இந்துக்களின் ஆசை- உலகம் முழுதும் பண்பாட்டைப் பரப்புவோம் (Post.10,980)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,980

Date uploaded in London – –    13 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

வேத கால இந்துக்களின் ஆசை உலகம் முழுதும் பண்பாட்டைப் பரப்புவோம்  

உலகம் முழுதும் பண்பாடும் நாகரீகமும் பரவ வேண்டும், அது இந்துக்களின் கடமை என்பதை ரிக் வேத முனிவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆரிய என்ற சொல்லை கோணல் பார்வை கொண்ட வெள்ளையர்களும் கூட நோபிள் NOBLE என்ற ஆங்கிலச் சொல்லை வைத்து  மொழிபெயர்த்துள்ளனர்

நோபிள் – உன்னதமான, உயர்வான பண்பாடு

XXX

ஆர்யா வ்ரதா விஸ்ருஜந்தோ அதிக்ஷமி

ரிக்வேதம் 10-65-11

எல்லா கடவுளரையும் — விச்வே தேவாஹா — நோக்கிச் சொல்லும் பிரார்த்தனை —

அவர்கள்தான் பிரார்த்தனை, பசுக்கள், குதிரை, தாவரங்கள், காட்டிலுள்ள மரங்கள், இந்த பூமி, நதிகள் , மலைகள் அனைத்தையும் உருவாக்கினார்கள்.

தயாள குணமுடைய அவர்கள்தான் சூரியனை வானத்தில் நிலைபெறச் செய்தார்கள் ; அவர்கள்தான் எல்லா இடங்களிலும் ஆரிய விரதங்களை — நாகரீகத்தைப் – பரப்புகிறார்கள்

XXX

விஸ்வம் க்ருராவந்த  ஆர்யம்

ரிக்வேதம் 9-63-5

சோமலதா என்னும் தெய்வீக மூலிகைக் கொடியை நோக்கிப் பாடுவது —

சோமம் ஆனது சிறப்பான பணியைச் செய்கிறது ; இந்திரனுக்கு வலுவூட்டுகிறது; உலகம் முழுதையும் பண்பாடு மி க்கதாக — நாகரீகமுடையதாகச் செய்து, நாத்தீகர்களை விரட்டி அடிக்கிறது

xxx xx

விஸ்வம் அத்ய மருதோ விஸ்வ உதெள

விஸ்வே பவன்த் வக்னயஹ  சமித்தாஹா

விஸ்வேனோ தேவா அவசாகமந்து

விஸ்வமஸ்து த்ரவிணம் பாஜ அஸ்மை

ரிக்வேதம் 10-35-13

எல்லா கடவுளரையும் — விச்வே தேவாஹா — நோக்கிச் சொல்லும் பிரார்த்தனை —

மாபெரும் தாய் போன்ற வானமும் பூமியும் எங்கள் பாவங்களை அகற்றி, சாந்தியையும், இன்பத்தையும் தந்து , எங்களைக் காப்பார்களாகுக

காலையில் உதயமாகும் உஷா , எங்கள் பாவங்களை அகற்றட்டும்

பேரானந்தம் கிடைக்க நாங்கள் அக்கினியை வளர்த்து பிரார்த்திக்கிறோம்.

Xxx

அதர்வண வேத பூமி சூக்தத்திலும் இதே கருத்து வருகிறது :–

பாடல்/ மந்திரம் 54

அஹமஸ்மி  ஸஹமான உத்தரோ நாம பூம்யாம்

அபிஷாடஸ்மி விஸ்வாஷா டா சாமாசாம் விஷா ஸஹி ஹி –54

நான் வெற்றி வீரன்; இந்த பூமியிலேயே மிகவும் உயர்ந்தவன் நான்; எங்கும் வெற்றி; எதிலும் வெற்றி ; எல்லா திசையிலும் வெற்றி (எங்கு நோக்கினும் அங்கு நானே வெல்வேன்)

அதோ யத் தேவி ப்ரதமானா புரஸ்தாத் தேவைருக்தாத் வ்ய ஸர்போ மஹித்வம்

ஆத்வா ஸு பூதமவிசத்ததா நீம கல்பயதாஹா ப்ரதிசஸ்சதஸ்ரஹ –55

பாடல் 55 பொருள்

முன்னேறிச் செல்லும் தேவிய!  உன்னை தேவர்கள் போற்றி, உன் புகழை விரிவாக்கியுள்ளனர்.அதனால் உன்னுள் பெரும் புகழ் நுழைந்துவிட்டது நீயே நான்கு திசைகளையும் உனதாக்கிக் கொண்டுவிட்டாய் .

பாடல்/ மந்திரம் 56

யே க்ராமா யதரண்யம் யாஹா ஸபா அதி பூம்யாம்

யே ஸம் க்ராமா ஸமிதயஸ் தேஷு சாரு வதேம தே –56

பாடல் 56ன் பொருள்

கிராமங்களில், காடுகளில், பாரிலுள்ள அனைத்து சபைகளில் , மக்கள் கூடும் கூட்டங்களில் , சமிதிகளில் உன் புகழ் படுவோம்; இனிமையானதையே சொல்லுவோம்

இது மிகவும் பொருள் பொதிந்த பாடல். கிராம சபை முதல் ஐ.நா . சபை வரை பூமியை — பாரத பூமியைப் புகழ்வோம் ; காதுக்கு இனிமையானதைப் பேசுவோம்.

காடுகளிலும் கூட புகழ் பரப்புவோம் என்று அதர்வண வேத புலவன் செப்புவது நோக்கற்பாலது.

–SUBHAM—

 tags- இந்துக்களின் ஆசை, உலகம் ,  பண்பாட்டைப் பரப்புவோம் 

HIMALAYAS IN RIGVEDA AND TAMIL LITERATURE- 2 (Post No.10,979)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,979

Date uploaded in London – –    13 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

KALIDASA used the following name for the Himalayas:-

Himalaya ,Himadhri ,Adhrinatha ,Bhutaresvara,

Ekapingala, Gauriguru, Girichakravartin, Kuberasaila,

Nagendra, Sailaraja, Hemakuta, Kailasa, Krauncha,

Inndhamadana, Kshiddarapati, Pralayadhri

This mountain is referred to in over 150 Sanskrit books covering all subjects including herbs, medicine, gems and animals. But the references in Ramayana , Mahabharata , Kautilya Arthashastra and Jataka Tales are important. They are all written before Kalidasa. Tamil literature came after those books.

The wisdom library web page has given full details; following are important for our comparative study:

Total 1483 pages in 150 books for  “Himalaya, Hima-ālaya, Hima-alaya, Hima-ālayā, Himālaya, Himālayā, Himalayas, Hima-ālayas, Hima-alayas, Hima-ālayās, Himālayas, Himālayās”. Showing most relevant pages first:

Sanskrit dictionary

[«previous (H) next»] — Himalaya in Sanskrit glossary

Source: DDSA: The practical Sanskrit-English dictionary

Himālaya (हिमालय).—

1) the Himālaya mountain; अस्त्युत्तरस्यां दिशि देवतात्मा हिमालयो नाम नगाधिराजः (astyuttarasyā diśi devatātmā himālayo nāma nagādhirāja) Ku.1.1.

2) the white Khadira tree. °सुता (sutā) an epithet of Pārvatī.

Derivable forms: himālaya (हिमालयः).

Himālaya is a Sanskrit compound consisting of the terms hima and ālaya (आलय).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary

Himālaya (हिमालय).—m. (-ya) The Himalaya range of mountains, which bounds India on the north, and separates it from Tartary; the Imaus and Emodus of the ancients, giving rise to the Ganges, and Indus, and many other considerable rivers, and containing the highest elevations in the world: in mythology, the mountain is personified as the husband of Menaka, and the father of Ganga or the Ganges, and Durga or Uma in her descent as Parvati, the mountain nymph, to captivate Siva, and withdraw him from a course of ascetic austerity practised in those regions. E. hima cold, or frost and snow, and ālaya abode.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Benfey Sanskrit-English Dictionary

Himālaya (हिमालय).—i. e. hima-ālaya, m. The Himālaya range of mountains, [Kumārasaṃbhava, (ed. Stenzler.)] 1, 1.

— OR —

Himālaya (हिमालय).—m. the Himālaya range of mountains.

Himālaya is a Sanskrit compound consisting of the terms hima and ālaya (आलय).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary

Himālaya (हिमालय).—[masculine] the Himālaya mountain (abode of snow).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary

1) Himālaya (हिमालय):—[from hima > him] a m. ‘abode of snow’, the Himālaya range of mountains (bounding India on the north and containing the highest elevations in the world; in mythology personified as husband of Menā or Menakā [by whom he had a son Maināka] and father of Pārvatī, ‘daughter of the Mountain’, and of Gaṅgā, who, as the personified Ganges, is generally regarded as his eldest daughter), [Bhagavad-gītā; Kāvya literature] etc.

2) [v.s. …] the white Khadira tree, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

3) Himālayā (हिमालया):—[from himālaya > hima > him] f. Flacourtia Cataphracta, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

4) Himālaya (हिमालय):—[from hima > him] b [Nominal verb] [Parasmaipada] yati, to resemble the Himālaya, [Dhūrtasamāgama]

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Yates Sanskrit-English Dictionary

Himālaya (हिमालय):—[himā+laya(ya) 1. m. Himālaya range personified as the husband of Menakā and father of the Ganges.

