வேதத்தில் விளையாட்டுகள் ! (Post No.8866)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8866

Date uploaded in London – –28 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதகாலத்தில் மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். பெண்களும் பொது இடங்களுக்குச் சென்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாணினி 2700  ஆண்டுகளுக்கு முன் எழுதிய இலக்கண நூலிலும் அதன் உரைகளிலும் பல புதிய — அதாவது இப்போது வழக்கொழிந்த — விளையாட்டுகளைக்  காண்கிறோம் .

வேத கால மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், தேர்கள் செய்யும் தச்சசு வேலை, கால்நடை- குதிரை வளர்ப்பு, போர்த் தொழில், ஆயுத உற்பத்தி முதலியன ஆகும்.

அவர்கள் பொழுது போக்கச் செய்தவை – சூதாட்டம், ஆடல், பாடல், இன்னிசைக் கருவிகள் வாசித்தல், தேர் ஓட்டல், தேர் பந்தயம்/ ரதம் ஓட்டும் போட்டி, BOARDS GAMES போர்டு/ அட்டை விளையாட்டுகள்– அதாவது சொர்க்கப்படம் — பாம்பு-ஏணி SNAKES AND LADDER படம் உள்ள அட்டைப்பட விளையாட்டுகள், பல்லாங்குழி முதலியன.

சூதாட்டத்தின் தாக்கத்தை மஹாபாரதம்  வரை காண்கிறோம். நள- தமயந்தி சரிதத்தில் படிக்கிறோம். புறநானுற்றில்  பிராமணனும் மன்னனும் ஆடிய வட்டு ஆட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் பகடைக் காய்களை எரிந்து கோபம் அடைந்த பாடல் உளது. திருவள்ளுவரோ பத்து குறள்களில்  சூதாட்டம் பற்றி எச்சரிக்கிறார் ;ஆக, இமயம் முதல் குமரி வரை சூதாட்டம் ஆதிக்கம் செலுத்தியது.

உலகின் மிகப்பழமையான புஸ்தகம் ரிக்வேதம்; ஜெர்மானிய ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திர சிற்பி பாலகங்காதர திலகரும் 6000 முதல் 8000 ஆண்டுப் பழமையானது என்று நிரூபித்துள்ளனர்; அதில் சூதாட்டத்தில் பணம் இழந்த ஒரு மனிதன் புலம்பு, புலம்பு என்று புலம்பி, உலகில் சிறந்தது வேளாண்மையே என்று விவசாயத்துக்குத் திரும்பி  வந்ததை ரிக்வேத 10-34-13 சூதாட்டப் பாடல் காட்டுகிறது; உலகின் முதல் சொற்பிறப்பியல் புஸ்தகம் (ETYMOLOGY எடிமோலஜி )எழுதியவர் யாஸ்கர். உலகில் கிரேக்கர்கள்  புஸ்தகம் எழுதுவதற்கு முன்னால் , அவர் சொற்பிறப்பியல் அகராதிக்கே போய்விட்டார். அவ்வளவு பழமையானது சம்ஸ்கிருதம். அவரும் சூதாட்டம்  ஒழிக , விவசாயம் வாழ்க என்று நிருக்தம் 8-3 ல் கதைக்கிறார்.

வள்ளுவனும் உலகிற்கு ஆணி, வேளாண்மை என்று சொல்லி பத்து பாக்களில் விவசாயம் ஜிந்தாபாத் என்று சொல்லிவிட்டு, மேலும் 10 குறட் பாக்களில் சூதாட்டம் மர்தாபாத் என்று வசை பாடுகிறார். ஆக, சூதாட்டம் என்னும் விளையாட்டு இந்துக்களின் வாழ்வில் கொடிகட்டிப் பறந்ததைப்  பார்க்கிறோம் .

இதற்கு அடுத்த படியாக வரும் விளையாட்டுகள் குதிரைப் பந்தயம், தேரோட்டும் பந்தயம். 

குதிரைப் பந்தயம் சென்னை கிண்டி முதல் உலகின் மிகப்பெரிய  நாடுகள் வரை நடைபெற்றது. இப்பொழுது சூதாட்ட பெட்டிங் BETTING — பந்தயப்பணம் கட்டும் – கடைகள் உலகின் மிகப்பெரிய நகரங்களில் பேட்டைதோரும் உளது. இதைத் துவக்கி வைத்தவர்களும் இந்துக்களே. ‘இம்’ என்னும் முன்னே 700 காதம் சென்ற SUPER FAST சூப்பர் பாஸ்ட் ரதங்களை , நள   தமயந்தி சரிதத்தில் படிக்கிறோம். ‘வைகலும் எண் தேர் செய்த தச்சர்’கள் பற்றி புறநானுற்றில் பயில்கிறோம்.; தச்சர் என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்..

அகநாநூற்றில் காதலியைக் காணவரும் காதலர்கள் SUPER FAST SPEED சூப்பர் பாஸ்ட் ஸ்பீடில் வண்டியை ஒட்டும்படி டிரைவர்களுக்கு கட்டளை இடுவதையும் எழுதி வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் — காந்தார- கேகய — வீராங்கனை கைகேயி, தசரதன் ரதத்துக்கு சாரதியாக இருந்து வெற்றிவாகை சூடி , இரண்டு வரம் பெற்று, அதை ‘மிஸ்யூஸ்’ MISUSE  பண்ணி ராமாயணக் கதையை எழுதச் செய்ததையும் நாம் அறிவோம்.  ஆக இமயம் முதல் குமரி வரை ‘பக்கா’ ரோடுகள் இருந்ததும் அதில் ஜப்பானிய BULLET TRAIN புல்லட் ட்ரையினை விட அதி வேகத்தில் நம்மூர்க்கார்கள் சென்றதையும் உலகிற்கே சொன்னோம். அப்பொழுது எகிப்தியர்களும், பாபிலோனியர்களுக்கும் குதிரைக்கும் ரதத்துக்கும் ஸ்பெல்லிங் SPELLING  கூடத் தெரியாது என்பதை சரித்திர வல்லுநர்கள் புகல்வர் . மாயா நாகரீக மக்களுக்கோ சக்கரம்/WHEEL என்பதே தெரியாது என்றும் பகர்வர்.

ரிக்வேதம் 10-102 பாடலில் ‘ரேக்ளா ரேஸ்’ போல அதிவேக மாட்டுவண்டி CHASE சேஸ் ஒன்றைப் படிக்கலாம். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் CAR CHASE கார் சேஸ் போன்றவற்றை விட அதிவேகத்தில் மாட்டு வண்டி பறந்ததையும் அந்த வீரனின் மனைவியும் வண்டி யி ல் சென்றதால் காற்றில் அவளுடைய ஆடை பறந்ததையும் படித்து மகிழலாம் ;

இது பற்றி வேதங்களுக்கு விளக்க உரை எழுதிய சாயனர் ஒரு கதை சொல்கிறார். முத்கலன் என்பவருடைய பசு, காளை மாடுகளைத் திருடர்கள் திருடிச் சென்றனர். அவனது  மனைவி முத்கலானி  வேகமாக காளை  வண்டியை ஓட்டி ச் சென்றாள் . முதக்கலன் தன்னுடைய  ‘கதை’–யைத் தூக்கி எறிந்து  திருடர்களை விரட்டினான். அக்காலத்தில் இந்து தம்பதியர்கள் எவ்வளவு வீரர்களாகத் திகழ் ந் தனர் என்பதற்கு இப்பாட்டு எடுத்துக்காட்டு. வண்டி ஓட்டுதல் , ரதம் ஓட்டுதல் முதலியனவும் ஆண் பெண் பங்கேற்புடன் நடைபெற்றன.

அந்தக்  காலத்தில் க்ஷத்ரியர்களாகப் பிறந்தால் வீரத்தை நிரூபித்தால்தான் பெண் கொடுப்பார்கள். கிருஷ்ணன், ஜல்லிக்கட்டில் பங்கு கொண்டு ஏழு காளைகளை அடக்கி நப்பின்னையை கல்யாணம் கட்டினான். அதைத் தொடர்ந்து யாதவ குல மாதர் அனைவரும் காளையை அடக்கியவரை மக்க  விரும்பியதை கலித்தொகைப் பாடல்கள் காட்டுகின்றன. இது போல குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெறுவோருக்கே பெண் கொடுத்தனர் வடக்கத்திய இந்துக்கள். சில நேரங்களில் யாரும் தூக்க முடியாத சிவன் வில்லைத் தூக்கி நாண்  ஏற்றிய ராமனுக்கு சீதையைக் கொடுத்ததையும் டில்லியில் நடந்த உலகத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற அர்ஜுனனுக்கு திரவுபதி கிடைத்ததையும் பார்க்கலாம். வில்வித்தை முதலிய விளையாட்டுகள் அடங்கிய ஒலிம்பிக் போட்டியை நாம் 5200 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தியதை மஹாபாரதம், பாகவதம் முதலிய நூல்கள் காட்டும்.

