploaded in London – 16 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part -9

51

ச்பாவோ மர்த்யஸ்ய யத்தந்த கைதத் ஸர்வேந்த்ரி

யாணாம் ஜரயந்தி தேஜ:

அபி ஸர்வம் ஜீவிதமல்பமேவ ….

கடோபநிஷத் 1-26    

ஹே கூற்றுவா ! போகங்கள் யாவும் நிலையற்றவை . மனிதனது இந்திரியங்களின் பொலிவையெல்லாம் அவை தேய்த்துத் தள்ளுகின்றன . மேலும் தீர்க்காயுள் என்பதும் அற்பமானதே .

கடோபநிஷத்தில் நசிகேதன் சொன்னது.

श्वोभावा मर्त्यस्य यदन्तकैतत्सर्वेंद्रियाणां जरयंति तेजः ।
अपि सर्वं जीवितमल्पमेव तवैव वाहास्तव नृत्यगीते ॥ २६ ॥

śvobhāvā martyasya yadantakaitatsarveṃdriyāṇāṃ jarayaṃti tejaḥ |
api sarvaṃ jīvitamalpameva tavaiva vāhāstava nṛtyagīte || 26 ||Verse 1.1.26 Katha-Upanishad

**** 

52

பரீக்ஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ

நிர்வேதமாயான்னாஸ்த்யக்ருத: க்ருதேன  

தத்விக்ஞானார்த்தம்  ஸ குருமேவாபிகச்சேத்   

ஸமித்பாணி: ச்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம்

–முண்டகோபநிஷத் 1-2-12

கர்மத்தைக்கொண்டு அடைகிற உலகங்களை ஆராய்ந்து , பிரம்மநிஷ்டன், அவைகளினின்று நீங்கவேண்டும். கர்மத்தைக்கொண்டு  கர்மத்துக்கு அப்பாற்பட்டதை அடையமுடியாது . பிரம்ம ஞானத்தின் பொருட்டு  அவன் சிஷ்ய பாவனையோடு வேதங்களை நன்கு அறிந்தவனும் பிரம்ம ஞானியுமாகிய குருவையே அடையவேண்டும் .

परीक्ष्य लोकान्कर्मचितान्ब्राह्मणो निर्वेदमायान्नास्त्यकृतः कृतेन ।
तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्समित्पाणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठम् ॥ १२ ॥

parīkṣya lokānkarmacitānbrāhmaṇo nirvedamāyānnāstyakṛtaḥ kṛtena |
tadvijñānārthaṃ sa gurumevābhigacchetsamitpāṇiḥ śrotriyaṃ brahmaniṣṭham || 12 || Mundaka Upanishad 1.2.12

****

53

உத்கீதமேதத் பரமம்து ப்ரஹ்ம தஸ்மின்ஸ்த்ரயம்

ஸுப்ரதிஷ்டா(அ)க்ஷரம் ச

அத்ராந்தரம் ப்ரஹ்மவிதோ விதித்வா லீனா

ப்ரஹ்மணி தத்பரா: யோனிமுக்தா: –ஸ்வேதாச்வதரோபநிஷதம் 1-7

அது பரப்பிரம்மம் என்று  தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்கண் மும்மை (ஜகத், ஜீவன், பிரம்மம் ) உளது. அதுவே உறுதியான ஆதாரம். அதன் ஸாரத்தை அறிகிற ஞானிகள்  அதையே நாடி நிற்கின்றனர் . பிரம்மத்தில் அவர்கள் ஒடுங்குகின்றனர்.  பிறப்பிலிருந்து அவர்கள் முக்தி (விடுதலை) அடைகின்றனர் .

उद्गीतमैतत्परमं तु ब्रह्म
तस्मिंस्त्रयं स्वप्रतिष्ठाक्षरं च ।
अन्तरां ब्रह्मविदो विदित्वा
लीना ब्रह्मणि तत्परा योनिमुक्ताः ॥

udgītam etat paramaṃ tu brahma
tasmiṃs trayaṃ svapratiṣṭhākṣaraṃ ca /
atrāntaraṃ brahmavido viditvā
līnā brahmaṇi tatparā yonimuktāḥ //

–seventh verse of the first chapter of the Śvetāśvatara Upanishad.

****

54

ஸம்யுக்தமேதத் க்ஷரமக்ஷரம் ச வ்யக்தாவ்யக்தம்

பரதே விச்வமீச:

அநீசஸ்சாத்மா பத்யதே போக்த்ருபாவாஜ்  ஞாத்வா

தேவம் முச்யதே  ஸர்வ பாசை:    

ஸ்வேதாச்வதரோபநிஷதம் 1-8

அழிவதும் அழியாததும் , தோன்றியிருப்பதும் ஒடுங்கியிருப்பதும் ஆகிய நிலைகள் இந்த ஞாலத்தின் கண்  நன்கு இணைக்கப்பெற்றிருக்கின்றன.  இந்த ஞாலத்தைத் தாங்கியிருப்பவன் இறைவன் ; ஈசனை அறிந்துகொள்ளாத ஜீவாத்மன் உலக இன்பங்களில்  ஆசைவைத்து அவைகளோடு  கட்டுப்படுத்தப்படுகிறான் . ஆனால் இறைவனை அனுபூதியில் அறியும்போது அவன் பாசங்கள் அனைத்தினின்றும் விடுதலை பெறுகிறான் .

