கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி எடுத்த ஆரத்தி! – 1 (Post No.11,810)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,810

Date uploaded in London –   16 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி எடுத்த

ஆரத்தி! – 1 

ச.நாகராஜன்

பாரத விஞ்ஞானிகளுள் மிகவும் பெருமை வாய்ந்த விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ்.

1894ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று பிறந்த சத்யேந்திரநாத்

1974ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி மறைந்தார்.

பெரும் கணித மேதையாகவும் இயற்பியலில் பெரும் விஞ்ஞானியாகவும் விளங்கிய  அவருக்கு 1954ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதை இந்திய அரசு அளித்து கௌரவித்தது.

வங்காளத்தில் காயஸ்த குடும்பத்தில் ஏழு பேர்களில் முதலாவது ஆண்மகனாகப் பிறந்தார் இவர். இவருக்கு அடுத்துப் பிறந்த ஆறு பேரும் பெண்கள்.

இளமையிலேயே அவரது கணித அறிவு அனைவரையும் திகைக்க வைத்தது.

நூற்றுக்கு நூற்றுப்பத்து வாங்க முடியுமா என்ன என்று அனைவரும் கேட்டுச் சிரிப்பார்கள். ஆனால் அவரது ஆசிரியர் உபேந்திர நாத் கணிதத்தில் அவரது விடைத்தாளைத் திருத்த ஆரம்பித்தவர் அவர் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையைத் தந்திருந்ததோடு ஜாமெட்ரி கணிதங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட விதத்தில் துல்லியமாக விளக்கி இருந்ததைக் கண்டு அசந்து போனார்.

ஆகவே நூற்றுக்கு நூற்றுப் பத்து என்று மதிப்பெண் கொடுத்தார்.

1913ஆம் ஆண்டு அவர் விஞ்ஞானத்தில் டிகிரியைப் பெற்றார். பின்னர் கணிதத்தில் 1915இல் மேற்படிப்பைப் படிக்க ஆரம்பித்தார். அதில் அவர் எடுத்த மதிப்பெண்ணே மிக அதிக மதிப்பெண்ணை ஒருவர் எடுத்த சாதனையாகக் குறிக்கப்பட்டது. இன்றும் அந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.

ப்ரசாந்த சந்த்ர மஹாலநோபிஸ் ஒரு முறை இந்திய விஞ்ஞானிகளுள் அவரளவு மேதையைக் கொண்ட இன்னொருவர் இல்லை என்று கூறி வியந்தார்.

ப்ரசாந்த சந்த்ர மஹாலநோபிஸ் யார்? அவர் முதல் பிளானிங் கமிஷனின் மெம்பராக இருந்தவர். ஏராளமான பட்டங்களைத் தன் பெயருக்குப் பின்னால் கொண்டவர் – OBE, FA Sc, FRS என்றெல்லாம்.

1967ஆம் ஆண்டு, ஒரு நாள் சத்யேந்திர நாத் அவரைச் சந்திக்க கொல்கத்தாவில் பாராநகர் சென்றார். ப்ரசாந்தோ மிகுந்த ஜுரத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சத்யேந்திரநாத் தன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட அவர் மாடியிலிருந்து கீழிறங்கி வந்து அவரைச் சந்தித்து இய்றகை விஞ்ஞானி T.A.டேவிஸைப் பார்த்து போஸ்ட் கிராஜுவேட் ஆராய்ச்சியைச் செய்யுமாறு சொன்னார்.

மிக உயரிய விஞ்ஞானியான J.B.S. ஹால்டன் ( Halden) இந்தியாவைப் பெரிதும் நேசித்தவர். இந்தியாவிலேயே தனது வாழ்நாளை அவர் கழித்ததோடு ஹிந்துக்களைப் போலவே வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஹிந்து தத்துவங்களையும் ஹிந்து பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் அவர் பெரிதும் போற்றி வந்தார். சத்யேந்திர நாத் அவருடனும் பழகி வந்தார். மேற்படிப்புக்காக அவர் திருமதி ஹால்டனையும் சந்தித்தார்.

இன்னொரு விஞ்ஞானியான டாக்டர் ரூபெர்ட் ஷெல்ட்ரேக்குடனும் (Dr Rupert Sheldrake) அவர் பழகி வந்தார். ஹைதராபாத்தில் உள்ள ICRISATஇல் ரூபெர்ட் ஆலோசகராக இருந்து வந்தார். அதீத உளவியலில் நாய்கள், எலிகள் மீது அவர் ஆராய்ச்சிகள் நடத்தி வந்தார். மூளையில் நினைவாற்றல் பற்றிய அவரது ஆய்வுகள் புகழ் பெற்றவை. 90 ஆய்வுக்கட்டுரைகளையும் 9 நூல்களையும் அவர் படைத்தார். அவருடன் சத்யேந்திரநாத் நன்கு பழகியதால் தனது ஆய்வுகளில் அவர் பெரிதும் உத்வேகம் கொண்டார்.

ஒரு முறை கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான ஶ்ரீ ஆசுதோஷ் முகர்ஜி சத்யேந்திரநாத்திற்கு அழைப்பு விடுத்தார்.  சத்யேந்திரநாத், மேக்நாத் சாஹா, ஷலின் கோஷ் ஆகியோரைத் தனது அறைக்கு அழைத்து விவாதித்த ஆசுதோஷ்,  வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் அண்மைக்காலக் கண்டுபிடிப்புகளை அனைவருக்கும் கற்பிக்க முடியுமா என்று கேட்டார். சத்யேந்திரர் உடனடியாக ஒப்புக் கொண்டு அதன் படியே அனைவருக்கும் நவீன அறிவியல் கொள்கைகளை போதிக்க ஆரம்பித்தார்.

மேக்நாத் சாஹா (Mehnad Saha) க்வாண்டம் தியரியில் கவனம் செலுத்த சத்யேந்திர நாத் ஐன்ஸ்டீனின் – தியரி ஆஃப் ரிலேடிவிடியில் – ஒப்புமைத் தத்துவத்தில் கவனம் செலுத்தலானார்.

இயல்பாகவே பல மொழிகளை அறிவதில் சத்யேந்திரருக்கு ஆவல் ஏற்பட்டது. பாலிக்ளாட் (Polyglot) எனப்படும் பல்மொழி வல்லுநராக அவர் ஆனார். வங்காளம், பிரெஞ்சு, ஜெர்மானிய மொழி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லவராக அவர் திகழ்ந்தார்.

டெனிஸன், ரவீந்திரநாத் தாகூர், காளிதாஸ் ஆகியோரின் கவிதைகளில் அவருக்கு அதீத ஈடுபாடு இருந்தது. எஸ்ராஜ் எனப்படும் ஒரு விசேஷ வாத்தியத்தில் – வயலின் போன்ற வாத்தியம்- அவர் விற்பன்னராகத் திகழ்ந்தார்.

ஒரு நாள் ஷிப்பூர் எஞ்ஜினியரிங் கல்லூரியிலிருந்து (Shibpur Engineering College) சில புத்தகங்கள் சத்யேந்திரநாத்திற்குக் கிடைத்தது. கூடவே பேராசிரியர் ப்ரால் (Prof. Braul) வைத்திருந்த சொந்த நூலகத்திலிருந்து சில ஜெர்மானிய மொழியில் இருந்த புத்தகங்களும் சத்யேந்திரருக்குக் கிடைத்தது.

அப்போது….

–    தொடரும் 

 Tags- God’s Particle, சத்யேந்திர நாத் போஸ்.

Ancient Obscure Words show Panini’s Age (Post No.11,809)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 11,809

Date uploaded in London – –  15 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Panini’s Vocabulary- it’s bearing on his date

By S.P. Caturvedi, Nagpur

Woolner commemoration volume, 1940

Ghatena kaaryai karishyan kumbakaarakulam gathvah

Kuru ghatam kaaryam manena karishyamiti

Na tadchabdaan prayuyugnjamaano vaiyaakaranakulam gathvaah

Kuru sabdaan prayohya iti

In the above interesting passage from Mahabhasya 1-1-1-1,

Patanjali has referred to a fundamental principle of Philology..

In short it implies that language is not a creation of grammarians

The function of grammarians is to regularise, and not to create language.

Sabdaanusaasan is the term for grammar and not Sabdasaasan

Applying the same principle to the grammar of Panini, we may say, without any fear of contradiction, that the language, which is treated in Panini s Ashtadhyayi , must have been once a current language and not the creation of Panini s imagination.

Panini is regarded as the foremost grammarian of classical Sanskrit.

His treatment of Vedic Sanskrit is cursory. Thisis obvious from the twelve times repetition of the long reaching all comprehensive sutra Bahulam Chandasi. Hence classical Sanskrit is the basis of Panini’s grammar.

In the Dhatupada of Paninian system, which is generally ascribed to Panini himself, there are about 2000 roots. The words formed from these roots should be found used in the current classical Sanskrit literature. But we come across the forms of only 850 roots in the extant literature.

