திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 1 (Post.15,362) 

Written by London Swaminathan

Post No. 15,362

Date uploaded in Sydney, Australia –  26 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 1   (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் திருப்புகழ்)

Brahma, Somnathpur, Karnataka 

படைப்பவனும் துடைப்பவனும்!

படைக்கப் பங்கயன் … படைக்கும் தொழிலைச் செய்வதற்குத்

தாமரைமலர் மேவும் பிரமன்,

துடைக்கச் சங்கரன் … அழிக்கும் தொழிலைச் செய்வதற்குச் சங்கரன்,

புரக்கக் கஞ்சைமன் … காக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரையாள் மணாளன் – திருமால் 

***

முருகன் = திரு ஞான சம்பந்தர்

செந்தமிழ் …… அங்கவாயா

மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு

     மிசைக்கிடுஞ் செந்தமிழ் …… அங்கவாயா

மிகுத்திடும் வன் சமணரைப் பெரும் திண் கழு மிசைக்கு

இடும் செம் தமிழ் அங்க வாயா … மிக்கு வந்த, வலிய சமணர்களை

பெரிய திண்ணிய கழுவின் மேல் ஏற வைத்த, செந்தமிழ் (ஓதிய) வேதாங்க வாயனாகிய (தேவாரம் பாடிய) திருஞானசம்பந்தனே,

***

முருகனின் கொஞ்சும் தமிழ்

கொன்றைச் சடையற்கு ஒன்றைத் தெரியக் கொஞ்சித்

தமிழைப் பகர்வோனே … கொன்றை மலர் அணிந்த சடையுடைய

சிவபெருமானுக்கு ஒப்பற்ற அந்த பிரணவப் பொருளை விளக்கமாகத்

தெரியும்படி கொஞ்சு ம்  தமிழில் கூறியவனே,

***

அகஸ்தியன் = சிவபெருமான்

சிவனைநிகர் … சிவனுக்கு ஒப்பான

பொதியவரை முனிவன் … பொதியமலையைச் சார்ந்த முனிவன்

(அகத்தியன்)

அகமகிழ … உள்ளம் மகிழ

இரு செவிகுளிர … அவனது இரண்டு செவிகளும் குளிர,

இனியதமிழ் பகர்வோனே … இனிய தமிழை ஓதியவனே

***

கயிலை மலை = திருச்செந்தூர்

கயிலைமலை யனைய செந்தில் … திருக்கயிலை போன்ற புனிதமான செந்தில்

***

அலரிமதி,மகபதி,நிருதிநிதிபதி

அலரிமதி நடுவன் … சூரியன், சந்திரன், யமன்,

மகபதி முளரி … இந்திரன், அக்கினி,

நிருதி நிதிபதி … நிருதி, குபேரன்,

கரிய வனமாலி … கரிய நிறமானவனும், துளசி மாலை தரித்த திருமாலும்,

நிலவுமறை … நிலைத்த பிரமன்,

***

நாரதர் புகழ்ந்த வள்ளி

நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் … புலவர்கள் பாடிய

நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர்

புகல் குற மாதை … முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை

****

நஞ்சுமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் = பிள்ளையார்

மூஷிகம் உந்திய ஐங்கர … மூஷிக வாகனத்தில் ஏறியவரும், ஐந்து

கரத்தாரும்,

கணராயன் மம விநாயகன் … கணங்களுக்குத் தலைவரும், எங்கள் விநாயகரும்,

நஞ்சுமிழ் கஞ்சுகி அணி … விஷத்தைக் கக்கும் சர்ப்பத்தை இடுப்பில் ஆபரணமாகத் தரித்த

கஜானன விம்பன் … யானை முகத்தை உடையவரும்,

ஒர் அம்புலி மவுலியான் … பிறைச் சந்திரனைத் தலைமுடியில்

தரித்திருப்பவருமான விநாயக மூர்த்தி

உறு சிந்தை யுகந்தருள் இளையோனே … மிகவும் மனமகிழ்ந்து

அருளத் தக்க இளைய பெருமானே,

***

சங்கரன், சங்கரி, கங்கை–க்குப் புதல்வன்

புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம்

புதுக்கும் கங்கையட்கும் தம் சுதன் ஆனாய் … உலகங்களை

எல்லாம் காக்கும் உமா தேவிக்கும், சிவ பெருமானுக்கும், சிவனார்க்கு

இன்பம் புதுப்பிக்கும் கங்கா தேவிக்கும் செல்லப் பிள்ளையாக ஆனவனே,

***

கண்ணன் குழல் இசைத்தால் புலியும் பசுவும் நட்பு பாராட்டும்! மலை உருகும்!!

Venu Gopala ,Somnathpur, Karnataka 

அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை

முலை அமுது உ(ண்)ண … குகையில் இருக்கும் புலி பெற்ற குட்டி

குடிப்பதற்கு பசுக் கூட்டங்களின் முலைப் பால் அமுதை உண்ணவும்,

நிரை மகள் வசவனொடு புலி முலை உ(ண்)ண மலையுடன்

உருகா … பசுவின் பெண் கன்று, ஆண் கன்றுடன் புலியின் முலைப்

பாலைக் குடிக்கவும், மலை அப்படியே உருகவும்,

நீள் அடவி தனில் உள உலவைகள் தளிர் விட … நீண்ட

காட்டில் உள்ள பட்ட மரங்கள் தளிர் விடவும்,

மருள மதமொடு களிறுகள் பிடியுடன் அகல வெளி உயர்

பறவைகள் நிலம் வர … மயல் கொண்ட மதத்துடன் ஆண் யானைகள் பெண் யானைகளோடு ஒரு புறம் செல்லவும், ஆகாயத்தில் உயரத்தில் உள்ள பறவைகள் நிலத்துக்கு வந்து சேரவும்,

விரல் சேர் ஏழ் தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய …

தன் விரல்களைச் சேர்த்து, ஏழு தொளைகள் விட்டுள்ள மூங்கில்

(புல்லாங்குழல்) மீது விரலை முறைப்படி தடவினதால் எழுகின்ற

இசைகள் பல பல தொனி தரு கரு முகில் சுருதி உடையவன்

நெடியவன் மனமகிழ் மருகோனே … இசைகளால் பற்பல

நாதங்களை எழுப்பும் கரிய மேகம் போன்ற கண்ணபிரான், வேதப்

பொருளோன், நெடிய திருமால் மனமகிழும் மருகனே,

***

பம்பரம் போல ஆடும் தேவி! 