संयुक्तमेतत् क्षरमक्षरं च व्यक्ताव्यक्तं भरते विश्वमीशः ।
अनीशश्चात्मा बध्यते भोक्तृभावाज्ज्ञात्वा देवं मुच्यते सर्वपाशैः ॥ ८॥

saMyuktametat kSharamakSharaM cha

      vyaktAvyaktaM bharate vishvamIshaH |

anIshashchAtmA badhyate bhoktR^i\-

      bhAvAj j~nAtvA devaM muchyate sarvapAshaiH || 8||Śvetāśvatara Upanishad 1-8

****

55

க்ஷரம்  ப்ரதானமம்ருதாக்ஷரம் ஹர:

க்ஷராத்மானா வீசதே  தேவ ஏக:

தஸ்யாபித்யானாத்யோஜனாத்தத்வபாவாத்

பூயஸ்சாந்தே விச்வமாயாநிவ்ருத்தி:   

ஸ்வேதாச்வதரோபநிஷதம் 1-10

மூலப்பிரக்ருதி  அழியும் தன்மை உடையது. சிவன் மரணமில்லாதவன்; அழியாதவன். தனிப்பொருள்; ஜீவனையும் ஜகத்தையும் அவன் ஆளாகிறான். அந்த சிவனை தியானிப்பதால், அவனோடு யோகம் செய்வதால் , அவனோடு ஐக்கியமாவதால் உடலை விடும்போது ஜீவாத்மன் மாயப்  பிரபஞ்சத்தினின்று விடுதலை அடைகிறான் .

क्षारं प्रधानममृतं हरं क्षरात्मानावीशते देव एकः ।
तस्याभिध्यानाद्योजनात्तत्त्वभावाद्भूयश्चान्ते विश्वमायानिवृत्तिः ॥ १० ॥


kṣāraṃ pradhānamamṛtaṃ haraṃ kṣarātmānāvīśate deva ekaḥ |
tasyābhidhyānādyojanāttattvabhāvādbhūyaścānte viśvamāyānivṛttiz ||

–subham—

Tags.  முக்கிய உபநிஷத மந்திரங்கள்- 9, Part -9

வசுதைவ குடும்பகம்! (Post No.15,985)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,985

Date uploaded in London – 16 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுபாஷிதச் செல்வம்

வசுதைவ குடும்பகம்!

ச. நாகராஜன்

ஒருவன் உலகில் எப்படி இருக்க வேண்டும்?

நாதிக்ரௌர்யம் நாதிஷாட்யம் தாரயேன்னாதிமார்தவம் |

நாதிவாதம் நாதிகார்யாசக்திமத்யாக்ரஹம் ததா || 

ஒருவன் இரக்கமற்ற அரக்கனாகவும் இருக்கக் கூடாது; மூர்க்கனாகவும் இருக்கக்கூடாது, மிகவும் சாந்தமாகவும் இருக்கக் கூடாது; விவாதங்களில் அதிக விருப்பமுடையவனாகவும் இருக்கக் கூடாது. அனைத்தையும் பெறுவதில் ஆர்வமுள்ளவனாகவும் இருக்கக் கூடாது. அதிக பற்று கொண்டவனாகவும் இருக்கக் கூடாது.

ஆசாரத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும்?

ஸ்வக்ருஹே பூர்ண ஆசார: பரரோஹே ததர்தக: |

ததர்கக: பரக்ராமே பதி சூத்ரவதாசரேத் || 

சொந்த வீட்டில் ஆசாரத்தை பூரணமாக அனுஷ்டிக்க வேண்டும். அடுத்தவர் வீட்டில் அதில் பாதியை அனுஷ்டிக்க வேண்டும். அடுத்த கிராமத்திலோ அதிலும் பாதியை அனுஷ்டிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போதோ மிகச் சுருக்கமான முறையில் அனுஷ்டிக்க வேண்டும்.

பித்தளை பித்தளை தான்; தங்கம் தங்கம் தான்! 

நிஸ்ஸாரஸ்ய பதார்தஸ்ய ப்ராயேணாடம்பரோ மஹான் |

ந சுவர்ணே த்வனிஸ்தாதுத்ருக் யாதுக் காந்ஸ்யே ப்ரஜாயதே ||

மதிப்பே இல்லாத ஒரு பொருள் மிகுந்த ஆடம்பரத்தைக் காட்டும். ஆனால் தங்கமோ பித்தளை ஓசை எழுப்பும் அளவிற்கு ஓசை எழுப்பாது. 

உற்சாகத்தால் எதையும் அடைய முடியும்! 

உத்ஸாஹோ பலவானார்ய நாஸ்த்யுஸாஹாத்பரம் பலம் |

ஸோத்ஸாஹஸ்ய ஹி லோகேஷு ந கிஞ்சிதபி துர்லபம் ||

ஓ, பிரபுவே! உற்சாகமே மிக மதிப்பு வாய்ந்தது. உற்சாகத்தைத் தவிர பலமுடையது வேறு எதுவும் இல்லை. உற்சாகம் உள்ளவர்களுக்கு இந்த உலகத்தில் அடைய முடியாதது எதுவும் இல்லை!

வசுதைவ குடும்பகம்! 

அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதசாம் |

உதாரசரிதாணாம் து வசுதைவ குடும்பகம் || 

இது என்னுடையது, இது இன்னொருவருடையது – இப்படிப்பட்ட வேறுபாடுகள் சாமான்யர்களுக்கே உண்டாகும். பெரிய மனது உள்ளவர்களுக்கு உலகமே  குடும்பம் (வசுதைவ குடும்பகம்)

என்றாகும்

தூங்கும் சிங்கத்தின் வாயில் தானாக மான்குட்டி நுழையாது! 