Whitney says that “the roots which are authenticated by the literary monuments of the language, earlier and later, number between 800 and 900. About half of these belong fully to the language throughout its whole history; some about 150are limited to the earlier or pre classical period; some again, over 120, make their first appearance  n the later language. In the same way, a good number of primary and secondary derivatives are not seen used in the extant literature.

But we are not justified in drawing a conclusion, from the non -appearance of such forms, that they were not current in the time of Panini also. Discussing this very problem of non-use of some verbal forms in the current language, Patanjali forbids us to draw the above conclusion. Thus it in clear that in the days of Katyayana and Patanjali, many forms arrived at in Panini’s grammar were non -current. Yet Patanjali simply confessed the incompleteness of the extant literature and was not inclined to doubt the very existence of such forms.

Dr R G Bhandarkar, is therefore of opinion, that the baisi of Panini’s grammar is the language of Pre Mahabharat period and, to a great extent, the Brahmanas of the Vedic literature were written in that language. In such works as Aitareya and Satapata Brahmana, we find abundance of Paninian conjugational forms. If such conjugational forms had been used only in Vedic language, they must have been noted as such by Panini, eg. The form of Devaasah, in nominative plural from Deva, is accounted for in Vedic usage only; for the classical Sanskrit, only Devaah form is justified. In short, we can safely assume that in contemporary literature of Panini, which unfortunately is not completely available these days — these apparently rare forms were in use, and therefore, Panini made rules to account for them.

Panini does not use the word Samskrita, but the word Bhasaa is used , and it is distinguished from Chandasi or Mantra. In sutra 8-2-83, we see even Sudras spoke in Sanskrit and were answered in Sanskrit. All this should conclusively show that Sanskrit as handled by Panini, was then a spoken language. Consequently, it would be quite unreasonable to suppose that Panini wrote this grammar to account for the forms, which were imaginary and created by him.

Thus having accepted the view that Panini handled a spoken language, we are led to presume the existence of a vast classical Sanskrit literature, contemporaneous with Panini, but now non-existent. This presumption brings us face to face with the long drawn controversy about the date of Panini.

xxx

Date of Panini

Panini’s date according to

Max Muller and Bohtlingk – 350 BCE

Keith- 350 BCE

McDonell – 300 BCE, later change to 459 BCE

C V Vaidya – Earlier than 950 BCE

Dr R G Bhandarkar – Pre- Mahabharata period

In support of this view (950 BCE), we give below the obscure words in Ashtadhyayi. We can classify the words as Technical and Common words. We have not included the words in Ganapatha. The vocabulary of Ashtadhyayai, is very rich and vast. Almost all conceivable topics of the world are represented there.

Xxx

C V Vaidya’s History of Indian Literature gives a list of Geographical and historical importance and proper names from Panini. Those words are not included in the following list.

List of some obscure words in Ashtadhyayi

A thief – 5-10-113- ekaa gaarik

Ullaagha 8-2-55 – able, recently recovered from sickness.

Upasamvaada 3-4-8 to stake

Aasandii 8-2-12 seat

Indriya 5-2-93 pertaining to Indra

Upajnaa 2-4-81

Avara 5-4-57 not less than

Anaka 2-1-54 insignificant or small

Athisarga 3-3-163 to allow one to do what one likes

Athyaadhaana 3-3-80 a wooden support on which other wooden pieces are cut

Aagaveena 5-2-14 a labourer who works in return for a cow given temporarily

Adheeshta 3-1-166 to emply with honour

Aniravasitha 2-4-10  not an outcaste; a Sudra allowed to use utensils of higher castes

Antarvatrii 4-1-32 pregnant

Anvaajekarana 1-4-73 to strengthen

Apamithya 4-4-21  being in debt

Aparakara 6-1-149 part of a chariot

Upasamaadhaana 3-3-41 to collect

Abresha 3-3-3 non-deviation, propriety

Amatra  4-2-14 a vessel

Amnas 8-2-70 unawares

Ayaanaya 5-2-9 particular movement of pawns on a

Chess board

Arma 6-2-90 a ruined village

Asleeladrtaroopaa 6-2-42 ugly

Aagrapada 5-2-8 reaching upto foot

Udagha 3-3-86 praiseworthy

Upayamana 1-2-15 to marry

Udasrita 4-2-19 butter milk

Kulmaasha 5-2-83 eatables

Kuaththa 4-4-4

Jnethriya 5-2-92 incurable disease or adulterer

Udaya 8-4-67 following letter

Uyottama 6-1-176  last but one letter

Salaalu  4-4-54 a fragrant substance

Sthaalivilayi 5-1-70 rice fit for boiling

Pralambana 1-3-69 to make false statements

Kulija a 5-1-55 kind of measure

Maskara  6-1-150 a pipe

Pratyavasaana 1-4-52 to eat

Paatresamita 2-1-48 one who eats, but not work

Nishpravaanih 5-4-160 a blanket recently made

Potaa 2-1-65 with male and female signs

Samaamsameenaa 5-2-12 one having delivery every year

Kaamapravedana  3-3- 153 to express one’s desire

Adhyasviinaa  5-2-13 delivering today or tomorrow

Saami 5-4-5 half

Kanehatya 1-1-66 to the full satisfaction

Visishta 2-4-7 different

Vichaala 5-3-43 to unify or to divide one in many

Pratiyatna 1-3-32 to adopt quality of others

Bagaala 6-2-137 skull

Paruth 5-3-22 last year

Xxx

My comments

 I don’t know why this writer completely ignored the great scholar Goldstucker who gave more valid points to show that Panini belonged to eighth or ninth century BCE. It may be due to author’s ignorance or arrogance.

xxx

Similar things are seen in Tamil’s oldest book Tolkappiam too.  Nobody used such data  to date him. Since he himself said ‘They say’, ‘Scholars say’, ‘It is sad that’ etc. many thought he compiled from many rules from old book/s what is relevant for his day. We may view Panini from that angle as well.

Many Tamil words used by Tolkappiar or many rules given in his book are ignored by classical Tamil poets. He might have compiled many old rules. He used Nimpiri for jealousy. That word or cognate word is not found in any language or anywhere in Tamil. We have similar English words such as Dog without any link to any language.

The barking of the dog is not similar in any European language!!

So we must be careful in using certain things to come to some conclusions.

At least Tamil and Sanskrit scholars can sit together and compare the changes in their languages.

In the above Panini word list, I see Saami/half is cognate to Semi in English. But one similarity won’t help us to arrive at any conclusion.

–subham—

Tags- Panini’s Age, Obscure words, lost words, Ashtadhyayi,

பட்டீஸ்வரம் துர்க்கையும் சிவனும் (Post No.11,808)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,808

Date uploaded in London – –  15 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பிப்ரவரி 2023ம் ஆண்டு இந்திய பயணத்தில் பார்த்த முப்பதுக்கும் மேற்பட்ட புதிய தலங்களில் பட்டீஸ்வரம் துர்க்கையும் சிவனும் உள்ள கோவிலும் அடக்கம்.

குல தெய்வமான வைத்தீஸ்வரன் கோவிலையும் மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலையும் தவிர வேறு கோவில்களை ஒரு முறை பார்த்தாலே போதும் என்பது என் கொள்கை . திருப்பதி பெருமாளும் எங்கள் இரண்டாவது குல தெய்வம். ஆயினும் அவர் எளிதில் தரிசனம் கொடுக்காமல் அதிகம் கிராக்கி” செய்வதால் ஏதாவது ஒரு நரசிம்மர் கோவிலைத் தரிசித்து விடுவேன். அவ்வகையில் இந்த முறை பரிக்கல் நரசிம்மரைத் தரிசித்தேன் . அந்தக் கோவிலைப்பற்றி எழுதும் முன்பாக பட்டீஸ்வரம் துர்க்கையையும் சிவ பெருமானையும்  தரிசிப்போம்.

பட்டீஸ்வரம் என்னும் ஊர், மாயவரம்- தஞ்சாவூர் ரயில் பாதையில் தாராசுரம் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு மைல் ; கும்பகோணத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் இருக்கிறது .

பெரிய கோபுரம் உடையது. கல் தூண்களில் சிற்பங்களும் இருக்கின்றன.

சுவாமி பெயர் – பட்டீஸ்வரர்,  தேனுபுரீஸ்வரர்

அம்மனின் பெயர்- பல் வளை நாயகி அம்மை ,  ஞானாம்பிகை

காமதேனுவின் புத்திரிகள் நால்வர். அவர்களில் ஒரு மகளான பட்டீ என்பவள் பூஜித்ததால்பட்டீச்சுரம் என்ற  பெயர் வந்தது .