2) Rig Veda (translation and commentary) (by H. H. Wilson)

Rig Veda 5.61.19 < [Sukta 61]

opulent Rathavīti dwells upon the (banks of the) Gomatī (river), and has his home on (the skirts of) the (Himālaya … having water, rivers, being in the plural ral; it may be a river which rises in the first range of the Himālayas

xxx

6) The Jataka tales [English], Volume 1-6 (by Robert Chalmers)

Jataka 312: Kassapamandiya-jātaka < [Volume 3]

Jataka 323: Brahmadatta-jātaka < [Volume 3]

Jataka 328: Ananusociya-jātaka < [Volume 3]

+ 163 more chapters / show preview

xxx

7) Ramayana of Valmiki (by Hari Prasad Shastri)

Chapter 36 – The story of the king of Himalayas’ younger daughter Uma < [Book 1 – Bala-kanda]

Chapter 35 – The origin of the holy river Ganga < [Book 1 – Bala-kanda]

Chapter 112 – Prince Bharata is reconciled to becoming Shri Rama’s deputy < [Book 2 – Ayodhya-kanda]

+ 26 more chapters / show preview

xxx

19) Mahabharata (English) (by Kisari Mohan Ganguli)

Section CVIII < [Tirtha-yatra Parva]

Section CXL < [Tirtha-yatra Parva]

Section III < [Ashvamedhika Parva]

+ 15 more chapters / show preview

xxx

24) Kautilya Arthashastra (by R. Shamasastry)

Chapter 11 – Examination of Gems that are to be entered into the Treasury < [Book 2 – The duties of Government Superintendents]

Chapter 17 – The Superintendent of Forest Produce < [Book 2 – The duties of Government Superintendents]

Chapter 12 – Agreement for Undertaking a Work < [Book 7 – The End of the Six-fold Policy]

+ 2 more chapters / show preview

xxx

28) Brihat Samhita (by N. Chidambaram Iyer)

Chapter 72 – On Chowries (cāmara-lakṣaṇa)

made of their tail the Cāmarī deer (Bos grunniens) appears to have been created in the caves of the Himālayas

Chapter 14 – On Kūrma Vibhāga

Uttarabhādrapada represent the northern division consisting of the six mountains of the Kailāsa, the Himālayas

Chapter 81 – On Pearls (muktā-lakṣaṇa)

Saurāṣṭra, the Tāmraparṇi river, Pāraśava (Persia), the island of Kubera, the country of Pāṇḍyavāṭa and the Himālayas

Chapter 16 – On the planets (graha-bhaktiyoga)

Chapter 43 – On Indra-dhvaja (Indra’s banner)

Chapter 5 – On the course of Rāhu (rāhu-cāra)

Xxx

From Tamil Sangam Literature:

Purananuru (Puranaanooru), verse 2, Poet Muranjiyur Mudi Naagaraayar on Chera King Perunchotru Uthiyan Cheralatahan

The poet says Long live like the Himalaya and Pothiyam (hills in South India). The Himalayas is described by the poet as a place “ where deer and their fawns sleep in the warmth of Brahmins Three Fires (Yaga, Yajnas) in the daily Sandhya rituals “. In the same verse poet refers to Four Vedas too.

Tamil poet copied it from the first ten verses of Kumarasambhavam of Kalidasa . Poet has an epithet for Himalayas ‘golden Peaked’. This is a translation of Kanchana Srnga (now pronounced like Kanchen Junga).

The poet’s name is Mr Nagarajan. Like English changed Raja as Royal, nagara’J’a is changed to nagara’Y’ar. We see J-Y change 2000 years ago!

xxxx

Purananuru Verse 6, Poet Kaarikizaar on Pal Yaaga Saalaa Mudukudumi Peruvazuthi

The King has an epithet one who performs many Yagas. The first line is ‘Snow clad long range mountain’; old commentators interpreted it as Himalayas.

This poet adds an interesting detail about the king:-

He would bow his head only twice:-

When Brahmins of Four Vedas bless him and when he goes round Shiva temple .

Naan Marai Munivar = Anthanar is in the old commentary.

Needless to say that Four Vedas (Naan Marai) are recited by Brahmins only 2000 years ago in Tamil Nadu.

Kshatriya kings would bow their heads only to Brahmins.

To be continued…………………………..

tags- tags- Himalaya, Kalidas, Tamil literature, Wisdom library

இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!—2 continued……….(Post

WRITTEN BY B .KANNAN, DELHI

Post No. 10,978

Date uploaded in London – –   13 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஆஹா நாபித்! துமாரே பினா தோ பாரதவர்ஷ மே கோயி காம்ஹீ நஹீ சல்தா-முண்டன் மே தும் ஜப்தக் உபஸ்தித் நஹோ, ஔர் அப்னா மன்மான்தா நேக் ந தராலோ, கபி நஹீ ஹோ சக்தா- யக்ஞோபவீத் மே துமீ சே சாந்த் குடானோ பட்தீ, ஔர் விவாஹ் கே தோ தும் ஆத்யா சார்ய ஹோஹீ! ஃபிர் மர்னே பர் காஷ்ட சிதா கீ அக்னி பீ துமீ லாதே, ஔர் அந்த் மே சிரார்த்த பிராயச்சித்த பர்யந்த் பீசா நஹீ சோட்தே,,அதஏவ ஹே வேதமந்த்ர! துமே தன்ய ஹை!

ஆஹா, சீமங்கலியாரே! இவ்வுலகில் உங்களையின்றி ஒரு காரியமும் மங்கலமாக நடந் தேறாதே! குழந்தையின் முதல் மொட்டைப் போடும் நிகழ்வில் உங்கள் வரவை எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்; உங்கள் மனதுக்கு ஏற்றவாறு சன்மானம் கிடைக்கும் வரை விழா இனிதாக முடிவுக்கு வராதே! உபநயன விழாவில் பையனுக்குப் பிறை வடிவ சிகையலங்காரம் செய்விப்பது நீங்களே! திருமணத்தில் மாப்பிள்ளையை “உளவு” பார்த்துப் பெண் வீட்டாரிடம் சொல்வதும் தாங்களே,அல்லவா? மரண ஈமச்சடங்கின் போது சிதைக்குத் தீமூட்ட அக்னி எடுத்துத் தருவதும் நீரே! அதுமட்டுமா, திதி கொடுத்து முடியும் வரை நிழல் போல் தொடர்ந்து வருவதை நிறுத்த மாட்டீர்! ஹே,வேதமந்திர சொரூபமே, உங்களைப் பாராட்டாமல் எப்படி இருப்பது?

ஜிஸ் ப்ரஹார் பாரத்வர்ஷ மே ஔர் சப் பதார்த் பஹுமூலா ஹோகயே ஹை உஸீ ப்ரஹார் துமாரா தர் ( கட்டணம்( )பீ ஏக் பைஸே சே பட்கர் டபள் ஹோகயா ஹை! அதஏவ பாரதவர்ஷ கீ உர்பரா (வளமான) பூமி கே பஹுமூலா பதார்த்! ஹே ரத்ன, தும் தன்ய ஹோ!

இந்நாட்டில் எல்லாப் பொருட்களின் விலையும் கூடிக் கொண்டே போவது போல் உங்கள் சேவைக் கட்டணமும் ஒரு “பைசா” விலிருந்து இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது! தாங்கள் இத்தேசத்தின் செழிப்பான வளம் கொழிக்கும் பூமியின் விலைமதிப்பற்றச் செல்வமே, ஹே ரத்தினமே, உங்களைப் போற்றித் துதிக்காமல் இருக்க முடியவில்லையே! ( இதனால் சிலர் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் முகச்சவரம் செய்து கொள்ளும் முயற்சியிலும் இறங்கி விட்டனர் என்று மேலும் பரிகசிக்கிறார்)

ராத்ரி கோ அமீரோங்கே பைர் தாப்தே-தாப்தே அநேகோங்கி சுக்லீ காதே,அநேக் பிரகார்கீ ஜூட்-சச் கதா கஹ்கர் உன்கா மனோரஞ்சன் கர்தே! அத ஏவ ஹே சுகல்காரோங்கே சசா, ஹே கதா பாஞ்சனே வாலோங்கே ஜீவிகாஹாரீ! தும் தன்ய ஹோ!

இரவில் பெருந்தனக்காரர்களின் பங்களாவில் அவர்களின் கால்களை மசாஜ் செய்தபடி, மற்ற வர்களைப் பற்றி கோள் மூட்டியும், அனைத்து விதமான பொய்-புரட்டு-உண்மை விஷயங் களைச் சுவாரஸியமாகச் சொல்லி அவர்களைக் குஷிபடுத்துகிறீர்கள்! ஆதலால் ஹே கோள் சொல்பவர்களின் சித்தப்பாவே, கதை அளந்தோ, படித்தோ சொல்லி பிழைப்பு நடத்துபவரே, நீங்கள் நிஜத்தில் “உயர்ந்த” மனிதர் தான்!

சம்பந்தி, சம்பந்தியோ மே ஜூட்-சச் லகாகர் துமீ லடாயீ கரா தேதே! கோயி காம் பட்னேபர் சம்பந்தியோ கே யஹாங் ஜாகர் துமீ சப்பன்போக் உடாதே, ஔர் ஜோ கோயீ துமாரீ அச்சி சேவா ந கரைதோ சட் உஸ்கா காம் பிகாட் தேதே. அத ஏவ ஹே நாரத்ஜீ! ஔர் ஹோ துர்வாசா ரிஷி! தும் தன்ய ஹோ!