குதிரைப் பந்தயத்தில் எல்லைக் கம்பம் ஒன்று இருக்கும் அதன் பெயர் கார்ஸ்ம என்று சாயனர் விளக்குகிறார் — RV. 1-116- 17

சவித் புதல்வியின் பெயர் சவிதா அல்லது சூர்யா . ரத போட்டியில் யார் வெல்வரோ அவருக்கே சவிதா/ சூர்யா கிடைப்பாள் என்று அறிவிக்கப்படுகிறது; எல்லாக் கடவுளரும் போட்டியில் பங்கேற்றனர். இறுதியில் அஸ்வினி தேவர்கள் வெற்றி பெற்றனர். உடனே எல்லோரும் சூர்யாவை தேரில் ஏற்றிச் சென்று அஸ்வினி தேவர்களுக்கு அளித்தனர் – காண்க ரிக்/ RV 1-119-5

ராஜசூய யாகத்தின்போது குதிரைப் பந்தயம், ரதம்  ஓட்டும் பந்தயம் நடைபெறும். சோழன் ராஜசூய யாகம் செய்ததை புறநாநூறு பாடுகிறது. அதற்கு சேர, பாண்டிய மன்னர்களும் அவ்வையாரும் வந்தனர். அப்போதும் இந்தப் பந்தயங்கள் நடந்திருக்கவேண்டும்.

ரிக் வேதம் RV.1-116 பாடலில் இன்னும் ஒரு சம்பவம் உளது. விமதன் என்பவன்  கல்யாணம் கட்டிமுடித்த பின்னர் புது மனைவியை ரதத்தில் அழைத்து வந்தான் . அப்போது அவனை எதிரிகளோ திருடர்களோ தாக்கினர். அஸ்வினி தேவர்கள் விரைந்து வந்து அந்த புதுமணத் தம்பதிகளுக்கு உதவுகின்றனர்.

இதே பாடலில் மேலும் சில வியப்பான செய்திகள் உள .

அஸ்வினி தேவர்கள் தங்கள் பலத்தைக் காட்ட — திறமையைக் காட்ட – ஒரு காளை மாட்டையும் காட்டுப் பன்றியையும் ரதத்தில் கட்டி இருந்தனர்.

100 சக்கரங்கள் 6 குதிரைகள் பூட்டிய ரதம் பற்றியும்  இதே பாடல் பாடுகிறது 1-116-ரிக்.

இந்தப் பாடல் அதிசயங்களின் பட்டியல் ; விளையாட்டுக்குத் தொடர்பில்லாத அதிசயங்களை தனியே காண்போம்.

கேலா (Khela)என்ற மன்னனுடன்  அவன் மனைவி விஸ்பலா(Vispala) வும் சென்றாள் . போரில் அவள் கால்களை இழந்தாள் . அஸ்வினி தேவர்கள் அவளுக்கு செயற்கைக் காலை பொருத்தினர். அந்த அளவுக்கு மருத்துவத் துறையில் இந்துக்கள் முன்னேறி இருந்தனர். தமிழ் நாட்டில் கீரந்தை  என்ற பிரமணனுக்காக கைகளை வெட்டிக்கொண்ட பாண்டிய மன்னனுக்கு மருத்துவர்கள் தங்கக் கைகளைப் பொருத்தியதால் பொற்கைப் பாண்டியன் என அவன் பெயர்பெற்றான்

ஆக தேர்கள், தேர் விளையாட்டுகள் பற்றி சங்க இலக்கியத்திலும் ரிக் வேதத்திலும் நிறைய செய்திகள் கிடைக்கின்றன.

–SUBHAM–

tags– வேத காலம், சங்க காலம், விளையாட்டுகள், சூது , குதிரை, ரதம், பந்தயம்

மிடில் கிளாஸ் வாழ்க்கை MIDDLE CLASS LIFE எவ்வளவு கஷ்டம் தெரியுமா??? (8865)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8865

Date uploaded in London – – 28 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 5

Compiled by Kattukutty

T V- லெ ரொம்ப நேரமா சேனல மாத்தாம இருந்தா ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும், இல்லே மனசு சரியில்லாம இருக்கணும்!

XXXX

அம்மா,இன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஒரு நல்ல சேதி, ஒரு கெட்ட சேதி.

அம்மா- முதல்ல நல்ல சேதியை சொல்லு???

எங்க ஸ்கூல் தீப்பிடிச்சு எல்லாம் எரிஞ்சு போச்சு…..

சரி, கெட்ட சேதி என்ன???

எல்லா வாத்தியானுங்களும் தப்பிச்சிட்டானுங்க……

XXXX

கடலுக்கடிலே கொசு கிடையாது ஏன் தெரியுமா???

கடல்ல “டார்ட்டாய்ஸ்”இருக்கு!!!

TORTOISE — ANTI MOSQUITO STUFF IN INDIA

XXX

நைட்ல கொசு கடிச்சா “குட் நைட்” வைக்கலாம் ,

பகல்ல கடிச்சா குட்மார்னிங் வைக்க முடியுமா???

GOOD NIGHT – ANOTHER ANTI MOSQUITO STUFF

XXX

திருவள்ளுவர் இப்போதிருந்து திருக்குறள் எழுதியிருந்தாலும்,

இறுதி வரியில் “உண்மையான தமிழனாக இருந்தால் இதை

ஷேர் செய்” என்றே எழுதியாகணும்!!!

XXXX

மிடில் கிளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் தெரியுமா???

எதிர்த்த வீட்டுக்காரன் பார்த்தா பணக்காரனாக நடிக்கணும்…

சொந்தக்காரன் கடன் கேட்டா ஏழையா நடிக்கணும்…….

XXXX

நாட்டில பாகுபலி மட்டும் தான் பொண்டாட்டி கூட சேர்ந்து

எதிரியோட சண்டை போடறான்;

மத்தவனுங்களுக்கெல்லாம் பொண்டாட்டி கூட சண்டை போடவே

நேரம் சரியாயிருக்கு

XXXX

எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர மற்ற எல்லாத்துக்கும்

பயன் படுத்தப்படும் ஒரு பொருளின் பெயர் “டைனிங் டேபிள்”!!!!

XXXX

தனிமை என்பது நிம்மதியாக போனை நோண்டிக் கொண்டிருப்பது!!!

XXXX

எது வேண்டும் என்று நீ ஆசைப் பட்டாயோ அது வேண்டாம் என்று உன்

வாயாலேயே சொல்ல வைப்பதுதான்டா வாழ்க்கை!!!

XXX

சாவியைத் தொலைத்தது நான்……

தண்டனை பூட்டுக்கு???

XXXX

வாசிக்காமல் வைத்திருப்பது ஒரு புத்தகத்திற்கு செய்யும் வன்முறை!!!

XXXX

எல்லோரையும் நம்புங்க துரோகம் பழகிடும்……..

யாரையுமே கண்டுக்காதீங்க தன்னம்பிக்கை தானா வளரும்!!.,

XXXX

விசா இல்லாமல் வியட்னாம் வரைக்கும் போயிடலாம்,

ஆனா வேலை இல்லாமல் சொந்தக்காரன் வீட்டுக்கு மட்டும்

போக முடியாது !!!

XXXXX

உயர உயரத் தான் நமக்கு மேலே எத்தனை பேர் உள்ளார்கள்

என்று புரிகிறது !!!

XXXX

பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகாகக் கூட இருக்க முடியாது!!!

XXXX

ஒவ்வொரு கை பேசியிலும், தொடர்பு கொள்ள முடியாத, ஆனால்

அழித்துவிட மனமில்லாத எண்கள்…..

XXXX

நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும்

சந்தேகம் ஒரு வாரமாக இருக்கும் கேன் தண்ணீரின் மீது

வருவதில்லை!!!

XXXX!

சதுரங்கத்தில் கூட மந்திரிகள் நேர் வழியில் பயணிப்பதில்லை!!!

XXXX

மருமகள் நைட்டி போட்டதினால் சண்டை வந்த வீடுகளெல்லலாம்

பேத்திகள் “லெக்கிங்க்ஸ்” போட்டு கலக்குகிறார்கள்!!!