திருஞான சம்பந்தர் வாழ்வில்  சிவ பெருமான் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. இந்த ஊரில்தான் அவர் வெய்யிலில் வாடாமல் இருப்பதற்காக சிவ பெருமான்அவரது பூதத்தை அனுப்பி ஒரு முத்துப்பந்தலை அளித்தார்.

கோவிலுக்குள் ஞான தீர்த்தமும், தல விருட்சமான வன்னி மரமும் இருக்கின்றன .

xxx

ஸ்ரீ ராம பிரானுக்கு சாயா’ ஹத்தி தோஷம் நீங்கிய தலமும் இதுவே. அந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தன்று நடக்கிறது.

XXXX

‘சாயா’ ஹத்தி தோஷம் என்றால் என்ன?

ராவணன் பிராமணன்; ஆனால் அசுரர் குணங்களோடு வாழ்ந்தான் அவனைக் கொன்றதால் ராவணனுக்கு பிரம்மஹத்தி (பிராமணக் கொலை ) தோஷம் பிடித்தது. அதைத்தீர்க்க ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வாலி போன்ற வீரர்களைக் கொன்ற தோஷம் போவதற்காக வேதாரண்யத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ராவணன் பெரிய சிவபக்தன். அப்பேற்பட்ட பக்தனைக் கொன்ற பாவம் தீருவதற்காக பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

இது பற்றி காஞ்சி மஹா சுவாமிகள் (சங்கராச்சாரியார் 1894-1994) சொன்னதைக் காண்போம்

ராமசந்திர மூர்த்தி ராவணனைக் கொன்றதால் அவருக்கு வீரஹத்தி மட்டுமில்லாமல் ப்ரம்மஹத்திசாயாஹத்தி என்று மொத்தம் மூன்று தோஷங்கள் ஸம்பவித்தன. ராவணன் ப்ராம்மணன், விச்ரவஸ் என்ற ரிஷியின் பிள்ளை அவன். நன்றாக வேத அத்யயனம் பண்ணியிருந்த அவன், கைலாஸத்துக்கு அடியில் மாட்டிக் கொண்டபோது ஸாம கானத்தோடு வீணா கானம் செய்தே ஈச்வர்னை ப்ரீதி பண்ணி மீண்டு வந்தான். அதனால் அவனைக் கொன்றதில் ராமருக்கு ப்ரம்மஹத்தியும் ஏற்பட்டது.

‘சாயா’ என்றால் பிரகாசம், ஒளி என்று அர்த்தம்; figurative ஆக (உருவகமாக) ‘சாயா’ என்பது கீர்த்திக்குரிய எந்தக் குணத்தையும் குறிக்கும். இங்கிலீஷில் கூட lustre-illustrious, glow-glory என்கிற போது பிரகாசம் என்பதே கீர்த்திக்குரிய தன்மைகளையும் குறிக்கிறதைப் பார்க்கிறோம். ராவணனுக்கு ரூப காம்பீர்யம், வேத சாஸ்திரப் படிப்பு, ஸங்கீத ஞானம், சிவ பக்தி என்றிப்படி அநேக ‘சாயா’க்களிருந்ததால் அவனை வதைத்ததில் ராமருக்கு சாயா ஹத்தி தோஷம் உண்டாயிற்று. இந்த மூன்றில் ப்ரம்மஹத்தி போக அவர் ராமேச்வரத்திலும்வீரஹத்தியிலிருந்து விமோசனம் பெற வேதாரண்யத்திலும், சாயாஹத்தி விலகுவதற்காகக் கும்பகோணத்துக்குப் பக்கத்திலுள்ள பட்டீச்வரத்திலும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார். ராமேச்வர விஷயம் மட்டும் இப்போது எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் இதே மாதிரி மற்ற இரண்டு ஊர் கோவில்களிலும் கூட ‘ராமலிங்கம்’ என்றே இப்போதும் இருக்கிறது.

XXXXX

பல கோவில்களில் நந்தி சிவலிங்கத்துக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருக்கும். சம்பந்தப் பெருமான் வழிபடுவதற்கு வசதியாக இப்படி நந்தி விலகியதாகப் பெரியோர் புகல்வர் .

முதலில் இருக்கும் நந்தி பெரியது வேலைப்பாடு மிக்கது

பட்டீசுவரத்துக்குத் தெற்கே ஒரு பர்லாங்கு தூரத்தில் திருமலைராயன் ஆறு ஓடுகிறது. இத்தலத்துக்கு வடக்கில் வேறு ஒரு வீதியில் திரு சத்தி முற்றம் என்ற பாடல்பெற்ற தலமும் இருக்கிறது.

xxxx

பட்டீச்சுரம் துர்க்கை கோவில்

வெளிப் பிராகாரத்தில் வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

பட்டீஸ்வரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை.

சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். பட்டீஸ்வரம் துர்க்கையை பக்தர்கள் ராகுகால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர்.

துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும்.ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது.அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.

xxxxx

Patteeswaram Sivan and Durga Temple

இங்குள்ள பைரவர் சந்நிதியும் மிகவும் பிரசித்தமானது

கோவிலில் மராட்டியர் கால ஓவியங்களையும் நாயக்கர் கால சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு களிக்கலாம்.

பராசக்தி தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம்.

.மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்திலுள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப் பெற்றான்.

இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியேயுள்ளன.

xxxxx

பட்டீச்சுரம் தேவாரம்

3. 073    திருப்பட்டீச்சரம்     சம்பந்தர் பாடியது     பண் – சாதாரி

பாடல் எண் : 1

பாடன்மறை, சூடல்மதி, பல்வளையொர்

         பாகம், மதில் மூன்றுஓர்கணையால்,

கூடஎரி ஊட்டி,எழில் காட்டி,நிழல்

         கூட்டுபொழில் சூழ்பழைசையுள்

மாடமழ பாடிஉறை பட்டிசர

         மேயகடி கட்டுஅரவினார்,

வேடநிலை கொண்டவரை வீடுநெறி

         காட்டிவினை வீடும்அவரே.

         பொழிப்புரை : சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்து வேதப் பொருளாயும் விளங்குபவர் . பிறைச்சந்திரனைச் சூடியவர் . பல வளையல்களையணிந்த உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் . மதில்கள் மூன்றினையும் ஒரு கணையால் எரித்த வீர அழகைக் காட்டியவர் . நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த திருப்பழையாறையில் , மாடங்களையுடைய திருமழபாடி என்னும் நகரில் , திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் . பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . வேடநிலைக்கேற்ப நல்லொழுக்கத்தில் நிற்கும் அடியவர்களின் வினைகளைப் போக்கி முத்திநெறி அருளவல்லவர் .

பாடல் எண் : 2

நீரின்மலி புன்சடையர், நீள்அரவு

         கச்சைஅது, நச்சுஇலையதுஓர்

கூரின்மலி சூலம்அது ஏந்தி, உடை

         கோவணமும் மானின்உரிதோல்,

காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்

         காதல்செய்து மேயநகர்தான்,

பாரின்மலி சீர்பழைசை பட்டிசரம்

         ஏத்தவினை பற்றுஅழியுமே.

         பொழிப்புரை : சிவபெருமான் கங்கையைச் சடையில் தாங்கியவர் . நீண்ட பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . கூர்மையான இலைபோன்ற வடிவுடைய கொடிய சூலப்படையை ஏந்தியவர் . கோவண ஆடை அணிந்தவர் . மான் தோலையும் அணிந்தவர் . கார்காலத்தில் மலரும் கொன்றையை மாலையாக அணிந்தவர் . அத்தகைய கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் தலமாவது பூமியில் மிக்க புகழையுடைய திருப்பழையாறை ஆகும் . அங்குள்ள திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலிலுள்ள இறைவனைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் அடியோடு அழியும் .

பாடல் எண் : 3

காலைமட வார்கள்புனல் ஆடுவது,

         கௌவைகடி யார்மறுகுஎலாம்,

மாலைமண நாறுபழை யாறைமழ

         பாடிஅழ காயமலிசீர்,

பாலைஅன நீறுபுனை மார்பன்,உறை

         பட்டிசர மேபரவுவார்,

மேலைஒரு மால்கடல்கள் போல்பெருகி,

         விண்உலகம் ஆளும்அவரே.

         பொழிப்புரை : பெண்கள் காலையில் நீர்நிலைகளில் நீராடுவதால் உண்டாகும் ஓசையை உடையதாய் , மாலையில் பூசை செய்வதால் வீதிகளிலெல்லாம் நறுமணம் கமழ்வதாய் உள்ள திருப்பழையாறை என்னும் தலத்தில் மழபாடி என்னும் பகுதியில் , தன் திருமேனி முழுவதும் மிக்க சிறப்புடைய பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய மார்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை வணங்குவார் இம்மையில் கடல்போல் செல்வம் பெருக , மறுமையில் விண்ணுலகை ஆள்வர்.