Dancing Devi, Somnathpur, Karnataka 

பம்பரமேபோல ஆடிய சங்கரி … பம்பரம் போலவே சுழன்று

நடனம் ஆடும் சங்கரி,

வேதாள நாயகி … வேதாளங்களுக்கெல்லாம் (சிவ கணங்களுக்கு)

தலைவி,

பங்கய சீபாத நூபுரி கரசூலி … தாமரை போன்ற திரு நிறைந்த

பாதங்களில் சிலம்பை அணிந்தவள், திருக்கரத்தில் சூலத்தைத்

தரித்தவள்,

பங்கமி லாநீலி மோடிபயங்கரி … குற்றமில்லாத கருநீல

நிறத்தவள், காட்டைக் காக்கும் வன துர்க்கை, பயத்தைத் தருபவள் (தந்த பயத்தைப் போக்குபவள்)

மாகாளி யோகினி … மகா காளி, யோகத்தின் தலைவியாகிய

அன்னை பார்வதி,

To be continued…………………………..

Tags- திருப்புகழில், அருணகிரி நாதர், சொல் அழகும், பொருள் வளம்- Part 1   ,திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் திருப்புகழ்

நைமிசாரண்யமும், தண்டகாரண்யமும்! (Post No.15,361)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,361

Date uploaded in London – 25 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நைமிசாரண்யமும், தண்டகாரண்யமும்! 

ச. நாகராஜன் 

தெய்வீக பாரத தேசத்தில் பல ஆரண்யங்கள் இதிஹாஸ புராணங்களில் குறிப்பிடப்படுகின்றன.

இந்த ஆரண்யங்களில் முனிவர்கள் தவம் புரிந்தனர். முக்கியமான கோவில்கள் அமைக்கப்பட்டன. தெய்வங்களுடன் தொடர்பு கொண்ட பல இடங்கள் இந்த வனங்களில் உள்ளன.

அவற்றில் நைமிசாரண்யம், தண்டகாரண்யம் ஆகியவற்றை இங்கு பார்க்கலாம்.

 நைமிசாரண்யம்

நைமிசாரண்யத்திலேயே அனைத்து முனிவர்களும் தவம் செய்வதையும் பெரும்பாலான உரையாடல்கள் அங்கேயே நடைபெறுவதையும் பல்வேறு புராணங்களில் நாம் காண்கிறோம். நைமிசாரண்யம் ஏன் முனிவர்கள் அணுகும் இடமானது?

இந்தக் கேள்விக்கு விடையை சௌனக முனிவர் சூதரைப் பார்த்துப் பேசும் போது அறிகிறோம்!

    சௌனகர் சூதரைப் பார்த்துச் சொன்னது:-

“பிரமதேவர் எங்களுக்கு மனோகரமாகிய சக்கரத்தைக் கொடுத்து ஆக்ஞை ஒன்று செய்தனர். அதாவது நீங்கள் யாவரும் புண்ணிய க்ஷேத்திரத்தை  உத்தேசித்து இந்தச் சக்கரத்தின் பின்னே செல்லுங்கள்.இது எவ்விடத்தில் சிதறி விழுகின்றதோ அந்த இடம் தான் புண்ணிய பூமி. அந்த இடத்தில் ஒரு போதும் கலி தோஷம் அணுகமாட்டாது. ஆகையால் கிருத யுகம் வரும் மட்டும் நீங்கள் யாவரும் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருங்கள் என்று கட்டளையிட்டனர் .நாங்களெல்லாம் சகல தேசங்களையும் பார்க்க வேண்டுமென்கிற இச்சையினால் அவரால் சொல்லப்பட்ட கட்டளையை அங்கீகரித்து வேகமாய்ச் சுழன்று போகிற அந்தச் சக்கரத்தின் பின்னால் சென்று கொண்டிருந்தோம்.சுழன்று கொண்டே வந்த அந்தச் சக்கரம் இவ்விடத்தில் சிதறி விழுந்தது. நாங்கள் அதைப் பார்த்தோம்.அதனால் இந்த க்ஷேத்திரம் நைமிசம் என்ற பெயரைப் பெற்றது.இது மகா பரிசுத்தமானது.இவ்விடத்தில் கலியின் பிரவேசமே இல்லை.அதனால் என்னாலும் முனிவர்களாலும் மகாத்மாக்களாகிய சித்தர்களாலும் வசிக்கும் இடமாகக் கொள்ளப்பட்டது.”

                                                 -தேவி பாகவதம், மூதல் ஸ்கந்தம், 2ஆம் அத்தியாயம்

நைமிசாரண்யம் எங்கு உள்ளது?

 நைமிசாரண்யம் உத்தர பிரதேசத்தில் லக்னோவிலிருந்து 84 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது 108 வைணவ திவ்ய ஸ்தலங்களுள் ஒன்று. இது கோமதி நதிக்கரையில் உள்ளது.

நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் என்று பொருள். நேமி சார்ந்த ஆரண்யம் என்பதால் இது நைமிசாரண்யம் என்ற பெயரைப் பெற்றது.

இங்கு தான் சௌனகர் 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர யாகத்தைச் செய்தார்.

இங்கு தான் வியாஸர் மஹாபாரதத்தை இயற்றினார்.

இங்கு தான் சுகர் பாகவதத்தை இயற்றினார்.

திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருத்தலம் நைமிசாரண்யம்.

 தண்டகாரண்யம்

 தண்டகாரண்யம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள காட்டுப் பகுதியாகும். 92200 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. ராமர் தனது 14 வருட வனவாசத்தின் போது சில காலம் சீதை மற்றும் லக்ஷ்மணனுடன் இங்கு தங்கி இருந்தார். இங்கு அவர் அகஸ்திய முனிவரைச் சந்தித்தார். முனிவர்கள் தவம் புரிந்து வந்த இந்த இடத்தில் அவர்களை அவர் பாதுகாத்தார். கர தூஷணர்களை வதம் செய்தார். சூர்ப்பநகையின் அங்கங்களை அறுத்தது, மாரீசன் மாயமானாக வந்தது, சீதையை ராவணன் தூக்கிச் சென்றது போன்ற ராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டது தண்டகாரண்யம்.

வால்மீகி ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் முழு வரலாற்றையும் படிக்கலாம்.

 தண்டகாரண்யம் என்ற பெயர் எப்படி வந்தது?

 இக்ஷ்வாகு வமிசத்தின் முதல்வனான் இக்ஷ்வாகுவின் புதல்வர்களுள் ஒருவன் தண்டகா என்ற பெயரைப் பெற்றவன். இக்ஷ்வாகுவிற்குப் பிறகு அவன் விந்தியம் முதல் இமாலயம் வரை உள்ள பகுதியை அரசாள ஆரம்பித்தான். ஒரு முறை அவன் வேட்டையாடச் செல்கையில் சுக்ராசாரியாரின் புதல்வியான அராஜஸின் அழகில் மயங்கி அவளைக் கற்பழித்தான். இதைத் தந்தையிடம் அரா கூற அவர் வெகுண்டார். தன் மகளிடம் தவம் செய்யுமாறு கூறிய அவர் தீமழை பொழிந்து தண்டகனின் ராஜ்யத்தை அழிப்பதாகக் கூறினார். அதன்படியே இந்திரன் தண்டகனின் ராஜ்யத்தின் மீது தீ மழை பொழிய அவன் அழிந்தான். அவனது ராஜ்யமும் ஆரண்யமானது. அதுவே தண்டகாரண்யம் என்ற பெயரைப் பெற்றது.

