
Compiled by S NAGARAJAN
Date: 4 MAY 2018
Time uploaded in London – 5-05 AM (British Summer Time)
Post No. 4975
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
பாரதி போற்றி ஆயிரம் – 85
பாடல்கள் 820 முதல் 851
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய பாரதியின் “பா”ரதம்
இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு சூரத்தில் மாநாடு என்ற அத்தியாயத்தில் உள்ள 19 பாடல்களையும் பரங்கியர் பாட்டு என்ற அத்தியாயத்தில் உள்ள 13 பாடல்களையும் படித்து மகிழலாம். நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.
இணைப்பாகத் தரப்படுபவை :
சூரத்தில் மாநாடு – 19 பாடல்கள்
பரங்கியர் பாட்டு – 13 பாடல்கள்











தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.
இவரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.
கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி
***