கல்யாணத்தில் சம்பந்திமார்களிடம் பொய்-புரட்டுச் சொல்லி அவர்களுக்குள் சண்டை மூட்டி விடுகிறீர்! வேலைப் பளு அதிகமானால் உள்ளே புகுந்து வயிறுமுட்ட விருந்தைச் சுவைக்கிறீர். எவர் உங்களைச் சரியானபடி கவனிக்கவில்லையோ, கோபத்தில் அவர்களின் வேலைக்கு வேட்டு வைத்து விடுகிறீர்கள்! அதனால் அல்லவோ நீங்கள் நாரதர்ஜீ! ரிஷி துர்வாசரும் கூட! உங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம்!

நிருத்ய கீ சபா மே மஷால் திகாகர் வேஷ்யா கே நிருத்ய கா சுக் துமீ யதார்த அநுபவ் கர்தே! வேஷ்யா கே சாத்-சாத் படுவோங்கீ (தரகன்) தரஹ் துமீ பத்-பத் பர் தம் பர்தே ஔர் டகா ருப் யேகீ தஸ்தூரீ(கமிஷன்) பி துமீ காட் லேதே, அதவா நக்லோ மே பாங்டோ கே ஆஷேப பாத்ர பீ துமீஹோதே. அத ஏவ ஹே “ஆராயஷ் மஹ்ஃபூல்” ஔர் ஹே பாடோங்கே படே தாவூ, தும் தன்ய ஹோ!

நாட்டிய அரங்கில் சுளுந்து (தீவட்டி) பிடித்து வெளிச்சம் காட்டியபடி நர்த்தகியின் நடனத்தை ஆழ்ந்து அநுபவித்து ரசிப்பீர்கள்! கணிகையருடன் சேர்ந்து தரகர் போல் அடிக்கடி தங்கள் கட்ட ணத்தை உயர்த்துவீர்! அதிலிருந்து உங்களுக்குரியக் கமிஷனையும் எடுத்துக் கொள்வீர்! மறுப்ப வர்களிடம் செயற்கையாக நடித்து அதிகப் பணமும் வேண்டும் அளவு கறந்து விடுவீர்! ஆகவே ஹே, “சங்கீத சபையின்  கவர்ச்சிகர அலங்காரத் தோரணம்” போன்றவரே! கோமாளிகளின் பெரியப்பாவே! உண்மையில் நீங்கள் “மாமனிதர்” தான்!

ப்ரயாக்ராஜ் ஜோ சப் தீர்த்தோங்கா ராஜா ஹை, வஹாங் பினா துமாரா ஆஸ்ரய கியே சுத்தி நஹீ ஹோதீ. ஔர் சர்வ பாபோங் கே ஆஸ்ரய கே ஷோகாபீ துமீ சேதன் கர்தே. அத ஏவ ஹே பதித தபாவன்! ஹே தீர்த்தராஜ் கே சகல் ஃபல்தாதா வேணீமாதவ், ஹே பிரயாக்வால் பண்டாவோங்கே சண்டா! துமே தன்ய ஹை!

எல்லா புண்ணியத் தீர்த்தங்களுள் தலை சிறந்தது பிரயாகை. அங்கு உங்களுடையத் துணை யின்றி நீத்தார் காரியங்கள் சுமுகமாக முடிப்பது என்பது அரிது. அனைத்துப் பாபச் செயல்க ளால் ஏற்படக்கூடியத் துன்பங்களின் அடைக்கலனாயிருந்து அவற்றை உணர்வுபூர்வமாக அணுக வைக்கிறீர்!.ஆகையால்,ஹே வீழ்ந்தவர்களைக் கைதூக்கி விடுபவரே! பிரயாக்ராஜ் க்ஷேத்திரத்தில் சகலப் பிணிகளையும் களையும் வேணீமாதவ்! காளைக் கன்றின் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரணீய நதியைக் கடக்க உதவும் பண்டிதர்கள் நிறைந்த இப்பூமியில் அவர்களின் அந்தக் காளைக் கன்று போன்றவரே! உங்களைப் பாராட்ட வார்த்தையே இல்லை!

–போற்றிகள் இப்படித் தொடர்கின்றன……

முடிவுரையாக கோஸ்வாமி அவர்கள் இப்படிக் கூறுகிறார்…..

ஐயா நாவிதர் பெருமானே! நாங்கள் விரும்பி அழைக்கும் விருந்தாளி, நீங்கள். உங்கள் மனம் நிறைந்தால் எங்கள் சந்ததியினர் நலமுடன் வாழ்வார்கள். அதனால், கோள் சொல்லாதீர், சண்டை, சச்சரவை உண்டாக்கி அதில் குளிர் காயாதீர். இந்தத் துதி மூலம் உங்களை வேண் டிக் கொள்வது இது தான். உங்கள் உதவியை நாடும் சமயம் சீக்கிரம் வந்து சேருங்கள். எங்கள் மகன்- மகள் கல்யாண விழாவின் போது உங்களுக்கே உரிய சில்விஷமக் கைவரிசையைக் காட்டாமல் இருங்கள். எங்கள் பரிவார ஜனங்களுக்கு ஒரு நல்ல உத்தமமான வழிகாட்டியாக நீங்கள் திகழவேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஆகையால் அநாவசியமாக “வரி” யை

உயர்த்தாதீர்கள். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு கண்ணிருந்தும் குருடனாய் நடிக்க வேண்டாம். “கண்களோ குருடு, பெயரோ கண்ணாயிரம்” என்ற அவச்சொல்லுக்குப் பாத்திரமாகாமல் இருங் கள்! வேலையில் கண்ணும் கருத்துமாக இருங்கள் என மனம் குளிரும்படித் தோத்திரம் பாடிப் போற்றுகிறோம்.

வாழி  எங்கள் கலியுக மந்திரி, நியாயாதிகாரி, சீர்திருத்தவாதி நாவிதர் பெருமான்!

–SUBHAM–

TAGS- நாவிதர், ,நையாண்டி, பரிகாசம்

        ————————————————————————————————————–

YOUNG and OLD: PIMPLES and WRINKLES (Post No.10,977)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,977

Date uploaded in London – –   13 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 73

Kattukutty

When YOUNG,

I was WORRIED about MY PIMPLES.

When I am OLD,

I am WORRIED about MY WRINKLES.

When I was YOUNG,

I was WAITING to HOLD someone’s HAND.

When OLD,

I am WAITING for SOMEONE to HOLD MY HAND.

When YOUNG,

I wanted my parents to leave me alone

When I AM OLD

I am worried to be left alone

When I was YOUNG,

I HATED being ADVISED.

When OLD,

there is NO ONE around to TALK or ADVISE.

When YOUNG,

I ADMIRED BEAUTIFUL THINGS.

When I am OLD,

I see BEAUTY in THINGS around ME.

When I was YOUNG,

I felt I was ETERNAL.

When I am OLD,

I know SOON it will be MY TURN.

When I was YOUNG,

I CELEBRATED the MOMENTS.

When I am OLD,

I am CHERISHING MY MEMORIES.

When I was YOUNG,

I found it DIFFICULT to WAKE UP.

When OLD,

I find it DIFFICULT to SLEEP.

When I was YOUNG,

I WANTED to be a HEART – THROB.

When OLD,

I am WORRIED when will MY HEART STOP.

At EXTREME STAGES of OUR LIFE,

WE WORRY but WE DON’T REALIZE,

LIFE NEEDS to BE EXPERIENCED.

It DOESN’T MATTER whether YOUNG or OLD. LIFE needs to be LIVED and LIVED WITH LOVE & LOVED ONES on. You are surely one of these.

**

Tags – Young, old, pimples, wrinkles

கடவளை எங்கே தேடுவது? (Post.10,976)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

 Post No. 10,976

 Date uploaded in London – –   13 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் 70

Kattukutty 

கடவளை எங்கே தேடுவது?

 நம்மிடம் ஒரு ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம், ‘கை, கால் நல்ல தானே இருக்கு, உழைத்து சாப்பிடு’, என்று அறிவுரை கூறும் நாம், கோவிலுக்குச் சென்று 100 ரூபாயை கடவுளின் உண்டியலில் போட்டு விட்டு ‘எனக்கு பணம் கொடு, வீட்டை கொடு, சொத்தை கொடு’ என்று கேட்கிறோம். பூசாரிகளையும் வளர்த்து விடுகிறோம்.

நாம் அவர்களிடம் சொல்வது போல கடவுள் நம்மிடம் சொன்னால் என்ன ஆகும்? உனக்கும் கை, கால் இருக்கு, உழைச்சு சம்பாதிச்சு வாங்குனு சொல்லிட்டா…

 இல்லாதவன் இல்லை என்று கேட்கும் போது இருப்பவன் கொடுத்தால் அவனும் ஒரு வகையில் கடவுள் தான்…

கடவுளைக் கோவிலில் தேடாதே. உன்னில் உருவாக்கித் தேடு!

 **

பார்வைகள் பலவிதம்!

எனக்குத் திருமணமான வருடம்.

தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளைப் பயன்படுத்துவேன்.

வாசல் வரண்டாவில் சைக்கிளை வைத்திருப்பேன். கீழே ரோட்டிற்கு இறங்க மொத்தம் நான்கு படிகள். தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளை கீழே இறக்க வேண்டும். காலில் செருப்போது சைக்கிளை இறக்கினால் சறுக்கி விட்டு விடும். எனவே காலில் செருப்பு இல்லாமல் சைக்கிளை கீழே இறக்குவேன்.

என் மனைவி, என் செருப்புகளை கையில் எடுத்து, கீழே வந்து தருவாள். நான் செருப்பை காலில் மாட்டிக் கொண்டு சைக்கிளில் அலுவலகம் செல்வேன்.