 உத்தர ராமாயணத்தில் இந்த சரித்திரத்தை முழுவதுமாகப் படிக்கலாம்.

 **

Purananuru Wonders 6- Ancient Tamil Encyclopaedia Part 46 (Post No.15,360)

Tamil bards received Chariots and elephants from the kings.

Written by London Swaminathan

Post No. 15,360

Date uploaded in Sydney, Australia –  25 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(Last Post- Part 45-Purananuru Wonders 5- Ancient Tamil Encyclopaedia Part 45 (Post No.15,314) Date uploaded in London –  27 December 2025. We have seen up to verse 9 in Purananuru)

***

Purananuru Wonders 6- Ancient Tamil Encyclopaedia Part 46 (Post No.15,360)

Item 301

புறநானூறு பாடல்:10

பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்.

பாடப்பட்டோன்- சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.

In verse 10 of Purananuru sung by Unpothi pasunkudaiyar, Choza king Ilam setchenni was praised.

Dandam, Amilthu/ amrit , Sila are Sanskrit words used by him. He composed other verses in this anthology- 203, 370, 378.

அமிழ்துதண்டம்சிலை (rock, Stone)

In verse 378, he gives us a Ramayana anecdote.

***

302

The Tamil words used by the poet in this verse such as

Vazipadu

Theemai

Amilzthu / amrit are used by

Tolkappiar as well.

வழிபடுதீமைஅமிழ்து

***

303

Bhagavad Gita lines 

Parithraanaaya saadhoonaam vinaasaaya duskrthaam is echoed by the poet

If you find fault with someone, punish him; if he regrets for his mistake, reduce the punishment– is the advice given by the poet to the king.

நீமெய் கண்ட தீமை காணின்,

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;

வந்துஅடி பொருந்திமுந்தை நிற்பின்,

தண்டமும் தணிதி,

***

304

Sen vilangu is a cliché used by Nakkirar.

சேண்விளங்கு

***

305

புறநானூறு- பாடல்:11

Three interesting things are in this poem.

Pavai Figure made up of sand worshipped by girls on the river bank.

Jewellery made up of gold and silver

Name of the poetess having GHOST.

பாடல்:11

பாடியவர் : பேய்மகள் இளவெயினியார்.

பாடப்பட்டோன்- சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

306

Name of the poetess is Ghost woman பேய்மகள். In the Bhakti / devotional poems we come across Peyaar Karaikkal Ammaiyar and Vaishnavite Alvar  Peyalvaar meaning ghost; we do not see such names for at least 1500 years. We don’t know why she got that epithet. This is a negative remark. Another poetess also has the name Ilaveyini. She has the prefix Kuramakal. This poetess is given the prefix  Peymakal/ Ghostwoman.

***

307

Paavai worship

We have two Bhakti poems Tiruppavai and Tiruvempavai. Tamil teenage girls go to rivers in the early morning and worship Kathyayani Devi to get good husbands. Paripatal poems also describe the PAVAI worship. Pavai means Doll or Figure. The girls make such figures in sand and worship them with flowers. Later they will be washed away by the river water. Tamil epic Silappdikaram also has a Pavai story. If it is made up of wood it is called Marappavai, colloquially Marappachchi.

வரி மணற் புனை பாவைக்குக்

குலவுச் சினைப் பூக் கொய்து

தண் பொருநைப் புனல் பாயும்

***

Jewellery

308

We find two references to jewellery. A woman singer (bard) was given golden jewellery to the weight of Kalanchu. Her husband was given golden lotus on a silver string.

வால் இழைமட மங்கையர்,

**

ஒள்அழல் புரிந்த தாமரை

வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.

***

309

More Jewelley

 Lotus neckace 

From this verse Puram 12 and the previous verse we get very precise information about the jewellery the bards received.  Poet Nettimaiyar is one of the oldest poets. Poet used a satire to praise the Pandya king Pal Yaka Salai Mudu Kudumi Peruvazuthi. The king harmed his enemies but gave joy to the bards by giving them jewellery. The king gave the bards Golden lotus and chariots and elephants with golden cloth on the forehead of the elephant

பாடல்:12

பாடியவர் : நெட்டிமையார்.

பாடப்பட்டோன்

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.

புறநானூறு 12பாடியவர் நெட்டிமையார்பாடப்பட்டோன் – பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

To be continued…………………

Tags – Bards, Jewellery, Pavai worship, Ghost woman, Sanskrit words, Lotus neckace

அனுமன் பற்றி அருணகிரிநாதர் கூறும் அரிய தகவல் (Post No.15,359)

ஹனுமார் படங்கள் 

Written by London Swaminathan

Post No. 15,359

Date uploaded in Sydney, Australia –  25 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 அனுமன் பற்றி அருணகிரிநாதர் கூறும் அரிய தகவல் (Post No.15,359)

திருப்புகழ் பாடலில் அனுமன் பற்றி நாம்  அறியாத விஷயம் ஒன்றை   அருணகிரிநாதர் சொல்கிறார். மேலும் அந்தப் பாடலில் வானர இனத்தின் ஒவ்வொரு தலைவரும் யார் என்ன அம்சம் உடையவர் என்ற தகவலையும் நமக்கு அளிக்கிறார் . இதோ திருப்பரங்குன்றத்தில் பாடிய திருப்புகழ் :

ஹனுமான் சிவ பெருமானின் அம்சம் உடையவர் என்பது புலவரின் துணிபு !

 : கருவடைந்து பத்துற்ற திங்கள்

     வயிறிருந்து முற்றிப்ப யின்று

          கடையில்வந்து தித்துக்கு ழந்தை …… வடிவாகிக்

கழுவியங்கெ டுத்துச்சு ரந்த

     முலையருந்து விக்கக்கி டந்து

          கதறியங்கை கொட்டித்த வழ்ந்து …… நடமாடி

அரைவடங்கள் கட்டிச்ச தங்கை

     இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை

          அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து …… வயதேறி

அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து

     பிணியுழன்று சுற்றித்தி ரிந்த

          தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று …… பெறுவேனோ

இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி

     னரசரென்றும் ஒப்பற்ற உந்தி

          யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் …… நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற்சி றந்த

     அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்

          எவரும்இந்த வர்க்கத்தில் வந்து …… புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

     அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற

          அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் …… மருகோனே

அயனையும்பு டைத்துச்சி னந்து

     உலகமும்ப டைத்துப்ப ரிந்து

          அருள்பரங்கி ரிக்குட்சி றந்த …… பெருமாளே.

