
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9356
Date uploaded in London – –8 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
பரிபாடலில் காளிதாசன் உவமை – ‘சொல்லும் பொருளும்’
உவமைக்கு காளிதாசன் (உபமா காளிதாஸஸ்ய उपमा कालिदासस्य ) என்பது ஆன்றோர் வாக்கு .ஏழே நூல்களில் 1500-க்கும் மேலான உவமைகளைக் கையாண்டவன் காளிதாசன் .சொல்லையும் பொருளையும் — வார்த்தையையும் அதன் அர்த்தத்தையும் – எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படிப் பிரிக்க முடியாது சிவனையும் சக்தியையும் என்ற கடவுள் வாழ்த்துப்







தேவரையும் தாங்கும் பெரிய நிலைமையுடைய புகழ் அமைந்த இருங்குன்றம் சிறந்ததாகும்
கிருஷ்ணன் – கருப்பு; பலதேவன் – வெள்ளை ; ஆனால் அவர்கள் இருவரும் சொல்லும் போல இணை பிரிக்க முடியாதவர்கள் .இதை பாடியவர் இந்திரர் அமிழ்தம் பற்றி புறநானூற்றில் செய்யுள் பாடிய கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி ஆவார்.
XXX SUBHAM XXX

tags- பரிபாடல் , காளிதாசன் உவமை , சொல்லும் பொருளும்,