XXXX

ஊட்டி, கொடைக்கானலுக்கு கல்யாணம் ஆனவுடன் போகலாம்ன்னு

கனவு கண்டு அப்புறம் கைல ஒரு குழந்தையுடன் செல்வார்கள்

மிடில் கிளாஸ் பேமிலிகள்!!!!

TO BE CONTINUED…………………………………………………….

 TAGS–  நவீனஞானமொழிகள் – 5

அன்றாட வாழ்க்கை : சம்பாதிக்க வழிகள் இதோ! (Post.8864)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8864

Date uploaded in London – – 28 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

10-10-2020 மாலைமலர் இதழில் வெளிவந்த கட்டுரை!

அன்றாட வாழ்க்கை : சம்பாதிக்க வழிகள் இதோ!

ச.நாகராஜன்

கொரானா கொடுமை!

காலம் கடுமையான காலமாக மாறி விட்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையைச் சமாளிக்க முடியாதபடி கொரானாவின் பாதிப்பு லட்சக்கணக்கானோருக்கு ஏற்பட்டிருக்கிறது – உலகெங்கும்!

தள்ளு வண்டிகளில் கறிகாய் விற்போர், பூ முடித்து விற்போர், நடைபாதை வியாபாரிகள், டாக்ஸி, ஆட்டோ ஓட்டுபவர்கள், ஆம்னி பஸ் இயக்கங்களில் ஈடுபட்டுள்ளோர், சினிமா, மால், வணிகத் தளங்களில் வேலை பார்ப்போர் இப்படி எல்லோரும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டனர் –  எதைச் சொல்ல, யாரை விட!

வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; கிருமி நாசினியைப் பயன்படுத்த வேண்டும்; சமூக விலகலுக்கான தூரத்தைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். சரி, வாழ்க்கை ஓட வேண்டுமே! என்ன வழி?

திறமையுள்ளோருக்கும், முயற்சி உடையோருக்கும், ஊக்கம் உடையோருக்கும் ஏராளமான வழிகள் உள்ளன.

சிந்தனைக்குச் சிறு வழிகாட்டியாக சில வழிகள் இதோ:

முதலில் ஒரு சம்பவம்:

ஒரு டம்ளர் பால்!

ஒரு ஏழைச் சிறுவன். பள்ளிக்கூடக் கட்டணம் கட்ட வழி இல்லை. யோசித்தான். தானாக ஒரு வழியை அவன் கண்டுபிடித்தான். பலருக்கும் பல பொருள்கள் தேவைப்பட்டன. வெளியிலே செல்ல முடியாத வயதானோர், தனியே குழந்தைகளை விட முடியாத இளம் தாய்மார்கள், சற்று வசதியானவர்கள் இப்படிப்பட்டவர்களை அணுகினான்.

வீடு வீடாக அவர்களுக்குத் தேவைப்பட்ட பொருள்களை வாங்கித் தந்தான்.சில அத்யாவசிய பொருள்களைத் தானே விற்று சிறிது காசு சம்பாதிக்க ஆரம்பித்தான். இதில் கிடைக்கும் பணத்தை வைத்து பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டஆரம்பித்தான். தனது புத்தகங்களையும் வாங்கிப் படித்தான்.

ஒரு நாள் அவன் கையில் ஒரே ஒரு பைசா (டைம் Dime) தான் இருந்தது. ஒரே பசி.

தான் செல்லவிருக்கும் அடுத்த வீட்டில் அந்த ஒரு டைமைக் கொடுத்து ஏதேனும் வாங்கி உண்ணலாம் என்று அவன் முடிவு செய்தான்.

ஆனால் அடுத்த வீட்டின் கதவைத் தட்டிய போது வெளியே வந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்து அவன் தயங்கினான். தான் கேட்க நினைத்ததைக் கேட்க அவனால் முடியவில்லை. ஆனால் பசியோ பசி!

ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறு கேட்டான் அவன்.

அந்த இளம் பெண் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அவன் அளவற்ற பசியால் துடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டாள். ஆகவே தண்ணீருக்குப் பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

மெதுவாக அதைக் குடித்த அந்தச் சிறுவன், “நான் இந்தப் பாலுக்காக எவ்வளவு கொடுக்க வேண்டும்?” என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான்.

“எனக்கு ஒன்றும் தர வேண்டாம். அன்பிற்கு விலை பேசக் கூடாது என்று என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாள்” என்றாள் அவள்.

“அப்படியானால் என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான் அந்தச் சிறுவன்.

அந்தச் சிறுவனின் பெயர் ஹோவர்ட் கெல்லி (Howard Kelly).

அந்த வீட்டை விட்டு வெளியேறும் போது ஒரு புத்துணர்ச்சியைப் பெற்றான் அவன். கடவுள் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை கூடியது; நல்ல உணர்ச்சிகள் கூடியது!

ஒரு தக்க தருணத்தில் இப்படி ஒரு அன்பைக் காட்டிய பெண்மணி அவனுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தாள்.

வருடங்கள் ஓடின.

அவன் ஒரு பெரிய டாக்டராக ஆனான்; பெயரும் புகழும் பெற்றான்.

ஒரு நாள் எந்த இளம் பெண் அவனுக்குப் பாலை வழங்கினாளோ அவளுக்கு கடுமையான நோய் ஒன்று வந்தது.

அவள் வசித்து வந்த ஊரில் உள்ள டாக்டர்கள் திகைத்தனர்; அதைக் குணப்படுத்த அவர்களால் முடியவில்லை.

அவர்கள் நகருக்குச் சென்று ஹோவர்ட் கெல்லியைப் பார்க்குமாறு ஆலோசனை கூறினர்.

அந்தப் பெண்ணும் ஸ்பெஷலிஸ்டான ஹோவர்ட் கெல்லியைப் பார்க்கச் சென்றாள்.

அந்தப் பெண் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்பதைக் கேட்டவுடன் கெல்லியின் கண்கள் பளபளத்தன. நேராக நோயாளி இருந்த இடத்திற்கு விரைந்து சென்றார்.

ஆம், அதே பெண் தான்! அவர் நன்றாக அடையாளம் கண்டு கொண்டார்.

உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினார். எப்பாடு பட்டேனும் அவளைக் காப்பாற்றுவது என்று உறுதி பூண்டார்.

பெரும்பாடு பட்டு கடைசி கடைசியாக அவர் வென்றார். அந்தப் பெண் பூரண குணமடைந்தாள்.

கெல்லி அக்கவுண்ட்ஸ் பிரிவின் அதிகாரிக்கு அந்தப் பெண்மணிக்கு ஆன செலவுக்கான பில்லைத் தனக்கு அனுப்பச் சொன்னார். அக்கவுண்ட்ஸ் பிரிவும் அவரது அங்கீகாரத்திற்காக அந்த பில்லை அவரிடம் அனுப்பியது.

அந்தப் பில்லைப் பார்த்தார் அவர்! பெருந்தொகை தான்!!

அந்த பில்லின் கீழே கோடியில் சில வார்த்தைகளை அவர் எழுதி விட்டு, அந்த பில்லை அந்தப் பெண்ணிடம் அனுப்பச் சொன்னார்.

அந்தப் பெண்மணி நடுநடுங்கிக் கொண்டிருந்தாள், பில்லை நினைத்து – இந்த ஜென்மத்தில் அந்த பில் தொகையைத் தன்னால் கட்ட முடியுமா என்பதே அவள் பயம்!

அந்த பில்லை வாங்கிப் பார்த்தாள்! அடேயப்பா!

ஆனால் பில்லின் அடியில் ஓரத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் அவள் கவனத்தை ஈர்க்கவே அவள் அதைப் படித்தாள் :

“Paid in full with one glass of milk”

Signed Howard Kelly

ஒரு டம்ளர் பாலால் பில் முழுவதும் கட்டப்பட்டது.

ஹோவர்ட் கெல்லி.

அந்தப் பெண்மணியின் கண்களில் நீர் துளித்தது.

அவள் ஹோவர்ட் கெல்லி யார் என்பதை இப்போது தெரிந்து கொண்டாள்.

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!

சாதாரணமாக வாழ்க்கையை ஆரம்பித்த கெல்லி தன் முயற்சியினால் பெரும் டாக்டரானார். மனிதப் பண்புகளோடு வாழ்ந்தார்.

ஏதோ ஒரு சம்பவம் என்று இதை ஒதுக்கி விட முடியாது.

