

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7547
Date uploaded in London – – 7 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ஒருவர் புகழ் பெற்றுவிட்டால் பின்னர் அவர் தொட்டதெல்லாம் பொன் தான்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் , இறந்தாலும் ஆயிரம் பொன் என்பர்.
இதைக் கொஞ்சம் மாற்றிப் புகழுடையோர் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் எனலாம். நான் 2-8-1992ல் தினமணி கதிரில் எழுதிய ஒரு செய்தி இதோ:-