.பாடல் எண் : 11

மந்தம்மலி சோலைமழ பாடிநகர்

         நீடுபழை யாறை அதனுள்,

பந்தம் உயர் வீடுநல பட்டிசர

         மேயபடர் புன்சடையனை,

அந்தண்மறை யோர்இனிது வாழ்புகலி

         ஞானசம் பந்தன்,அணிஆர்

செந்தமிழ்கள் கொண்டுஇனிது செப்பவல

         தொண்டர்வினை நிற்பதுஇலவே.

         பொழிப்புரை : தென்றல் உலாவும் சோலைகளையுடைய திருமழபாடி என்னும் நகர்ப் பகுதியைத் தன்னுள் கொண்ட நெடிய பழையாறை என்னும் திருத்தலத்தில் , தன்னையடைந்தவர்கட்குப் பந்தமும் , வீடும் அருளவல்ல நல்ல திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் படர்ந்த சிறுசடைகளை உடைய சிவபெருமான். அப்பெருமானைப் போற்றி எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுள்ள மறையோர்கள் இனிது வாழ்கின்ற திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அழகிய செந்தமிழில் அருளிய இப்பதிகத்தைக் கேட்டற்கும் , உணர்தற்கும் இனிதாகச் சொல்லவல்ல தொண்டர்களின் வினைகள் நீங்கும் .

                                             திருச்சிற்றம்பலம்

–subham—

TAGS–சாயாஹத்தி தோஷம்   பட்டி, காமதேனு, மகள், துர்க்கை, தேனுபுரீஸ்வரர், பட்டீஸ்வரம், சம்பந்தர், முத்துப்பந்தல், ஞானவாவி, ஓவியங்கள், சிற்பங்கள்,

காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 2 (Post No.11,807)

Picture is only representative; not the girl in the news.
 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,807

Date uploaded in London –   15 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 2

ச.நாகராஜன்

இதே தலைப்பில் 23-6-2018 அன்று 5139 என்ற எண் கொண்ட எனது கட்டுரையைப் படித்தவர்களுக்கு இன்னும் சில செய்திகள்.

இவையும் உண்மையில் நடந்தவையே!

16-7-2012 The Telegraph இல் வந்த செய்தியை Leo Lewis லண்டன் The Timesஇல் செய்தியாகத் தந்துள்ளார்.

தெற்கு பிலிப்பைனிஸில் நடந்த சம்பவம் இது. மூன்று வயதே ஆன பெண் குழந்தை ஒன்று பல நாட்கள் ஜுரத்தால் அவஸ்தைப்பட்டு வந்தது.

ஒரு சனிக்கிழமை அன்று குழந்தையை அரோரா (Aurora)  என்ற நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குப் பெற்றோர்கள் எடுத்துச் சென்றனர்.

டாக்டர் ஒருவர் குழந்தையைப் பரிசோதித்தார். பின்னர் அவர் குழந்தைக்கு நாடித்துடிப்பே இல்லை என்றும் குழந்தை இறந்து விட்டது என்றும் கூறினார்.

குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்ற பெற்றோர் இறுதிச் சடங்கு செய்ய ஆயத்தமாயினர்.

மறுநாள் குழந்தையின் உடல் அருகிலிருந்த சர்ச்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு சிறிய மரத்தினால் ஆன சவப்பெட்டியில் குழந்தை வைக்கப்பட்டு அந்தப் பெட்டியை நான்கு நாற்காலிகள் மேல் சீராக வைத்தனர்.

இறுதிச் சடங்கு ஆரம்பமாக இருந்தது.

சில விநாடிகள் முன்பாக குடும்ப உறுப்பினர் சவப்பெட்டியின் மூடியைத் திறந்து கடைசி நிமிடமாக எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார்.

அப்போது அருகிலிருந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டரான ஹெய்டில் டீலான் (Inspector Heidil Teelan) குழந்தையின் தலை அசைவது போல இருக்கிறதே என்று நினைத்தார்.

உடனே குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

குழந்தையின் நாடித்துடிப்பு சரிபார்க்கப்பட்ட போது அது உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

அவ்வளவு தான், உடனே குழந்தைக்கு சிறிது தண்ணீர் அளிக்கப்பட்டது, நேராக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவ மனையில் டாக்டர்கள் தெரிவித்தனர்.

பின்னர் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை உயிருடன் இருந்தது, நன்கு கவனித்துக் கொள்ளப்பட்டது.

பிலிப்பைன்ஸ் மீடியாவில் பேட்டி அளித்த டீலான், “குழந்தை நலமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இதைப் படிக்கும் போது பராகுவேயில் நடந்த இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது.

இது 10-9-2009 தேதியிட்ட The Sunday Telegraph பத்திரிகையில் வந்த செய்தியாகும்.

ஜோஸ் அல்வரேங்கா (Jose Alvarenga) என்பவர் ஆசங்ஷன் (Asunction) என்ற பராகுவே (Paraguay) தலை நகரில் தனது மனைவியை பிரசவத்திற்காக அட்மிட் செய்திருந்தார். பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் இறந்ததாகக் கூறிய மருத்துவ மனை அதிகாரிகள் அவரிடம் குழந்தையைத் தந்தனர்.

அது ஒரு தற்காலிகமான சவப்பெட்டியில் வைக்கப்பட்டு வீட்டுக்கு நான்கு மணி நேரம் கழித்து எடுத்துச் செல்லப்பட்டது.

சிறிது நேரம் கழித்து சவப்பெட்டியைத் திறந்து பார்த்த குழந்தையின் தந்தை அது மூச்சு விடுவதைப் பார்த்தார்.

உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு ஓடினார்.

குழந்தையை சோதித்த டாக்டர்கள் குழந்தை உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.

இது போன்ற அதிகாரபூர்வமாக பத்திரிகையில் வெளியிடப்பட்ட சம்பவங்கள் உள்ளன.

என்னதான் சொன்னாலும் யார் தான் சொன்னாலும்,

காலம் வருமுன்னே காலன் வர மாட்டான். சரி தானே!

***

Four Important Plants in the Rig Veda (Post No.11,806)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,806

Date uploaded in London – –  14 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

(This article follows my Nine Part Series on Vedic Plants posted in the past nine days)

All of us know that the Rigveda is the oldest book in the world. It mentioned Four Principal Plants, yet to be identified .And there are many more unidentified plants  too. No one is able to identify Soma, the king of the Plant kingdom. Like deciphering the Indus- Sarasvati Valley script several people “identified” Soma plant and declared that they are all IDIOTS. If anyone can identify it and make juice out of it, then that person can make millions of rupees every second.

Since they are all fake identifications not even a single person tried it.

Let me first list the unidentified plants in the Vedas:

The botanical knowledge of the Vedic society gave a big slap on the face of the Max Muller gang. The Western Idiots maintained that the Hindus came from outside India But the plants in the Vedas such as Sugarcane, Banyan tree (described as Maha Vrksha in the Rig Veda) and sesame plant, SOMA etc show that the Hindus were born and brought up in the country.


Those who identified Matha with Mother, Pita with Father, Bratha with Brother, Hora with hour , were unable to find similar plant or word to SOMA in any European language. Once again the linguists also showed that they are ignoramuses. There are thousands of references to Soma and its miraculous and magical properties.

xxxx

40 Unidentified Plants in the Vedas

Alasala

Asvavati

Aukshagandha

Citraparni

Dasavrksa

Kakambhira

Kiyambhu

Laksmana

Madavati

Madugha

Mahavrksha (Banyan?)

Masaparni

Masusya

Naraci

Nilagalasala

Pila

Pramanda

Pramandani

Praprotha

Putirajju

Sahadeva

Sahamana

Salanjaala

Sankhapuspika

Sailaaci

Silanjaala

Soma

Somavati

Spandana

Svadha

Svadhiti

Syandana

Tarstagha

Taudi

Arayamana

Udojasa

Urjayanti

Vanaparni

Vihalha

Vyalkasa

Xxx

Mention of over 160 plants in the Vedic literature shows that the Ayurveda is the oldest medical system in the world. Another wonderful thing is that it is followed until this day.

The difficulty in the identification proved one more thing. Vedas are very ancient and no one can find its date.

Xxxx

Orthodox Hindus recite Vishnu Sahasranamam everyday where three Ficus species (Banyan, Peepal, Fig) are portrayed as Vishnu.

Millions of Hindus recite Mrtyunjaya Mantra from Rudram of Yajur Veda, where they use Urvaruka (cucumber plant) in a simile everyday.

Hundreds of flowers and leaves are mentioned as Puja materials in later literature. All these stands as proof for Indian origin of Vedas and its religion. No culture use WATER like Hindus from Birth to Death. That is also another proof for Tropical origin of Hinduism

xxxx

Four Principal Plants

Following Four Principal Plants are mentioned in the Veds.