நம் கண் முன்னே நடந்த, நடக்கும் நூற்றுக் கணக்கான சம்பவங்களை உன்னிப்பாகக் கவனித்தால் பார்க்க முடியும்.

 டீ விற்றவர் நாடாளும் தகுதி பெறுகிறார்; வீட்டில் மின் வசதி இல்லாத காரணத்தால் தெரு விளக்கின் அடியில் படித்தவர் உயர் நீதி மன்ற நீதிபதியாகிறார்; பஸ் கண்டக்டராக இருந்தவர் கோடிக்கணக்கானோர் தலை உச்சி மீது வைத்துக் கொண்டாடும் பார் புகழும் நடிகராகிறார்; இசைக் குழுவில் உதவியாளராக இருந்தவர் இசை சாம்ராஜ்யத்திற்கே ராஜாவாகிறார்; பேப்பர் வாங்கக் காசில்லாத காரணத்தால் கணிதப் பிரச்சினையை சிலேட்டில் எழுதி அதன் விடையை அதற்கு அடியில் எழுதி இன்று வரை வழிமுறைகள் காணப்படாததால் அதை எப்படி அவர் கண்டுபிடித்தார் என்று கணித மேதைகள் எல்லாம் திணறும்படியான கணித மேதையாகிறார் – இப்படி ஆயிரக் கணக்கில் சம்பவங்களை நினைத்துப் பார்த்து வெற்றிக்கான அடிப்படை காரணங்களை உணரலாம்.

திறமை, சலியாத உழைப்பு, மனம் தளராத முயற்சி, டிமாண்ட் அண்ட் சப்ளை – தேவை அதற்குரியதைத் தருதல் – என்ற உத்தியைப் பயன்படுத்தல் போன்ற அருங்குணங்களே இந்த வெற்றிக்கு காரணம். அத்தோடு தன்னைப் போலவே திறமையுடன் இருப்போரைத் தட்டிக் கொடுத்து தூக்கி உயர ஏற்றுவதும் இவர்களது புகழ் இன்னும் மேலோங்கக் காரணமாகி விடுகிறது.

இன்றைய கால கட்டத்தில் ஏதேனும் வழிகள் உண்டா? உண்டு. மாதிரிக்காக சில வழிகளை இங்கே காணலாம்.

மொழி பெயர்ப்பு : தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிபுணரா நீங்கள்? கணினியும், இணைய தள இணைப்பும் உங்களிடம் இருக்கிறதா? இல்லையென்றாலும் அவற்றைக் கொண்டிருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்பவர்களாக இருக்கிறார்களா?

ஆயிரக்கணக்கான மொழிபெயர்ப்பு வேலைகள் தயாராக இருக்கின்றன. வீட்டிலிருந்தே தனக்கு உகந்த நேரத்தில் வேலை செய்து பணத்தைப் பெறலாம். ஒரு ஆங்கில வார்த்தைக்கு மேலை நாட்டு கம்பெனிகள் ரூபாய் மூன்றிலிருந்து இரண்டு ரூபாயும், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகள் ஒரு வார்த்தைக்கு ஒன்றரை ரூபாயும், இந்தியக் கம்பெனிகள் (பிரதானமாக டெல்லி கம்பெனிகள்) ரூபாய் ஒன்றே கால் முதல் ஒரு ரூபாய் வரையும் தருகின்றன.

He went there – அவன் அங்கே போனான் என்று மொழி பெயர்த்தால் ரூபாய் ஒன்பது கிடைக்கும்; குறைந்த பட்சம் மூன்று ரூபாய் கிடைக்கும்.

http://www.proz.com இல் இலவசமாக ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். உங்களை நாடி அறிவிப்புகள் பல்வேறு நிறுவனங்களிலிருந்து வந்து கொண்டே இருக்கும். திறமைக்குத் தக, உழைப்புக்குத் தக வருமானம் உறுதி. (பதினைந்து நாட்களில் பணம் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும்)

வாய்ஸ் ஓவர் (Voice Over) : நல்ல குரல் வளம் கொண்டவரா? உச்சரிப்புத் தெளிவாக இருக்கிறதா? ஆண்கள், மற்றும் பெண்கள் குரலுக்கு ஏக டிமாண்ட்! உரையை நிறுவனங்கள் உங்களுக்கு அனுப்ப கம்ப்யூட்டரில் குரலைப் பதிவு செய்து அனுப்பி விடலாம்.

சப்-டைட்லிங், டப்பிங் : இன்றைய உலக சந்தையில் ஆயிரக்கணக்கான படங்கள் தமிழாக்கம் செய்யப்பட வேண்டிய தேவையில் இருப்பதால் இதில் தகுதி உள்ளோர் இதைச் செய்யலாம்; நல்ல வருமானத்தை அடையலாம்.

ஆன் லைன் டியூஷன்: இது  ஒரு அருமையான வழி. படித்த இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தே கணிதம், விஞ்ஞானம் ஆகியவற்றை பல்வேறு ‘ஆப்ஸ்’ மூலமாக குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள். நல்ல வருமானத்தை வீட்டிலிருந்தவாறே பெறுகின்றனர்.

ஆன்லைன் கலைகள் : யோகா, நடனம், இசை ஆகியவற்றிற்கும் இன்றைய கால கட்டத்தில் நாளுக்கு நாள் தேவை அதிகமாகிக் கொண்டே போகிறது. அனைவருமே வீட்டில் இருந்தவாறே கற்பதைப் பெரிதும் விரும்புகின்றனர்.

கற்பிக்கும் கூடங்களுக்குச் செல்லும் செலவு, நேரம் ஆகியவை மிச்சம். தேவைப்பட்ட போது மட்டும் மாஸ்டர் நேரடியாக வந்து கவனிப்பார்.

கைவினைஞர்களுக்கான காலம் : வீட்டிலிருந்தே ஏராளமான இல்லத்தரசிகள் வடிவமைப்பாளர்களாக – டிஸைனராக – ஆகி வருகின்றனர். நகைகளுக்கான வடிவமைப்பு, வாழ்த்து அட்டைகள், டி ஷர்ட்டுகளுக்கான பிரிண்டுகள் உள்ளிட்ட ஏராளமானவற்றைத் தரும் இவர்களது அனுபவ பழமொழி :- ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்; கவலை உனக்கிலை ஒத்துக் கொள்!’ என்பதாகும். வடிவமைப்பதற்கு முன்னர் இன்றைய சந்தையில் எது அதிகமாகத் தேவைப்படுகிறது (டிமாண்ட் எதற்கு) என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சர்வேக்கள், ஆவணச் சுருக்கங்கள் ; பல பெரிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான சர்வே எடுக்க தக்க உதவியாளர்களைத் தேடுகின்றன; பெரிய ஆவணங்களைப் படிக்க நேரமில்லாததால் அதனுடைய சுருக்கத்தை முக்கியமானவற்றை விடாமல் சுருக்கித் தருபவர்களை நாடுகின்றன. போட்டொஷாப், இன் டிஸைன் தெரிந்தவர்களுக்குத் தனி யோகம் தான்! இவர்களுக்கான இன்றைய டிமாண்ட் மிக அதிகம்!

தேவையற்றதை அகற்றல், விற்றல் : வீட்டில் நிர்பந்தமான ஓய்வை எடுக்க வேண்டிய கொரானா காலத்தில் நமக்குத் தேவையற்ற பொருள்களைப் பிரித்து அதை விற்றுக் காசு பெறலாம். விற்பதற்கான சென்னை உள்ளிட்ட நகரங்களில் இதற்கென இருக்கும் கம்பெனிகளில் உங்கள் விளம்பரத்தை இலவசமாகக்  கொடுத்தால் தேவைப்பட்டோர் வீடு தேடி வந்து தங்களுக்குத் தேவையானவற்றை பணத்தைக் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

மாறுதல் ஒன்றே மாறாதது!

இயற்கையில் மாறுதலுக்கு உட்படாதது மாறுதல் ஒன்றே.

ஆகவே காலத்திற்குத் தக நாமும் நமது வழிமுறைகளும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; இது இயல்பு.

உலகின் ஆகப் பெரிய கம்பெனியான அமேஸானின் நிறுவனரான ஜெஃப் பெஜோஸ் சென்ற நவம்பரில், “அமேஸான் முழுகாத அளவிற்குப் பெரிய கம்பெனி ஒன்றும் இல்லை; இன்னும் 30 வருடங்கள் மட்டுமே தலைமை இடத்தை நாம் தக்க வைக்க முடியும்” என்ற பரபரப்பு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்.

அமேஸானுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் கதி என்ன?