உத்தமேன ஹி சிந்தயந்தி கார்யாணி ந மனோரதை: |

நஹி சுப்தஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிஷந்தி முகே ம்ருகா: || 

உற்சாகத்தினாலேயே ஒருவன் அனைத்தையும் அடைவான். வெறும் மனோரதத்தால் அடைய முடியாது. தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தின் வாயில் தானாக மான்குட்டி நுழையாது.

**

 அகநானூறு 152-ல் பரணர் சொல்லும் அதிசயச் செய்தி! (Post.15,984)

Written by London Swaminathan

Post No. 15,984

Date uploaded in London – 15 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அகநானூறு என்னும் சங்க கால நூலில் பரணர் என்னும் புகழ்மிகு புலவர் கப்பலைத்தாக்கி அழிக்கும் சிறிய இறால் மீன்களை பற்றிப் பாடுகிறார் :

“சினங்கெழு தானைத் தித்தன் வெளியன்,  5

இரங்கு நீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத்,

தனந்தரு நன்கலம் சிதையத் தாக்கும்

சிறு வெள்ளிறவின் குப்பை அன்ன

உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்

முனை முரண் உடையக் கடந்த வென்வேல்” —அகநானூறு 152

1

இறால் மீன்கள் கப்பலைத் தாக்குமா ?

சின்ன மீன்கள் ஒரு பெரிய கப்பலைக் கவிழ்க்குமா என்று நாம் எண்ணலாம் . பரணருக்கு கடல் பற்றிய அறிவு அதிகம்; ஆகையால் அவர், கப்பலைத் தாக்கி அழிக்கும் இறால் மீன்களை உவமையாகப் பயன்படுத்துகிறார். தற்காலத்தில் அதிக தகவல் கிடைக்கிறது . அந்தக் காலத்தில் பரணருக்கு மீனவர்கள் நிறைய கதைகளை சொல்லியிருக்க வேண்டும் !

2

இறால் மீன்களின் வகைகளில் மான்டிஸ் ஷ்ரிம்ப் Mantis Shrimp என்பது தாக்குவதற்காகவே பிறந்தவை! இவை துப்பாக்கியிலிருந்து  குண்டு with the force of a 0.22-caliber bullet தாக்கும் ஆக்ரோஷத்தில் தாக்கும்; அப்போது உண்டாகும் நீர்க்குமிழிகள் வெப்பமாக இருப்பதோடு அதிர்ச்சி அலைகளை உண்டாக்கும். கடல் மீன் காட்சிசாலையில் இவை கண்ணாடித் தொட்டிகளைத் தாக்கும் பொது இதை அறிந்தனர் . குறைந்த ஆழமுள்ள பகுதியில் கப்பல்களையோ பெரிய படகுகளோ நிற்கும்போது இது கடலிலும் நடைபெறுகிறது அப்போது கப்பலின்  அடிப்பகுதியில் ஓட்டை விழுந்துவிடும்! செப்பனிடாமல் கடலில் நுழைந்தால் கப்பல் முழுகிவிடும்!

3

Pistol (Snapping) Shrimp: பிஸ்டல் ஷ்ரிம்ப் என்னும் வகை இறால் மீன்கள் மிகவும் சிறியவை ஆனால் கூரிய கிடுக்கி போன்ற நகங்கள் உடையவை; அவை தாக்கும்போது ஒளியும், ஒலி அலைகளும் உண்டாகும். இவை கப்பலைத் தாக்கி  அழிக்காவிடிலும் அவைகளின் கூட்டம், கிடுக்கி நகங்களை உடைத்து விட்டுச் செல்லும்போது உண்டாகும் சோனிக் பூம் SONIC BOOM  என்னும் ஒலி குண்டுகள்  கப்பலின்  மின்னணுக் கருவிகளை பாதிக்கும்; இது இரண்டாவது உலக மஹா யுத்தத்தின்போது தெரியவந்தது ; எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்கலைக் கண்டு பிடிக்கமுடியாதபடி  இவை தடுத்துவிட்டன. 

4

இன்னொரு வகை இறால்களை கொலைகார இறால் Killer Shrimp” (Dikerogammarus villosus) என்று அழைக்கிறார்கள் ; இவை கப்பல் அல்லது பெரிய படகுகளின் அடித்தளத்திலும் பக்க வாட்டிலும் ஆயிரக் கணக்கில் ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன . கப்பலை நீர்மட்டத்துக்கு மேலே நிறுத்தினாலும் அந்த ஈரப்பதத்தில் பல நாட்களுக்கு இவை உயிர் வாழ்கின்றன; அவைகளை அகற்றாமல்  கப்பலோ படகோ பயணம் செய்தால் இவை உலகம் முழுதும் பரவிவிடும்; ஆகையால் கப்பல் ஓட்டுவோர் இவைகளை அகற்றிய பின்னரே பயணம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் ; கடலில் நமக்குத் தெரியாத இத்தனை எதிரிகள் இருப்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பரணருக்குத் தெரிந்திருக்கிறது!