Udojasa

Urjayanti

Asvavati

Somavati

Xxxx

At least 26 plants are mentioned in the Rig Veda. Rest of the 160++ plants are in Atharva Veda or later Samhitas. That shows Ayur Veda began at least 3000 to 6000 years ago. Atharva Veda was used as a medical book.

More research is required to identify the forty unidentified plants listed above. By identifying them we may add valuable information to the Ayurveda.

Plants like black pepper show that the Hindus in the remotest North knew South India very well. Even Panini mentioned the black pepper that came from South.

Botanical research and ethnic plant research will show that the Vedic Hindus are the sons of the soil.

Sugar is found in the Rig Veda and the Indus Valley! Sandal of South India is through out Sanskrit literature. No  Society except Hindus use Sesame (Til) seeds .

–subham—

Tags- Principal plants, Vedas, Unidentified plants, Soma, Sons of the soil, Hindus

கூட்டம் இல்லாத சிவன் கோவில்கள் (Post No.11,805)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,805

Date uploaded in London – –  14 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

பிப்ரவரி 2023 இந்திய பயணத்தின்போது பல சிவன் கோவில்களுக்குச் சென்றேன். நானும் பட்டரும் மட்டும்தான் இருந்தோம். ஒரு வேளை பிப்ரவரி மாதம் , தேர்வுகள் நெருங்கும் மாதம் என்பதாலோ அல்லது இப்போதுதான் பொங்கல் விடுமுறை முடிந்து எல்லோரும் களைப்பு அடைந்திருப்பதாலோ தெரியவில்லை.

திருமங்கலக்குடி, திருநறையூர், , திருவலஞ்சுழி ஆகிய சிவன் கோவில்களை தரிசிப்போம்.

XXX

திருமங்கலக்குடி கோவில்

சுவாமியின் பெயர் – பிராண வரதேஸ்வரர்

தேவியார் – மங்கள நாயகி

ஆடுதுறை ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை மைல் தொலைவில் இருக்கிறது . கும்பகோணத்திலிருந்து 18 கிலோமீட்டர்.

தல மரம் – வெள்ளெருக்கு

சம்பந்தரும் அப்பரும் பாடிய தலம்.

கோவிலுக்கு எதிரில் குளம் இருக்கிறது.

மாகாளி பிரம்மா, விஷ்ணு, சூரியன், அகத்திய முனிவர் பூஜித்த திருத்தலம்.

அரசனிடத்தில் பொக்கிஷதாரர் வேலை பார்த்த ஒரு சிவபக்தர், அரசனுடைய பணத்தைக்கொண்டு ஆலய திருப்பணி செய்தார். இதை அறிந்த அரசன் அவரை அழைத்தார். அவரோ அரச கட்டளைக்கு கீழ்ப்படியாமல், உயிர்துறந்தார். அவரது சடலத்தைத் திருமங்கலக்குடிக்கு அப்பாற்சென்று இறுதிச் சடங்கு  செய்ய மன்னர் உத்தரவிட்டார். ஆனால் சடலம் திருவியலூருக்கு அருகில் வரும்போது, அவரது மனைவியின் பிரார்த்தனையால் , அவருக்கு மீண்டும் உயிர்வந்தது. இதனால் உயிர்கொடுத்த இறைவன் என்று  அங்குள்ள சிவன் போற்றப்பட்டார்.

திருமங்கலக் குடியில் இருந்த மங்களாம்பிகையை அவர் வேண்டிக்கொண்டார் என்பது தல புராணம் ஆகும்.

XXX

திருவலஞ்சுழி  பிள்ளையார் கோவில்

இது ஒரு சிவன் கோவில் என்றாலும் பிள்ளையாரால்,  பெயர் பெற்ற தலம் ஆக விளங்குகிறது.

கும்பகோணத்திருந்து ஆறு கிலோமீட்டர்

தல மரம் – வில்வம்

அப்பர் பாடிய கோவில்.

நாங்கள் உள்ளே சென்றபோது பிள்ளையார் முன்னிலையில் நாங்கள் மட்டுமே பட்டருடன் இருந்தோம். தீபாராதனை காட்டிய பின்னர், அவர் எங்களுடன் மற்ற சந்நிதிகளைக் காட்டுதற்கு முற்பட்டபோது வேறு சில பக்தர்கள் வந்ததால் நாங்களே உள்ளே சென்று சிவனையும் தேவியையும் தரிசித்தோம். பின்னர் அவர் அஷ்டபுஜ துர்க்கை தவி சந்நிதியில் காத்திருந்த ஒரு தம்பதிக்காக அரச்சனைசெய்ய வந்தார். புகழ்பெற்ற கோவில் கரடு முரடான பாதைகளுடன் பராமரிப்பின்றி இருப்பது வருத்தம் தந்தது. அந்தந்த பகுதிமக்கள் அந்தந்த கோவில்களை பராமரிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

என்றோ ஒருநாள் வெளிநாட்டிலிருந்து அந்த ஊர் மக்கள் காசு பணம் அனுப்புவதால் மட்டும் எந்தக் கோவிலையும் பாதுகாத்துவிட முடியாது.

ஒரு ஊரில் வேதபாட  சாலைக்கு டொனேஷன் / நன்கொடை தருவது பற்றி விவாதித்தேன் அப்போது அதை நடத்தும் சாஸ் திரிகள் சொன்னார் . அ ந்த ஊர்க்காரர்கள் வெளிநாட்டிலிருந்து நிறைய பணம் கொடுக்கத்  தயாராக இருக்கிறார்கள்; ஆயினும்  மாணவர்களைத் தக்க வைத்துக்கொள்வதே கடினமாக இருக்கிறது என்றார். டெலிவிஷனும் சினிமாவும் மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ள காலத்தில், சில மாணவர்களை அந்த செல்வாக்கிலிருந்து பாதுகாப்பது கடினமே.

இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், முந்தைய தலைமுறைக்கு திடீரென்று வேத இதிஹாச புராணங்களில் நம்பிக்கை வருகிறது அடடா, நாம் கற்றுக்கொள்ளவில்லை; அடுத்த தலைமுறையாவது கற்றுக்கொள்ளட்டும் என்று பணம் அனுப்புவது பலன்  ராது. அதற்கான சூழ்நிலையும் தேவை. மேலும் தான் கடைப்பிடிக்காத விஷயங்களை மற்றவர்களை பின்பற்றச் செய்யமுடியாது. சாகும்  நேரத்தில் சங்கரா சங்கரா என்று சொல்லுவதற்குச் சமம் இது . குறைந்தது தினசரி சந்தியா வந்தனம் செய்தால்தான் , வேதம் பிழைக்கும். காயத்ரீ மந்திரம் ஒன்றே போதும் என்று மனு ஸ்ம்ருதி முதல்  , காஞ்சி மகா சுவாமிகள் வரை சொல்லிவிட்டனர். அதைச் செய்யாதோர் வேதங்களைக் காப்பாற்ற முயலுவது விழலு க்கு இறைத்த நீர் போன்றதே

.XXXX

மீண்டும் கோவிலுக்கு வருவோம்

திரு வலஞ் சுழி சிவன் கோவிலில் இறைவன் திருநாமம் -கற்பக நாதேஸ்வரர் கபர்தீஸ்வரர்

தேவியின் திரு நாமம் – பெரியநாயகி.

தேவேந்திரன் பூஜித்த கோவில். தலத்துக்கு வடக்கில் அரசலாறு ஓடுகிறது.

காவிரி நதி, பூமிக்குள் புகுந்து வெளியே வராமல் நின்றுவிட்டது. மக்களின் கஷ்டத்தைக் கண்ட ஏரண்ட  முனிவர் தம்மையே பலிகொடுத்த பின்னர் காவிரி நதி, மீண்டும் தோன்றி  வலமாகச் சுழித்து ஓடியதால் ஊருக்கு இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவார்கள் ஏரண்ட  முனிவரின் உருவமும் கோவிலுக்குள் இருக்கிறது அவருக்குப் பின்பக்கத்தில் வலம் சுழி நாதர் (தக்ஷிணாவர்த்தர்) என்ற பெயரில் சிவபெருமான் லிங்க வடிவத்தில் வீற்றிருக்கிறார் .

இங்குள்ள பிள்ளையார் சந்நிதி மிகவும் சிறியது; கடல் நுரையால் ஆன பிள்ளையார் என்று சொல்லுகிறார்கள். ஸ்வேத / வெள்ளை விநாயகர் .ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவம் முதலிய விழாக்   காலங்களில் பெரிய கூட்டம் இருக்கும்.

அறுபடை வீடுகளில் ஒன்றான முருகன் திருத்தலமான சுவாமி மலையிலிருந்து 2 பர்லாங் தூரத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது .

சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர் .கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று.

அப்பர் சம்பந்தர் ஆகிய இருவரால் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலம் இது .

1500 ஆண்டுக்கும் மேலான பழமை உடைய இந்தக் கோவிலில் சோழர் காலக்கல்வெட்டுகள் இருக்கின்றன.

