பாரதியாருக்கும் சம்பந்தருக்கும் ‘ஐடியா’ கொடுத்த ரிக் வேதம் ! (Post No.9702)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9702

Date uploaded in London – –7 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

இந்தியாவின் அடிப்படையே வேதம், அந்த அஸ்திவாரத்தின் மீதுதான் இந்து மதம் நிற்கிறதது என்று ஆன்றோரும் சான்றோரும்  பன்யாசங்களில் சொல்லக் கேட்டிருப்போம். இது முழுக்க முழுக்க சமயம் தொடர்பான விஷயம் என்று எண்ணியிருந்தேன்; அது தவறு; சமயத்துக்கு மட்டுமின்றி இந்தியாவின் ஒவ்வொரு பழக்க வழக்கத்துக்கும் ரிக் வேதமே அடிப்படை என்பது முதல் மண்டலத்தைப் படித்து முடிப்பதற்கு முன்னேரே தெளிவாகிவிட்டது.

இதோ நான் கண்ட அற்புத விஷயங்கள்!

பாரதியார் கடன்வாங்கிய உத்தி

பாரதியார் பாடல்களில் எல்லோரும் மிகவும் ரசித்த பாடல்கள்

கண்ணன் என் தோழன்

கண்ணன் என் தாய்

கண்ணன் என் தந்தை

கண்ணன் என் சேவகன்

கண்ணன் என் அரசன்

கண்ணன் என் சீடன்

கண்ணன் என் சற் குரு

கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை

கண்ணன் என் காதலன் – 5 பாட்டுக்கள்

கண்ணன் என் காந்தன்

கண்ணன் என் ஆண்டான்

கண்ணம்மா  என் குழந்தை

கண்ணம்மா  என் காதலி – 6 பாடல்கள்

கண்ணம்மா  எனது குலதெய்வம்

என்று 23 பாடல்களைக் காண்கிறோம் ; இவ்வாறு கண்ணன் அல்லது கண்ணம்மாவை  பல்வேறு வகையில் உறவு கொண்டாடும் எண்ணம் எப்படி அவருக்கு வந்தது என்று எண்ணிப் பார்த்து வியப்பதுண்டு..

நாரத பக்தி சூத்திரம் முதலியவற்றில் இறைவனை குருவாக, தோழனாக, தலைவனாக பார்க்கும் பாவனைகள் இருந்த போதிலும் அதற்கும் முன்னதாகவே ரிக் வேதத்தில் இந்த அணுகுமுறை இருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

ரிக் வேதத்தில் உஷா என்னும் காலைப்பொழுதை , அருணோதய சமயத்தை வருணிக்கும் பாடல்கள் மிகவும் இயற்கை ரசனை மிக்கவை. அதில் உஷை என்னும் செக்கர்வானத்தை சகோதரி, காதலி, மனைவி, தாய், தோழி என்று வேத கால கவிகள்/ ரிஷிகள் வருணிக்கின்றனர்.

இதே போல அக்கினி தேவனையும் தூதன் , அறிஞன், நண்பன், தலைவன், தொண்டன்  என்று வருணிக்கின்றனர்.

கம்யூனிஸ்டுகள் எல்லோரையும் காம்ரேட்ஸ்/ தோழர்களே’ COMRADES என்று அழைப்பது போல ரிஷிகளும் தோழர்களே! வாருங்கள் நாம் அனைவரும் பாடுவோம் என்று சொல்லிக் கூடுகின்றனர்.

முதல் மண்டலத்தில் 191 துதிகளிலேயே எனக்கு இவ்வளவு விஷயங்கள் கிடைத்துவிட்டன. பத்து மண்டலங்களிலும் உள்ள ஆயிரத்துக்கும் மேலான துதிகளைப் படித்து முடிக்கையில் இன்னும் பு தி ய விஷயங்கள் கிடைக்கக்கூடும் .

சம்பந்தர்,  மற்றும் அவருக்குப் பின்னர் வந்த தேவார , திருவாசக, திவ்யப் பிரபந்த பாடகர்கள், தங்கள் பெயரைச் சொல்லி பாடலில் முத்திரை வைக்கின்றனர்  அவருக்கு முன்னால் இப்படி பதிகத்துக்குப் பதிகம் தங்கள் பெயரை எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. பாரதியார் வேதம் படித்தது போலவே சம்பந்தரும் வேதம் படித்தவர்தான் . பல பாடல்களில் ருக் வேதம் என்று அவரே குறிப்பிடுகிறார். இப்படி பாடலின் இறுதியில் தன பெயரை வைத்து முத்திரை வைக்கும் வழக்கத்தை அவருக்கும் ரிக் வேதமே கற்பித்து இருக்க வேண்டும்.

குத்ஸ ஆங்கீரசன், அகஸ்தியர் போன்றோர் பாடிய  துதிகளில் அவர்களுடைய பெயரைச் சேர்த்துப் பாடினார்கள். சில ரிஷிகள் கடைசி வரிகளை ஒரே மாதிரியாக அமைக்கின்றனர். ஆக இப்படி பாட்டில் தன அச்சை, முத்திரையைப்  பதிக்கும் வழக்கத்தை ரிக் வேத காலத்திலேயே காண்கிறோம். வேதத்தின் பழமையை மிஞ்சக் கூடிய நூல் எதுவுமில்லை.

புரந்தரதாசர் முதல் பக்த மீரா வரை, தியாகராஜர் முதல் முத்துசாமி தீட்ஷிதர் வரை எல்லோரும் தான் இயற்றிய கிருதியாக்  கண்டுபிடிக்க வசதியாக தனது பெயரையோ ஒரு சொல் தொடரையோ சேர்க்கின்றனர்.

இதை ரிக் வேதத்தில் நிறைய காணலாம்.

சில எடுத்துக்காட்டுகள்

குருகுஹ – முத்து சுவாமி தீட்சிதரின் முத்திரை

மீரா கே பிரபு கிரிதர் நாகர — மீராபாய்

கபீர் கஹதா – கபீர் பாடல்கள்

தியாகராஜர், புரந்தரதாஸர், ஜெயதேவர் போன்றோர் தன பெயரை கடைசி வரியில் சொல்லிவிடுவார்கள்.

xxx

பல்லவி, அனுபல்லவி

பல்லவி, அனுபல்லவி, சரணம் என்றெல்லாம் தற்காலப் பாடல்களில், கிருதிகளில், சாஹித்யங்களில் காண்கிறோம். இதையும் அ கஸ்தியர் மந்திரங்களில் , து திகளில் காணலாம். முதல் மண்டலத்திலுள்ள அவரது 26 துதிகளும் கடைசி வேண்டுதல்  ஒன்றாகவே இருக்கிறது.

சில ரிஷிகளின் மந்திரம் ஒவ்வொன்றும்  ஒரே மாதிரி முடிவதைக்  காண்கிறோம் .