–Subham—Tags- இறால் மீன்கள், கப்பலைத் தாக்கும் அகநானூறு 152, பரணர்

Small Shrimps attack Big Tamil Ships! Purananuru wonders-41 (Post.15,983)

Written by London Swaminathan

Post No. 15,983

Date uploaded in London – 15 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Small Shrimps attack Big Tamil Ships! Purananuru wonders-41, Tamil Encyclopedia-81, One Thousand Interesting Facts -Part 81

item 634

Flower wonders

Tamil poets are great in describing nature; they enjoy looking at flowers and make others also enjoy them; their imagination is fluttering sky high; here are some example ,

 Lotus is a water flower and their leaves are large; a poet saw them on a windy day and says “ the wind blows and causes those leaves to wave like the ears of the elephant”—Akam 186. If you have watched the ears of elephant you will enjoy this simile.

***

Item 635

There is a beautiful pen picture in Narrinai 300,

The wind bends the ampal flowers and makes them stretch towards the adjacent lotus flower when they look like the maids of a royal princes bowing before her and with raised hands begging her pardon when she gets angry with them.

***

Item 636

Another description is about a crane catching fish; the poet says in Akam 276,

The crane walks cunningly and silently to catch the valai fish like a thief entering with great care into a house under watch and ward.

***

Item 637

We are always interested in the life of great or famous people. If I write what that person does from morning till night, no reader will skip that item. But if I write about a pig, will you read? But a poets make us read it because he wrote it 2000 years ago! A poet gives us a complete description of a wild pig in Akam 178,

The wild pig drinks water of a rocky pool, eats the sempu roots, comes down on a rock that appears like a sleeping she-elephant, treads on brushing on its way the bunches of the kutalam flowers and has its back smeared with their pollen so as to look like a touchstone with dust of gold, eats the tinai ears and sleeps there in a happy mood!

The poet must have watched from a hiding place, because the boars are very aggressive and violent!

***

Item 638

Shrimps attack marine vessels

A group of shrimp fish is said to attack the vessel sailing in the sea according to Akam 152!

lord of Pāram
town with winning victorious spears, who
crushed in battle Pindan with might and great
enmity, like how schools of small white
shrimp attacked and shattered ships that
bring wealth to the wide port in Kānalam

—(translation by Vaidehi Herbert;thanks)

One may wonder whether shrimps can attack a big boat or a ship. If any such doubt arises in your mind here is the answer:

Yes, certain species of shrimp can technically attack or damage boats, but they do so defensively or accidentally rather than maliciously. While a shrimp will not sink a boat or harm passengers, specialized species can disrupt vessel equipment or crack glass.

  • Mantis Shrimp: These aggressive crustaceans are famous for punching with the force of a 0.22-caliber bullet. Their strikes create cavitation bubbles that generate intense heat and shockwaves, which are known to chip or shatter the glass of thick aquarium tanks. If a mantis shrimp is cornered or strikes the hull of a boat in shallow water, a large individual could potentially crack a thin fiberglass hull or a boat’s glass viewing port.
  • Pistol (Snapping) Shrimp: These tiny predators have an oversized claw that snaps shut so fast it creates a literal sonic boom and a flash of light. While they do not physically damage a boat, they snap their claws in massive numbers around the world, creating a “snap, crackle, and pop” sound that can completely interfere with a boat’s sonar systems. During World War II, the U.S. Navy had to study them because their noise frequently hid enemy submarines from ship sonar.
  •  

While they don’t attack physically, certain invasive species like the “Killer Shrimp” (Dikerogammarus villosus) can cling to the hulls of kayaks, canoes, and boats. Because they can survive for days out of water in damp conditions, boats inadvertently help transport these highly aggressive predators across waterways, forcing boaters to follow strict “Check, Clean, Dry” biosecurity measures.

***

Item 639

About peacock/ hair of women

Akanānūru 152, Paranar, Kurinji Thinai – What the hero said to his heart


She is returning to her small village next
to the mountains, after ending the great
sorrow that made my heart tremble.

Her wavy, curled, five-part hair, as lovely
as the feathers of the joyous peacocks on
the slopes of Pāzhi in the Ēzhil mountains

Other poems where peacock feathers and women’s hair are compared:

Cirupan.line262; Perum.line 25;

***

Item 640

Desert (arid land) scenes -Angry elephant

A poet sees the wind blown iruppai tree flowers and compared them to the dice called

kazanku carved out of the tusks of the elephants.  Nowadays Ivory products are banned to save the elephants from the poachers. but in Sangam literature lot of ivory products including ivory throne, ivory cot, ivory pestle etc.

Akam. 135

***

Item 641

An elephant hears the blended notes of the musical instruments of the musicians and mistakes it for the roar of a tiger, gets angry, and attacks a blossomed venkai tree, tears off one off its branches and wearing it on its  head makes a roar that echoes in the mountain rocks .

Pathitru. 41

Here is a pun on the word venkai. It means venkai tree and a tiger. When the yellow flowers of the tree falls on rocks or heaps of sand or stones, it looks like a tiger.

***

Item 642

Cobra that lost its nagaratna jewel

A pining woman used nagaratna – cobra jewel as a simile.

The heroine pining in the  absence of her lover consoles herself and says that her mind has suffered much like the cobra that has lost its gem.

Akam .372.

It shows the strong belief in the existence of light emitting cobra gems on the head of snakes. Common folk said that the snakes used its gem- Nagaratna- in the night to catch its prey. Nowadays we know that the cobra has infra red eyes. It shows the moving creatures as red objects. Soldiers use such infra red binoculars to see enemy movements. All warm blooded living beings look like red colour objects in cobras’ eyes. Cobra jewel is also red in colour according to ancient descriptions.

To be continued…………………..