இது தினசரி நடக்கும் நிகழ்ச்சியாகும். ஒரு நாள் என் மைத்துனன், எங்கள் வீட்டிற்கு மூன்று நாட்கள் தங்குவதற்குவ் வந்தான். நான் தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளை எடுப்பதையும், என் மனைவி என் செருப்புகளை எடுத்து, கீழே வந்து கொடுப்பதையும் கவனித்து வந்தான்.

மூன்று நாட்கள் கழித்து, ஊருக்குப் போனவனை, என் மாமனார், “மாப்பிள்ளை எப்படி?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவன் சொன்ன பதில் :” மாமா மற்ற விஷயங்களில் நன்றாகத் தான் இருக்கிறார். ஆனால், அக்கா கையில் செருப்பை எடுத்தால் தான், மாமா ஆபீஸ் போகிறார்.:

 இப்படித் தான் எல்லோருக்கும் தகவல்கள் பரிமாற்றப்படுகிறது.

 **tags-  பார்வைகள்,எங்கே தேடுவது, கடவுள்

அலங்காரம் செய்து கொண்டு உடலைப் பேணுங்கள்! (Post.10,975)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,975

Date uploaded in London – –     13 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஹெல்த்கேர் மே 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அலங்காரம் செய்து கொண்டு உடலைப் பேணுங்கள்!

ச.நாகராஜன்

புராதனமான பாரதத்தில் பெண்கள் தனியொரு முக்கியத்துவத்தைக் கொண்டு வாழ்க்கையில் பிரதானமான பங்கு வகித்து வந்தார்கள் என்பதை நமது இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

பெண்கள் சிறு வயது முதல் உடலைப் பேணிப் பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு எத்தனை வழிகள் உண்டோ அத்தனையையும் நமது நூல்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.

பெண்களுக்கு 16 வித அலங்காரங்கள் உண்டு.

இவற்றைச் செய்து கொண்டு உடலைப் பேணிப் பாதுகாத்து தன் கணவன், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தாரையும், அண்டை அயலாரையும் தனது அன்பான நடை, உடை, பாவனைகளால் மகிழ்விக்க வேண்டும் என்பது அடிப்படையான வாழ்க்கை நெறியாக அமைந்து இருந்தது.

16 வித அலங்காரங்களைப் பற்றி வல்லப தேவர் தனது சுபாஷிதாவளி என்ற நூலில் விவரமாகக் குறிப்பிடுகிறார்.

அவையாவன:

1) ஸ்நானம்

2) அழகிய ஆடை

3) திலகம்

4) கண்ணுக்கு மை

5) காதணி

6) மூக்குத்தி

7) கூந்தல் அலங்காரம்

8) ரவிக்கை (மார்க்கச்சு)

9) சிலம்பணி (நூபுரம்)

10) நறுமணம் (உடல் முழுவதும் வீசும் சுகந்த மணம்)

11) வளையல்

12) பாத அழகு (கொலுசு உள்ளிட்டவை)

13) மேகலை

14) தாம்பூலம்

15) மோதிரம்

16) அலங்காரம் செய்யும் திறமை

இதே போல இந்த 16 வகைகளை ரஸ கௌமுதி என்ற நூலும் மிக விவரமாகக் குறிப்பிடுகிறது.

இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படும் (கதா) நாயகிகளின் அழகை இந்தப் பதினாறையும் சொல்லி விவரிப்பது இலக்கிய மரபாக இருந்தது.

ஶ்ரீ ரூப கோஸ்வாமி தனது ஶ்ரீ ராதா ப்ரகரணம் என்ற நூலில் ராதையை இந்த பதினாறையும் சொல்லி வர்ணிக்கிறார்.

கேஸ அலங்காரம் என்று எடுத்துக் கொண்டால் கூந்தலை எப்படிப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பது என்று ஒரு பெரிய நூலையே எழுதி விடலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சாந்து, கண் மை உள்ளிட்டவற்றை ஆங்காங்கே உள்ள பெண்மணிகள் கூடி ஒருங்கிணைந்து தாமே செய்து கொள்வதை அனைவரும் அறிவோம்.

நதிகளில் குளிப்பது ஒரு விதமான மூலிகைக் குளியலாக அமைந்து உடலில் இருக்கும் அனைத்து ரத்த நாளங்களையும் ஊக்குவித்து, தோலையும் அழுக்கற்றதாக்கி மேனியைப் பளபளப்பாக்கி வந்தது.

நோயில்லா நெறி என்ற தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீட்டில் காவிரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளின் நீர் எந்த விதமான அருமையான தன்மைகளைக் கொண்டு நன்மைகளைத் தருகிறது என்பதை விளக்கிக் கூறுகிறது.

இவ்வளவு அலங்கார பூஷிதையாக இருக்கும் பெண்மணிக்குத் திருஷ்டிப் பொட்டு வைப்பதும் ஒரு வித கலையாக இருந்தது.

காதம்பரி, சாகுந்தலம், ருது சம்ஹாரம் உள்ளிட்ட நூல்களை பெண்களும் ஆண்களும் ஒரு முறையேனும் படித்தால் நம் பண்டைய மரபில் அழகு எப்படிப் பேணிப் பாதுகாக்கப்பட்டு போற்றப்பட்டு வந்தது என்பதை அறியலாம்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியை வர்ணிக்கும் இளங்கோ அடிகள் “வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்” என்கிறார்.

பூமா தேவியே கண்ணகியின் வண்ணச் சீறடியை – பாதங்களைப் பார்த்ததில்லையாம்.

அப்படி இல்லத்திலேயே போற்றி வளர்க்கப்பட்டவள் அவள்.

திருமணத்திற்கு முன் தினம் ‘மெஹந்தி கி ராத்’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கூட ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெண்கள் மெஹந்தி அலங்காரம் செய்து கொள்வதை அனைவரும் அறிவோம்.

ஆக நமது இன்றைய நாளில் மகளிர் அனைவரும், கன்னியராக இருந்தாலும் சரி, மணம் முடித்தவராக இருந்தாலும் சரி உடலை அக்கறையோடு பாதுகாத்து இயல்பான அழகுக்கு மெருகூட்டும்  விதத்தில் 16 வகையான அலங்கார வகைகளைச் செய்து இன்னும் கொஞ்சம் அழகைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

உலகளாவிய விதத்தில் நவீன நாகரிக நாரீமணிகள் அலங்காரத்தை மேற்கொள்வது வியக்க வைக்கும் ஒரு பெரிய வணிகமாக ஆகி விட்டது.

உலக ஃபேஷன் தொழிலின் மொத்த மதிப்பு இன்று : 3000 பில்லியன் டாலர்கள் ( ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி; ஒரு டாலரின் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 76 ரூபாய்! மொத்த மதிப்பை நீங்களே இந்திய ரூபாயில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!)

இதில் பெண்களுக்கான ஆடை அணி அலங்காரம் மட்டும் 621 பில்லியன் டாலர்கள்!

மணப் பெண்களில் அலங்கார ஆடைகள் மட்டும் 57 பில்லியன் டாலர்கள்!

அடிப்படையான ஃபேஷியல் வகைகள் 7.

7 வகையான அடிப்படை முகங்களில் தாங்கள் எந்த வகை என்பதைப் பெண்மணிகள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேனியின் பளபளப்பைத் திகைக்க வைக்கும் அளவு கூட்டும் பொருள்கள் இன்றைய சந்தையில் உள்ளன.

லோஷன், சீரம், மாய்ஸ்சரைஸர் என்று இந்தப் பட்டியல் மிக நீண்ட ஒன்று.

நமக்குத் தேவையானவற்றை உடலுக்கு ஏற்றபடி தேர்ந்தெடுக்க வேண்டும்.

பழைய காலத்தில் (கிராமங்களில் பெண்மணிகள் கூடி) இதற்கென நேரம் ஒதுக்கியது போல இன்றைய அவசர – சாஃப்ட்வேர் – கணினி யுகத்திலும் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும்.

இதனால் தனக்கு தீவிரமான வியாதிகள் வராமல் தடுப்பதோடு தானும் ஆரோக்கியமாக இருந்து தான் உருவாக்கும் சந்ததியரும் ஆரோக்கியமானவர்களாக இருக்க ஒவ்வொரு பெண்மணியும் உதவி செய்யலாம்.

அழகு என்றால் என்ன?

பார்க்கும் ஒவ்வொரு தடவையும் ஒரு நுட்பமான நூதன உணர்வை பார்ப்பவரின் மனதில் ஏற்படுத்துவது தான் அழகு!

அனைவரும் சற்று அழகாகத் தான் இருப்போமே!

***

tags- அலங்காரம், அழகு, பெண்மணிகள்

HIMALAYAS IN THE RIG VEDA AND TAMIL SANGAM LITERATURE -1 (Post No.10,974)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,974

Date uploaded in London – –    12 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

            The reference to Himalayan mountains in the Vedic literature gives a severe blow to Max Muller gangs and Marxist gangs ; Rig Veda talks about Ganga- Yamuna and 30 other rivers towards West (up to Afghanistan). And the mention about camels as gifts to Vedic seers in Dhana Stuti hymns thrash and smash Max Muller gangs who said Aryans were nomads, they did not know agriculture, they came and settled in Punjab. All these bluffs are thrown to winds by geographical references upto Vidharba , the birth place of the beautiful princess Lopamudra who was married to Agastya. When one points out all these things to so called 30+ Indologists, they bluff more and more saying ‘it may be an interpolation’, ‘it was from the latter part of the Vedas’, ‘it may mean a different river or hill’ etc. It will remind everyone of us of the Aesop fable ‘The Wolf and the Lamb’. I want to eat you under some excuse.