***

கெளமாரம். காம் – இல் பொருள் எழுதியவர் திரு கோபால சுந்தரம் 

சூரியன் (ரவி)- சுக்ரீவன்

இந்திரன் – வாலி

பிரம்மன் – ஜாம்பவான்

நீலன்- அக்கினி

அனுமன் – ருத்திரன்

ஹரி, முகுந்தன் – ஸ்ரீ ராமன்

தேவர்கள்- வானர சேனை

***

இரவிஇந்த்ரன் … சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன்

(அவன் அம்சமாக வாலி)

வெற்றிக்கு ரங்கினரசரென்றும் … வெற்றி வானர அரசர்களாகவும்,

ஒப்பற்ற உந்தியிறைவன் … ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன்

எண்கி னக்கர்த்த னென்றும் … கர் இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும்,

நெடுநீலன் எரியதென்றும் … நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,

ருத்ரற்சி றந்த அநுமனென்றும் … ருத்திர அம்சம் அநுமன் என்றும்,

ஒப்பற்ற அண்டர் எவரும் … ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்

இந்த வர்க்கத்தில் வந்து … இன்னின்ன வகைகளிலே வந்து

புனமேவ … இப் பூமியில் சேர்ந்திட,

அரியதன்ப டைக்கர்த்த ரென்று … (இவர்களே) தன் அரிய

படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,

அசுரர்தங்கி ளைக்கட்டை … அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை

வென்ற அரிமுகுந்தன் … வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்

மெச்சுற்ற பண்பின் மருகோனே … புகழும் குணம் வாய்ந்த

மருமகனே,

அயனையும்பு டைத்துச்சி னந்து … பிரம்மாவையும் தண்டித்து,

கோபித்து,

உலகமும்ப டைத்து … (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் படைத்து,

பரிந்து … அன்புடன்

அருள்பரங்கி ரிக்குள் … அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்

சிறந்த பெருமாளே. … வீற்றிருக்கும் பெருமாளே.

இரவிஇந்த்ரன் … சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன்

(அவன் அம்சமாக வாலி)

வெற்றிக்கு ரங்கினரசரென்றும் … வெற்றி வானர அரசர்களாகவும்,

ஒப்பற்ற உந்தியிறைவன் … ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த

பிரமன்

எண்கி னக்கர்த்த னென்றும் … கர் இனத் தலைவன் (ஜாம்பவான்)

ஆகவும்,

நெடுநீலன் எரியதென்றும் … நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,

ருத்ரற்சி றந்த அநுமனென்றும் … ருத்திர அம்சம் அநுமன் என்றும்,

ஒப்பற்ற அண்டர் எவரும் … ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்

இந்த வர்க்கத்தில் வந்து … இன்னின்ன வகைகளிலே வந்து

புனமேவ … இப் பூமியில் சேர்ந்திட,

அரியதன்ப டைக்கர்த்த ரென்று … (இவர்களே) தன் அரிய

படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,

அசுரர்தங்கி ளைக்கட்டை … அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை

வென்ற அரிமுகுந்தன் … வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்

மெச்சுற்ற பண்பின் மருகோனே … புகழும் குணம் வாய்ந்த

மருமகனே,

அயனையும்பு டைத்துச்சி னந்து … பிரம்மாவையும் தண்டித்து,

கோபித்து,

உலகமும்ப டைத்து … (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் படைத்து,

பரிந்து … அன்புடன்

அருள்பரங்கி ரிக்குள் … அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்

சிறந்த பெருமாளே. … வீற்றிருக்கும் பெருமாளே.

***

பாடலின் முதல் பகுதி

பாடலின் முதல் பகுதியிலும் இப்போது வழக்கொழிந்த தகவலைத் தருகிறார் அருணகிரி;

பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையைக் குளிப்பாட்டி காது குத்தி காதில் தோடும்/ கடுக்கனும்  இடுப்பில் ஐம்படைத் தாலி உடைய அரைஞாணும் கட்டுவது வழக்கம்; இப்போதெல்லாம் பிறந்தது முதல் ‘நாப்பி’யும் பின்னர் ‘ஜட்டி’யும் போடுவது வழக்கமாகிவிட்டது!

ராமாயணம், மஹாபாரதம் தொடர்பான பல அபூர்வ செய்திகளை நிறைய பாடல்களில் அள்ளித் தெரித்து இருக்கிறார் அருணகிரிநாதர்! !

–subham—

Tags- அனுமன் , அருணகிரிநாதர், அரிய தகவல், ஹனுமார் படங்கள் 

சாயிபாபா உருவாக்கிய நிரந்தராக்னியான துனியும் அவரது ஷீர்டி வாசமும்! (Post.15,358)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,358

Date uploaded in London – 24 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx 

சாயிபாபா உருவாக்கிய நிரந்தராக்னியான துனியும் அவரது ஷீர்டி வாசமும்! 

ச. நாகராஜன் 

ஷீர்டிக்கு வருவதற்கு முன்னால் சாயிபாபா ஔரங்காபாத்திற்கு அருகில் உள்ள ஒரு காட்டில் வசித்து வந்தார். சாந்த்பாய் படேல் என்பவர் ஒரு சமயம் அவரைக் காட்டில் கண்டு பேயோ பிசாசோ என்று பயந்து விட்டார்.

பாபா, அவரை நோக்கி, “நான் பேயும் அல்ல, பிசாசும் அல்ல, வா, என் அருகில் வா” என்றார்.

சாந்த்பாய் பாபாவிடம், “எனது குதிரையை இழந்து நான்கு நாட்கள் ஆகி விட்டன. அதைத் தேடிக் கொண்டு வருகிறேன். அதைக் கண்டுபிடிக்காத வரை எனக்கு உணவே வேண்டாம்” என்றார்.

‘குதிரை இந்தப் பக்கம் வந்ததா, அதை நீங்கள் பார்த்தீர்களா?’ என்று சாந்த்பாய் கேட்க உடனே பாபா தாம் அதை விரட்டவில்லை என்றும் தூரத்தில் உள்ள ஒரு வேலியின் அருகில் மேய்ந்து கொண்டிருக்கிறது  

என்றும் கூறினார். அவர் கையைக் காட்டிய திசையில் சென்ற சாந்த்ராம் தனது குதிரையைக் கண்டுபிடித்து அதன் மேல் ஏறி உட்கார்ந்து பாபாவிடம் வந்தார்.

சாந்த்பாயுடன் தூப்கேடா என்ற கிராமத்திற்குச் சென்ற பாபா அவர் இல்லத்தில் வசிக்கலானார்.

