நாய் பற்றிய பத்து தமிழ்ப் பழமொழிகள் (Post No.5708)

 

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 27 November 2018


GMT Time uploaded in London –17-55

Post No. 5708


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில் நாய் பற்றிய பத்து தமிழ்ப் பழ மொழிகள்  கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் தமிழ் அறிவைச் சோதித்துப் பாருங்களேன். ஒரு மணி நேரத்துக்குள் செய்ய முடியவில்லையானால் விடையைப் பார்த்து விடுங்கள்

answers

நாய்த் தோல் செருப்பு ஆகுமா?

நாய் நன்றியுள்ள பிராணி

நாயை அடிப்பானேன் ஃஃஃஃ சுமப்பானேன்

நாய் குரைத்து விடியுமா? கோழி கூவி விடியுமா?

நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி?

நாய் அடிக்க குறுந்தடியா?

நாய் விற்ற காசு குலைக்குமா?

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

நாயைக் கண்டால் கல்லைக் காணும், கல்லைக் கண்டால் நாயைக் காணும்

நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா?

நாய் பட்ட பாடு

Tags–நாய், பழமொழிகள்

—subham–

Leave a comment

Leave a comment