Like Max Muller gang misled the entire world with Aryan Migration Theory, like Max Muller gang created Hitler (who said in his auto biography that he was an Aryan and they only can rule the word) by putting capital A for the common word ‘arya’ three other western idiots John Marshall , Mortimer Wheeler and Mackay misled the entire world saying Indus Valley Civilization is  non Aryan may be Dravidian. Now all their bluffs are dust binned due to excavations in a vast area and BARC’s Sarasvati River Research and NASA’s aerial pictures.

These two gangs rejected all the 154 generations of kings in our epics and Puranas as myths, rejected 100+ kings in Vedas and started our history from Buddha period.

Zend Avesta, the Veda of Zoroastrians/Parsis , also give a severe blow to these gangs of charlatans by referring to 16 regions including Sapta Sindhu (now Panch a Sindhu= Pancha Aapa= Punjab) covering areas of severe cold and severe heat. There also western idiots poked their noses and gave 100 explanations for each of the 16 geographical locations. The 16 place names cover Himalayas, Hindukush and Mujavant (land of Soma plant). In short they got confused by giving false statements and confused others as well.

xxx

‘Hima’ denoting cold, cold weather occurs several times in the Rigveda .  Himavant for the snowy mountains occurs both in the Rigveda and Atharvana Veda. It may cover a long range of the Himalayas .

AV- 12-1-11; RV 10-121-4

There are lot of other indirect references to mountains in River Hymns (Nadhi Stuti)

Then we see it several Brahmanas (later Vedic books) . Later we see it in Kalidasa of first century BCE followed by Sangam Tamil literature of first three centuries of modern era (CE).

The Vedas mentioned elephants which are not found in Europe. The Vedas insisted water for all the ceremonies from birth to death. All these showed that the Vedic Hindus were the sons of the soil and they migrated to Mesopotamia, Misra desa(Egypt) and Turaga desa/horse land (Turkey) and Aryan desa  (Iran), Surya desa (Syria) etc.

We see Tamils naming their native places of South India in Sri Lanka when they migrated there. We see river Ganga/s name in Sri Lanka, South East Asia and central Africa (Congo=Ganga) when they migrated to those places. English also named places in Canada, Australia, New Zealand, America and South Africa after their native places in England or other parts of Europe. In the same way when Zoroaster or his followers migrated to Iran, he/they named it Aryan/Iran.

Xxx

Now let us look at Himalayas in detail

The word Hima/Snow in Sanskrit changes to

Imaya – in Tamil Sangam literature

Zyma – Avestan  (h= z or s)

Kheima – Greek (H=K)

Hiems- Latin (closer to Tamil word Imaya)

Zima – Slavic languages (Hindus went to Iran and from there to Europe or via Slavic areas they went to Iran)

Gem – Celtic languages (H=G)

Xxx

Himalayas in the Vedas

His, through his might, are these snow covered mountains, and men call sea and Rasa his possession

His arms are these , his are these heavenly regions. What God shall we adore with our oblation” -RV.

10-121-4

(Griffith translation itself is wrong; ‘Ka’ means Prajapati; ‘K’a also means ‘What’; Probably the poet used it as a Sleshma= Doble entendre; The Rishi/poet’s name is Hiranyagraban, son of Prajapati)

The River Rasa in the same stanza is also an unsolved mystery in the Rig Veda. Some think it is a river in Punjab; Griffith and others think it is a mystical river in heaven or in atmosphere)

Rig Veda Mandala 10 Hymn 121-4


यस्येमे हिमवन्तो महित्वा यस्य समुद्रं रसया सहाहुः |
यस्येमाः परदिशो यस्य बाहू कस्मै देवाय हविषाविधेम ||

xxx

From the Atharvana Veda (AV)

12-1-11 of Bhumi Sukta the poet used the word Himavanto again:-

“Pleasant be thy hills, O Earth,

Thy snow-clad mountains and thy woods

Earth – – brown, black, ruddy and multi coloured

the firm earth protected by Indra,

on this earth I stand , unvanquished, unslain, unhurt  (AV 12-1-11)

We have more references to Himalayan rivers including Ganga, Sindhu and Sarasvati.

Xxx

Kalidasa, the greatest of the Indian poets was the Royal poet in the court of the greatest Hindu King Vikramaditya who drove out Yavanas and Sakas and other foreign invaders from India, ruled in the first century BCE. Government of India follows his year as official year until this day. Kalidasa knew the whole geography of greater India; he is the one who called 1500 mile long Himalayan range as the Measuring rod of earth’; he must have looked at it from space! Or Hindus have drawn a clear map of northern mountains 2100 years ago. His description of the Himalayas is translated verbatim in the oldest part of Sangam Tamil literature. Probably Tamil Brahmin poets Kapilar and Paranar were thorough with Kalidasa’s works; particularly the first 10 slokas of Kumarasambhavam where Kalidasa describes the Himaalayaas in beautiful verses.

“There is in the northern quarter, the deity souled lord of mountains , by name Himalaya who stands like the measuring rod of the earth spanning the eastern and western oceans (Devataatma, earth’s Maanadandah)”

The Tamils never mentioned anything about River Sindhu (Indus) until seventh or eighth centuries. They can never be linked with Indus Valley Civilization!

Devatatma Himalaya, Kanchana Srnga (kanchunjanga) Himaalaya, Northern border – all such Sanskrit expressions are found in oldest part of Tamil literature. They were greatly influenced by Kalidasan Terminolgy.

From Tamil literature

Puranaanooru – 2-24; 34-21; 39-15; 132-7; 166-33; 214-11; 369-24; 39-15

Akanaanooru – 127-4; 265-3

Paripatal 8-11; 8-12; 1-51; 5-48

Sirupan – line 48;

Natrinai – 356, 369,

Kurunt – 158;

Pathitruppaththu – 11-23; 43-7;

Perum- line 429

Kali – 38-1; 92-18; 105-75

POST SANGAM SILAPPADIKAARAM-  about 20 places

Tamil used Imaya and Imaiya, both spellings

We have got more words for Himalayas with the prefix Vada= North (Vadavarai, Vada imayam, Vada kundram etc)

My old Articles on Himalayas

GEM STONES IN KALIDASA & TAMIL LITERATURE

https://tamilandvedas.com › 2012/02/13 › gem-stones-i…

13 Feb 2012 — Kalidasa uses 16 names for the Himalayas including Kailash and Kubera sailaHe is all praise for the HimalayasHe is so excited whenever …


Raguvamsam | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › raguvamsam

13 Feb 2012 — Kalidasa uses 16 names for the Himalayas including Kailash and Kubera sailaHe is all praise for the HimalayasHe is so excited whenever …

To be continued……………………..

Tags- Himalayas,Kanchenjunga, Kalidasa, Rigveda, Tamil literature

இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!—2 (Post No.10,973)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,973

Date uploaded in London – –   12 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!–2

Written By B.Kannan,Delhi

இப்போது நாம் இதுவரை இந்தி இலக்கியத் துறையில் படித்தோ, கேட்டோ அறிந்திராத  பிரபல சாகித்தியக் கர்த்தாக்களின் நகைச்சுவை மிளிரும் நையாண்டிப் பாக்கள், உரைநடை நவீனங்கள் சிலவற்றைப் பார்க்கப் போகிறோம்.

18, 19-ம் பொ.ஆ.காலக்கட்டம் “ரிதி காவியக் கால்” (செயல் முறைக் காலம்) என அழைக்கப்படுகிறது. அப்போது பல கவிஞர்கள் காலத்தால் அழியாதக் கவிதைகளை இயற்றினர்.வாதப் பிரதிவாதங்கள் நடந்தன; அறிவியல் கோட்பாடுகளும், தத்துவ விளக்கங்களும் எழுதப்பட்டன. ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தின் போது, சமுதாயத்தில் புரை யோடிப் போயிருந்தக் குறைகளைச் சீர்திருத்தும் நோக்கில் எழுதப்பட்டக் கதை கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த இதழ்களுள் வெகு பிரபலமானவை, “பாரதேந்து மண்டல்”, மத்வாலா’ (கட் குடியன் வெறியாட்டம்), ‘சரஸ்வதி’, ‘அப்யுதை’ (விடியல்), ‘பாரத் மித்ரா’, ‘ஹிந்தி பிரதீப்’, முதலி யனவாகும். இவற்றில் மத்வாலா ஆங்கில ஏகடிய சஞ்சிகை “பஞ்ச்” (PUNCH) போன்றது எனப் போற்றப்பட்டது.

அதன் சந்தா விவரமே பரிகாசத் தொனியில் தான் அமைந்திருந்தது– ” (தனி பிரதி) ஒரு அணா ஒரு கப், வருடாந்திரப் பாட்டிலுக்கு முன் பணம் மூன்று ரூபாய்!” இதில் வெளியானக் “கல் வெட்டுக் கருத்து ஓவியங்கள்”, சல்தி சக்கி (நிறுத்த முடியாத அரவைக் கல்), சாபுக் (சாட்டை) போன்றவை நக்கலுக்குப் பெயர் போனவை. பாரத் மித்ராவில் வெளியிடப்பட்ட “சிவசம்புவின் கடிதங்கள்” அன்றைய அரசாங்கத்தின் கொள்கைகளை நையாண்டியுடன் கடுமையாகச் சாடியது. அச்சமயம் இந்தி இலக்கியவானில் தங்களது தனி முத்திரையைப் பதித்த இரு பெரும் கவிஞர் கள் பாரதேந்து ஹரிஷ்சந்திரா (1850-1884), ராதாசரண் கோஸ்வாமி (1858-1925). இருவரும் அன் றைக்கு நிலவிய சமய சீர்திருத்த முயற்சிகள், கலாச்சார மதிப்புகள்,காலனி ஆதிக்க சட்ட-ஒழுங்குப் பிரச்சினை, சாதி சங்கங்களின் நிலை ஆகியவற்றைக் கேலியும், கிண்டலும் செய்து கட்டுரைகளும், பாடல்களும் எழுதியுள்ளனர்.