XXXX

திருநறையூர்

கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோவில் 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. நாச்சியார் கோவிலின் முற்பகுதியில் திருநறையூர் அமைந்துள்ளது.

சுவாமியின் திருநாமம்- சித்தநாதேஸ்வரர்

தேவியின் திருநாமம்- அழகம்மை

தல மரம் – பவள மல்லிகை

சம்பந்தரும் சுந்தரரும் பாடிய திருத்தலம்.

சித்தர்கள் வழிபட்டுச் சென்ற இடம் ஆதலால் சித்தீச்வரம் என்று பெயர் பெற்றது

குபேரன், தேவர்கள், கந்தர்வர்கள் வழிபட்டனர்.

பிள்ளையார் பெயர்– ஆண்ட பிள்ளையார்.

தீர்த்தம் – பிரம தீர்த்தம் . இது கோயிலுக்கு வடபால்  உள்ளது.

தேன் சித்தி தீர்த்தம் என்றும் ஒன்று இருந்ததாகச் சொல்லுவார்கள்.

XXX

கோவிலுக்குள் நாதஸ்வர முழக்கம்

ஆளில்லாத ஒரு கோவிலுக்குள் மிக சப்தமாக நாதஸ்வர இன்னிசை ஒலித்தது. சுற்றுமுற்றும் பார்த்தால் பட்டர் கூட இல்லை. ஓஹோ! பட்டர் இல்லாததால் டேப்ரிகார்ட்டர் ஒலிப்பதிவைப் போட்டுவிட்டு போய்விட்டார் போலும் என்று ஒலி பெருக்கியைத்  தேடினோம். அதையும் காணோம்.

என்ன அதிசயம் !

ஒரு நாதஸ்வர வித்வான் தனிமையில் அமர்ந்து நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார் .

அது கோவில் முழுதும் கேட்பதற்காக அதனுடன் ஸ்பீக்கரையும் இணைத்திருந்தார். அவரிடம் கொஞ்சம்  நன் கொடை கொடுத்து எங்கள் பாராட்டைத் தெரிவித்தோம்.

சிவன் கோவிலுக்குள் மஹா லெட்சுமி சந்நிதிக்குப் போகும் வழி  என்று ஒரு போர்டு வேறு  தொங்கியது. அதைக் கண் டுபிடிக்காமல் திணறினோம். ஆளே இல்லாத கோவில் என்பதால் அந்த நாதஸ்வர வித்வானையே கேட்டோம். ஒரு மூலையில் குறுகிய படி ஏறிச் சென்றால் , மகா லெட்சுமி தரிசனம் கிடைக்கும் என்றார் . அவரையும் தரிசித்தோம் .

xxxx

கல்வெட்டுகள் தரும் அரிய தகவல்கள்

அரசாங்கம் படியெடுத்த 24 கல்வெட்டுகள் இருக்கின்றன. அவை குறிப்பிடும் சோழ அரசர்கள் (கால வரிசைப்படி)

ராஜ ராஜன், வீர ராஜேந்திரன், முதல், இரண்டாம், மூன்றாம் குலோத்துங்கன் விக்ரம சோழன், இரண்டாம் ராஜ ராஜன், இரண்டாம் ராஜாதி  ராஜன்.

ஒவ்வொரு மன்னர் காலத்திலும் வளநாடு என்பதன் முன்னர் அந்தந்தக் கால அரசர் பெயர் உள்ளது

கல்வெட்டுகளில் சித்த நாதேஸ்வரமுடைய தேவர் , சித்த நாதேஸ்வரமுடையார் என்றும் இறைவன் திருநாமம் காணப்படுகிறது

இங்குள்ள பிட்சாடன  தேவர் சிறப்புடையார்  .. இவருக்கு திரு  நறையூர் சிவப்பிராமணர் ஒருவர் 30 பொற்காசுகளை நிவேதனத்துக்காக அளித்தார்

இங்கு வழிபட வரும் சிவ யோகியாருக்கு உணவு படைக்க, மண்ணி நாட்டுக்கு கருப்பூர் உடையான்,  நில தானம் செய்தார்.

இத்தலத்துள்ள பிடாரி கோயிலுக்கு நிலம்விட்ட செய்தியையும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

ஏனைய கல்வெட்டுகள் விளக்கு ஏற்றவும் நிவேதனம் செய்யவும் பொன்னும் பொருளும் நிலமும் தானம்விட்டதைப்  பகர்கின்றன.

—-subham—

Tags- திருமங்கலக்குடி, திருநறையூர், திருவலஞ்சுழி , சிவன் கோவில்,  நாதஸ்வர வித்வான், ஏரண்ட முனிவர், காவிரி நதி

தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! (Post No.11,804)

Satyameva Jayate is in our National Emblem

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,804

Date uploaded in London –   14 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷித செல்வம்

தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

ச.நாகராஜன்

ஒரேமாதிரியான பிரச்சினை இருந்ததால் ஏற்பட்ட நட்பு!

ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் நட்பு ஏற்படக் காரணம் என்ன? இருவரின் மனைவிகளும் கடத்தப்பட்டார்கள். ஆகவே ஒருவரின் துன்பம் இன்னொருவருக்கு நன்கு புரிந்தது. ஒத்த நிலையில் இருந்த இருவரும் நட்பு கொண்டதில் ஆச்சரியம் என்ன?

ச ராகவேந்த்ரோ ஹ்ருதராஜதார: ச

      வானரேந்த்ரோ ஹ்ருதராஜதார: |

ஏவம் த்யோரத்வநி தைவயோகாத்

       சமானஷீலவ்யஸனேஷு சக்யம் ||

பொருள் :-

ரகு வம்சத் தலைவரின் மனைவி கடத்தப்பட்டார்; வானரங்களின் தலைவரின் மனைவியும் கடத்தப்பட்டார். இப்படி இருவரும் வழியில் விதியால் சந்திக்கப்பட்டு ஒரே மாதிரியான பிரச்சினையில் இருந்ததால் நண்பர்களானார்கள்.

ராமரும் சுக்ரீவரும் நட்பு கொண்டது அடிப்படையான பிரச்சினை இருவருக்கும் பொதுவான ஒன்றாக அமைந்ததால் தான்!

xxxx

மெதுவாக அடையப்படும் ஐந்து விஷயங்கள்!

எல்லா விஷயங்களையும் ஒரே நாளில் கற்று விட முடியுமா என்ன? சில விஷயங்களை மெதுவாக படிப்படியாகத் தான் கற்றுத் தேற முடியும் அவை என்ன விஷயங்கள்? பார்ப்போமா?

சனை: பந்தா சனை; கன்யா சனை: பர்வதலங்கணம் |

சனை:ர்வித்யா சனை:ர்வித்தம் பஞ்சைதானி சனை: சனை: ||

சனை: என்றால் மெதுவாக என்று பொருள்.

பாடலின் பொருள் :

இந்த ஐந்து விஷயங்கள் மெதுவாகத் தான் அடையப்பட முடியும். ஒரு பயணத்தின் தூரத்தைக் கடத்தல்; ஒரு ஆபரணத்தை பழுது பார்த்துச் சரியாக்கல்; ஒரு மலையைக் கடத்தல்; வித்யாவில்- கல்வியில் -தேர்ச்சி பெறுதல் மற்றும் செல்வத்தைச் சேர்த்தல்.

ஆக இந்த ஐந்தும் மெதுவாகவே அடையப்படுபவை.

Xxxx

சத்துக்கள் சுலபமாக தம் புலன்களால் அறியக் கூடியவை!

காட்சிக்கு அப்பாற்பட்ட ஒன்று, கண்ணுக்குப் புலனாகும் எதிரில் உள்ள காட்சி, எது கிடைக்கக் கூடியது எது கிடைக்க முடியாதது – புலன்களால் அறியக் கூடிய இந்த அனைத்தையும் எல்லோராலும் தம் புலன்களால்  அறிய முடியாது! யாரால் எளிதில் அறிய முடியும்? சத்துக்களால் மட்டுமே அறிய முடியும். ஆகவே மேன்மை மிகுந்தோராக ஆதல் அவசியம்!

கிம் பரோக்ஷம் கிம்ப்ரத்யக்ஷம் கிம் கிந்து துர்லபம் |

சர்வமைந்த்ரியகம் வஸ்து சர்வம் கரகதம் சத்தாம் ||

எது கண்ணால் காண முடியாதபடி பரோக்ஷமாக இருக்கிறது, எது காட்சிக்கு பிரத்யக்ஷமாகத் தோன்றுகிறது, எது சுலபமாக அடையப்படக் கூடியது எது துர்லபம்- சுலபத்தில் அடைய  முடியாதது, ஆக இப்படி எல்லா இந்திரியங்களாலும் அறியப்படும் வஸ்துவானது சத்துக்களுக்கு கை வந்த கலையாக அறியப்படும்!

xxxxx

சத்யமேவ ஜயதே நாந்ருதம்!