Xxx

பஞ்ச தந்திரக் கதைகள்

ஈசாப் என்ற கிரேக்க அடிமை மிருகங்கள் வரக்கூடிய இந்தியாவின் கதைகளைப் பயன்படுத்தினான். அதே போல இந்து மதக் கதைகளை, நாடோடிக் கதைகளைத் திருடி அதில் பொதி சத்துவர் என்ற பெயரை நுழைத்து புத்த ஜாதகக்க தைகளை பெளத்தர்கள் எழுதினார்கள். அதற்கு முன்னரே உபநிஷதங்களில், ராமாயண, மஹாபாரத இதிகாசங்களில் பிராணிகள் பேசும் கதைகள் இருக்கின்றன. இவைகளுக்கும் மூலம் ரிக் வேதம்தான். காடை என்னும் பறவையை ஓநாயின் வாயிலிருந்து அஸ்வினிதேவர்கள் காதத கதை ரிக் வேதத்தில் வருகிறது. அற்புத மூலிகையான சோம லதையை மலையிலிருந்து பருந்துகள், கழுகுகள் கொண்டு தரும் அபூர்வ விஷயங்களும் முதல் மண்டலத்திலேயே கிடைக்கினறன. ஏனைய மண்டலங்களில் அஸ்வினி தேவர்களின் தேரை அன்னப் பறவைகள் இழுப்பதாகவும், மான்கள், இழுப்பதாகவும் வருகிறது. சாண்டா கிளாஸ் கதை போன்ற ரதங்கள் அப்போதே இருந்தன என்றே தோன்றுகிறது!

tags- பல்லவி, மிருகங்கள், முத்திரை, ரிக் வேதம் 

xxxsubhamxxx

Sarasvati (for School Children)- Post No.9701

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9701

Date uploaded in London – –7 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(Please see earlier posts in this series (Ganesh/Pillayar, Skanda/Murugan, Shiva, Parvati, Vishnu, Lakshmi)

Sarasvati is the Goddess of Wisdom. She is also the goddess of Speech and Learning. She is the most favourite goddess of all students. They worship her for good achievements and success into their studies.

She is the wife of Brahma, the God of Creation. Her other names are Vak Devi

She is presented in pure white colour. Her favourite flower is white white lotus and her favourite bird or her Vahana is white swan. She is seated on a white lotus surrounded by swans and lotuses. She is the goddess of all arts. Her hands always play on Veena, the Hindu musical instrument. She wears a white sari

Vedic Hindus named a mighty river Sarasvati. Sarasvati has four hands. She holds Vedas in her left-hand, a rosary in the other hand . With the other hand s she plays on Veena.

She has a shrine in all the temples . There are lot of stories about her helping the un

Learned people. If she writes in anyone’s tongue then that person becomes a great scholar. A tamil saint by name Kumaraguruparar was born dumb. But after worshipping Sarasvati he gained the power of speech. He managed to compose even poems in Tamil. It is called Sakala Kala Valli Malai.

If someone is very good in writin or speaking people believe Srasvati wrote in his or her tongue. The meaning is Sarasvati is resdiing in that person.

Great Tamil poet Bharati, greatest of the Indian poets Kalidasa are some examples.

Bharati also meant Sarasvati. Many Sanyasis’ names in the Shankara Mutts end with Bharati or Sarasvati. Their speeches are great.

In Tamil Nadu there is a temple for Sarasvati in Kothanallur; Saradambal, another name for Sarasvati, is in Sringeri in Karnataka.

Please recite the attached sloka/hymn everyday before you start your reading or writing work.

सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।

विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥

Sarasvati Namastubhyam Varade Kaama-Ruupinni |

Vidya Aarambham Karissyaami Siddhir-Bhavatu Me Sadaa ||

Meaning:

Salutations to Devi Saraswati, Who is the giver of Boons and fulfiller of Wishes,

I begin my Studies, Please bestow on me success always.

The meaning is that I should understand everything correctly and follow it or use it successfully in my life.

You may also recite the simple Mantra when you see Sarasvati statue in the temple or in your Prayer room:-

Jaya Sarasvati Jaya Sarasvati Jaya Sarasvati Paahimaam

Sri Sarasvati Sri Sarasvati Sri Sarasvati  Rakshamaam

Xxx

Two verses from Sakala kalaa valli maalai in Tamil

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருக பணித்தருள்வாய் வட நூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலா வல்லியே.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே

XXX

FOR MORE PICTURES OF SARASVATI, PLEASE VISIT…….



Sakalakalavallimalai | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › sakalakalavallimalai

  1.  
  2.  

1 Oct 2014 — 1322; Dated 1st October 2014. Sakala Kala Valli Malai by Tamil Poet Kumaragurupara Swami. Author of the poem Kumaraguruparar Life History …



சகலகலாவல்லிமாலை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

  1.  

1 Oct 2014 — Saraswati stamp issued during World Hindi Conference. (With English Translation of Sakala Kala Valli Malai). Compiled by London …

–subham–

TAGS- SARASVATI, SCHOOL CHILDREN

இதாலிய கவிஞர் பொகாஸியோ (Post No.9700)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9700

Date uploaded in London – –7 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

BOCCACCIO

ஜியோவன்னி பொக்காசியோ GIOVANNI BOCCACCIO ஒரு இதாலிய எழுத்தாளர் – கவிஞர். பொக்காஸியோவின் THE DECAMERON டெகமெரான் என்னும் நூல் மறுமலர்ச்சி (RENAISSANCE) காலத்தில் தோன்றிய அழகான நூல்.

     1313இல் பிறந்த ஜியோவன்னி பொக்காஸியோ 1375இல் இறந்தார்.

     பிளாரன்ஸ் FLORENCE நகரத்தின் பணக்கார வணிகரின் மகன் இவர். ஆனால் அவரது தந்தை மிகவும் கண்டிப்பான பேர்வழி. மகனை எழுத்துத் துறையில் ஈடுபடுத்த விருப்பமில்லை. ஆகவே சட்டம் பயில்வதற்காக பொக்காஸியோவை நேபிள்ஸ் நகரத்திற்கு அனுப்பினார். பின்னர் அவர் ANJOU நகரில்  ROBERTஇன் அரசபையில் நீதிமன்ற உறுப்பினர் COURTIER ஆனார்.

அங்கு மன்னரின் அழகிய மகள் M மரியா தெ அக்வினோவைக் ARIA D’ AQUINOவைக்  கண்டு காதல் கொண்டார். இந்த பெண்ணையே முக்கிய கதாபாத்திரமாக வைத்து டெகமெரான் நூலை எழுதினார். இந்த நூலில் பியா மேட்டா (சிறிய ஒளிப் பிழம்பு) FIAMETTA என்ற கதாபாத்திரம் அவரது காதலி !

     1340இல் பொக்காஸியோவின் தந்தையின் வியாபாரம் நொடித்துப் போனது. பொக்காஸியோ ஊர் திரும்ப நேரிட்டது. 1341இல் அவர் டெகமெரான் எழுதிய போது இதாலியில் பிளேக் (BLACK DEATH) நோய் பரவியிருந்தது.

 பிளேக் நோயிலிருந்து தப்பிக்க ஒரு நண்பர் குழு ஒரு கிராமத்திற்குச் செல்கின்றனர். பொழுது போவதற்காக ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கின்றனர். இவ்வாறு நூறு கதைகள் நிறைந்தது இந்த

டெக்காமெரான் DECAMERON  நூலாகும். இவைகளில் சில துயரக்கதைகள். இன்னும் சில நகைச்சுவையானவை. இந்த புத்தகம் இவருக்குப் பெரும் புகழை ஈட்டித்தந்தது. இவரை போப்பாண்டவர் பல இடங்களுக்கு தூதுவராக அனுப்பினார்.