நாம் இப்போது பார்க்கப் போவது ஶ்ரீராதாசரண் கோஸ்வாமி இயற்றியப் பிரஹசனக் கவிதை “நாபித் ஸ்தோத்திரா” (நாவிதர் தோத்திரம்) சமூகத்தில் நாவிதர்களின் நிலை, அவர்களது முக்கி யத்துவம், ஆகியவற்றை நகைச்சுவையுடன் கூறியுள்ளார். இவர்களை ஆசிதையன், ஏனாதி, சண்டிலன், சீமங்கலி, மங்ககிலி, மயிர்களைவோன், மயிர்வினையாளன், மாசுநீப்போன், மாஞ் சிகன் என அழைக்கிறார்கள். இவர்கள் ஐவகைப் பண்டிதர்களின் குணாதிசயங்களைப் பெற்றி ருப்பதால்,( ஆன்மிக வாழ்க்கை நெறி, உயிர்க் காக்கும் மருத்துவம், வாழ்வியல் ஒழுக்கம், இசை ஞானம், நாடகவியல் திறமை),ஐம்பட்டன் (ஐந்து+பட்டர்) என்றும் அறியப்படுகிறார்கள். ஒருவர் பிறக்கும் போது மருத்துவச்சியாக, உடல் பிணியின்றி வாழவைக்கும் போது வைத்தி யனாக, மரிக்கும்சமயம் கர்மபிணி போக்கும் பரிகாரியாக விளங்குகிறார்கள் என்பதைக் கவிஞர் அங்கெங்கே சுட்டிக் காட்டுகிறார்.

அம்பட்டன் என்ற வார்த்தை தவறான உச்சரிப்பு, ஐம்பட்டன்= ஐந்து+பட்டர் ஐந்து வகைப் பண்டி தர்களின் குணாதிசயங்களைப் பெற்றிருப்பவர் என்பதே இதன் பொருள். அந்த ஐந்துவகைப் பண் டிதன் என்றால் என்ன என்பது பலரின் மனதில் தோன்றும் கேள்விகள் இதோ அதற்கான விளக்கம்! 1,தத்துவம்(கடவுளை உணரும் ஆன்மாவின் ஆன்மீக தர்மம் வளர்க்கும் வாழ்க்கை நெறி) 2,மருத்துவம்(மறு+தத்துவம் என்ற பொருள் தரும் பூதஉடலின் உயிர்க் காக்கும் தர்மத் தின்படி விதி) 3,இயல்(அறிவு+ இயல்=அறிவியல் உலக மாற்றத்தை அறிந்து கொள்ளும் விதி நடனம் ஆடும் நாயகன் நடராஜன் தந்த வாழ்வியல் ஒழுக்கம்) 4,இசை (உலகத்திற்குப் புதிய தோர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி அவர்களின் மனோபலத்தை அதிகரித்தல்) 5,நாடகம் (வாழ்வி யல் இலக்கணம் நீதி போன்றவற்றை நாடகத்தின் வழியாக கற்பித்தல்) இதில் குறிப்பிட வேண் டிய விஷயம் என்னவென்றால் மனிதன் பிறக்கும் போது மருத்துவச்சியாக வளமுடன் வாழ வைக்கும் போது வைத்தியனாக அவன் இறந்த போதும் கர்ம பிணிபோக்கும் பரிகாரியாக அவர்கள் இருக்கிறார்கள் மறவாதே என்றும் கோஸ்வாமி கூறுகிறார்.

அக்காலத்தில் கிராமங்களில் சுதந்திரமாகவும், பிரபலமானவர்களாகவும் விளங்கியவர்கள். ஊரில் நல்லதோ, கெட்டதோ எது நிகழ்ந் தாலும் முன்நிறுத்தப் படுபவர்கள் அவர்களே. அதுவே அவர்களுக்கு வலிமைச் சேர்த்தாலும் சிலர் அதிலும் குறை காணத் தவறவில்லை. ஏனெனில், கிராமத்து மிராசு, ஊர் பெரியோர்களின் அந்தரங்க ரகசியங்கள் அவர்களுக்கு அத்துப்படி! ஆகை யால் அச்சமூகத்தில் படித்து முன்னேறி யவர்கள் தங்கள் நட-உடை பாவனை, பழக்க வழக்கங் களைக் காலத்துக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எழுதுகிறார் கோஸ்வாமி.

அவர்களது நற்செயல்களைப் பாராட்டிப் புகழும் அதேசமயம் அவர்களின் மறுமுகத்தை வஞ்சப் புகழ்ச்சி செய்துவிடுகிறார். ஊரிலுள்ளத் தனிநபர்களின் உல்லாசக் கேளிக்கைகள், விருப்ப வெறுப்புகள் அனைத்தையும் அறிந்தவர்கள் என்பதால் காலனி ஆதிக்கம் தங்களின் ஆதாயத் துக்காக அவர்களைத் தந்திரமாக உபயோகித்துக் கொண்டது. இதன் மூலம் மற்றவர்களின் ஒருவித பயம் கலந்த வெறுப்பையும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும் எனவும் குறிப்பிடுகிறார். தவிர, வருடாந்திரப் பெருவிழாவில்

நம்பெருமாள் பழையமுதும்-மாவடு ஊறுகாயும் சாப்பிட ஆர்வமுடன் ஜீயபுர யாத்திரை மேற் கொள்கையில் அங்கு, பெருமான் நாவிதச் சமூகத்துக்குப் பிரத்தியேகமாக அளிக்கும் மரியா தையைத்தான் மறக்க முடியுமா? ஆனால் இதற்குப் பிறகு தான் நம் பெருமாள் ரகசியமாக உறையூர் சென்று ஶ்ரீகமலவல்லித் தாயாரைச் சந்திப்பதும் அதற்காக ரங்கநாயகித் தாயாரிடம் மட்டையடி வாங்குவதும் நினைவுக்கு வருகிறது, அல்லவா?! அதுதான் நாவிதர் மகானின் ‘அதிர்ஷ்டக் கைராசி’!

இச்சிறு குறிப்புடன் இப்போது நாவிதரைத் துதிப்போமா…….?

சில முக்கியத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தி மூலப் பாடல்களின் தமிழாக்கத்தையும், அவற்றின் பொருளையும் கொடுத்துள்ளேன். மற்றவற்றைப் படித்து ரசிக்க வேண்டும்.

அக்காலத்துச் சூழ்நிலை, பழக்க வழக்கங்களைக் கருத்தில் கொண்டு நக்கலாகப் புனையப் பட்டக் கவிதையே இது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது அவசியம்.

சாஹித்திய அகாடமி, தில்லி, வாராணசி சௌகம்பா வெளியிட்டாரிடமும், தேசிய நூலகங் களிலும் ராதாசரண் கோஸ்வாமியின் புத்தகங்கள் கிடைக்கும்.”பாரதேந்து மண்டல்– ராதாசரண் கோஸ்வாமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்”, தொகுப்பாளர்: கர்மேந்து ஷிஷிர்

“ஹே! ஹமாரே உஷ்ணதா சந்தாபித் சிர் கே ஷீதல் கர்ணேவாலே நாபித், ஆப்கோ ப்ரணாம் ஹை| யதி ஆப் ந ஹோ தோ, ஹமாரீ படீ துர்தசா ஹோ,க்யோங்கி தாடீ பட்கர் ஹமே பக்ரா பநா தே, சிர் கே பால் பட்கர் ஜடா ஹோ ஜாயே, ப்ரேத் மே ஔர் ஹம் மே குச் பீ பேத் ந ரஹே| லோக் ந மானே தோ சன் 1887 மே ஜப் பனாரஸ் மே நாயீ ஔர் லுஹாரோங் கா ஜஹ்டா ஹுவா தா உஸ் சமைய் கீ தவாரீக் தேக் லே| அதஏவ ஹே, ப்ரம்மாஜீ கே பால் பகீசே கே மாலீ, ஆப்கோ தன்ய ஹை!  (பாடல் 1)

 “ஹே, நாவித மகாபிரபு, எங்கள் மண்டைச் சூட்டைத் தணித்துத் தலையைக் குளிர்விப்பவரே, தங்களைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். ஒருவேளை நீங்கள் இல்லாவிட்டால் நாங்கள் பெரும் வேதனையிலும், துன்பத்திலும் ஆழ்ந்திருப்போம். ஏனெனில், முகத்தில் நீண்ட தாடி வளர்ந்து ஆட்டுக் கிடா போல் ஆகியிருப்போம். ஜடாமுடி போல் சிகை வளர்ந்து நமக்கும் பேய், பிசாசுகளுக்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் போயிருக்கும். உங்களுக்குச் சந்தேகமாய் இருந்தால் காசியில் 1887-ல் நாவிதருக்கும், கொல்லருக்கும் இடையே நடந்த சச்சரவின் விளை வை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். ஆகையால், ஓ,பிரம்மதேவனின் முடி தோட்டத்தைப் பராம ரிப்பவரே, எங்கள் பாராட்டு உங்களுக்கு உரித்தாகட்டும்!