Tags – Small Shrimps , attack , Big Tamil Ships, Purananuru wonders-41, Tamil Encyclopedia-81, One Thousand Interesting Facts -Part 81, item 642

அதிசயமான அமேஸான் மழைக்காடு என்ன ஆகப் போகிறது? (Post.15,892)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,982

Date uploaded in London – 15 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

5-7-26 தினமணி இதழில் வெளியான கட்டுரை!

 அதிசயமான அமேஸான் மழைக்காடு என்ன ஆகப் போகிறது? 

ச. நாகராஜன் 

இயற்கை பூமியில் தந்த அதிசயங்களுள் ஒன்று அமேஸான் மழைக்காடுகள் ஆகும்.

உலகின் மிகப் பெரிய மழைக்காடான இது 20 லட்சம் சதுர மைல் (52 லட்சம் சதுரகிலோமீட்டர்) பரப்பளவைக் கொண்டது.

பல்லுயிர்ப் பெருக்கத்தின் ஆதாரமாகத் திகழும் இதை நம்பி 470 லட்சம் பேர்கள் வாழ்கின்றனர். உலகத்தையே மாசு படுத்தும் கார்பன் நச்சுப்புகையை உள்ளிழுத்துத் தக்க வைத்து உலகையே சுத்தப்படுத்தும் காடு இது. 

ஆனால் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில் இதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய மனிதர்கள் இதுவரை 17 சதவிகிதம் இந்த வளத்தை அழித்து விட்டனர் என்பது தான். இங்குள்ள மரங்களை வெட்டி அழித்து விவசாய நிலமாக இதை மாற்ற முயன்றுள்ளனர் இங்கு வாழும் மக்கள். எண்ணெய் வளத்தைச் சுரண்டுதல், ஆங்காங்கே சுரங்கங்களைத் தோண்டி இயற்கை வளத்தைச் சுரண்டுதல் போன்றவற்றாலும் இது படிப்படியாக அழிந்து வருகிறது.

 அடடா, இந்தக் காட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும்? 

இந்தக் கவலை மனதை வாட்ட பெர்னாடோ ஃப்ளோரஸ் என்ற ஆய்வாளர் இதைப் பற்றி ஆராய முற்பட்டார். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்.  சாண்டியாகோ டி கம்போஸ்டெலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர் இவர்.

 காட்டு வளம் அழிய அழிய மழை பொழிவதும் குறைகிறது. காட்டு வளம் குறையும் போது புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது.

 அத்துடன் காடே வறண்டு போவதால் காட்டுத் தீயினால் இன்னும் ஏராளமான பரப்பு அழிந்துபடுகிறது. இங்கு சாலைகள் போடுவது சுலபமாகி விட்டதால் நிறைய சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலைகள் அதிகமாக அதிகமாக மக்கள் கூட்டம் அதிகமாகி சட்ட விரோதமான செயல்கள் அரங்கேறுகின்றன. அதிக அளவில் மரங்களை வெட்டி அவற்றைக் கடத்தல் உள்ளிட்ட வருந்தத்தக்க செயல்கள் அதிகமாகி வருகின்றன.

 சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு பயப்பதோடு, அங்கு வாழும் காட்டு மிருகங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீரில் வாழும் உயிரினங்களும் அழிந்து படுகின்றன.

 “நீங்கள் இருக்கும் இடமெல்லாம் புல்டோஸரால் அழிக்கப்பட்டு நீரெல்லாம் விஷம் கலந்து இருந்தால் வாழ்வது தான் எப்படி?” என்ற கருத்தை முன் வைத்த பெர்னாடோ ஃப்ளோரஸ், அதனால் தான் அந்தப் பகுதியில் வாழும் மக்கள் வெளியேறத் தொடங்கி விட்டனர் என்கிறார்.

 இப்படியே போனால் “மிகவும் குழப்பமான சீதோஷ்ண நிலை உலகில் உருவாகும்” என்று எச்சரிக்கும் அவர், ‘இதனால் பனிப்பாறைகள் உருகும். கடலில் உள்ள நீரோட்டம் இயற்கைக்கு மாறாக செயல்பட ஆரம்பிக்கும். அதனால் ஏற்படும் பேரழிவை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது” என்கிறார்.

 லைவ் ஸயின்ஸ் பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில்,”உடனடியாக நாம் அமேஸானை அழிக்கும் செயலை நிறுத்த வேண்டும். இப்படிச் செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார்.

 இந்த நிபுணரின் எச்சரிக்கையை உரிய விதத்தில் உணர்ந்து உலக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமேஸான் மழைக்காடுகளைக் காக்க வேண்டும்.

இதுவே இன்றைய அவசியமான அவசரத் தேவையாகும்.

செய்வோமா?

**

Purananuru wonders-40, Tamil Encyclopedia-80, One Thousand Interesting Facts -Part 80 (Post.15,981)

Sataka Bird looking for rain water

Written by London Swaminathan

Post No. 15,981

Date uploaded in London – 14 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Item 623 About Birds’ Omen

Hindus believe that birds and animals can show us the things going to happen soon by their movements. Jackal or foxes are watched mainly. But more common is augury from the birds. Until this day Tamil almanacs print the predictions from the ancient books. People  watch whether the birds fly from left or right. noise or the calls from the birds are also considered. Even Varahamihira has some chapters on this topic in his encyclopaedic work Brihat Samhita.