காலத்திற்கேற்ற மாறுபட்ட சூழ்நிலையில் நம்மிடம் இருக்கின்ற ஆதாரவளங்களையும் திறமையையும் வைத்துக் கொண்டு நமது உத்திகளை மாற்றிக் கொண்டே முன்னேற வேண்டும் என்பது தான் இன்றைய வழிமுறை.

வீடு தேடி வருகிறது கறிகாய்களும், மளிகை சாமான்களும்! வீட்டிலேயே திரைப்படக் காட்சிகளைக் கண்டு களிக்கும் காலம் இது.

ஆகவே கொரானா காலத்தில் ஆட்டோ, டாக்ஸி ஒட்டுநர் கூடத் தன் பழைய உத்தியான ஆட்டோ/டாக்ஸி ஸ்டாண்டில் வாடிக்கையாளரை வரவேற்கும் காலத்தை விட்டு விட்டு தனக்கென வாடிக்கையாளரை உருவாக்கி ஆஸ்பதித்திரி, கல்லூரி, பணியிடம் ஆகியவற்றிற்குச் செல்லும் முறையினால் முன்பை விட அதிக பணம் சம்பாதிக்கும் வழிமுறையை எண்ணிப் பார்க்கலாம்.

முன்னேற உத்தியை மாற்றுங்கள்!

டிமாண்ட் – சப்ளை – நமது திறமை- சலியாத உழைப்பு – மனம் தளராத  முயற்சி இதுவே இன்றைய கொரானா காலத்தை அதை வென்று முன்னேறுவதற்கான வழிமுறை!

கொரானாவையே – சமூக விலகல் செய்து விடலாம் இதனால்! எப்போதும் நம்மிடமிருந்து அது ஆறு அடி தூரம் விலகியே நிற்கும்!

இறுதியாக எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்படியான வள்ளுவரின் அறிவுரையை மறக்கவே கூடாது.

முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்                   -திருக்குறள் 616

பொருள் : முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருக வைக்கும்; முயற்சி இல்லாமல் இருத்தல் வறுமையைச் சேர்த்து விடும்.

***

(இந்தக் கட்டுரையாளர் 4000க்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தமிழிலும் 250க்கும் மேற்பட்ட கட்டுரைகளை ஆங்கிலத்திலும் வானொலி, பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையதளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வழங்கியவர். வெற்றிக்கலை, திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் உள்ளிட்ட இவரது 61 புத்தகங்கள் மின்னணு புத்தகங்களாகவும் 20 புத்தகங்கள் அச்சிட்ட புத்தகங்களாகவும் வெளி வந்துள்ளன. பல்வேறு துறையினருக்கான பயிலரங்கம் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்தியவர். இவரது மின்னஞ்சல் முகவரி snagarajans@gmail.com))

.

tags–ஹோவர்ட் கெல்லி

26-10-2020 உலக இந்து சமய செய்தி மடல் (Post No.8863-d)

WRITTEN BY LONDON SWAMINATHAN (News Editor, Producer, Gnanamayam)

Post No. 8863-D

Date uploaded in London – –27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அக்டோபர் 26-ம் தேதி —   திங்கட் கிழமை

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX

நாடு முழுவதும் நவராத்ரி விழா இனிதே  முடிந்து விஜயதசமியில் இன்று காலடி எடுத்து வைத்தது

xxxx

ஆர். எஸ் . எஸ். என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்  சேவக சங்கத்தின் தலைவர் ஆண்டுதோறும் ஸ்தாபக தினமான விஜய தசமியில் நடத்தும் உரை நாட்டு மக்களால் கவனமாகக் கேட்கப்படும் .

இந்த ஆண்டு ஆர் எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்த்திய உரையில் சீனாவின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்துள்ளார். அருகாமை நாடுகளுடன் இந்தியா தனது உறவுகளை பலப்படுத்துவதன் மூலம் சீனாவின் ஆக்ரமிப்பு முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றார் .

இந்த ஆண்டு ஆர். எஸ் எஸ். தலைவர் நிகழ்த்திய சொற்பொழிவினை துரதர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியதை தேச பக்தர்கள்  அனைவரும் வரவேற்றனர் ..

மக்கள் குடியுரிமைச்சட்ட திருத்தம் எந்த ஒரு சமூகத்துக்கும் எதிரானதல்ல என்றும் ஆனால் சில அரசியல்வாதிகள் இதை தவறாக விளக்கி மக்களை தவறான வழியில் நடத்திச் செல்ல முயற் சப்பதாகவும் சொல்லி அதைக் கண்டித்தார்.

Xxxx

கொரோனா காரணமாக, மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது, திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் ஜூன் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால்  பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்துக்கு அனுமதி தரப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Xxxx

பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமாவளவன் மீது பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். கலகம் செய்யத் தூண்டுதல், உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னதாக, ஐரோப்பிய பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சனாதன – மனுஸ்மிருதுகளை மேற்கோள் காட்டி பேசினார்.

மனுதர்மம் பெண்களை இழிவுசெய்கிறது என்ற கூறிய தொல். திருமாவளவன் அதிலிள்ள சில கருத்துக்களையும் எடுத்துரைத்தார்.

இந்நிலையில், பெண்களை இழிவுபடுத்தியதாக, தொல். திருமாவளவன் மீது சைபர் கிரைம் காவல்துறை 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது.

பெரம்பலூர்  இந்து முன்னணி   செயலாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸ் ஸ்டே ஷனில் மேலும்  ஓரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் திருமாவளவன் இந்து மதத்தைப் பழி க்கும் விதத்தில் பேசுவதாகவும் இதனால் வகுப்புகளிடையே பதட்டம் அதிகரிப்பதாகவும் கண்ணன் குறம் சாட்டியுள்ளார்

xxxxx

ஆந்திர மாநிலத்தில் இருந்தும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்தும் இரண்டு செய்திகள் வந்துள்ளன.

ஆந்திரத்தில் விஜயவாடா நகர இந்திர கேலாத்ரி மலையிலுள்ள கனக  துர்கா கோவிலுக்கு துர்கா தேவியின் பிறந்த நட்சத்திரமான மூல நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் ஒரு  லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் ஆனால் இந்த ஆண்டு வைரஸ் தொற்று நோய்ப் பரவல் தடுப்பு காரணமாக 25000 பக்தர்கள்தான் மூல நட்சத்திர நாளன்று வந்தனர். இது ஒருபுறமிருக்க,  தெலிங்கா னாவிலிருந்து ஒரு சுவையான செய்தி வந்துள்ளது. ஹைதராபாத் நகரை வெள்ளமும் மழையும் மாறிமாறி தாக்கிவருகிறது.

வெள்ளப்பெருக்கெடுத்தோடும் முசி நதி நகருக்குள் நுழையாமல் இருக்க வேண்டி அந்த நதியின் தேவதைக்கு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில் உட்துறை அமைச்சர் முகமது அலி யும், கால்நடை வளத்துறை அமைச்சர்  தலசானி ஸ்ரீனிவாச யாதவும் கலந்து கொண்டனர். முஸ்லீம் அமைச்சர் நதி தேவதை வழிபாட்டில் பங்கு கொண்டது  குறிப்பிட்டது தக்கது..

மூசா கதரி  தர்காவிலும் அமைச்சர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இது ஒருபுறமிருக்க 1908ம் ஆண்டில் 200 பேரை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய புளியமரத்துக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்த மரம் இன்னும் காய்த்துப் பலன் கொடுத்துவருகிறது. அமைச்சர்களும் ஹைதராபாத் நகர மேயர் ராம் மோகன், துணை மேயர் பாபா பசியுதீனும்  புளியமர வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

Xxxx

கேரளத்திலிருந்தும் ஒரு சுவையான செய்தி கிடைத்து இருக்கிறது. காசர்கோடு மாவட்டத்திலுள்ள அனந்த பத்ம  நாப சுவாமி கோவில் குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முதலை வசித்து வருகிறது. அதன் பெயர் பபியா. இது சுத்த சைவம் என்றும் மீன் களைக்கூட  சாப்பிடாமல் கோவில் பிரசாதத்தை மட்டும் சாப்பிடும் வெஜிட்டேரியன் என்றும் நல்ல பெயர் எடுத்தது. இந்த முதலை  பபியா. திரென கோவிலுக்குள் நுழைந்தது பெரிய செய்தியாக மலர்ந்தது. 70 ஆண்டுகளில் கோவிலுக்குள் வராத முதலை திடீரென்று வந்த செய்தி காட்டுத்  தீ  போல பரவவே பலரும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் இடம்பெறச்  செய்தனர். பூசாரி சந்திரசேகரன் முதலையை  வேண்டிக்கொண்டதன் பேரில் அது மீண்டும் குள த்துக்கே சென்றுவிட்டது.

xxxxx

 இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம் ……………….