     அவருக்கு வயது ஆக ஆக மதப்பற்று அதிகரித்தது. நோயும் ஏற்பட்டது. CERTALDO என்னும் இடத்திற்குச் சென்று நிம்மதியாய் வாழ்ந்தார். இறுதி நாட்களை அமைதியாகக் கழித்தார். 1374இல் இவரது அருமை நண்பரும் இதாலியப் பெருங்கவிஞருமான PETRARCH இறந்த செய்தி வந்தது. அதற்கடுத்த ஆண்டு இவரும் இறந்தார்.

ஆயிரத்தொரு இரவுகள் என்ற அராபிய கதைத்தொகுப்பு ஸம்ஸ்க்ருதத்திலுள்ள பிருஹத் கதா மாதிரியில் அமைந்தது என்பதை பலரும் அறிவர். அதாவது இந்த மாதிரியை வைத்து அவரவர் நாட்டிற்கு ஏற்ப கதாபாத்திரங்களையும் சூழ்நிலையையும் மாற்றி புனைப்பட்ட கதைகள்

. இதே போல சம்ஸ்க்ருதத்தில் உள்ள தச குமார சரித்திரம் என்ற நூலை முன்மாதிரியாக வைத்து எழுதப்பட்டது இத்தாலிய மொழி

டெக்காமெரான்  நூல். அதை எழுதியவர் பொக்காசியோ .

–subham–

Tags–   ஜியோவன்னி பொக்காசியோ , டெகாமெரான், பொக்காஸியோ

PLEASE JOIN US TODAY MONDAY 7-6-2021

7-6- 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MTS

Talk by S.RAMACHANDRAN SUNDARESAN on his Vedic Hymn Translation– 20 mts

Profile of S.Ramachandran, Chennai

Essarci

Dob 04/03/1954

Native  Dharmanallur      cuddalore district

Qn  MA MPhil LLB

writer in Tamli and english

 retired from BSNL,  Settled in Chennai

AUTHORED SO FAR

2 books in English  poem and prose

28 books in Tamil      

novels short stories, poems, essays, and translation    

Got Tamilnadu state award for novel 

Netuppukku ethu urakkam

Got SBI writers award  for novel   kanavumeippadum 

Got Trupur Tamil sang Award  NLC honour for writers  Salem tharaiyaar virudhu   NCBH ETTAYAPURAM Bharathi vizaa parisu  SIKARAM AWRD  kambam  Bharathiyar sangam parisu  Etc etc.

Essarci@yahoo.com

xxx

Talk by Harihara Sreenivasa Rao, Bengaluru on

“A Few Hydrological Expressions in Sri Puranadara Dasara Sahitya-12 mts

ASHTAPATHI -17 BY LONDON SRI BALA SUBRAHMANYAN,London -6 mts

Talk by K Ganesan on Dharma sastra–- 12 MINUTES

Abhangam song by Mrs Daya Narayanan,London – 5 mts

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

TOTAL TIME- APPR. 70 MINUTES

Xxxxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES TO HIS CREDIT AND FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- publicity7621,

தினமும் நிறம் மாறும் லிங்கம்! அசலேஷ்வர் மஹாதேவர் கோவில்! (Post.9699)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9699

Date uploaded in London – – 7 JUNE   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 6-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம் – பகுதி 32

சிவனொடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை

புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்

தவனச் சடைமுடித் தாமரையானே

திருமூலர் திருவடி போற்றி!   ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரே ஒரு மலைப்பகுதியான ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள அபு மலைத் தலமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் ஜெய்பூரிலிருந்து 276 கிலோமீட்டர் பயணித்து தோல்பூர் மாவட்டத்தை அடைந்து அங்கிருந்து 60 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் பயணித்தால் அடையும் தலமாகும். அபுரோடு பேருந்து நிலையத்திலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது.

அபு என்றால் அற்புதம் என்று பொருள். அற்புதா என்று இருந்த பெயர் காலப்போக்கில் மாறி அபுவாகி விட்டது. இங்கு தான் அசலேஷ்வர் மஹாதேவரின் கோவில் அமைந்துள்ளது.  இந்த ஆலயம் ஏராளமான சிறப்புக்களைக் கொண்ட ஒரு ஆலயமாகும். சிவபெருமான் லிங்க வடிவில் அமைந்து அருள் பாலிக்கிறார். அவரது திருநாமம் அசலேஷ்வர் மஹாதேவ். இந்த லிங்கம் காலை நேரத்தில் சிவப்பு நிறமாகவும்  உச்சிப் பொழுதில் அடர்ந்த குங்குமப் பூ நிறமாகவும் மாலை சற்று நிறம் மங்கியும் ஆக இப்படி ஒரே நாளில் மூன்று நிறங்களைக் கொண்டிருக்கும் அதிசயம் வாய்ந்தது. ஸ்வயம்புவாகத் தோன்றி அமைந்துள்ள இந்த லிங்கத்தின் அடியை யாராலும் காண முடியவில்லை. பாதாளத்தில் இது செல்கிறது. அசலம் என்றால் அசைக்க முடியாத என்ற பொருள் உண்டு.

இந்தக் கோவிலை முகலாயர்கள் ஐந்து முறை கொள்ளையடிக்க முயன்றபோது இங்கிருந்து தேனீக்கள் எண்ணற்ற அளவில் தோன்றி முகலாயப் படையை விரட்டி அடித்தன.  ஏராளமான ரிஷிகளும் மகான்களும் தவம் புரிந்த பூமி என்பதால் நிறைய புராண வரலாறுகள் இதற்கு உண்டு. வசிஷ்டர் தனது மனைவி அருந்ததியுடனும் தெய்வீகப் பசுவான நந்தினியுடனும் இங்கு வாழ்ந்து வந்தார்.

ஒரு முறை நந்தினி இங்குள்ள மலையிலிருந்து பெரும் பள்ளத்தில் வீழ்ந்து விட்டது. ஆகவே சிவனை நோக்கித் தவம் புரிந்து பள்ளத்தை நிரப்ப அருள் புரியுமாறு வசிஷ்டர் வேண்ட, அந்தப் பள்ளத்தை நிரப்ப சிவபிரான் அற்புதா என்ற ஒரு நாகத்தை உருவாக்கினார். பாம்பால் நிரப்பப்பட்ட அந்தப் பிரதேசம் பாம்பு போல மாறியது. பாம்பு, பக்கத்தில் உள்ள மலைப்பாறைகளை அசைத்துப் பிடுங்கியதால் அந்தப் பகுதி நடுநடுங்கியது. உடனே சிவபிரான் தன் கால் பெருவிரலால் அந்த இடத்தை அழுத்தவே நடுக்கம் நின்றது. அதனால் அது அற்புத மலை என்று பெயர் பெற்றது.