சத்தியமே ஜயிக்கும்; வேறொன்றுமல்ல என்பது வேத வாக்கு.  சத்யத்தின் மஹிமைகள் எவை? பார்ப்போம்.

சத்யேன தாரயதே ப்ருத்வி சத்யேன தபதே ரவி: |

சத்யேன வாயவோ வாந்தி சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம் ||

பொருள் :

பூமியானது சத்தியத்தினாலேயே தாங்கப்படுகிறது.  சூரியன் சத்தியத்தினாலேயே ஒளிர்கிறது.  சத்தியத்தினாலேயே காற்று வீசுகிறது. உண்மையாகச் சொல்லப் போனால் அனைத்தும் சத்தியத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

சத்யம் ப்ரூயாத்ப்ரியம்  ப்ரூயான்ன ப்ரூயாத்சத்யமப்ரியம் |

ப்ரியம் ச நான்ருதம் ப்ருயாதேஷ தர்ம” சநாதன ||

ஒருவர் சத்தியத்தையே எப்போதும் பேச வேண்டும் ஒருவர் எது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படக் கூடியதோ அதையே பேச வேண்டும். ஒருவரால் ஒப்புக்கொள்ளப்படக் கூடியதாக இல்லை என்றாலும் கூட அசத்தியத்தை – உண்மை அல்லாதவற்றை – ஒருவன் பேசக் கூடாது. இது தான் மிக உயரிய சநாதன தர்மம்.

xxxx

எல்லா மலையிலுமா மாணிக்கம் கிடைக்கும்?

ஷைலே ஷைலே ந மாணிக்யம் மௌக்திகம் ந கஜே கஜே |

சாதவே ந ஹி சர்வத்ர சந்தனம் ந வனே வனே ||

ஒவ்வொரு மலையும் மாணிக்கத்தை உற்பத்தி செய்ய முடியாது. ஒவ்வொரு யானையும் முத்தைக் கொண்டிருக்க முடியாது. நல்ல மனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது. சந்தன மரங்கள் கூட எங்கு பார்த்தாலும் எல்லா வனங்களிலும் காணப்பட முடியாது.

xxxx

மனம், வாக்கு, செயல் ஒன்றாக இருக்க வேண்டும்!

மனம் வேறு, சொல் வேறு, செயல் வேறாக ஒரு போதும் இருக்கக் கூடாது. அல்பர்களுக்கே அது சாத்தியமாகும். நல்லோர்கள் நன்கு சிந்திப்பதையே சொல்வர், செய்வர்.

யதா சித்தே ததா வாசி யதா வாசி ததா க்ரியா |

சித்தே வாசி க்ரியாயாம் ச நாதூநாமேகரூபதா ||

எது ஒன்றை சிந்திக்கிறாரோ அதையே பேசுவார். எதைப் பேசுகிறாரோ அதையே செய்வார். ஏனெனில் நல்லோரிடம் சிந்தை, வாக்கு, செயல் ஒன்றாகவே இருக்கும்.

 ***

Trees, Herbs, Shrubs and Climbers in Vedic Literatures – Part 9;Final Part-Post No.11,803

Yava- Barley

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,803

Date uploaded in London – –  13 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Abbreviations used:-

SB= SATAPATA BRAHMANA, AV=ATHARVANA VEDA, RV= RIGVEDA, SAM= SAMHITA, BR=  BRAHMANA, UPA= UPANISHAD, TAI= TAITTRIYA, MAIT= MAITRAYANI, VAJA= VAJASNEYI, KAT= KATHAKA, AIT= AITARENYA

XXX

147.ULAPA

Imperia arundinacea

RV.10-142

AV.7-66-1

Vaja . Maita. Samhitas

Xxxxx

148.UPAVAKA

Latu Indrayava

Wrightia tinctoria; allied to Hollarrhenaanti dysenterica;

Vaja. Sam.19-22-90; 21-30 as healing

SB.7-1-3-2

Medicinal

xxxx

149.UPOLAPA

See under Ulapa

xxx

150.UURJAYANTI

One of the Four Principal medicinal plants in the RV.

RV.10-97-7

xxxx

151.URVAARUKA

Cucumis sativas

C.Melo

AV.6-14-2;

RV.7-59-12 = AV 14-1-17

Mait. Sam. 1-10-4; Tit. Sam.1-8-62= Vaj. Sam.3-60

Fruit

xxxxx

152.USANA

Piper longum

P.peepuloides

SB.3-4-3-13; 4-2-5-15

According to Amarakosa it is synonymous with Pippali; a plant from which Soma is prepared;

Spice , medicinal

Xxx

153. VANAPARNI

Water plant

AV.3-18-1

xxxx

154.VARANA

Crataeva nurvalla

C.Roxburghu

AV.6-85-1; 10-3-1; 19-32-9

SB. 12-8-4-1

Medicinal

xxxx

155.VIBHITAKA

Terminalia belerica

RV.3-86-6; 10-34-1

AV.(Paippa)- 20-4-6; its fruit used in making dice

Myrobalan

xxxx

156.VIHALHA

A plant

AV.6-16-2

xxxx

157.VIKANKATA

Flacourtia vamontchi

Tait.sam.3-5-7-3; 6-4-10-5

Mait. Sam.3-1-9;cf.AV.11-10-3

SB.1-2.4-10; 5-2-4-8

xxxx

158.VIRANA

Andropogan muricatus

SB.13-8-1-15

xxx

159.VISANAKA

Gymnema sylvestre

RV.6-16-20;

AV.6-44-3; cf.Visanika; 9-8-20;

Remedy against disease

Medicinal

xxx

160.VRIIHI

AV.6-140-2; 8-7-209-6-14 etc.

Many samhitas, Upanishads, Brahmanas.

Swift growing variety is Sastika (see. Keith, Mc Donell

Cereal

xxx

161.VYALKASA

Water plant

RV.10-16-3

Grown in places where dead bodies are burnt.

xxxx

162.YASTIMADHU

Madhuaka

Glycyrrhiza glabra

AV.1-34-5; for virility and erotic success.

Medicinal, dye, wood

xxx

163.YAVA

Hordeum vulgare

RV.1-23-15; 66-3; 117, 21; 135-8; 176-2

2-5-6; 14-11

5-85-3

7-3-4

8-23; 22,6; 63,9

AV.2-8-3; 6-30-1; 50-1-2

Many samhitas,

Cereal

Xxxx subham xxxx

Tags- Vedic plants, part 9, final part, cucumber, Yava, Rice, Myrobalan

அப்பர் சொன்ன அற்புத உவமை! (Dumb leading the Blind)- Post No.11,802

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,802

Date uploaded in London – –  13 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

குருடன், குருடனுக்கு வழிகாட்டியது போல Blind leading the Blind என்ற உவமையை பைபிளிலும் பிற இந்துமதப் பாடல்களிலும் காணலாம் . சைவப் பெரியார் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் இதைச் சிறிது மாற்றி குருடனுக்கு ஊமை வழிகாட்டியது போல என்று சொல்லிப் பாடுகிறார். ஊமை கண்ட கனவு  என்ற பழமொழியை நாம் அறிவோம். ஆயினும் ஊமை வழிகாட்டுவது போல, அதுவும் கண் பார்வையற்றவனுக்கு,  என்பதை நாம் மனக் கண் மூலம் சித்திரமாகக் கண்டால் அப்பரின் அற்புத உவமை தெள்ளிதின் விளங்கும். உவமை என்பதைச் சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும். இதனால்தான் 1500 உவமைகள், சொற் சித்திரங்களைக் கையாண்ட  காளிதாசன் உலகப் புகழ்பெற்றான்

xxxx

இதோ அப்பர்/ திருநாவுக்கரசர் பாடல் :–

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்;

திருமுறை : நான்காம்-திருமுறை; பண் : திருவிருத்தம்

நாடு : தொண்டைநாடு; தலம் : கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)

எத்தைக்கொண் டெத்தகை ஏழை அமணொ டிசைவித்தெனைக்

கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னக் கோகுசெய்தாய்

முத்தின் திரளும் பளிங்கினிற் சோதியும் மொய்பவளத்

தொத்தினை யேய்க்கும் படியாய் பொழிற்கச்சி யேகம்பனே.   2

பொருள்

முத்தின் குவியலும் பளிங்கின் ஒளியும் செறிந்த பவளக் கொத்தினை ஒத்துச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்திருக்கும் கச்சி ஏகம்பனே ! யாது காரணம் பற்றி அடியேனை எப்பேர்ப்பட்ட அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்ற இழிவினைச் செய்துவிட்டாய் ? (Dumb leading the Blind)

குறிப்புரை :

` கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்ன `. உவமம் . கொத்தை – குருடு . மூங்கர் – ஊமையர் . ` என்கண் கொத்தையாக்கினீர் ` ( சுந்தரர் ) ` கண்ணாற் கொத்தை ` ( தொல் . சொல் . வேற் . மூன்றாவது . ` இன்னான் ` என்றதற்குக் காட்டு ) ஏழை – நுண்ணுணர்வின்மை , மூங்கர் :- அமணர் . வழி – கடவுள் நெறி .