MS.VAISHNAVI ANAND

அடுத்ததாக பெங்களூரிலிருந்து திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் , கர்நாடகச் செய்தி மடலை வழங்குகிறார்.

இதோ பிரஹந்நாயகி ……………………………….

TAGS- உலக இந்து செய்தி மடல் 261020

26-10-20 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (8863-c)

RSS LEADER MOGAN BHAGAVAT

WRITTEN BY LONDON SWAMINATHAN (News Editor, Producer, Gnanamayam)

Post No. 8863-c

Date uploaded in London – –27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at ONE pm London Time and 6-30 Pm Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

 Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘AaKaasa DwaniI’ — Read by SUJATHA RENGANATHAN .

Xxx

Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat on Sunday lashed out at China for encroaching India’s borders during the coronavirus disease (Covid-19) pandemic. In his annual address, Bhagwat said that the world knows China’s expansionist nature.

Bhagwat further asserted that that securing cooperative ties with our neighbours and at international relations is the only way to neutralise the expansionist aspirations of China.

The RSS chief also spoke about the Citizenship Amendment Act. “Citizenship (Amendment) Act not against any religious community, but some people misled our Muslim brothers claiming it was aimed at restricting their population,” he said.

Xxxx

NOW SOME INTERESTING NEWS FROM TELENGANA

Telangana ministers offered special prayers to pacify flooded Hyderabad’s Musi river. In order to calm the flooded Musi, which has ravaged several parts of HYDERABAD, Home Minister Mahmood Ali and Animal Husbandry Minister Talasani Srinivas Yadav on Wednesday performed a special shanti puja, praying to the River Goddess to spare the residents, at the river’s temple at Puranapul on Wednesday.  It is remarkable that Muslim minister also joined the prayers.

They also offered jewellery, silk robes and a chadar at the Musa Qadri Dargah. The Ministers then presented flowers to the tamarind tree that saved 200 people from the floods in 1908.  

Hyderabad Mayor Bonthu Rammohan and Deputy Mayor Baba Fasiuddin also presented flowers to the tamarind tree that still bears fruit.

NOW A REPORT FROM ANDHRA PRADESH

Navaratri celebrations in ANDHRA PRADESH that used to be held in every locality were virtually absent, though the festival started on October 17 and is concluding with Teppotsavam in Krishna River on Sunday.

 Every year, nearly 70,000–80,000 devotees would daily visit Durga temple on Indrakeeladri during Dasara festivities. The rush would cross the one-lakh figure on the auspicious Moola Nakshatram Day, which is the birth star of Goddess Durga. ONLY 25,000 DEVOTEES CAME TO THE TEMPLE THIS YEAR

XXX

NEWS FROM TAMILNADU

A case was registered against Chidambaram MP and VCK president Thirumavalavan at Perambalur police station on Tuesday based on a complaint by Hindu Munani functionary.

The complaint was against his speech at an event in Pondicherry last week. Hindu Munani Perambalur town secretary Kannan filed the complaint against the VCK chief for allegedly ‘insulting Hindu religion and fanning religious tensions’.

“At an event in Pondicherry, Thirumavalavan spoke in a way that degraded Hindu gods and our faith. He has insulted the sentiments of Hindus. The video is spreading and is hurting our faith,” said Kannan in the complaint.

The Chennai city police have ALSO registered a case against VCK leader Thol Thirumavalavan for promoting enmity against different religious groups over his comment on Manusmriti on Friday.  The police have registered a case based on an online complaint by BJP legal cell state secretary Ashwathaman on Friday.

The controversy between the BJP and VCK started after a video clip from September went viral on social media. During a webinar organised on Periyar and Indian politics, VCK MP Thol Thirumavalavan ALLEGDELY MADE SOME DEROGATORY REMARKS AGAINST WOMEN.

XXX

NOW A REPORT FROM UTTAR PRADESH…………………….

Ayodhya Ramlila  FESTIVAL Organisers claim over 10 crore viewers watched RAM LILA PROGRAMMES ON TELEVISION.  Due to the coronavirus protocol, people are not allowed to watch the performance at the venue.

XXX

THAT IS THE END OF ‘AaKaaSA Dwani’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

SUJATHA RENGANATHAN

tags – World Hindu news 261020

கொல்லூர் மூகாம்பிகை தலம் (Post 8863-b)

. WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8863-b

Date uploaded in London – –27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

26-10-2020 அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற பங்களூர் செய்தி மடல்!

***

ஞானமயம் வழங்கும் பங்களூர் செய்தி மடல். வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!

ஒரு வரிச் செய்திகளைத் தொடர்ந்து புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான மூகாம்பிகை கொலுவீற்றிருக்கும் கொல்லூர் தலம் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தையும் இப்போது வழங்குகிறோம்.

இனி, ஒரு வரிச் செய்திகள் :-

நவராத்தி விழா கோலாகலமாக கர்நாடகம் எங்கும் கொண்டாடப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழாவும் பாரம்பரிய வழக்கப்படிக் கொண்டாடப்பட்டுள்ளது.

இனி  இதோ, மூகாம்பிகை அருள் பாலித்து வரும் கொல்லூர் தலம் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சக்தி வாய்ந்த தேவி தலமாகும். இது உடுப்பியிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும் மங்களூரிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் குடசாத்ரி மலையில் ஒரு சிகரத்தில் இது உள்ளது. மிகப் பண்டைய காலத்தில், த்வாபர யுகத்தில் கோலன் என்ற மஹரிஷி தவம் புரிந்த தலமாகும் இது.

இங்குள்ள மூகாம்பிகை தேவிக்கு மூன்று கண்களும் நான்கு கரங்களும் உள்ளன. இரு கரங்களில் சக்கரமும் சங்கும் ஏந்தி இருக்கும் அன்னை, மற்ற இரு கரங்களில் ஒரு கை அபயகரமாகவும் இன்னொரு கை தன் பாதத்தைச் சுட்டிக்காட்டும் படியாகவும் பத்மாசனத்தில் அமர்ந்தபடி இருக்கிறாள். மூகாம்பிகையின் இந்த ஆலயம் தெள்ளிய நீர் ஓடும் சௌபர்ணிகா நதி தீரத்தில் அமைந்துள்ளது. குடசாத்ரி மலையிலிருந்து உருவாகி விழும் 64 நீர்வீழ்ச்சிகள் ஒன்று சேர்ந்து இந்த சௌபர்ணிகா நதியாக மாறிப் பாய்கிறது.

ஸ்வயம்பு லிங்கத்தில் அருள் பாலிக்கும் தேவி, உத்பவ லிங்கமாக சக்தியும் சிவமும் இணைந்தவளாக இருக்கிறாள். கர்பகிரஹ விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.

கர்பகிரஹத்தில் அம்பாளின் முன்னர் தரையோடு தரையாக ஸ்வயம்பு லிங்கம் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவா ஆகிய முப்பெரும் தெய்வங்கள் வலது புறத்தில் இருக்க ஒரு தங்கச் சங்கிலி இடது புறத்தைத் தனியே பிரிக்கும் காட்சி அரிய காட்சியாகும். கர்ப கிரஹத்தின் எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில் சிம்ம வாகனம் இருக்க இரு புறமும் தியான மண்டபம் உள்ளன.

இந்த தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்தவர் ஆதி சங்கரர் என்றும்  ஸ்ரீசக்ரத்தின் மீது இதை அவர் நிறுவியுள்ளார் என்றும் வரலாறு கூறுகிறது. வெளி பிரகாரத்தில் சரஸ்வதி மண்டபம் உள்ளது. சௌந்தர்ய லஹரியை ஆதிசங்கரர் இயற்றியுள்ள இடம் இதுவே என்றும் கூறப்படுகிறது.

ஆதிசங்கரர் அமைத்துள்ள வழிபாட்டு முறையின் படியே கோவில் பூஜைகள் நடைபெறுகின்றன என்பதோடு சங்கர பீடம் ஒன்றை கர்பகிரஹத்தின் மேற்குப் புறத்தில் காணலாம்.

கர்பகிரஹத்தின் முன்னே கொடிக் கம்பம் உள்ளது. அருகில் உள்ள ஒரே கல்லினால் ஆன விளக்குத்தூணில் ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம்.