ஷீர்டியில் சாந்த்பாயின் மனைவியின் தம்பி மகனுக்கு கல்யாணம் நடக்கவிருந்தது. அப்போது பாபா மாப்பிள்ளை வரிசையுடன் சேரந்து ஷீர்டிக்கு வந்தார்.

ஷீர்டி கிராமத்தின் ஆரம்பத்திலேயே கண்டோபா கோவில் இருக்கிறது.

அது கிராமத்தை விட்டுச் சற்று விலகியும் அடர்த்தியான மரங்களின் அருகேயும் உள்ள கோவில்.

அதைப் பார்த்த பாபா அது தான் வசிப்பதற்கு உகந்த இடம் என்று அதைத் தேர்ந்தெடுத்து அங்கே வசிக்கலாம் என்று அங்கே சென்றார்.

ஆனால் அதைக் கட்டிய மகல்ஸாபதி பாபாவை உள்ளே விடவில்லை.

உடனே பாபா ஷீரடி ஊருக்குள் சென்று கோட் நீம் என்ற தித்திக்கும் வேப்பமரத்தைத் தான் வசிக்கும் இடமாக ஆக்கிக் கொண்டார்.

இரவும் பகலும் அங்கேயே இருக்க ஆரம்பித்த அவர் உணவருந்தும் வேளையில் மட்டும் ஷீரடி ஊருக்குள் சென்று அங்கிருந்த குறிப்பிட்ட் ஐந்து வீடுகளில் எதிரில் நின்று பிக்ஷை கேட்கலானார். அவர்களும் பிக்ஷை அளித்தனர்.

பின்னர் பாபா மழைக்காலங்களில் அங்கிருந்த ஒரு பாழும் மசூதியில்

தங்க ஆரம்பித்தார்.  அங்கு ஒரு பள்ளத்தைத் தோண்டி அக்னியையும் கட்டைகளையும் போட்டு நிரந்தராக்னியை ஸ்தாபித்தார்.

அன்று அவர் ஆரம்பித்த அந்த அக்னி இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது.

அதற்கு துனி என்று பெயர்.

ஊரில் அவர் யாருடனும் ஆரம்பகாலத்தில் பேசவில்லை. யாருக்கேனும் வியாதி என்றால் அவர்களின் வியாதியைக் குணப்படுத்தி வந்தார். பூச்செடிகளை நட்டு கிடைக்கும் பூக்களை கோவில்களுக்குக் கொடுத்து வந்தார்.

இவரது கீர்த்தி சிறிது சிறிதாகப் பரவ ஆரம்பித்தது.

அவரது அபூர்வ ஆற்றலைக் கண்டவர்கள் அவர் ஒரு பெரிய மகான் என்று உணர ஆரம்பித்து வணங்க ஆரம்பித்தனர்.

நாளடைவில் ஷீர்டியின் பெருமை உலகத்திற்குத் தெரிய ஆரம்பித்தது.

இன்று ஷீர்டிக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று பாபாவின் அருளைப் பெற்று வருகின்றனர்.

**

WARNING TO VEGETARIANS IN AUSTRALIA

WARNING TO VEGETARIANS IN AUSTRALIA 

FROM HINDU POST

Upset Hindus seek apology from Mondelēz Australia for non-disclosure of beef in its various snacks

Upset Hindus worldwide are seeking official apology from Mondelēz International, “one of Australia’s largest food manufacturers” with “125-year history in Australia”, for non-disclosure of beef in some of its products; and immediate recall of all such items.,

Distinguished Hindu statesman Rajan Zed, in a statement in Nevada today, said that it was shocking for Hindus to learn that majority of its Pascall and The Natural Confectionery Co. products, which they had been eating for years, reportedly contained beef, while beef was not explicitly mentioned under the ingredients listed on the packages/boxes.

Zed, who is President of Universal Society of Hinduism, stated that the majority of its Pascall and The Natural Confectionery Co. products contained gelatine, but the source of gelatine was not mentioned under the “Ingredients” on packages/boxes. In a response to Zed, Raymond Jerard, Consumer Care Consultant of Mondelēz International, wrote: “majority of our Pascall and The Natural Confectionery Co. products do contain gelatine” and we “can confirm that the gelatine we use in our products is derived from beef”.

Consumption of beef is highly conflicting to Hindu beliefs. Cow, the seat of many deities, is sacred and has long been venerated in Hinduism; Rajan Zed points out.

It was a very serious issue for the devotees in Australia and would severely hurt their feelings if they would come to know that they were unknowingly eating beef-laced popular snacks, Zed noted.

Is this how Mondelēz, which claims “We deeply know our consumers”, wanted to follow through its “ambition” of providing “consumers with the right snack, for the right moment, made in the right way”; Rajan Zed wondered.

Zed further said that it was hard to comprehend that why Mondelēz; whose claimed purpose is to “empower people to snack right” with “high-quality snacks that nourish life’s moments, that consumers can feel good about”; did not mention explicitly under the ingredients on the package/box the source of gelatine used in its products.

Now was the time for Mondelēz, whose tagline is “snacking made right” and whose

“Mindful Snacking” strategy included “Providing clear labeling” and “Marketing responsibly in line with ethical standards”; to admit their error of not being transparent enough to mention in clear and simple terms what was inside the package/box so that an ordinary consumer could make right and appropriate choices, Rajan Zed indicated. Moreover, in future, Mondelēz should explicitly list beef in the ingredients on the pack/box when beef was present in the product, Zed added.

Hinduism was the oldest and third largest religion of the world with about 1.2 billion adherents and a rich philosophical thought and it should not be taken frivolously. No faith, larger or smaller, should be mishandled; Zed remarked.

Besides apologizing, Zed urged Mondelēz Australia President Toby Smith and Mondelēz International CEO Dirk Van De Put to recall all food items containing gelatine where source of gelatine was not clearly mentioned; and later replace these with items which markedly declared source of gelatin under the ingredients label.

Gelatine/gelatin is procured from various animal body parts and is usually used as a gelling agent in food (also used for clarification of vinegar, juices and wine). It can be from cows, pigs, fish, chicken, etc.; but there are animal-free and plant-based alternatives to gelatine, like seaweed extracts.

Mondelēz International, Inc.; one of the world’s largest snacking companies, claims to empower “people to snack right in over 150 countries around the world”. With 2024 net revenues of approximately $36.4 billion, it claims to “hold the #1 global position in biscuits (cookies and crackers) and #2 in chocolate”.

Mondelēz Australia, headquartered in Melbourne, is the custodian of iconic brands including Cadbury Dairy Milk, The Natural Confectionery Company, Oreo, Pascall, Olina’s Bakehouse and Philadelphia Cream Cheese. It operates six manufacturing sites in Suttontown (South Australia); Ringwood, Scoresby, and Croydon (Victoria); and Claremont and Burnie (Tasmania).