–subham—

Tags–  ஊமை, குருடு , கொத்தை, மூங்கை , அப்பர் , உவமை, மூங்கர்

காஞ்சி காமாட்சி கோவிலுக்குள் வைணவத் தலம், லெட்சுமி சிலை! (Post No.11,801)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,801

Date uploaded in London – –  13 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

காஞ்சி காமாட்சி கோவிலை அறியாதோர் எவர்? காஞ்சி காமகோடி மடத்தினால் கோவிலுக்குப் பெருமை; அதே போல கோவிலால் மடத்திற்குப் பெருமை. மஹா சுவாமிகள் படங்கள், பெரும்பாலும் காமாட்சி யுடன் காணப்படுவதும் இதை மெய்ப்பிக்கும்.

காமாட்சியின் பெருமையை அனைவரும் அறிவர். ஆயினும் அந்தக் கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் – கருவறையில் — ஒரு திவ்ய தேசம் இருப்பது பலருக்கும் தெரியாது. பல புராதன கோவில்களில் பெருமாளும் சிவ பெருமானும் அருகருகே அமர்ந்திருப்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது ; அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு என்பது சிறுவர் வாயிலும் முழங்கிய காலம் அது. பின்னர் பக்தி இயக்கம்  வளர  வளர , இரு பிரிவினரிடையே போட்டா போட்டி, காட்டா  குஸ்தி ஏற்பட்டது.

முதலில் கோவிலுக்குள் புகுவோம்.

சாதாரணமாக, பக்தர்களைக் கருவறையுள்ள மண்டபத்துக்கு வெளியே செல்லுமாறு க்யூ Q வரிசை இருக்கும். விசேஷ பூஜைக்குப் பணம் கட்டியோரும், பட்டர்களின் , கோவில் அதிகாரிகளின் அன்பிறகுப் பாத்திரமானோரும் மட்டும் மிக அருகில் செல்லலாம். அப்படிச் செல்லுகையில் மட்டுமே 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கள்வனூர் பெருமாளைத் தரிசிக்கலாம். திரு மங்கை ஆழ்வார் ஒருவரால் மட்டுமே மங்களா சாஸனம் செய்யப்பட பெருமாள்.

காமாக்ஷி அம்மன் கோயிலுக்குள், அம்மன் கர்ப்பக்ரஹத்துக்கு வலப்பக்கத்தில் திருக்கள்வனூர் பெருமாள் நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார்.

மூலவர்- கள்வர், நின்ற திருக்கோலம்;  மேற்கே பார்த்த பெருமாள்

தாயார்- அஞ்சிலை வல்லி ; தீர்த்தம் நித்ய புஷ்கரணி (இரண்டும் இப்போது இல்லை)

லிப்கோ LIFCO நூலில் கண்ட விஷயம் இதோ:

ஒரு காலத்தில் சிவ பெருமானுக்கும் பார்வதிக்கும் தர்க்கம் ஏற்பட,

சிவ பெருமான் கோபமடைந்து பார்வதியைச் சபிக்க,

பார்வதி சிவனடிபணிந்து க்ஷமிக்க வேண்ட,

சிவன் ஆக்ஞைப்படி, ஒரு காலால் நின்று வாமனரை நோக்கித் தவம் செய்து ,காமாக்ஷி என்ற பெயர் பெற்று , சிவனை மணந்ததாக ஐதீகம்.

ஸ்ரீமன் நாராயணன் , காம கோஷ்டத்தில் பஞ்ச தீர்த்தக் கரையில் ,

லக்ஷ்மி , பார்வதியுடன் பேசுவதை ஒட்டுக்கேட்டபடியால் ,

பெருமாளுக்கு பார்வதி கள்வன் என்று பெயர் சூட்டினாள் .

பார்வதியின் பிரார்த்தனைக்கு இணங்க , பகவான் பூதத்தின் மேல் நின்று,

பின்னர் இருந்து, மறுபடி கிடந்தபடியால்,

நின்றான், இருந்தான், கிடந்தான்  என்ற சந்நிதிகள் ஏற்பட்டன.

குறிப்பு :

திரு நெடுந்தாண்டகத்தில் காரகத்தாய் கார் வானத்துத்ளாய் கள்வா என்று குறிப்பிட்டுள்ளதைத் தவிர இந்த தலத்தைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் திருக்குளத்தின் வடகிழக்கு மூலையில் ஒரு சந்நிதியில் மூன்று அடுக்குகளில் நின்றான்இருந்தான், கிடந்தான் என்று மூன்று திருக்கோலங்கள் உள்ளன இதற்கும் மங்களா சாஸனத்துக்கும் உள்ள தொடர்பு ஆராய்ச்சிக்குரியது.

என் கருத்து

பல்லவர்களின் தலை நகரமாவதற்கு முன்னரே காஞ்சி புகப்பெற்ற ஊராகத் திகழ்ந்தது; சங்க இலக்கியத்திலும் இடப்பெற்றது. காமக்கண்ணியார் என்ற சங்க கால பெண் புலவரின் பெயர் காமாக்ஷி என்பதை தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரும் , காஞ்சி மஹா சுவாமிகளும் நமக்குத் தெரிவித்துள்ளனர்.

காஞ்சி மஹா நகரம் நூற்றுக்கும் மேலான கோவில்களை உடைத்து . பல மன்னர்களின் படை எடுப்புகளில் இந்த நகரம் சின்னாபின்னம் அடைந்தது ஆகையால் பல உருவங்கள், சிலைகள் இடம்பெயர்ந்தும்  அழிந்தும் போயின. நம் காலத்தில் நடக்கும் கும்பாபிஷேகம், திருப்பணிகளின் பொழு து எத்தனை ஓவியங்கள், கல்வெட்டுகள் அழிந்தன, அழிக்கப்பட்டன என்பதை நாம் பத்திரிகைகளில் படித்தவண்ணம் இருக்கிறோம். ஆகையால் இது திவ்ய தேசம் என்பதில் ஐயம் இல்லை ; காலப்போக்கில் பல மாறுதல்கள் நடந்தன என்பதை நாம் ஊகிக்கமுடிகிறது.

திருமங்கை ஆழ்வார் பாசுரம் 2059

அவரது காலத்திலேயே இந்த வைணவ தலம் புகழ் இழந்து இருக்கவேண்டும். ஆழ்வார்களில் காலத்தால் பிந்திய ஆழ்வார்களில் அவரும் ஒருவர்

Xxxxx

கோவிலுக்குள் மேலும் ஒரு அதிசயம்!

காமாட்சி கோவில் கர்ப்பக்கிரகத்தில் அரூபலட்சுமி

காமாட்சி சந்நிதி 24 தூண்கள் உள்ள காயத்ரீ மண்டபத்தில் அமைந்துள்ளதையும் காயத்ரீ மந்திரம் 24 அக்ஷரங்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அனைவரும் அறிவர். கருவறையின் வலது புறத்தில் கள்வர் என்ற பெயரில் திருமால்/விஷ்ணு  இருப்பதை அறிந்தோம்.அதேபோல காயத்ரீ மண்டபத்தின் இடது புறத்தில் அரூப லெட்சுமி சந்நிதி இருக்கிறது.

இங்கு வினோதமான ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது.அங்கு அம்பாள் பிரசாதமான குங்குமம் இருக்கும். அதைக் கீழேயிருந்து எடுத்து மேலிருந்து கீழாகத் தடவ வேண்டும் .

ஏன் ? என்று எல்லோரும் கேட்பார்கள்.

மஹா விஷ்ணுவின் சாபத்தால் உருவமிழந்த லெட்சுமி தேவி , காமாட்சியைப் பிரார்த்தித்து , உருவம் பெற்றாளாம் . அதாவது காமாட்சியின் குங்குமத்தை லெட்சுமியின் மீது தடவும்போது அவள் உருவம் பெறுவாள் என்று காமாட்சி அனுக்கிரஹித்தாள் . அதை இன்றும் எல்லோரும் பின்பற்றுகிறோம்.

நாங்களும், எங்களை அழைத்துச் சென்ற பட்டர் சொன்னபடி குங்குமத்தைத் தடவி நெற்றியில் பிரசாதமாக இட்டுக்கொண்டோம்.

Xxxx

காமாட்சி அம்மன் கோவிலுக்குப் பல முறை சென்றுள்ளதால் முன்னரே கோவிலின் மஹிமையை எழுதிவிட்டேன். கண்டு மகிழ்க!!

–subham—

Tags– திருக்கள்வர் கோவில், காஞ்சீபுரம், திவ்யதேசம், அரூப லெட்சுமி, காமாட்சி சந்நிதி