ஹே நாபித் மஹாஷய! சர்காரீ கர்மசாரீ ரவிவார் கோ ஔர் ஷௌகீன் ராஜாபாபு புதவார் கோ அவஷ்யஹீ ஆப்கீ பூஜா கர்தீ ஹை, அதஏவ ஹே கல்க்ரஹ, அதவா ரவி-புத் கே

பிரகாஷ் ஹோனேவாலே அர்த்சாப்தாஹிக் சமாசார் பத்ர! ஆப்கோ தன்ய ஹை!

ஐயா, ஏனாதியாரே! அரசாங்க உத்தியோகஸ்தர்கள் ஞாயிற்றுக் கிழமையன்றும், டாம்பீகத்தில் மோகங்கொண்ட சமஸ்தான இளவரசர்கள் புதனன்றும் மாறாமல் சொல்லிவைத்தாற்போல் போற்றித் துதித்து உங்கள் சேவைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். (முடி திருத்திக்கொள்ளப் புதன், ஜோதிடப்படி நேர்மறை எண்ணம் ஓங்கும் நல்ல நாள் என்பது நம்பிக்கை, ஞாயிறு விடுமுறை தினம்). ஆதலால், ஜனங்களுக்கு அறிவூட்டி, உற்சாகமளிக்கும் விதமாக வாரமத்தியில் வெளிவரும் பத்திரிகையைப் போன்றவரே, பசுவின் கழுத்தில் தொங்கும் சதை போல் எங்களையும் விடாமல் சுற்றியிருக்கும் கிருஹதேவரே! உண்மையில் நீங்கள் ஒரு ‘பெரிய’ மனிதர் தான்!

இஸ் பாரதவர்ஷமே கித்னீ சுகுமார் கன்யாவோன் கா தும்னே சிர் காடா, கித்னே படே ஆத்மி யோன் கோ லட்கியோன் சே தனக் சே லோப்மே ஃபஸ்கர் தரித்ரோங்கே யஹாங் சக்கீ பிஸ் வாயீ, கித்னீ தரூன் காமினியோங்கோ பாலகோங் கே சிர் மடா, கித்னீ பாலிகாவோங்கோ புட்டோங் கீ சிதா கீ லக்டீ பனாயீ, கித்னோ கா அனேக சல்பல் சே சர்வனாஷ் கியா, அதஏவ ஹே, அதாலத் கே உர்தூ காக(ஸ்)ஜோங்கே மாதா பிதா! ஹே மஹ்மூத் கஜ்னபீ, ஔரங்கஜீப், நாதிர்ஷா ஆதி பாரத் சர்வ நாஷகோன் கே படேபாயீ! தும் தன்ய ஹோ!

நம் பாரததேசத்தில் குல வழக்கத்தைக் கடைபிடிப்பவர்களின் அழகானப் பெண் குழந்தைகளின் தலைமுடியை  அதுவும் எண்ணிலடங்கா முறையில் மழித்து விட்டவர், தானே, நீங்கள்?

உங்கள் பணத்தாசைக்கும், பேராசைக்கும் எல்லையே இல்லை, போலும்! வறியக் குடும்பப் பெண்களை ஆசைக் காட்டி பெருந்தனக்காரர்களிடம் அடிமையாக வாழ கட்டி வைத்து, அவர் களை அரவை இயந்திரத்தில் அகப்பட்டுக் கொண்ட தானியம் போல் ஆக்கிவிட்டீர்களே, நியாயமா? அதேசமயம் எத்தனை இளமை வாய்ந்தக் கன்னியரை அதிகம் வயது முதிராத இளம் பையன்களிடம் ஒப்படைத்து இருக்கிறீர்கள்? உங்களால் எத்தனைப் பெண்கள் கிழ மனிதர்களின் சிதைக்குக் கட்டையாகிக் கருகியுள்ளனர்? எத்தனைப் பேர்களை உங்கள் தந்திரத்தாலும், நம்பிக்கைத் துரோகத்தாலும் படுகுழியில் தள்ளியிருக்கிறீர்கள், தெரியுமா மாஞ்சிகரே? முகலாயரது நீதிமன்ற உருது தஸ்தாவேஜு போன்றவரே! அதுவுமின்றிப் பாரதத் தைச் சூறையாடி அழிக்கத் துணிந்த, கஜனி முகமது, அவுரங்கசீப், நாதிர் ஷா போன்றோரின் மூத்த சகோதரரே, நிஜமாகவே நீங்கள் ஒரு ‘பெரிய’ ஆள் தான்!

பாரத்வர்ஷ கீ அனேக் சத்வா, விதவா ஸ்த்ரீயாங் நித்ய பிராதக்கால் உட்கர் துமே ஹஜாரோன் காலியாங் தேதீ, ஔர் அப்னே க்ருத (நெய்) சமான் கர்ப அஸ்ருவோன் ஸே நித்ய துமாரே மார்னேகோ ஹ்ருதயாக்னி மே ஹோம் கர்தீ, பர் தப் பீ தும் நஷ்ட நஹீ ஹோதே, வரன் பட்தேஹீ ஜாதே ஹோ, அத ஏவ ஹே ரக்தபீஜ் கே சந்தான்! ஹே ஹமாரே பூர்வ சஞ்சித் ப்ராரப்த கர்மோங்கே சஜாதீய! ஹே தேவதாவோங்கே சமான் அஜர், அமர்! துமே தன்ய ஹை!

இப் பாரததேசத்தின் அநேக சுமங்கலிப் பெண்மணிகளும், விதவை ஸ்த்ரீகளும் தினமும்  காலையில் எழுந்தவுடன், வெவ்வேறு காரணங்களுக்காக, உங்களைப் பலவாறு திட்டித் தீர்க்கிறார்கள், அவர்களின் அடிவயிற்றிலிருந்து மேலெழும்பி இதயமெனும் ஹோமகுண்டத் தில் நெய் வார்க்கப்பட்டு வெகுண்டெழும் தீப்பிழம்புப் போன்றக் கோபக்கனலால் உங்களுக்கு மரணம் சம்பவிக்க வசை பாடுகிறார்களே! ஆனாலும் உங்களுக்கு நஷ்டம் ஏதுமில்லை,மாறாக வளர்ந்து கொண்டேதான் போகிறீர்கள், அதாவது அரக்கன் ரக்தபீஜனின் வாரிசே! எங்கள் பூர்வ ஜன்மக் கர்மங்களை ஒன்றிணைப்பவரே! நீங்கள் தேவர்களைப் போல் இளமையாகவும், சிரஞ் சீவியாகவும் திகழ்வீர்களாக! நிஜமாகவே நீங்கள் பாராட்டுக்குரியவர் தான்!

TO BE CONTINUED……………………………………………….

TAGS– இலக்கியத்தில் ,நையாண்டி, பரிகாசம்,

கோபம் வந்தா என் மனைவி பத்ர காளியாயிடுவா………..(Post No10,972)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,972

Date uploaded in London – –   12 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 72

Kattukutty

சிரிக்காவிட்டால் விட மாட்டேன் -1

டாக்டர்- பல்லு எப்டி விழுந்துச்சு?

வந்தவர் – அத சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்ன்னு

என் பொண்டாட்டி சொல்லிருக்கா…….

xxxx

மன்னா! அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து

நம் ராணியை கடத்திச் சென்று விட்டான்….

ராணி சத்தம் போடவில்லையா???

“சீக்கிரம், சீக்கிரம் என்று அஙறினார்கள் மன்னா!

xxx

கட்ன பொண்டாட்டிய கை நீட்டி அடிச்சயே நீயெல்லாம்

ஒரு மனுஷனா?

கயிறால கட்டாம விட்டிருந்தா அவ என்ன அடிச்சிருப்பா……

xxxx

கோபம் வந்தா என் மனைவி பத்ர காளியாயிடுவா………..

என் மனைவி பாத்திர காளியாயிடுவா……….

xxx

அனுமதி கேட்கவும் இல்லை,

அனுமதி கொடுக்கவும் இல்லை,

ஆனால் பிடிவாதமாக ஒரு

முத்தம் கன்னத்தில்!!!

கொசுக்கடி………

xxxx

வெற்றி என்பது இட்லியைப்போல

வெந்தபின்தான் தெரியும்!!!

xxx

உங்கள் கணவரிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன?

அந்த ஆளையே பிடிக்காது……….

Xxx

காலையில என் வீட்டு வாசல்ல நான் தண்ணி தெளிச்ச போதும்,

என் வீட்டுக்காரர் எழுந்துக்குவார்……..

எப்படி?

குடிச்சுட்டு அங்கதான விழுந்து கிடப்பாரு…….

xxxx

என்னங்க சார், தலையில காயம்?

விறகு இடிச்சட்டுட்டது

பார்த்து போகக்கூடாது? … ஆமா விறகு எங்க இருந்தது???

என் பொண்டாட்டி கையில……

xxx

எங்க படத்தில டயலாக்கும் கிடையாது டைட்டிலும் கிடையாது….

ஆனா செம ஓட்டம் ஓடுது!

ஆர்ட் பிலிமா?

இல்ல ப்ளூ பிலிம்!!!

xxx

என்னங்க கல்யாண பொண்ணு காதுலே, கழுத்துல கையில்லலாம்

பூவை சுத்தி அனுப்பியிருக்காங்க?

பொன்ன வைக்கிற இடத்திலே பூவ வச்சாப் போறும்ன்னு சம்பந்தி

சொல்லி இருந்தாங்களாம்…….

xxx

இளைஞர்களை கவரணும்னு தலைவர் இப்படியா பண்ணுவாரு?