— Rajan Zed

Subscribe to our channels on WhatsAppTelegram &  YouTube. Follow us on Twitter and Facebook

ஆஸ்திரேலியாவில் பார்க்க வேண்டிய இடங்கள்: சிட்னி நகர சக்தி கோவில்; லிஸ்கர் கார்ட்ன்ஸ் (Post.13,357)

Written by London Swaminathan

Post No. 15,357

Date uploaded in Sydney, Australia –  24 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

ஆஸ்திரேலியாவில் பார்க்க வேண்டிய இடங்கள்: சிட்னி நகர சக்தி கோவில்; லிஸ்கர் கார்ட்ன்ஸ் (Post.13,357)

சென்ற இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது சிட்னி முருகன் கோவில், வெங்கடேஸ்வரா கோவில் நான்டியன் புத்தர் கோவில் முதலியவற்றைத் தரிசித்து எழுதினேன். இப்போதைய விஜயம் மூன்றாவது விஜயம் ஆகும் . புதிய இடங்களைக் காணவேண்டும் என்ற ஆசையில் நேற்று சிட்னி சக்தி கோவிலுக்கும் அதற்கு முதல் நாள் லிஸ்கார் கார்ட்னஸ் என்னும் தோட்டத்துக்கும்  சென்று வந்தோம் . இரண்டும் பார்க்க வேண்டிய இடங்கள்; அந்த இடத்தை அடைந்துவிட்டால் அரை மணி முதல் ஒரு மணி நேரம் போதுமானதாகும் .

Lisgar Gardens லிஸ்கர் கார்ட்ன்ஸ் 

லிஸ்கார் கார்ட்ன்ஸ்  என்பது  ஆறரை  ஏக்கர் பரப்புள்ள மரங்கள், புதர்கள் நிறைந்த பகுதி ஆகும்  . பெரிய ஷாப்பிங் மால்  உள்ள இடத்திற்கு அருகில் இருந்தாலும் காட்டுப் பகுதி போலவே உள்ளது

சுமார் 150  ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் மாக்ஸ் காட்டன் என்பவர் இந்த நிலத்தை வாங்கினார் அவருக்கு கமில்லியா மலர்களை மிகவும் பிடிக்கும் ஆகையால் 70  வகை கமில்லியா மலர்ச் செடிகளை வளர்த்தார்.  இந்த இடம் சம தரை இல்லாமல்  மேடும் பள்ளமும் நிறைந்தது; கீழே ஓடைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன சிறிய நீர்வீழ்ச்சியும் இருக்கிறது .

இந்த இடத்தின் சிறப்பு வெறும் மலர்ச் செடிகள் மட்டுமல்ல. பல்லி , ஒணான் வகைகளில் ஒன்று நீரில் வசிக்கும் வகை ஆகும். இதை கிழக்கத்திய வாட்டர் டிராகன் என்பார்கள் மூன்று அடி நீளம் வரை வளரும் ராட்சதப் பல்லி இது. நாங்கள் போனபோது குட்டிகளை மட்டும் கண்டோம்.

சுமார் ஒரு மணி நேரத்துக்குள் சுற்றிப்பார்த்து விடலாம் கானக நடைப் பயணம்   செய்ய விரும்புவோருக்கு புதர் வழிப் பாதைகளும் உள்ளன.

 ***

சிட்னி சக்தி கோவில் மிகவும் சிறியது ; 150  பேர்தான் கோவிலுக்குள் எந்த ஒரு நேரத்திலும் இருக்கலாம். மேலும் மக்கள் வசிக்கும் பகுதியில்  கோவில் இருப்பதால் காலையிலும் மாலையிலும் இரண்டு மணி  நேரம்தான் கோவிலைத் திறக்க வேண்டும் என்று நகர கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. விழா நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் கூடுதல் நேரம் திறந்திருக்கும் 

***

பிஜி என்னும் நாட்டிலிருந்து வந்த இந்துக்கள் 1990 முதல் பிரார்த்தனைக்காக சந்தித்தனர் . 2010- ம் ஆண்டு முதல் தற்போதைய இடத்தில் கோவில் இருந்து வருகிறது .

இதை துர்கா கோவில் என்றும் அழைப்பார்கள் ; முக்கிய சந்நிதியில் சக்தி தேவியும் இரு புறமும் பிள்ளையார், முருகன் சந்நிதிகளும் உள்ளன . சக்திக்கு முன்னால்,மீனாட்சி , சிவலிங்கம் ஆகிய மூ ர்த்திகளும் இருக்கின்றனர் ; இவை உள்ள மண்டபத்துக்கு வெளியே நவக்கிரக சந்நிதி , சிவலிங்கம், அனுமார் சிலைகள் இருக்கின்றன.

பெரிய ம ண் டபம் ஒன்று அய்யப்பன் பூஜைக்குப் பயன்படுத்தப்படுகிறது  கோவிலின் சுவர்களில் எல்லா தேவிமார்களும் சுதை உருவத்தில் காட்சி தருகின்றனர்

கோவில் திறக்கும்  நேரம் குறைவானபோதும் பக்தர்கள் தொடர்ந்து வருவதைக் கண்டேன்; பலரும் அர்ச்சனைத் தட்டுகளுடன் வந்து அர்ச்சனையும் செய்தனர் ; ஒரே ஒரு குருக்கள் இருந்தார்.

எல்லா முக்கியத் திருவிழாக்களையும் கோவில் கொண்டாடுகிறது .

கோவிலின் விலாசம் கீழே உள்ளது:

Sydney Shakti Temple

271, Old Windsor Road, Old Toongbbie, NSW 2146.

Telephone- o2 9636 1171

Website – www.sydneyshakti.org

–subham—

Tags- ஆஸ்திரேலியா, பார்க்க வேண்டிய இடங்கள், சிட்னி நகர சக்தி கோவில், லிஸ்கார் கார்ட்ன்ஸ்,

My Visit to Sydney Shakti Temple and Lisgar Gardens (Post No.15,356)

Written by London Swaminathan

Post No. 15,356

Date uploaded in Sydney, Australia –  24 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 My Visit to Sydney Shakti Temple and Lisgar Gardens (Post No.15,356)

During my last two visits to Australia, I covered Sydney Murugan Temple, Venkateswara temple and Nantien (Wollongong) Buddhist temple. This is my third visit and so I decided to explore new temples in New South Wales state in Australia. We went to Sydney Shakti temple, also called Durga Temple, yesterday. It is a small temple started by Hindus from Fiji Island country in the 1990s. The present temple building was constructed in 2010. Since it is in a residential area, the opening times are restricted by the local council. It is opened two hours in the morning and two hours in the evening.

In spite of restricted hours, devotees visit the temple in good numbers. I saw a constant flow of devotees entering and leaving the temple. On either side of the tall and attractive main deity Shakti, it has Lord Ganesh and Lord Skanda (Murugan in Tamil). It is a small hall which can accommodate 150 people. All the Hindu festivals are celebrated here. During weekends and festival days the opening hours are extended. It is better to consult the temple website for precise information.