Sanskrit word Sakunam (good or bad signs) is used in Tamil as well. Sakuna means Bird in Sanskrit

Sangam works mentioned the Bird Signs or augury in the following places:

Puram 20, 68, 117, 124, 204, Akam.151;351;

***

Item 624 About whales

Tamil poets who lived 2000 years ago also repeated what Kalidasa said in his Raghuvamsa (13-10). There are two verses in Natrinai (132 and 291) wherein we come across whales and sperm whale that contains ‘oil’ in its head. 

An anonymous Tamil poet says in verse 132: “ Whole town is sleeping; there is no one who is awake. The mouthed whale gushes out water. When the cold and noisy wind blows into the streets there is drizzling.  The water comes into the house through the holes in the door. Even the sharp toothed dog shivers.” 

In verse 291, famous poet Kapilar says:-The water birds stand in the muddy waters like the soldiers of a king’s army to eat the fat/oil headed (Sperm) whale.(Probably the whale got stranded in the muddy water).

 Another anonymous poem found in Natrinai 175 says, “the fishermen light the lamps made up of oyster shells, filled with fish oil in the coastal areas.

Big Whale Bone

Tamil poet Kamban who made Ramayana in Tamil also spoke about whale bone on the seashore (Kishkinda Canto, Dundhubi section). When Lord Rama saw a big and dry bone on the seashore, he asked Sugreeva what it was. He wondered whether it was a skeleton of a whale. But Sugreeva explained it was the skeleton of Dundhubi killed by Vali.

***

Item 625  about bees- six legged

Sanskrit poets and Tamil Sangam poets mentioned bees as Six legged insects or six legged birds.

Following references are about bees or beetles:

Nar .55; Puram. 70

***

Item 626 About Sataka bird

Skylark in Sangam Tamil Literature
A bard awaiting with hopes the kind of munificence of a benefactor compares himself to the skylark that longs for drops of rain – Puram 198 sung by Vatamavannakkan Berisatan

The skylark sings while soaring in the sky longing for rain – Kali 46
It suffers in the absence of seasonal rain – Aink. Line 418

There is a reference to the skylark that longs for rain and the poet mentions it as “tuli nasai pul”( puram 198 vatamavannakkan perisatan)
Aink-418, aka.67, kali 46, pura 196, Patina-3/4

I have made it clear in a previous article that  Grtsamada,Kalidasa and Sangam Tamil poets sing about the same bird Kapinjala=Sataka= Thuli Nasai Pul in Tamil.

***

Item 627

About chakravaka bird Andril in Tamil

Symbol of Eternal Love: The Andril bird is a famous motif in Sangam literature, celebrated for its inseparable bond with its mate. The name literally translates to “not without” (அன்றில்) because the birds are believed to live, travel, and even die together, becoming an ultimate allegory for devoted, lifelong love.

Akam .50-11;120-15; 260-6; 305-13; 360-17;

Kali. 129-12; 131-28; 137-4;

Kurinji- line 219;

Kuru. 160, 177, 301;

Narr . 124, 152, 218, 303, 335.

***

Item 628

Nimiththam in Tolkappaim

A grammar work considered as the oldest book in Tamil mentioned some beliefs in astrology and prophesy.

Nimiththam is a word used in Tamil Sangam works in several places. It means a happening taken as a sigh of things to come.

It is in third chapter called Porul Adikaram:-

-16-2; 39-2; 88-17; 101-1; 175-3; 263-2;

Nimiththam is not found in Sangam Tamil works!

***

***

Item 629

In addition, Tolkappiar, the author of the work, mentioned the Tamil customs followed before going to war or launching an attack on the enemy country. On an auspicious day the king’s royal umbrella and the sword moved towards the particular direction, that is the direction of the marching army.

***

***

Item 630

Seven Pindas to Crow!


Brahmins and those who believe in ancient funeral rites or annual remembrance day (Thithi) ceremonies offer rice balls to the crows. Crows and Sesame seeds, both black in colour are associated with Yama, God of Death, who is also black in colour. Offering of Seven Pindas (cooked rice balls) to the crows is mentioned in Kuru.210

***

Item 631

Bad omens and Nightmares

Hindus interpreted dreams according to their age-old beliefs. Westerners like Jung and Freud interpret dreams in a different way.

Tamil poems show their belief in good and bad dreams.

Anything that happens in an abnormal way or unusual manner that is also considered a bad omen.

One woman worried about the oil lamp suddenly going off. One bard worries about out of tune sound from his lyre.

Following poems have such remarks: Puram .260, 280,  Kuru. 218, 298, Puram.238

***

Item 632

Ghost busting measures

Like other cultures Tamils also believed in ghosts and bad spirits.

When a woman gave birth to a baby or in the battle fields and crematoriums the ghosts are active, they believed.

They used the smoke of the white mustard to drive away such bird spirits. White mustard is Aiyavi in Tamil.

Puram.281, 296, 

****

Item 633

Don’t Look Back in Crematoriums

Crematoriums are scary places for most of the people. Tamils and in general all Hindus, are told not to look back or turn back when they leave the crematorium.

 We may guess the reasons. The burning bodies of the beloved may give them nightmares. Moreover, it is said, the workers there beat the bodies with long poles to make them remain in the pyre. If someone sees it may hurt one’s feelings. They may even think that the dead person is rising alive.

Tamils say Don’t look back in the following poems: Puram 356, 363, Kuru.231

To be continued………………………

Tags- Purananuru wonders-40, Tamil Encyclopedia-80, One Thousand Interesting Facts -Part 80, item 633.