வசிஷ்டர் இங்கு பசுவின் சிலை ஒன்றின் வாயிலிருந்து வெளிவரும் நீரூற்றைக் கொண்ட கோமுக் எனப்படும் இடத்தில் வேள்விகளை இயற்றி

வந்தார். அற்புதா என்ற நாகத்தை அடிப்படையாகக் கொண்டு இன்னும் பல வரலாறுகளும் சொல்லப்படுகின்றன. கௌதம முனிவர் தன் மனைவியான் அகல்யாவுடன் இங்கு வசித்து வந்தார். அவரது சீடரான உதங்கர் குருகுலம் முடிந்த சமயத்தில் குரு தக்ஷிணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது அகல்யா, சௌதேசர் என்ற முனிவருடைய மனைவியின் காதில் அவர் அணிந்திருந்த குண்டலங்கள் தனக்கு வேண்டும் என்று கேட்டார். அதைப் பெற்றுத் திரும்பிய உதங்கர் திரும்பி வரும் போது இந்தப் பகுதியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அவர் உறங்கும் போது அந்த மரத்தில் இருந்த அற்புதன் என்ற பாம்பு அந்தக் குண்டலங்களைக் கவர்ந்தது. விழித்து எழுந்த உதங்கர் குண்டலங்களைக் காணாமல் மலையரசனாகிய இமயவானை வேண்ட அவனும் தன் மகனை அனுப்பிக் குண்டலங்களை மீட்டு உதங்கருக்கு அளித்தான். உதங்கர் அகல்யாவிடம் குண்டலங்களைத் தர அகல்யா பெரிதும் மகிழ்ச்சியுற்றாள். இதனாலும் இந்த இடம் அற்புதா என்ற பெயரைப் பெற்றது.

அற்புதா என்ற நாகம் இங்குள்ள நந்தி தேவரைக் காப்பாற்றியதால் இது அற்புதா மலை என்ற பெயரைப் பெற்றது என்ற ஒரு வரலாறும் உண்டு.

இந்தக் கோவிலில் அமைந்துள்ள பிரம்மாண்டமான நந்தியின் சிறப்பும் தனி தான். நந்தியின் சிலை 4 டன் எடை கொண்ட தங்கம், வெள்ளி, தாமிரம் , வெங்கலம், துத்தநாகம் ஆகிய பஞ்சலோகங்களின் கலவையால் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் ஏராளமான மிக முக்கியமான ஜைனத் தலங்களும் உள்ளன.

இந்த மலையில் உள்ள பாறைகள் இயற்கையாகவே பல விலங்குகளைப் போல அமைந்து காணப்படுகின்றன. தேரையைப் போல உள்ள ஒரு பாறை தேரைப் பாறை என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள நக்கி ஏரி தெய்வீகமானதாகக் கருதப்படுகிறது. பாஷ்கலி என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப் படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்மாவின் ஆணையால் தேவர்கள் இங்கு வந்து தங்கள் நகத்தால் கீறி இந்த ஏரியை உருவாக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. நக்கி என்றால் நகம் என்று பொருள்.

அபு தலமானது சக்தி பீடங்களில் ஒன்றாகும். அபுமலையில் அமைந்துள்ள சக்தியின் கோவில் ஆதார் தேவி கோவில் ஆகும். அபு ரோடிலிருந்து வடக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் இது உள்ளது. செங்குத்தான மலைப்பாறை வழியே சென்றால் மலைக் குகையில் உள்ள ஒரு சிறு துவாரத்தின் வழியே சென்று கோவிலை அடையலாம். நவராத்திரி விழாக் காலங்களில் துர்க்கை எனப் போற்றப்படும் இந்த அம்மனை வணங்கி வழி பட ஏராளமான மக்கள் திரள்கின்றனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அசலேஷ்வர் மஹாதேவரும் ஆதார் தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி

ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோன் ஆகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு   

வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!

நன்றி வணக்கம்                                                         

                                           ***

 Tags-  நிறம் மாறும் லிங்கம் , அபு மலை, அசலேஷ்வர் , அற்புத நந்தி

மனம் என்னும் மகோன்னத சக்தி பற்றிச் சொல்லும் லவணன் கதை! (Post.9698)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9698

Date uploaded in London – –  –7 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோக வாசிஷ்டம்

மனம் என்னும் மகோன்னத சக்தி பற்றிச் சொல்லும் லவணன் கதை!

ச.நாகராஜன்

வசிஷ்ட மஹரிஷி மனதின் மகோன்னத சக்தி பற்றி  ஸ்ரீ ராமருக்கு விவரிக்கலானார். அதை நன்கு அவர் புரிந்து கொள்ளும் பொருட்டு லவணன் என்ற மஹராஜனின் கதையைக் கூறலானார்.

      லவணன்  என்ற மஹராஜன் தன் தேசத்தைச் சிறப்பாக அரசாண்டு வந்தான். ஒரு நாள் அவன் அரசவையில் ஒரு மாயாஜால நிபுணன் வந்தான். அவன் தனது வித்தையைக் காட்ட அனுமதி கேட்டு அரசவையினர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரசனை மனோவசியம் செய்தான். தனது கையிலிருந்த மயிலிறகுகள் கொண்ட மந்திரக் கோலை அவன் அசைத்தான். அவ்வளவு தான், அரசன் ஒரு ஆழ்ந்த உறக்கநிலைக்குச் சென்றதை அனைவரும் பார்த்தனர். சிறிது நேரம் கழித்தது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து திகைப்புடன் எழுந்த மன்னன் என்ன நடந்தது என்பதை விளக்கினான்.

       மன்னனின் கீழ் பணியாற்றிய ஒரு படைத்தலைவன்  அவனுக்கு ஒரு அழகிய குதிரையைப் பரிசாகத் தந்தான். அதன் மீது மன்னன் ஏறி அமர, அது வாயு வேகம் மனோவேகமாகப் பறக்கலாயிற்று. அது வேகமாக ஓடி ஒரு அடர்ந்த வனப்பகுதியை அடைந்தது. மன்னன் குதிரையின் வேகத்தைக் கண்டு தாள முடியாமல் அதனிடமிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்று நினைத்தான். குதிரை ஒரு மரக்கிளையின் வழியே ஓடும் போது மரக்கிளையைப் பிடித்துக் கொண்ட அரசன் குதிரை வெகு தூரம் ஓடிய பிறகு கீழே குதித்தான். அவன் காட்டில் அங்குமிங்கும் சுற்றி அலைந்தான். ஒரே தாகம், பசி.

     என்ன செய்வதென்று தெரியாத நிலையில் ஒரு சண்டாளப் பெண்மணி அருகில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தன் தந்தைக்காக உணவு எடுத்துச் செல்வதைக் கண்டான். அவளிடம் சென்று உணவில் ஒரு பகுதியைத் தருமாறு கேட்டான். அவளோ ஒரு நிபந்தனை விதித்தாள். தன்னை அவன் மணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டால் மட்டுமே தன்னால் உணவு தர முடியும் என்று அவள் சொன்னாள். அரசன் அதற்கு இணங்கினான். அரசனுக்கு உணவு வழங்கிய அந்தப் பெண்மணி அவனைத் தன்னுடன் தந்தை இருக்குமிடம் அழைத்துச் சென்றாள். தந்தை சம்மதம் தர அவனை மணந்தாள்.