Shiva linga, goddess Meenakshi are also worshipped in the main hall. Devotees come with plates filled with flowers and fruits and do the Archana through the priest there. Outside the main hall there is a shrine with Navagrahas (Nine Planets). In the outer prakara/corridor Hanuman statue is also installed. One big hall is there for Ayyappa Puja.

The temple wall is decorated with different forms of goddesss such as Bhuvaneswari, Visalakshi, Mariamman. One needs just half hour to complete the Darshan / viewing.

Following are the contact details:

Sydney Shakti Temple

271, Old Windsor Road, Old Toongbbie, NSW 2146.

Telephone- o2 9636 1171

Website – www.sydneyshakti.org

Photography is not allowed inside the temple.

***

My Visit to Lisgar Gardens

In the heart of busy shopping area in Hornsby Shire council in Sydney we have a beautiful gardens spreading over 6.5 acres.  It is very near the Westfield shopping mall. It is a woody area bought and developed by Max Cotton about 150 years ago. It is famous for two things:

70 Varieties of Camellia Plants

Water Lizards known as Eastern Dragons

Max Cotton loved camellia flowers and so he planted 70 different varieties of the plants. Now there are 300 such plants.

The day before the temple visit, we went to Lisgar Gardens. Though we saw only few flowers, the woody area with creeks, streams and small waterfalls allowed us to breath fresh air.  We could smell the fragrance of the flowers. We also saw the water lizards. The eastern water dragons grow up to 90 CMS. The Hornby Shire council bought these gardens and opened it for public. It looks like a forest and one has to go down and down. Those who are adventurous can take the loop walks and go deeper into the bushes.

The garden is closed at 5 pm and signposted to guide the visitors. A surprising thing in Australia is there are well maintained gardens and woody areas very near the cities. Public are not even allowed to cut native trees even inside their houses.

–subham—

Tags- My visit, London swaminathan, Sydney Shakti temple, Lisgar Gardens, Water Dragons, Lizards, Camellia flowers

மாவீரர் நேதாஜி! (Post No.15,355)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,355

Date uploaded in London – 23 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஜனவரி 23 நேதாஜி தினம்!

மாவீரர் நேதாஜி!

ச. நாகராஜன் 

பாரதத்தின் அற்புதமான மாவீரர்களில் அண்மைக் காலத்தில் தோன்றி அனைவரையும் அதிசயிக்க வைத்தவர் மாவீரர் நேதாஜி!

அவரது வாழ்க்கை வரலாறு அனைத்து இந்தியர்களாலும் அறியப்பட வேண்டிய ஒன்று. அவரது வரலாற்றை நன்கு படித்து அறிந்தவர்கள் தனக்குத் தெரிந்த அனைவருக்கும் அதை உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டும்.

கல்கத்தாவில் வாழ்ந்து வந்த காயஸ்த குடும்பங்களில் ஒன்று ஜானகிதாஸ் போஸ் குடும்பம்.பிரபாவதி என்ற நற்குண மங்கையை இவர் மணந்தார். இவர்களுக்கு மகனாக சுபாஷ் சந்திர போஸ் 1897ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி பிறந்தார். சுபாஷுக்கு எட்டு  மூத்த சகோதர சகோதரிகளும் ஐந்து இளைய சகோதர சகோதரிகளும் இருந்தனர். அதாவது 14 குழந்தைகளில் இவர் ஐந்தாவதாகப் பிறந்தார்.

இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களின் நிறவெறி ஆதிக்கத்தைக் கண்டு அவர் திகைத்தார். எப்படியேனும் ஆங்கில ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்று அவர் துடித்தார்.

மகாத்மா காந்திஜி சுபாஷை வெகுவாக நேசித்தார்.1938ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த வருடம் அவர் தலைவராகத் தொடர்வார் என்று அனைவருமெ எதிர்பார்த்த போது பட்டாபி சீதாராமையா அவரை எதிர்த்து நிற்பார் என்று அறிவிக்கப்பட்டது. மகாத்மா பட்டாபி சீதாராமையாவை ஆதரித்தார்.

மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 2597.  அதில் 1580 வாக்குகளை போஸ் பெற்றார். பட்டாபி சீதாராமையா 1377 வாக்குகளைப் பெற்றார்.

200 வாக்கு வித்தியாசத்தில் போஸ் வென்றார்.

சீதாராமையாவின் தோல்வியைத் தனது தோல்வியாக மகாத்மா கருந்தினார். போஸ் மிகவும் வருந்தி தனது தலைமைப் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

1939ம் ஆண்டு மே மாதம் பார்வர்டு ப்ளாக் கட்சியை அமைக்க அவர் தீர்மானித்தார்.

இதற்கிடையில் ஹிட்லர் போலந்தின் மீது படையெடுத்து செப்டம்பர் மூன்றாம் தேதி இரண்டாம் உலக மகா யுத்தத்தை ஆரம்பித்தான்.

பிரிட்டிஷார் தனது அடக்குமுறையைக் கையாண்டு அவரை கைது செய்தது. சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்ற சுபாஷின் அதிரடி அறிவிப்பைக் கண்டு அரண்டு போன பிரிட்டிஷ் அரசு ஆறு நாள் உண்ணாவிரதத்திற்குப் பின்னர் அவரை விடுதலை செய்தது.

இந்தியாவிலிருந்து தப்ப நினைத்த போஸ் அதன்படியே

1941ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி மௌல்வி ஜியாவுடின் என்று மௌல்வி வேஷம் போட்டவாறே பெஷாவரை அடைந்தார். பின்னர் ஜெர்மனியை அடைந்த அவர் அங்கு ஜெர்மானிய அதிகாரிகளுடன் பேசினார்.

இதற்கிடையில் ஜெர்மனி 1941ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி ரஷியாவின் மீது படையெடுத்தது. இது மிகவும் முட்டாள்தனமான செயல் என்று கருதினார் போஸ்.

1941ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி “ஃப்ரீ இண்டியா செண்டர்” என்ற ஒரு மையத்தை ஆரம்பித்த போஸ் ரேடியோ மூலம் பிரசாரம் செய்வது, இந்திய விடுதலைக்காக சேனை ஒன்றைத் திரட்டுவது ஆகிய இரு நோக்கங்களைக் குறிக்கோளாகக் கொண்டார்.

ஜனகன மண தேசீய கீதமாக அறிவிக்கப்பட்டது. ஜெய்ஹிந்த் என்ற கோஷம் உருவாக்கப்பட்டது. ஒருவரை ஒருவர் பார்க்கும் போது இந்த கோஷம் எழுப்பப்பட்டது. நேதாஜி என்று மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு அழைக்கப்படலானார் சுபாஷ்.