பதவி உயர்வு பெற பெண்களுக்கு ஆசை இல்லையா? திடுக்கிடும் ஆய்வு முடிவு?!(Post.15,980)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,980

Date uploaded in London – 14 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 தினமணி கதிர் 28-6-26 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

பதவி உயர்வு பெற பெண்களுக்கு ஆசை இல்லையா? திடுக்கிடும் ஆய்வு முடிவு?!

ச நாகராஜன் 

பிரபல நிறுவனமான லீன் இன் மக்கென்ஸியின் புதிய ஆய்வு ஒன்று பதவி உயர்வு பெற பெண்களுக்கு ஆசை இல்லை என்றும் அவர்களிடையே ஒரு “ஆசை இல்லாத் தன்மை” – ஆம்பிஷன் கேப் – AMBITION GAP – இருப்பதாகவும் தெரிவிக்கிறது. இது உலகெங்கும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதோடு பெண்களிடையே ஒரு அதிர்ச்சி அலையையும் உருவாக்கி இருக்கிறது. 

எண்பது சதவிகித பெண்கள் தங்கள் பதவியில் அடுத்த இடத்திற்கு உயர்வு பெற விரும்புகின்றனர். இதுவே ஆண்களிடத்திலோ 86 சதவிகிதம் உயர்வு பெறத் துடிக்கின்றனர். இதுவே தலைமைப் பண்பிலோ பெண்களிடத்தில் 69 சதவிகிதமாகவும் ஆண்களிடத்தில் 80 சதவிகிதமாகவும் இருக்கிறது. 

ஆனால் ஆச்சரியப்படும்படி பெண்களிடத்தில் தான் பர்ன் அவுட் எனப்படும் அதிக மன அழுத்தத்தினால் ஏற்படும் சோர்வு, மன உளைச்சல் உள்ளிட்டவை ஆண்களை விட அதிகமாகக் காணப்படுகிறது. 

ஆனால் 2021ம் ஆண்டு யேல் ஆய்வு ஒன்று வட அமெரிக்காவில் 30000 பேர்களிடத்தில் எடுக்கப்பட்டது. அதில் பெண்களே வேலைத்திறனில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 

என்றாலும் கூட பதவி உயர்வு என்று வரும் போது பெண்களின் திறமையை அளக்கும் குழுக்கள் எதை வைத்து திறமையை அளக்கின்றனர் என்ற கேள்வி எழ ஆரம்பித்து விட்டது. மேலாளர்கள் தங்கள் கீழ் வேலை பார்க்கும் பெண்களைப் பற்றிய சரியான பின்னூட்டத்தைத் தருகிறார்களா என்ற கேள்வியை பெண்கள் எழுப்புகின்றனர். 

ஆணா, பெண்ணா என்ற பால் வேறுபாட்டை மறந்து விட்டு திறமை மட்டும் உரிய அளவுகோல்களால் ஆய்வு செய்யப்பட்டால் அதிக பெண்கள் பதவி உயர்வு பெறுவார்கள் என்பதே எம் ஐ டியில் பேராசிரியையாகப் பணி புரியும் டேனியல் லியின் கருத்து. அதிகப் பெண்களை வேலையில் அமர்த்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

திறமையை மேஜையில் அநியாயமாகத் தக்க வைத்து விடாதீர்கள் என்று அவர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அறிவுரை கூறுகிறார்.

ஆண் மேலாதிக்க மனப்பான்மையை பன்னாட்டு நிறுவனங்கள் விட வேண்டிய தருணம் வந்து விட்டது. ஒரு பெண் மிகத் திறமையுடன் வேலை செய்து வெற்றி பெற்றால் அதை ‘லக்’ (அதிர்ஷ்டம்) என்று பட்டம் சூட்டுவதும், அதுவே ஒரு ஆண் வேலை செய்து வெற்றி பெற்றால் அபாரமான கடின உழைப்பு என்று போற்றிப் பாராட்டுவதும் இன்றைய நிலைமையாக இருக்கிறது. பெண்களை நோட்ஸ் எடுக்கும் குறிப்புப் பதிவாளராகச் செயல்பட வைப்பதும் காப்பியை போட்டு அனைவருக்கும் தரச் சொல்வதுமான பழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்று பெண் தலைமை அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.

இந்த நிலைமையில் பெண்களுக்கு பதவி உயர்வு பெற ஆசையில்லை என்ற ஆய்வின் முடிவு சரியல்ல என்று பெண்கள் கொதித்து எழுகின்றனர்.

 எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி என்றும்

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் என்றும் பாடிய மகாகவி பாரதியின் வாக்கு மெய்ப்பிக்கப்பட வேண்டிய நாள் வந்துவிட்டது!

**

Interesting titbits about Madurai Tirumalai Nayak Mahal (Palace)- Post No.15,979

Picture of Tirumalai Nayak Mahal/ Palace

Written by London Swaminathan

Post No. 15,979

Date uploaded in London – 13 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Picture of Tirumalai Nayak Mahal/ Palace from 1956 TVS book on Madurai

Those who visit Madurai in Tamil Nadu never miss the world-famous Madurai Meenakshi Sundareswarar temple. For local people it is simply Meenaachchi koyil! Those who have more time will visit the famous palace of Tirumalai Nayak. For local people it is simply mahaal. Both the temple and the palace were built by the famous Nayak King Tirumalai Naayakkar. Though the temple has been there in the same place for at least 2000 years, Nayak was the one who constructed it with huge and tall and colourful towers.