பழைய புராண வரலாற்றைக் கொண்டுள்ளது இந்தத் தலம். கம்ஹாசுரன் என்னும் ஒரு அசுரனை தேவி வதைத்த தலம் இது. அரிய தவம் ஒன்றைச் செய்து  பூமியை நடுங்கச் செய்ய உள்ளம் கொண்ட அந்த அசுரனை பார்வதி தேவி பூமியைப் பாதிக்கும்படியான வரத்தை அவன் கேட்பதைத் தடுத்து நிறுத்த அவனை ஊமையாக்கினாள். ஆகவே அவன் மூகாசுரன் என்ற பெயரைப் பெற்றான். மூகம் என்றால் ஊமை என்று பொருள்.

என்றாலும் கூட அவன் அசுரர்களின் குருவான சுக்ராசாரியரின் ஆசியினால்  பேசும் சக்தியைப் பெற்று முனிவர்களைக் கொல்ல ஆரம்பித்தான். இந்தக் கொடுஞ்செயல் பொறுக்க முடியாதபடி எல்லை தாண்டிச் சென்ற போது பார்வதி தேவி மூகாசுரனை வதம் செய்தாள். ஆகவே மூகாம்பிகை என்ற பெயரையும் பெற்றாள். ஆகவே இந்தத் தலம் கொல்லூர் மூகாம்பிகை தலம் ஆனது.

வாக் தேவதையை வழிபடும் தலமான இதில் அன்னையை வணங்கினால் நுண்ணறிவும் ஆன்மீக அறிவும் பெருகும் என்பது ஐதீகம். இங்குள்ள அம்மனின் சிலை பஞ்ச லோகத்தினால் ஆனது.

விஜயநகர மன்னர்களால் பெரிதும் வழிபடப்பட்ட இந்த தெய்வத்திற்கு ஏராளமான அரிய நகைகளை அவர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். இங்கு திருப்பதி, திருவனந்தபுரம் கோவில்களில் உள்ளது போன்ற பெருமளவு தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆயிரக் கணக்கில் கூட்டம் கூட்டமாக வந்து அன்னையை வழிபடும் பக்தர்கள், எந்தக் காரியத்திலும் வெற்றியை அடைவது இன்று வரை நிதர்சனமாகக் காணப்படுகிறது. நோய்களிலிருந்து விடுபட வடை நைவேத்யத்தையும் வெற்றி பெற குங்கும அர்ச்சனையையும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

காலம் காலமாக மக்கள் பக்தியுடன் வணங்கி வரும் கொல்லூர் மூகாம்பிகை தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  இதுவரை நீங்கள் கேட்டது பங்களூர் செய்தி  மடல்.

வழங்கியது ப்ரஹன் நாயகி சத்யநாராயணன். நன்றி.

tags- மூகாம்பிகை தேவி

***

GNANAMAYAM PROGRAMME ON 26 OCTOBER 2020 (Post.8863 a)

prayer by Ms Jayashree Umasankar

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8863

Date uploaded in London – –27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Tevaram by Somasundaram 
Tevaram by Ramasubrahmanyam
Jayakanthan Sharma

FACEBOOK.COM/GNANAMAYAM PROGRAMME ON 26-10-20

1.PRAYER BY NEEDAMANGALAM MS. JEYASHREE UMASHANKAR

2.TEVARAM PRAYER BY SOMASUNDARAM AND RAMA SUBRAMANYAM- SONS OF NELLAI RAJA OF HEALTH CARE MAGAZINE

3.WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH MY MS SUJATHA RENGANATHAN

4. WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH MY MS SUJATHA RENGANATHAN

5. WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  MY MS VAISHNAVI ANAND

6. BENGALURU NEWS LETTER READ BY MS.BRAHANNAYAKI SATHYANARAYANAN

Ms Saraswathy Chandrasekaran

7.LISTENERS LETTERS READ BY MS.SARASWATHY CHANDRASEKARAN

8.Q AND A HINDUISM- ONE QUESTION ON BASKARARAYAR ANSWERED BY BENGALURU S NAGARAJAN

9.’ALVAR AMUTHAM’ BY DR. PROFESSOR NARAYANAN KANNAN

10.SONG BY MR.JAYAKANTHAN SHARMA OF AUSTRALIA

11.SONG BY MASTER SASWAT PRABHU OF LONDON

Dr N Kannan

12.PRODUCER – LONDON SWAINATHAN

Master Saswat Prabhu

tags – Gnanamayam 261020

–subham—

தேசத்திற்கு உழைத்த ஒரு நல்ல தேசபக்தரின் மறைவு! (Post No.8862)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8862

Date uploaded in London – – 27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

தேசத்திற்கு உழைத்த ஒரு நல்ல தேசபக்தரின் மறைவு!

ச.நாகராஜன்

தொடர்ந்து கொரானா காலத்தில் பல இழப்புகளைச் சந்தித்து வருகிறோம்.

காலனுக்குக் கண் இல்லை என்பார்கள்; அதனால் தான் அவனுக்கு அந்தகன் என்று பெயர்!

நண்பர் திரு ராகவேந்திர ராவின் மறைவுச் செய்தியை 24-10-20 காலை கேட்டவுடன் மனம் துக்கத்தில் ஆழ்ந்து விட்டது. காலனுக்குக் கண் இல்லை என்பதை நினைத்துப் பார்க்க மனம் தூண்டியது!

மானனீய கோபால்ஜி மறைந்து சில நாட்களே ஆகி இருக்கின்றன; அதற்குள் இன்னுமொரு இழப்புச் செய்தி!

அவரால் உத்வேகம் ஊட்டப்பட்ட ஆயிரக்கணக்கானோரில் மதுரை சிம்மக்கல் ஷாகாவைச் சேர்ந்த ராகவேந்திரனும் ஒருவர்.

ஆர் எஸ் எஸ் -இன் சிம்மக்கல் ஷாகா மதுரையில் விறுவிறுப்பாக ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளின் பிற்பகுதியிலும் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலும் இயங்கிய போது ஏராளமான அரும் ஸ்வயம்சேவகர்கள் அதில் தினமும் தவறாமல் வருகை புரிவர். அவர்களில் பலரும் இன்று பெரிய நிலைகளில் உலகெங்கும் உள்ளனர்.

ராகவேந்திரன் சேதுபதி பள்ளியில் அப்போது மாணவர். திரு சிவராம்ஜியால் கண்டெடுக்கப்பட்ட அவர் சங்கப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் சங்க பிரசாரக்காகவே ஆகி விட்டார்.

இனிமையான முகம். கடுஞ்சொல்லே பேச முடியாத ஒருவரைப் பார்க்க முடியுமா? முடியும் – ராகவேந்திரனே அதற்கு உதாரணம்.

மெல்லிய குரலில் எளிமையுடனும் பணிவுடனும் அன்புடனும் அனைவரிடமும் பழகுவது அவரது இயல்பாக ஆகியிருந்தது.

தேனி உள்ளிட்ட வட்டாரங்களில் அவர் ஷாகாக்களைத் தொடங்கி அரும் பணி ஆற்றினார்.

பின்னர் ஐயப்பன் கோவிலில் பணி; அத்துடன் ஒரு அனாதை இல்லத்தையும் அவர் இயக்கிப் பாதுகாத்து வந்தார்.

அந்த அனாதை இல்லத்திற்குச் செல்லும் ஒரு நல் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

எங்கள் குடும்பத்தில் அவரும் ஒரு அங்கத்தினர் என்பதை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்; கள்ளம் கபடில்லாமல் இயல்பாக குடும்பத்தில் ஒருவராக அவர் ஆகியிருந்தார்.

மிகப் பெரும் சாணக்யர் என்று மதிக்கப்பட்டவரும், பிரபல வக்கீலானவரும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் கேரள, தமிழ்நாட்டுத் தூண்களில் பிரதானமானவருமான மானனீய அண்ணாஜியின் அபிமானம் பெற்றவர் ராகவேந்திர ராவ். வடக்கு வெளி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலையிலும் மாலையிலும் அவரை தினசரி சந்திப்பது பாட்டரியை சார்ஜ் செய்வது போல இருக்கும்; அரும் ஆற்றலைப் பெறும் வாய்ப்பாக இருக்கும். இதில் முதல் ஆளாக இருப்பவர் ராகவேந்திர ராவ் அவர்களே!

எந்தப் பணி என்றாலும் களத்தில் முதல் ஆளாக இறங்குவது அவர் பழக்கம்.