       சண்டாளர்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்ற அரசன் அவர்கள் வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டி இருந்தது. மாமிசம் முதலிய அவர்களது உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டியதாயிற்று. காலக் கிரமத்தில அந்தப் பெண் முதலில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். பின்னர் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். குடும்பம் பெரிதானது. அரசனுக்கு வயது கூடிக் கொண்டே போனது. 

      ஒரு சமயம் அந்தப் பகுதியில் பெரிய பஞ்சம் வந்து அனைவரையும் வாட்டியது.எவ்வளவோ கஷ்டப்பட்டு பார்த்தும் அவனால் தன் குடும்பத்தைப் பராமரிக்க முடியவில்லை. அவர்களைப் பராமரிக்க முடியாமல் போனதால் அவன் எரியும் நெருப்பில் குதித்து உயிரை விட்டான்.

     இந்தக் கணத்தில் திடீரென்று லவணனுக்குச் சுய உணர்வு வந்தது. அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எப்படி இது சாத்தியம் என்று எண்ணலானான். உடனே தான் கனவில் கண்ட வனாந்திரப் பகுதிக்கு நிஜமாகவே சென்றான். அப்படி ஒரு பகுதி அவன் கனவில் கண்டது போலவே இருந்ததை ஆச்சரியத்துடன் அவன் பார்த்தான். தான் கனவில் கண்டபடியே பொருள்களும், இதர அம்சங்களும் இருந்தன. அத்துடன் மட்டுமல்லாமல் தனது மாமனார் மாமியாரையும் அவன் பார்த்தான். மிக கோரமாக இருந்த அவர்களையும் அவலட்சணம் பிடித்த அவர்களது மகளையும் அவன் பார்த்தான். அவளைத் தான் தனது பசியைத் தணிக்க வேண்டி அவன் மணம் புரிந்து கொண்டிருந்தான்.

     கதையில் வரும் சம்பவங்களைச் சில நிமிடங்களிலேயே அனுபவித்து விட்டான் லவணன். ஆனால் அவையோ கனவு கண்ட சமயத்தில் நெடுங்காலம் நடந்தவை.

     கதையைக் கூறி முடித்த வசிஷ்டர் இதன் தத்துவத்தை விளக்கலானார். மனம் என்பது மகோன்னத சக்தி கொண்ட ஒன்று. காலம், வெளி என்ற உண்மைகளுக்கு உட்பட்டு பல காலம் நடந்த சம்பவங்களை ஒரு சில நிமிடங்களிலேயே அரசன் அனுபவிக்க மனத்தின் அனுபவங்களே காரணம்.

      லவணன் ஒரு காலத்தில் அப்படிப்பட்ட வனப்பகுதிக்குச் சென்று அவர்களையோ அல்லது அவர்களைப் போன்று ஒத்து இருப்பவர்களையோ பார்த்தும் இருக்கலாம். கணப்பொழுதில் அவன் அவற்றை மறந்திருந்தாலும் மனப் பதிவுகள் அவனை விட்டு நீங்காமல் இருந்திருக்கும்.

     உலகம் என்னும் வனத்தில்  இரையாகும் மிருகங்கள் போல வலையில் சிக்கித் தடுமாறுபவை மனிதர்களின் மனங்களே. எவன் ஒருவன் இதை விசாரத்தினால் அறிந்து கொள்கிறானோ அவன், மேகம் விலகிய சூரியன் போல ஆன்மாவின் ஒளியைப் பெற்றவன் ஆகிறான்.

     அருமையான இந்தக் கதை யோக வாசிஷ்டத்தில் உத்பத்தி பிரகரணத்தில் இடம் பெறுகிறது

****

tags- மனம் , சக்தி, லவணன் கதை,

உலக இந்து சமய செய்தி மடல் 6-6-2021 (Post .9697)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9697

Date uploaded in London – –6 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஜூன் 6 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

Xxxx

கோவில் அர்ச்சகர், பணியாளர்களுக்கு உதவித்தொகை துவக்கம்

கொரோனா நெருக்கடி காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மாதச் சம்பளமின்றி திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகையாக 4000 ரூபாய் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாதச்சம்பளம் ஏதுமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு 4000 ரூபாய் தொகையும், 10 கிலோ அரிசியும், மளிகைப் பொருள் தொகுப்பும் வழங்கப்படும்.

கொரோனா நோய் தொற்று காலத்தில் திருக்கோயில்களில் பக்தர்கள் வருகை இல்லாததால் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு 4000 ரூபாய் உதவித் தொகையும், 1000 ரூபாய் மதிப்பிலான 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பும் வழங்கும் திட்டம் ஜூன் அன்று முதல்வர் முக.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14,000 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் வாயிலாக உரிமம் பெற்றவர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Xxxx

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையில் தீ விபத்து! – பக்தர்கள் அதிர்ச்சி


கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியும், வருத்தமும் அடைய செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில். அம்மன் புற்று வடிவில் சுயம்புவாக தோன்றி காட்சி அளிப்பது இக்கோயிலின் சிறப்பு. இக்கோயிலின் மாசி கொடை விழாவின்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி புனிதப்யாத்திரையாக வந்து அம்மனை தரிசிப்பார்கள். பின்னர் இருமுடியில் கொண்டுவரும் பொருட்களில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள். இந்த கோயிலின் கருவறையின் மேல்பகுதி கேரள பாரம்பர்ய கட்டடக்கலையின்படி ஓடு வேயப்பட்ட கூரை அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் புதன் கிழமை காலை பூஜைகளும், தீபாராதனையும் நடைப்பெற்றது. சுமார் 7 மணியளவில் திடீரென கருவறை கூரையில் தீ பிடித்தது. கோயில் குருக்களும் பணியாளர்களும் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் மேற்கூரை முழுவதும் தீ படர்ந்தது. தீ எரிவதை பார்த்த அப்பகுதி பெண் பக்தர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன்,
தீ விபத்தில் சேதம் அடைந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை பார்வையிட்ட பின் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கோயில்களை சரிவர பராமரிக்க மாட்டார்கள். ஆனால் கோயில் வருமானத்தை கொண்டு வேறு செலவு செய்வார்கள். இனி அரசு இப்படி செய்யாது என்று நம்புகிறேன். அறநிலையத்துறை ஹிந்து கோயில்களில் இருந்து வெளியேற வேண்டும். கோயில் நிர்வாகத்தை பக்தர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

மண்டைக்காடு கோயிலில் தீவிபத்து ஏற்படும் வரை அலட்சியமாக இருந்த அதிகாரிகள், பூஜாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள பாரம்பரிய முறைப்படி செயல்படும் இந்த கோயிலை பழமை மாறாமல் அப்படியே புதுப்பிக்க வேண்டும். மேற்கூரை எரிந்த நிலையில் தங்க தகடுகளால் ஆன மேற்கூரை அமைக்க வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Xxxx

கைலாசா மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி- நித்யானந்தா குற்றச்சாட்டு


திருவண்ணாமலையை சேர்ந்த   நித்யானந்தா   சாமியார் பெங்களூரில் ஆசிரமம் நடத்தி புகழ் பெற்றார். நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள கூறப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார்.

குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் நித்யானந்தா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.இந்த கைலாசா நாடு எங்கு இருக்கிறது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அங்கிருந்து பேசுவது போன்று நித்யானந்தா அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நித்யானந்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:-

கைலாசா நாட்டின் மீது ‘பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்காமலேயே சிலர் ‘‘மர்ம விதை’’களை அனுப்பி வைத்துள்ளனர். கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவே இது தெரிகிறது.

“என்னை பல பேர் பல்வேறு வழிகளில் தாக்கியதாலேயே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக பயங்கரவாதத்தை விதைகள் மூலம் அனுப்பும் கொடிய சதி நடக்கிறது” –இவ்வாறு நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா எங்கிருந்து வீடியோ வெளியிடுகிறார் என்பதிலும் மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

Xxxxx

கோவிட் ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் 

ஆந்திராவில், கோவிட் நோயாளிகளுக்கு ஆனந்தய்யா என்ற மருத்துவர் வழங்கிய மருந்துக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது.


ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டணத்தை சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி வந்தார். இதனை பெறுவதற்கு தினமும் ஆயிரகணக்கானோர் குவிந்தனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெற்று சென்றனர்.


இந்த மருந்தை ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். இதில் பக்க விளைவு ஏதும் இல்லை என நிரூபணம் ஆனது. இதனையடுத்து இந்த மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால், கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Xxxxx

சவூதி அரேபிய கல்வித்திட்டத்தில் ராமாயணம், மஹாபாரதம்

சவூதி அரேபியா ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவற்றைத் தனது கல்வித்திட்டத்தில் சேர்த்துள்ளது!

இனிமேல் அங்கு குழந்தைகளுக்கு ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவையும் கற்பிக்கப்படும்.

மத சம்பந்தமான பாட புத்தகங்களில் புத்தமதம், இதரமதங்கள் பற்றிய பாடங்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். இளவரசர் முஹம்மது பின் சல்மானின் வழிகாட்டுதலின் படி 2030 தொலைநோக்கு காட்சி பற்றிய ஆவணத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

இளவரசர் சல்மான் தனது தொலைநோக்கு காட்சியின் படி அதிரடி மாறுதல்களுடன் எப்படி தனது அரசு செயல்படப் போகிறது என்பது குறித்து பரவலான மாறுதல்களை கொள்கை ரீதியாக செய்து வருகிறார்.

உலகை இளைய தலைமுறையினர் எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக, ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சவூதியைச் சேர்ந்த யோகா மாஸ்டர் நௌபஃப் அல்மொர்வாய், ஏப்ரல் 15 தேதியிட்ட தனது ட்வீட்டில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டில் ஹிந்து மதம் புத்தமதம் பற்றிய வினாத்தாளைக் காண்பித்துள்ளார். சவூதி அரேபியாவில் யோகாவைப் பரப்பியதற்காக அல்மொர்வாய்க்கு பத்ம ஸ்ரீ விருது 2018இல் வழங்கப்பட்டது.

Xxxxx

பாபா ராம்தேவ் கருத்து கூற தடை விதிக்க முடியாது: டில்லி நீதிமன்றம்

அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில், ‘பாபா ராம்தேவ் கருத்துக் கூற தடை விதிக்க முடியாதுஎன, டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது கடைப்படிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்து விட்டன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு, ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்என, யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார்.


இதனால் பாபா ராம்தேவிற்கு எதிராக டில்லி மருத்துவ கவுன்சில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், ‘அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து வெளியிட பாபா ராம்தேவிற்கு தடை விதிக்க முடியாது. அவர் கூறிய கருத்துகள் அடிப்படை சுதந்திரத்தின் கீழ் வரக்கூடியதுஎனக் கூறி, வழக்கை ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஆனால், ஜூலை 13ம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணை வரை எந்தவிதமான ஆத்திரமூட்டும் அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று ராம்தேவிடம் கூறுமாறு உயர் நீதிமன்றம் வழக்கறிஞரைக் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

xxxxxxxxxxxxxxx

பணிக்காக மதம் மாறியவர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

பல்கலைக்கழகங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பணி நியமனம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கபட்டால் சம்மந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வி தகுதி இல்லாமல் நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பின்னர் தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற கவுதமன் என்பவரின் நியமனத்தையும், பதவி உயர்வையும் ரத்து செய்யக் கோரி  ரமேஷ், ராம்குமார், கனகராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ‘‘தன் கல்வித்தகுதி சான்றிதழை பல்கலைக்கழக விசாரணையின் போது கவுதமன் தாக்கல் செய்யவில்லை.  உரிய கல்வி தகுதி பெறாத அவரது நியமனமும், பதவி உயர்வும்  சட்டவிரோதமானது. தகுதியில்லாத கவுதமனை ஓய்வுபெற அனுமதித்தது தவறானது. அவரை நியமனம் செய்ய பரிந்துரைத்த தேர்வுக் குழுவிற்கு எதிராக பாரதியார் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பணி நியமனம் செய்யும் போது வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும்.  

கல்வி நிறுவனங்கள் பணிநியமனத்துக்கான நேர்முகத் தேர்வுக்கு முன், விண்ணப்பதாரர் பெயர், கல்வி தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விபரங்களை பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகை மற்றும் இணையதளங்களில் வெளியிட வேண்டும். பணியாளர் தகுதி குறித்த கேள்வி எழும்போது அது குறித்து  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி அது குறித்து முடிவெடுக்க வேண்டும். நேர்முகத்தேர்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் யாரேனும் சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்டால் அதனை விரைந்து ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கிய ஊதியத்தை தேர்வுக் குழு உறுப்பினர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

போலி ஆவணங்கள் அல்லது சான்றுகள் அளித்து விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்ந்து  இருப்பதாக கண்டறிந்தால் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியங்களை அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் கீழ்  பல்கலைக்கழகங்களில் பணி நியமனம் பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

xxxxxxxxxxxxxxxxxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர்

ராணி ஸ்ரீனிவாசன்

நன்றி, வணக்கம்

tags- உலக, இந்து சமய, செய்தி மடல் 6-6-2021,

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 6-6-2021 (Post 9696)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9696

Date uploaded in London – –6 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(Compiled from Popular National Dailies)

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

– Read by SUJATHA RENGANATHAN .

Xxxx

World Environment Day: Namaami Gange volunteers distribute plants, carry out cleaning drive in Varanasi

Members of the team also appealed to the residents of the area to maintain the cleanliness of nearby areas and not pollute the river Ganges. Many were seen diving in and collecting debris from the river bed in baskets.

“It is our aim to keep river Ganga clean. We have appealed to the people to help us in our endeavour. During the COVID-19 pandemic, the river had cleaned up a little bit but it is very polluted again. We don’t want people to take this issue lightly,” said a team member

The ‘Namaami Gange Programme’, is one of the Central government’s flagship programmes to clean the river Ganga. it was launched in June 2014 with a budget of Rs 20,000 crore.