ஏன் என்ன சொன்னரு?

நாங்க ஆட்சிக்கு வந்தால் மாணவ மாணவியரின் “அரியர்ஸ் “

அத்தனையும் தள்ளுபடி செய்வோம்ன்னு வாக்குறுதி கொடுத்திருக்காரு!

xxx

மன்னர் போதேல இருக்கும்போது பாடப்போனது தப்பாப் போச்சே….

ஏன் புலவரே?

குவாட்டருக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையான்னு

கேட்கறார்……..

xxx

என்னய்யா இது இவ்வளவு மட்டமா இருக்கு போதையே ஏறல…

தண்ணி நிறைய கலந்துட்டீங்களா???

தலைவரே நீங்க குடிச்சது தண்ணி மட்டும்தான் நீங்க பார்ல இல்ல

மீட்டிங்ல இருக்கீங்க…….

Xxx

நகை கடைக்காரர் பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டீங்களே,

எப்படி போகுது……

பொண்ணு தங்கச்சிலை மாதிரி இருக்கான்னு வாய் தவறி சொல்லிட டேன்

இப்போ என மாமியாரும் மாமனாரும் “செய் கூலி”வேணும்ன்னு

அடம் பிடிக்கிறாங்க………..

xxx

அவர போலி டாக்டர்ன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க???

மாவுகட்டு போட “கிரைண்டர்” வாங்கணும்ன்னு சொன்னாரே!

xxx

சார்! செத்தவனின் பாடியையும் காணோம், கொலைகாரனும் தலை

மறைவாகி விட்டான் இப்போ என்ன சார் பண்ணறது?

கொலையானவனும், கொலையாளியும் சமாதானமாகி விட்டனர்ன்னு

“பைலை”க்ளோஸ் பண்ணி விடு.

டாக்டர் நூறு வயசு வரை வாழ என்ன செய்யணும்?

இதை நீங்க எங்கிட்ட வர்ரதுக்கு முன் யோசிச்சிருக்கணும்!

ஏசி போட்டதுக்கெல்லாம் ஒரு ஆளை தூக்குல போடுவாங்களா?

யோவ், அவன் ‘போட்டது” அஸிஸ்டென்ட் கமிஷனரை!

என் மனைவி சாரதா ரொம்ப நல்லவ…..

பின்ன ஏன் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டே???

அவ நல்லவன்னு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்ட

பிறகுதான் தெரியுது!

என் பொண்ணு கல்யாணத்த வெறும் 5,500 ரூபாயில முடிச்சுட்டேன்!

எப்படி?

ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்தேன்! ஓடியே போய்ட்டா!

xxx

வர்ணனையாளர்- நீங்க எங்கேர்ந்து பேசுறீங்க

அழைத்தவர்- T நகர்

வர்ணனையாளர் – அட நானும் T நகர்தான் . நீங்க எந்த ஏரியா?

அழைத்தவர் – சாய் அப்பார்ட்மென்ட்

வர்ணனையாளர் – நானு அதே அப்பார்ட்மென்ட்தான், ஆமா

உங்க பிளாட் நம்பர் என்ன?

அழைத்தவர் – 13

வரணனையாளர் -கிண்டல் பண்ணாதீங்க அது என் வீடு……

அழைத்தவர் – நான் உன் புருஷன்டி. மூதேவி, வீட்டு சாவியை

எங்கேடி வச்சிருக்கே???

வர்ணனையாளர் – .???

Xxx

எனக்கு 98 ல குழந்த பொறந்தது, உனக்கு???

108 ல……

xxx

***

அவள் என்னை திரும்பிப் பார்த்தாள், நானும் அவளைப் பார்த்தேன், அவள் மறுபடியும்…………. (Post10,971)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,971

Date uploaded in London – –   12 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழி – 71

Kattukutty

KITCHEN கிச்சன் மொழிகள்

தோல்வி என்பது பெருங்காயத்தப் போல

தனியாக சாப்பிட்டால்கசக்கும்…….

வெற்றி என்னும் சாம்பாரில் கரைத்து விட்டால்

மணக்கும்!

XXX

ஒரு குக்கரைப் போல இருங்கள். பிரஷர் அதிகமாகும்போது

‘விசில்’ அடுத்து கோண்டாடுங்கள்!

XXX

லட்சியமும் முட்டையும் ஒன்றே, தவற விட்டால் உடைந்து விடும்.

XX

சோம்பேறித்தனம் என்பது மிளகாய் காம்பு போல,

உடனே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.

XX

வாழ்க்கை என்பது சிக்கலான இடியாப்பம் தான்…..

அதில அன்பு என்ற தேங்காய்ப் பாலை கலந்தால்

வாழ்க்கை சுவைக்கும்!

XX

‘பொய்’, நூடுல்ஸ் போல தற்காலிகமானது.

‘உண்மை’, இட்லி’ போல நிரந்தரமானது!

XXX

கோபத்தை உப்பைப் போல பயன் படுத்துங்கள்

அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது.!

XXX

தலைக்கனம் என்பது வென்னீர் போன்றது.

அதை அடுக்தவர் மீது கொட்டாதீர்…….

நம் மீதே சிந்தி விடும்.

XXX

தாமதமாக கிடைக்கும வெற்றி பல் இழந்த போது

கிடைத்த முறுக்கு போல, அனுபவிக்கவே முடியாது.!

XXX

தன்னம்பிக்கை சூத்திரங்கள் சமையல் ‘ரெசிப்பி’ போல,

சமைப்பது உங்கள் கையில்தான் உள்ளது.!

XXXX

நமது சட்டையில் முதல் பட்டனை தவறாக போட்டுவிட்டால்,

பின் வரும் எல்லா பட்டன்களும் தவறாகவே அமையும்…..

By டெய்லர் பழனிச்சாமி்

எல்லாத் தத்துவங்களும் ஷேக்ஸ்பியர் மட்டும் தான்

சொல்ல முடியுமா??? ஏன எங்க டெய்லர் சொல்ல மாட்டாரோ?

XXX

அவள் என்னை திரும்பி பார்த்தாள்,

நானும் அவளைப் பார்த்தேன்

அவள் மறுபடியும் என்னைப் பார்த்தாள்

நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்

இப்படிக்கு

பரிட்சையில் ஒன்றும் தெரியாமல் முழிப்போர் சங்கம்

XXX

உன் பெயரைக் கூட நான் எழுதுவதில்லை அன்பே!

பேனா முனை உன்னைக் குத்திவிடுமோ என்று !

இப்படிக்கு

Spelling தெரியாமல் முழிப்போர் சங்கம்

XXX

எதுக்கு பையனை போட்டு அடிக்கிறீங்க?

லெட்டர போஸ்ட் பாக்ஸுல போடுன்னு சொன்னா

லெட்டர் பாக்ஸ் பூட்டிருக்குன்னு வந்துட்டான் சார்!

XXX

பார்க்கலாம் கேட்கக் கூடாதது?

நரியைப் பார்ப்பது நன்மையே.!

நரியின் ஊளையை கேட்பது தீமை.

XXX

பார்க்கவும் கூடாது, கேட்கவும் கூடாதது?

பூனையை பார்ப்பதும் தீமை, குரலைக் கேட்பதும் தீமை்.

XXX

கேட்பது நல்லது, பார்ப்பது நல்லதில்லை எது?

கழுதை கத்துவதை கேட்பது நல்லது,!

பார்ப்பது நல்லதில்லை.

XXX

பார்ப்பதும், கேட்பதும் நல்லது எது ?

கருடனைப் பார்ப்பதும் நல்லது, குரலை கேட்பதும் நல்லது.!

மயிலைப் பார்ப்பதும் நல்லது, குரலை கேட்பதும் நல்லது.!

இது வராஹ மிகிரரின் “பிருஹத் ஸம்ஹிதா” என்ற

நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

XXXX

ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் உதவியாளர் வேலைக்கு

இன்டர்வியூ நடத்தியது. இன்டர்வியூ நடத்தியவர்கள்

வந்தவர்களிடம், ஒரு மனிதனின் பக்க வாட்டு முகம் கொண்ட

போட்டோவை காட்டி அதைப் பற்றிய கருத்துக்களை கேட்டனர்.

முதல் ஆள் – சார், இந்த ஆள் மூக்குக் கண்ணாடி போட்டிருக்க

முடியாது…….

து . நிறுவன மேனேஜர். – எப்படிச் சொல்கிறீர்கள்?

முதல் ஆள் – இவனுக்கு ஒரு காது தானே இருக்கு , எப்படி சார்

கண்ணாடி போட முடியும் ?

து.நி -அறிவுக் கொழுந்து, போய்யா வெளிலே………

இரண்டாவது ஆள் – இந்த ஆள் மூக்குக் கண்ணாடி போட்டிருக்க

மாட்டான் சார்……..

து. நி – என்னையா காரணம்???

இரண்டாவது ஆள் – இவனுக்கு ஒரு கண்ணுதானே இருக்கு……

து.நி – போய்யா வெளிலே

மூன்றாவது ஆள் – சார் ! இவன் பயங்கரமான டெர்ரரிஸ்ட் சார்!

பாதி தல இவன்கிட்ட இருக்கு மீதி தல காஷ்மீர்ல இருக்கு, இப்ப

சொல்லங்க புடிச்சுட்டு வந்துடறேன்…..

மயங்கி விழுந்தார் துப்பறியும் நிபுணர்!!!

**tags- ஞான மொழி – 71