1943ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சிங்கப்பூரில் நடந்த ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தில் இந்திய விடுதலைக்கான தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றார். தற்காலிக ஆஜாத் ஹிந்த் அரசு உருவானது.

மறு நாள் 5ம் தேதி சிங்கப்பூர் டவுன்ஹாலுக்கு எதிரில் இருந்த மைதானத்தில் இந்திய தேசீய ராணுவத்தின் அணிவகுப்பைப் பார்வையிட்டு சல்யூட் மரியாதையை ஏற்றார் நேதாஜி.

ஒன்பது நாடுகள் நேதாஜியின் தற்காலிக அரசை அங்கீகரித்தன.

அக்டோபர் 29ம் தேதி நேதாஜியை டோக்கியோவில் ஜப்பானிய சக்கரவர்த்தி முழு மரியாதையுடன் வரவேற்றார். உலகிலேயே பெண்கள் மட்டும் கொண்ட ஜான்ஸிராணி பெண்கள் படைப்பிரிவை அவர் தொடங்கினார்

1944ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  4ம் தேதி  விடுதலைப் போரின் முதல் சங்கநாதம் முழங்கியது. மார்ச் 18ம் தேதி இந்திய தேசீய ராணுவம் பர்மிய எல்லையைக் கடந்தது. பர்மா வழியே சென்று இந்தியாவைப் பிடிப்பதே நேதாஜியின் நோக்கம்.

தற்காலிக இந்திய அரசின் தலைவராக விளங்கிய அவர் எட்டு மந்திரிகளை நியமித்தார்.

எட்டு முனைகளில் போர் நடைபெற்றது. ஆங்கிலேய சேனை அரண்டு ஓடியது. இன்னும் சில மணி நேரங்களில் இம்பால் வீழ்ந்து விடும் என்ற நிலையில் இயற்கை சதி செய்தது. ஒயாத மழை. ராணுவம் பின்வாங்க உத்தரவிட்டார் நேதாஜி..

ஆனால் 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிலைமை சற்று மாறியது.

பர்மாவில் பிரிட்டிஷ் படைகள் பியின்மனா என்ற இடத்தில் முன்னேறக் கூடும் என்பதை அறிந்த அவர் ரங்கூனை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஜப்பான் சரணாகதி அடைந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி சூரியன் உதயமான போது நேதாஜி பாங்காக்கிலிருந்து சைகோனுக்கு விமானம் மூலம் பயணமானார்.

“தெரியாத இடத்தில் சாகஸம் செய்யப் போகும் பயணம் இது” என்று இந்தப் பயணத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

ஆனால் 18ம் தேதி காலையில் அவர் விமான விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தியை உலகம் அடுத்த நாள் அறிந்தது. அவருடன் கூடச் சென்ற ஹபீப் அவரது அஸ்தியைப் பெற்றார்.

இது தான் சுருக்கமாக மாவீரரான நேதாஜியின் வரலாறு.

ஆனால் அவர் விமான விபத்தில் இறக்கவில்லை என்ற செய்தியை உலகமே நம்பியது. 2025ம் ஆண்டு முடிய ஏராளமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன!

உலகம் உண்மையான ஆவணங்களை இன்று வரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டே இருக்கிறது.

வாழ்க நேதாஜியின் புகழ்! ஜெய்ஹிந்த்!!

**

குறிப்பு: இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நூலின் சுருக்கம்.

Hinduism in Thailand (Post No.15,354)

Airavata elephant statue in Road Junction , இந்திரனின் வாஹனம் நான்கு தலை யானை ஐராவதம் 

Written by London Swaminathan

Post No. 15,354

Date uploaded in Sydney, Australia –  23 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பாங்காக் சுவர்ணபூமி விமான  நிலையத்தில்   தேவர்களும் அசுரர்களும் பாற் கடல்  கடையும்  காட்சி 

விஷத்தைக் குடிப்பதற்குத் தயாராக நிற்கும் சிவ பெருமான் 

Lord Siva on top 

சுவர்ணபூமி bவிமான  நிலையத்தில்   தேவர்களும் அசுரர்களும் பாற் கடல்  கடையும்  காட்சி 

London Swaminathan in Swarnabhumi Airport

வலம்புரிச் சங்கு 

விஷத்தைக் குடிப்பதற்குத் தயாராக நிற்கும் சிவ பெருமான் 

கடலைக் கடையும் இடத்தில் லண்டன் சுவாமிநாதன்

Thailand is a Buddhist country. There are innumerable Buddha temples; but it had a Hindu past. South Asian countries including Thailand came under the rule of different dynasties at different times.  They were all supporters of Hinduism. Ramayana and Mahabharata sculptures and paintings are everywhere.

The name of the airport in Bangkok is Swarnabhumi (Golden Earth) airport, where a huge statue of Churning the Milky Ocean from the Puranas is installed.

If one reads the names of Thai kings, one will find pure Sanskrit names.

Examples

Bhumipala Atulya Teja, Candra Raja, Surya Raja, Jayasena, Dharmaraja, Suvarnaraja

***

If one reads the history of Thai literature, one can find Ramkien (Thai Ramayana) Dhananjai stories. They are copies of Tenali Rama stories of South India. Even the name Dhanajay is Sanskrit.

All the scripts of South east Asian countries have their roots in Brahmi script of India. Some are derived from Pallava Grantha of Tamil Nadu.

The official emblem of the government is Garuda , Vahana of Vishnu. Last ten kings have the title, Rama. Present king is Rama X.

***

The Grand Palace in the capital city has about 200 paintings showing the Ramayana anecdotes. Grand Palace statues have Sanskrit names like Apsaras, Asura Pakshi, Kinnara etc. Figures of Garuda and Naga are in hundreds.

Indra’s name is everywhere. One can see boards or signposts with Indra’s name. I saw Indra’s Vahana Airavata with four heads in road junctions.

Mother Earth worship also has only Sanskrit names such as Dharani, Prithvi, Vasundhara for Earth.

***

Royal Ploughing ceremony done annually which reminds of Ploughing ceremony of Janaka in Ramayana. Ayuthaya (Ayodhya) was previous capital of Thailand.

National Flower of the country is Cassia Fistula. It is used in Ayurvedic medicines and in worship of Lord Siva. In Tamil it is called Kondrai.

Brahmin Priests are officiating the Royal ceremonies Tamil Tiruvempavai is used in Royal palace.

Thai New Year coincides with Tamil New Year Day in April because they are based on Solar movement.

தேசீய சின்னம் கருடன்  National Emblem of Thailand Garudan 

National Flower Cassia fistula தேசீய மலர் – சிவ பெருமானுக்குகந்த கொன்றை மலர் 

–subham—

Tags- Hinduism , in Thailand, Indra, Churning the ocean, Airavata