World Environment Day is celebrated annually on June 5 across the globe .

Xxx

Chunks of raw meat found in Assam temple, 5 arrested

Five persons were arrested on Saturday for allegedly placing chunks of raw meat inside a temple in Assam’s Dhubri district, a police officer said.

Tension had gripped Jinkata Part-II village in Golakgunj police station area on Friday after pieces of meat were found in the Kali temple, he said. Locals took to the streets, seeking immediate arrest of the culprits, Additional Superintendent of Police (ASP) Rosyrani Sarma said.

The police had to rush to the spot to bring the situation under control, the ASP said. A massive manhunt was launched and five persons were subsequently arrested on Saturday, Sarma said, stressing that a strict vigil was being maintained in the area to avoid any untoward incident. The meat pieces have been sent to the state forensic laboratory for examination, he added.

XXXX

Ayurveda-Allopathy COVID-19 treatment study effective in Gujarat

Ayurveda along with standard Allopathic treatment has been found to be effective on COVID- 19 patients in a study done by the Gujarat government’s AYUSH department with the approval of an expert Allopathic committee, officials said on Tuesday.

The study was conducted on two groups of patients admitted in the 1200-bed COVID facility in the civic hospital in Ahmedabad, with set A receiving standard Allopathic treatment and group B getting a government-approved fixed protocol of Ayurvedic and Allopathic treatments, an official release said.

“Patients receiving Ayurvedic treatment along with Allopathic treatment recovered faster, and their symptoms were relieved faster compared to those who received only standard Allopathic treatment,” it said.

Xxxxx

Anandaiah to make medicine for 75,000 Covid-infected in Andhra Pradesh

Elaborate arrangements are being made to distribute the herbal medicine of Bonigi Anandaiah of Krishnapatnam to Covid-infected persons in Andhra Pradesh, to start with, and elsewhere later.

For those booking the medicine online, a deal was struck with the postal department and a private courier service to deliver the medicine in rural areas and urban areas respectively.

An official said on Wednesday that permission has been sought to create an E-commerce platform, with a payment gateway, to enable those booking the medicine online to pay the postal/courier charges.

The Nellore district administration has lent its support by arranging a machine and material to pack the medicine in sachets.

Anandaiah sought five days’ time to procure all the ingredients to start preparation of the concoction.

Anandaiah has plans to prepare his herbal medicine for Covid cure to 75,000 infected patients across Andhra Pradesh.

Since honey is a main ingredient in the medicine, officials have arranged a tie-up with the Girijan Cooperative Corporation to supply large quantities of honey.

Similarly, the district forest officer has been asked to help Anandaiah secure different varieties of herbs being used in his concoction.

xxxx

Adityanath, Ramdev now in varsity curriculum

Uttar Pradesh Chief Minister Adityanath and yoga guru Ramdev will now be part of the Chaudhary Charan Singh University curriculum.

University officials said that this is part of their effort to teach students about their “ancient cultural heritage and the architects of this heritage”.

Yogi Adityanath’s ‘Hathyoga Ka Swaroop va Sadhna’ and Ramdev’s ‘Yog Sadhna va Yog Chikitsa Rahasya’ will be part of the first year, second semester undergraduate philosophy curriculum.

It can also be taken as an elective subject by students, along with other courses.

Prof Y. Vimla, pro vice-chancellor of the university, said: “The Board of Studies on philosophy has decided that the works of Yogi Adityanath and Ramdev would be included in the syllabus. The two books have been recommended by the state government and endorsed by the Board of Studies of the university”. The recommendation from the state government was made to the University Grants Commission (UGC).

Under the New Education Policy, the UGC has come up with a new curriculum that allows universities to decide what makes up 30 per cent of the syllabus for each course. This 30 per cent is designed to keep regional relevance in mind.

Xxxx

Fire causes extensive damage at Mandaikadu Bhagavathy temple

A major fire broke out at the Mandaikadu Bhagavathy temple, a famous pilgrim centre frequented by devotees from Kerala, near Colachel in Kanyakumari district in Tamil Nadu, triggering panic among residents here on Wednesday morning. No  injury or death have been reported.

The fire is suspected to have started   from a lamp lit inside the sanctum sanctorum after the deeparadhana ritual in the morning. It is also speculated that short circuit might have been the reason. A disaster was averted as there were no devotees inside the temple or on the premises due to Covid-induced lockdown restrictions. 

The fire was first noticed by the temple priest around 7am. There was extensive damage to the tune of lakhs of rupees as per the initial estimate. However, there was no damage to the idol.

Xxxxx

14,000 temple workers, priests get cash assistance and dry ration from Tamil Nadu government

In a bid to support temple workers and priests during the on-going COVID-19 pandemic, the Tamil Nadu government has announced a cash assistance of Rs 4,000 along with 10 kg rice and 15 varieties of dry ration. Minister of Hindu Religious and Charitable Endowments (HR&CE) department PK Sekar Babu made the announcement on Monday and also confirmed that 14,000 workers will be benefitted by the decision.

As per the official sources, in 36,000 temples in Tamil Nadu under the HR&CE department; as many as 34,000 temples (pit of 36,000) have revenue less than Rs 10,000 a year. Priests in many of these temples and other workers do not receive a steady income.

Following demands from priests and workers, Chief Minister MK Stalin had ordered Rs 4,000 as cash assistance along with 10kg rice and 15 varieties of groceries.

The order is implemented from June 3, and nearly 14,000 temple workers and priests are set to benefit from the move, added sources.

xxx

Hindu temple opens in former school in Bath after long campaign

Members of Bath’s Hindu community have their own temple after a 17-year-long campaign.

They used to have to travel to Bristol, Birmingham, or London to worship but have now taken over part of a former school on the outskirts of the city.

The Shree Jagannatha Temple is not only the first in Bath, it is the first of its kind in Europe. Bath is the largest city in the county of Somerset, England, known for and named after its Roman-built baths

Jagannath – Lord of the universe – is a deity worshipped by Hindus across India and Bangladesh. He is seen by many as an incarnation of Lord Krishna.

Painted wooden idols of Jagannath, his brother Balabhadra, and sister Subhadra were brought to Bath from the temple at Puri in India. The deities were installed at the opening of the Shree Jagannatha Temple at the former Bath Community Academy on 22 May 2021.

Xxx

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

tags-  newsroundup, 662021

பிரெஞ்ச் நாவலாசிரியர் பால்சாக்(Post No.9695)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9695

Date uploaded in London – –6 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பால்சாக் (Honoré de Balzac)

பால்சாக் என்பவர் பிரெஞ்ச் நாவலாசிரியர். இவர் 1799ஆம் ஆண்டில் பிறந்தார். 1850-இல் இறந்தார். புகழ் பெற்ற புதின எழுத்தாளர்களில் ஒருவர்.

     பெற்றோர் தன் மீது பாசம் காட்டவில்லை என்று கருதிய பால்சாக் 21 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். நேரடியாக பாரிஸுக்குச் சென்று வாழ்ந்தார். எழுத்தாளராகி காலந்தள்ள முயன்றார். பாரிஸில் வாழ்ந்த காலத்தில் உயர்மட்ட மனிதர்கள் இவருக்கு அறிமுகமானார்கள். பணக்காரர்களைக் கண்டவுடன் அவருக்கும் பணக்காரராக வேண்டும் என்ற ஆசை வந்தது.

