
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 5 March 2019
GMT Time uploaded in London – 9-24 am
Post No. 6153
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
கமலாம்பாள் சரித்திரம் நாவலெழுதிப் புகழ்பெற்ற ராஜம் ஐயரின் கதையின் இரண்டாவது பகுதியைப் பார்ப்போம். முதலில் புல்லட் பாயிண்டுகளில் (Gist in bullet points) சாராம்சம்:-
ராஜம் ஐயருக்கு சாந்தானந்த ஸ்வாமிகள், குருவானது எப்படி என்பதை இப்பகுதியில் காணலாம். முதலில் காசு கொடுப்போரை மட்டுமே தரிசனத்துக்கு அனுப்பியதால் அவரைப் பார்க்க ஐயருக்கு முடியவில்லை. பின்னர் சுவாமிகளே அவரைப் பார்க்க ஆர்வம் தெரிவிக்கும் சந்தர்ப்பம் நிகழ்ந்தது. முதலில் பக்திப் பெருக்கால் கண்ணீர் விட்டுத் துதிபாடிய ஐயர், பின்னர் சுவாமிகளின் உபதேசத்தால் தியானம் முதலிய செயல்களில் ஈடுபட்டு மனச் சாந்தி பெற்றார்.














–subham–