Whenever our relatives visited us in Madurai, we used to take them to these places and Mariamman Teppakulam (huge tank) as well. As long as Madurai exists name and fame of the great Nayak king will survive. When we went there our favourite activity was enjoying the smoothness of the mighty tall shining white colonnades/pillars. We used to stroke it and try to hug it. Three or four boys were needed to circle it to join their hands. Nowadays the authorities don’t allow such things.

It is said that the Nayak king sought the help of an Italian architect to design the palace; but the secret of the mighty, strong, smooth colonnades is totally a local technique; it is given in a verse in Madurai Tiruppani Malai (Poem about Madurai Temple Renovation). It gives the secret behind the marble looking, strong tall colonades/pillars. The sculptors mixed lime, sugarcane juice, gooseberry, black gram, myrobalan, terminalia bellerica in a particular proportion; soaked some of them in water to get thick juice out of it. It will be good if our modern engineers or architects try this technique.

The palace called Mahal was built in 1636. At present only one fourth of the original structure remain. When it was built, it had two main parts called Swarga vilasa (Celestial Pavilion) and Ranga Vilasa. Besides these two royal residences, there were a theatre, a shrine, queens’ apartments, an armoury, a building for housing palanquins, royal music hall, a pond, gardens and quarters for relatives and workers. The rampart wall was 900 feet in length and 660 feet in width, and 40 feet in height.

Main palace has pillars 40 feet in height. An ancient description of the palace Tn tamil records that

this pavilion Swarga vilasa,  is so constructed  in a way that it to be said that in no other country is there a court equal to it, by reason of its splendid ornaments, their excellence, number, extent, curious workmanship and great beauty. In the middle of the hall there was a jewelled throne on which the king used to sit and reign. During the Nine Nights Festival – Navaratri Viza- Nayak used to sit there in special ornamental dress; other kings under his rule used to come and pay him homage.

Sceptre Festival


Picture by Dr A Narayanan, Sydney.

Old Picture of Tirumalai Nayak Mahal/ Palace

Like Travancore Maharajas ruling in the name of Anantha Padmanabhaswamy of Thiruvananthapuram temple, Tirumalai Nayak ruled part of Tamil Nadu and Kerala in the name of Goddess Meenakshi. She was the Queen of Madurai 2000 years ago. Every year a function called Sceptre Festival was celebrated; in fact, a symbolic annual Sceptre Festival is done even today. Tirumalai Nayak combined two different festivals to unite Saivites and Vaishnavites and made Chitra Festival (April/May is Chitra month in Hindu Calendar). On the eighth day of the famous Chitra Festival, Sceptre festival was celebrated. The king would visit the temple and after special worship, receive from the hand of the goddess, the royal sceptre set with precious gems. The sceptre would be brought to the palace on the royal elephant accompanied by a great procession. The sceptre would be placed on the throne and would receive special worship from the hands of the king. The dignitaries, commanders, poets and other palace servants would receive royal gifts and royal titles on the occasion. The sceptre would be enthroned in this celestial pavilion the whole day and after due worship will be returned to the temple the next day. This function was symbolic of the country being ruled by Goddess Meenakshi, and the Nayak ruler administered the country as a servant of Goddess. Even Queen Mangammal and other successors continued this festival until the end of Nayak rule.

***

Three Important Points

Tirumalai Nayak worshipped Raja Rajeswari every day in the special Puja Hall in the palace.

In the music hall 18 different types of Musical instruments were used.

The Natakasala, that is the theatre, was 135 feet long by 68 feet wide and 40 feet in height, to the centre of the roof is 70 feet. Nayak used to watch performances by the dancing damsels with the help of oil lamps and torch bearers.

***

Notorious Thief Honoured and Beheaded!

One tradition says that a thief/kallan in Tamil, entered the palace by making a hole in the roof. It is said that the king used to sleep in a cot hung by long chains from hooks in the roof. The thief used the same chain to come down and steal all the royal jewels. The king promised a jagir (vast land) to anyone who would bring him the thief. The thief heard it and gave himself and claimed the award. The king gave him the jaghir and then promptly had him beheaded.  For many years that chamber was used as a district court.

(A “jaghir” is a historical form of land grant in India dating back to the Islamic Sultanate and Mughal periods, where a ruler assigned the right to collect land taxes or administrative revenues from a specific district to a noble in exchange for military service or administrative duties.)

***

Ranga vilasa and Ten Pillars

Once the palace had a protective rampart wall 900 feet in length, 660 feet in width and 40 feet in height. Part of the place was covered with golden sheets. Elephant ivory was used for decorations.

We can see even now ten pillars. Originally this portion was part of a big palace. There was another palace like Celestial Pavilion (Swarga Viasa) called Ranga Vilasa (Colourful Pavilion). Tirumalai Nayak’s younger brother Muthialu Nayak lived there. There is a street named Navabathkana street now. This was also part of the palace.

Thirumalai Nayak’s grandson Chokkanatha Nayak changed the capital to Thiruchi and removed the throne, costly jewels and other treasures.  He even demolished some parts of the dilapidated palace and took the building materials to Thiruchi to build a new palace. He could not succeed fully in his plans.

Slowly the reminder of the buildings got more dilapidated because of the rains. In 1858, Lord Napier, the then Governor of Madras, spent some money and restored the palace. Now it is maintained by the State Department of Archaeology.

–Subham—

Tags- Tirumalai Nayak, Palace, Mahal, Sceptre festival, Chitra festival, Thief beheaded, Goddess Meenakshi,