     பால்சாக் எழுதிய முதல் புதினங்களுக்கு வரவேற்பு இல்லை. எழுத்துமூலம் போதுமான பணம் கிடைக்காததால் பெற்றோர்களிடமே திரும்பிச் சென்றார். பின்னர் புத்தகங்களை வெளியிடும் தொழிலில் இறங்கினார். அந்தத் தொழிலும் மூன்றே ஆண்டுகளில் படுத்துவிட்டது. பால்சாக்கின் வாழ்க்கையில் மிகவும் இக்கட்டான காலம் அது. மிகவும் மனம் உடைந்து போனார்.

     இதற்குப் பின்னர் அவர் எழுதி வெளியிட்ட புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 1831இல் THE WILD ASS’S SKIN என்ற அவரது நூல் வெற்றிநடை போட்டது. போலந்து பிரபு COUNTESS HANSKA இவரது ரசிகையானாள். அவருக்கு உடனே கடிதம் எழுதினார். இருவரிடையேயும் காதல் மலர்ந்தது. ஆனால் அந்த பெண்மணி ஏற்கனவே திருமணம் ஆனவள். ஆகையால் வெளிப்படையாக சந்திக்க முடியவில்லை. அவளைப் பார்ப்பதற்கு பால்சாக் ரோம், பிரஸ்ஸல்ஸ், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், வியன்னா என்று நகரம் நகரமாக அலைய வேண்டியிருந்தது.

     இதற்குப் பின்னர் 18 ஆண்டுக் காலத்தில் பால்சாக் எழுதிய புத்தகங்கள் சக்கைப்போடு போட்டன. அவைகளில் சிறந்தது OLD GORIOT. இது ஒரு தந்தையின் துயரக்கதை. தனது குழந்தைகளை உளமார நேசித்த ஒரு தந்தை அவர்களுக்காக உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்து போகிறார். ஆனால் குழந்தைகளோ அவரிடம் சிறிதும் பாசமோ மதிப்போ வைக்கவில்லை என்பது கதையின் மையக் கருத்து.

     பால்சாக்கிற்கு எழுதுவதில் வேகம் பிறக்கவே கடினமாக உழைக்கத் தொடங்குகிறார். சில நாட்களில் 16 மணி நேரத்திற்கு இடைவிடாமல் உழைப்பார். கடுங்காப்பியை கோப்பை கோப்பையாகக் குடிப்பார். அந்தக் காப்பியே அவரது உடலைக் கெடுத்துவிட்டது.

     அவர் இறக்கும் தருவாயில் COUNTESS HANSKAவைத் திருமணம் செய்துகொண்டார். 18 ஆண்டுக் காதல் அப்போதுதான் கனிந்தது. அவர் பணக்காரராக வாழ்ந்தாலும் வரவுக்கு மேல் செலவு செய்தார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே இறந்து விட்டார். அப்போது அவர் பெரிய கடனாளி!

இவர் 90க்கும் மேலான நாவல்களை எழுதி 2000க்கும் மேலான கதா பாத்திரங்களைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

–subham–

tags-  Balzak, பிரெஞ்ச், நாவலாசிரியர், பால்சாக்,

40,000 SANSKRIT WORDS IN WEBSTER’S ENGLISH DICTIONARY! (Post No.9694)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9694

Date uploaded in London – –6 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

WEBSTER’S , the world’s biggest 18 volume English dictionary, is said to have as many as 40,000 words “akin to Sanskrit”. Dr N R Waradapande says one fourth of the total English vocabulary is Sanskritic. Dr Waradapande is currently engaged in compiling a full-fledged dictionary of Sanskrit based English words and he is confident of identifying 10,000 such words (This report is from Organiser dated February 19, 2006.)

My comments

My google search led me to www.nrwardpande.in and I came to know he died in 2015. Though he had authored books on Date of Rig Veda, Soma Plant etc. I don’t find any book on languages.

xxx

SANSKRIT WORDS IN C O D

Article written by Sudhakar Raje in The Organiser gives some details about Concise Oxford Dictionary. It says “the words in the COD are stated to have generally Latin roots and frequently Greek roots. As a matter of fact, in numerous such cases, the evolved English word or the Latin/Greek root has such a striking resemblance to a Sanskrit word both phonetically and in respect of meaning, as to clearly suggest that the root of the given word is Sanskrit. This writer has identified 100 such words in COD. In addition, there are at least a thousand words in this dictionary where the prefix or suffix is derived from Sanskrit. COD also lists about 70 purely Sanskrit words as part of the English vocabulary.

My comments

In my over 100 articles in this blog, I have given more than 1000 English words with Sanskrit root.

Xxx

The same Organiser article gives the following information as well:-

In South East Asia the influence of Sanskrit was so strong that it can be seen not only in old inscriptions but also but also in Sanskrit names for people and places that are still in use, such as in Indonesia, Malaysia, Thailand and Burma. In the Middle East , the present home land of fundamentalist Islam, Sanskrit had an undeniable presence.

The worship of the Vedic Sun Gad was a popular religion in the Roman Empire, Egypt and all over the Middle East.

Prof. Avinash Chandra writes in his book ‘ Rig Vedic India ‘ that emigrants from India settled in various parts of Europe and Asia in ancient times. This resulted Sanskrit influence on local languages.

Arnold Toynbee’s book ‘Mankind and Mother Earth’  contains a map showing Sanskrit speaking nomads to the south-east  of the Caspian Sea. When even nomads moving between Asia and Europe spoke Sanskrit, it is certain that the language was used by householders and educational institutions of Asia and Europe in those times.

Xxx

Oldest War in the World- Battle of Ten Kings

The Rig Veda contains the description of a great battle called Dasharajnya , Battle of Ten Kings, which is the world’s oldest recorded battle. It was fought between the Tritsu King Sudasa on the one hand and a confederacy of ten peoples or clans on the other.

The ten peoples were Paktha, Bhalana, Alina, Siva, Vishanin, Simyu, Bhrigu, Prithu, Parshu. Collectively they had two group names- Anu and Druhyu. The Druhyu king defeated in the battle was named Angara. His successor king Gandhara , migrated to the North West with his clan and gave his name to Gandhara country. The puranas which are the historical companion texts of the Rig Veda, clearly state that major sections of these Druhyu emigrated to distant lands to the North. Those among them who spread to Europe came to be known as Celts and the language they spoke came to be called Celtic.

During the last some centuries before the Christian era, Cetic was spoken over a wide area of Europe from Spain to Britain. These ancient Celts were originally the Druids, who in turn were identifiable with the Druhyus.

The languages spoken by the peoples that fought Dasharajnya War split into two broad groups called Satem and Kentum, in the original Vedic/Indian homeland itself, the Anu speaking the Satem dialects and the Druhyu the Kentum ones. With the Westward spread of the Druhyus, the latter evolved into proto-proto Indo European languages, some of which became extinct, like Latin, while others developed into extant , spoken languages including English.

–subham—

tags- Sanskrit words, Webster’s, Dictionary