
Post No.7857
Date uploaded in London – 20 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.


குறுக்கே
1. — (9)- மதுரைக்கு கோவிலைப் புதுப்பித்தவர். மஹால் என்னும் அரண்மனையை இன்றும் காணலாம்
5.– (3) நன்னாரி போன்ற ஒரு கிழங்கு ; மலையில் விளையும்; பிராமணர் வீடுகளில் ஊறுகாய் போடுவர்
6. – (8) ஒட்டக்கூத்தர் பாடியது; சிவன் புகழ் பாடுவது
8. – (3) தாய்க்கும் பிள்ளைக்கும் இடையேயான அன்பு.
10.–(9) திருவாதவூர ர் புராணத்தை எழுதியவர்.
12. — பொன்னியின் செல்வன் நாவலில் எல்லோருக்கும் பிடித்த குதிரை வீரன்
14. — (4) வலமிருந்து இடம் செல்க பாக்களில் வல்லவரை இப்படிப்புகழ்வர்
XXXX
கீழே
1. – (9) சீவக சிந்தாமணியை எழுதியவர்.
2. – (5) பார்வதியின் தமிழ் பெயர்
3. – (3) இந்தியாவின் கிழக்குப் பகுதி தீவுகளில் வசித்த இனம். பாம்பின் பெயர்
4. – (4) சூப்பரிண்டென் ட் , மேற்பார்வையாளன்
7. – (3) அஷ்டமா சித்திகளில் ஒன்று; மலை போல உடலைக் கனக்க வைக்கும் சக்தி
9.– (4) எட்டு கிராம் தங்கம்
11.– (3) தேவலோக சிற்பி
13. – (2) சுவாமியுடன் பவனி வரும்; ஊர்கூடி இழுப்பார்கள்
14. / (4) கீழிருந்து மேல் செல்க- அதிக அறிவில்லாத பொது ஜனம்



XXXXX