அவர் சிரித்த முகத்தை இனிப் பார்க்க முடியாது; அவர் இனிமையான மென்மைக் குரலை இனி கேட்க முடியாது என்பது அவரை அறிந்திருக்கும் எல்லோருக்கும் ஆழ்ந்த துயரத்தைத் தரும். 

பிரம்மசாரியாக இருந்து தேசப்பணியில் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் என்பதால் பாரத அன்னை ஒரு முழு அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட மகனையும் இழந்து விட்டாள் என்பதே உண்மை!

அவர் ஆன்மா சாந்தி அடைய அன்னை மீனாட்சியை எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!

tags —  ராகவேந்திரன், , MADURAI RSS

***

TAMIL WORDS IN ENGLISH – PART 12 (Post No.8861)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8861

Date uploaded in London – –27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 12

WORDS BEGINNING WITH ‘H’ ARE CONTINUED…………………….

H.31.HOT- SHOT= SHUUTU IN TAMIL; H=S சூடு

H.32.SHOOT, SHOT – SUDU WITH A GUN; H=S சுடு

H.33.HANG/HUNG – THONGU; THUUKKU தொங்கு, தூக்கு

H.34.HEAR – KEL; R=L கேள்

H.35.HOOM – HUM-KAR IN ANSKRIT; UUUU SOUND ஹும் – கார , ஊஊ ,

H.36.HOWL- UUUULAI ஊளை

H.37.HOROSCOPE – ORAI FOR HOUR; HORA SASTRA CHART ஓரை ; ஹோரா சாஸ்திரம்

H.38.H/OLE – TOLAI/ TULAI ALSO OOTTAI தொளை , துளை

H.39.HUBRI – KUPPAI; ALSO UPAI = EVRYTHING EXTRA; OR IN EXCESS குப்பை, உபரிப் பொருள்

H.40.HAM – GRAAMAM IN SANSKRIT; USED IN ALL INDIAN LANGUAGES FROM RIG VEDIC DAYS; HAM IS IN ENGLAND AS BIRMING/HAM, EAST/HAM, NOTTING/HAM ETC. GRAMANI- VILLAGE OFFICIAL IS ALSO IN VEDAS கிராம், கிராமம், ஹாம், பர்மிங்ஹாம், நாட்டிங்ஹாம்

H.41.HELLO – ALAA IN SANGAM TAMIL LITERATURE; AALOLAM, HALA, HELA, ELA, EDI IN SANSKRIT ALSO ஹலோ, எலா , ஏலா , ஏடி

H.42.HAWK/ HORUS – KALUGU; KAZULGU= GARUDAN IN SANSKRIT ; R=L

ALSO KARULAN, KALULAN IN , 1300 YEARS OLD DEVOTIONAL VERSES கரு-டன் , கரு-ளன் , கலுழன் (ஆழ்வார் பாடல்கள்), கழுகு ; ஹோரஸ் /எகிப்திய தெய்வம்

H.43.HUNCH – KUUN; KOONI கூன் , கூனி ,

H.49.H/OLD – UDAIYA உடைய, உடையார்,

H.50.HARAKIRI/JAPANESE – KIIRI ARU கீறி அறு

H.51.HELL – ALARU அளறு ,

H.52.HILL – GIRI; R=L கிரி /ஹிரி

H.53.HOOK- UUKKU, KOKKI ஊக்கு , கொக்கி

H.54. HIP- IDUPPU, இடுப்பு

H.55. HECKLE- KELI, EKKAALAM, ELANAM, கேலி/செய் ,கெக்கலி, கொக்கரி, எக்காளம் , ஏளனம்

H.56. HANDSOME- AMSAMAANA ; SANSKRIY WOD GREEVA, அம்சம்/ அம்சமான

HORSE IS ASVA; ANOTHER  DERIVATION HORSE- HAYA AS IN HAYA

அஸ்வ= ஹய

–subham—

TAGS – TAMIL WORDS -12 

KNIFE AND WIFE பெண்களை நம்பாதே, கண்களே பெண்களை…… நம்பாதே! (Post.8860)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8860

Date uploaded in London – – 26 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Compiled by Kattukutty

கணவனின் வாயைப் பூட்டி அதன் சாவியை வைத்திருப்பவளின்

பெயர் மனைவி!!!

XXX

பேன்களின் குடியிருப்பான கூந்தலைப் பிடித்துக் கொண்டு

இயற்கை மணம் உண்டு தானே இதில் என்று  அதட்டிக்

கேட்பவளே மனைவி !!!

XXXXX

பணத்தைச் செலவழிப்பது எப்படி என்ற கேள்விக்கு

இலக்கணமாவாள் மனைவி!!!

XXXX

ஒரு பொய் உண்மையாக வேண்டுமா? மனைவியிடம் அதை

ரகசியம் வெளியே சொல்லிவிடாதே என்று சொன்னாலே போதும்

XXX

கணவன் என்ற போட்டோவிற்கு மனைவியே நான்கு பக்கமும்

சட்டமாவாள்!!!

XXXX

மனைவி என்பவள் சுவற்றில் ஆணியில்லாமல் தொங்கும்

கேலண்டர்!!!

XXXX

மனைவியிடம் அதிக உண்மையும் சொல்லக் கூடாது

அதிக பொய்யும் சொல்லக் கூடாது

XXX

மனைவி என்பவள் நான்கு பக்கமும் வீடியோ கேமிரா பொருத்தப்பட்ட உருவம்

உண்மை வீரன் யார் தெரியுமா???

மனைவியின் பீரோவை அவள் முன்பே திறப்பவன்!!!

நல்ல கணவன் யார்????

சரி, சரி, சரி, சரி, சரி, சரி…………….(என்பவனே!)

XXXX

வாஷிங் கம்பெனிகாரர்கள் சர்வே எடுக்க வந்தார்கள்

மனைவியைக் கேட்ட கேள்வி – நீங்கள் துணி துவைக்க எதை உபயோகிக்கிறீர்கள்????

பதில் – என் கணவனை!!!

XXXX

மனைவி ஒரு மந்திரி

என்ன நான் சொன்னது சரியா???

மந்திரியை அடிக்கடி மாற்றலாமே???

XXXX

உன்னைப் பற்றித் தெரியவேண்டுமா???

உன் மனைவிடம் கேட்டுப்பார் உன் யோக்யதையை….

உன் மனைவியைப் பற்றித் தெரிய வேண்டுமா???

பக்கத்து வீட்டுக்காரியிடம் கேட்டுப்பார் அவள் யோக்யதையை!!!

XXXX

மனைவி புரட்டிப் புரட்டி செலக்ட் பண்ணினா புடவை

செலக்ட் பண்ணிட்டு புரட்டி புரட்டி எடுத்தா புருஷன்!!!

XXXX

நீ மனைவி வேணும்ன்னு நினைச்சா அது ஆசை

அதற்கு பிறகு சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா

அது பேராசை!!!!

XXXX

மனைவி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து

சமாளிப்பவன் புத்திசாலி !!!

வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே

சமாளிப்பவன் திறமைசாலி!!!

XXXX

அரசன் அன்று கொல்வான்!

தெய்வம் நின்று கொல்லும்!

மனைவி பேசியே கொல்வாள்!!!

XXXX

கல்யாணம் ஆகி மனைவி வந்த பின்

ஒண்ணு அடி விழும்,

இல்லேன்னா முடி விழும்…..

அவ்வளவுதாங்க வாழ்க்கை……..

XXXX

மனைவி சொன்னால் கணவனுக்கு மகிழ்ச்சி,

கணவன் சொன்னால் மனைவிக்கு ருத்தம்

“ஊரிலிருந்து என் தங்கச்சி வரா”

XXX

பட்டுச்சேலை கட்டினா மனைவி உள்பட

எல்லா பெண்களுக்கும் எடுப்பாத்தான் இருக்கும்,

அதை வாங்கித்தர புருஷனுக்கு கடுப்பாத்தான் இருக்கும்

XXX

மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ணை விட,

நாக்குக்கு நயமா சமைக்கற பொண்ணுங்க தான்

ஆண்களுக்குத் தேவையாம் !!!

XXXX

யாரோ பெத்த பொண்ண மனைவியா த்துக்கிட்டு,

காலம் முழுவதும் சோறு போடும் உயர்ந்த உள்ளமே “ஆண்”

XXXX

ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா KNIFE

இரு பக்கமும் ஷார்ப்பா இருந்தா WIFE!!!

(இத புரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும் LIFE)

TAGS – KNIFE AND WIFE, பெண்களை நம்பாதே

                                 ***