Hindus knew about Rivers in the Sky! Purananuru wonders-54, Tamil Encyclopedia-94 (Post.16,094)

Written by London Swaminathan

Post No. 16,094

Date uploaded in London – 16 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-54, Tamil Encyclopedia-94, One Thousand Interesting Facts – Part 94. 

item 767 

Poets of Paripāṭal (prepared by me on 31-12-1995 in hand written paper)

From U VE SA edition, year 1948.

The classical Tamil Paripāṭal anthology—part of the Eight Anthologies (Eṭṭuttokai) of Sangam literature—is traditionally attributed to 13 different poets.

   Kīrantaiyār (கீரந்தையார்)

  • Kaduvan Ilaveyinanaar (கடுவன் இளவெயினனார்)
  • Maiyodak Kovanaar (மையோடக் கோவனார்)
  • Nallanthuvanaar (நல்லந்துவனார்)
  • Kundrumpoothanaar (குன்றம்பூதனார்)
  • Karumpillaip Poothanaar (கரும்பிள்ளைப் பூதனார்)
  • Nalvaludiyaar (நல்வழுதியார்)
  • Kesavanaar (கேசவனார்)
  • Ilamperuvaludiyaar (இளம்பெருவழுதியார்)
  • Nallazisiyaar (நல்லழிசியார்)
  • Nalleziniyaar
  • Nappannanaar (நப்பண்ணனார்)

Nallachuthanar நல்லச்சுதனார்

Total line approximately 2050 lines in 24 full poems and 9 fragments

***

item 768

Verse number– theme—lines — composer

Paripāṭal 1 on Tirumal- tirumaal -Vishnu- Lines 65 —composed by

Paripāṭal 2 on Tirumal- tirumaal -Vishnu- Lines 76 –compoed by Kīrantaiyār

Paripāṭal 3 on Tirumal- tirumaal -Vishnu- Lines 94  – composed by Kaduvan Ilaveyinanaar

Paripāṭal 4 on Tirumal- tirumaal -Vishnu- Lines 73– composed by Kaduvan Ilaveyinanaar

Paripāṭal 5 on Murugan/ Skanda- Lines 81– composed by Kaduvan Ilaveyinanaar

Paripāṭal 6 on River Vaigai- Lines 106 –composed by Nallanthuvanaar

Paripāṭal 7 on River Vaigai- Lines 86—composed by Maiyodak Kovanaar

Paripāṭal 8 on Murugan/ Skanda- Lines  130 –composed by Nallanthuvanaar

Paripāṭal 9 on Murugan/ Skanda- Lines  85—composed by Kunrampoothanaar

Paripāṭal 10 on River Vaigai- Lines 131 – composed by Karumpillaip Poothanaar

Paripāṭal 11 on River Vaigai- Lines 140– composed by Nallanthuvanaar

Paripāṭal 12 on River Vaigai- Lines 102—composed by Nalvaludiyaar

Paripāṭal 13 on Tirumal- tirumaal -Vishnu- Lines 64 – NAL EZINI

Paripāṭal 14 on Murugan/ Skanda- Lines 32 – composed by Kesavanaar

Paripāṭal 15 on Tirumal- tirumaal -Vishnu- Lines 66—composed by Ilamperuvaludiyaar

Paripāṭal 16 on River Vaigai- Lines 55—composed by Nallazisiyaar

Paripāṭal 17 on Murugan/ Skanda- Lines 53—composed by Nallazisiyaar

Paripāṭal 18 on Murugan/ Skanda- Lines  56—composed by Kunrampoothanaar

Paripāṭal 19 on Murugan/ Skanda- Lines 105—composed by Nappannanaar

Paripāṭal 20 on River Vaigai- Lines 111- composed by Nallanthuvanaar

Paripāṭal 21 on Murugan/ Skanda- Lines 70—composed by Nallachuthanar

Paripāṭal 22 on River Vaigai- Lines 49—composed by???? Incomplete poem

***

Fragments = Thirattu in Tamil  (Fragments are from other Tamil works where the commentators  quoted them or used them)

Paripāṭal  on Tirumal- tirumaal -Vishnu- Lines 82—

Paripāṭal  on River Vaigai- Lines 96—

Paripāṭal Thirattu 1, 2 ,3, 4, 5, 6, 7, 8, 9

***

item 769 Music Composers

Paripāṭal Poets who set music to the above poems

Kannakanaar

For Paripāṭal verse 18; also contributed in puram 218; narrinai 79.

Kannanaaganaar

For verse 5;

Kesavanar

Verse 14;

Nannaaganaar

Verse 12; 2;

Nallachuthanar

Verses 16, 17, 18, 20.

Naaganaar

Verse 11;

Piththaamanthar

Verse 7;

Pettaganaar

Veres 3,4;

Maruththuvan nallachchuthanaar

Verses 6,8,9,10,1519;

***

Item 770 Madurai City is like Lotus Flower

In Paripāṭal fragment 1(thirattu in Tamil) we get the name of Naan Maadak Koodal;  the story behind this name is detailed in

Tiru vilaiyatal puranam . When there was heavy rain during the days of Abhiseka Pandya, Lord Siva protected Madurai on four sides.

Prof. Vaiyapuri Pillai says it must have happened during 3rd or 4th century CE. If it is correct, then we can calculate the periods of other kings.

***

Item 771

Another point is U Ve Sa says the town name IRUNTHAIYUR is important. Two Sangam poets are from Irunthaiyur. The present Perumal (Vishnu) temple in Madurai is believed to be Irunthaiyur

***

Item 772 River in the Sky

In Paripāṭal fragment 2 (thirattu in Tamil) on River Vaigai, there is an interesting comparison:

Pandya king bathed in River Vaigai along with others; it looked like Indra bathing in the Rive Aakaaya Ganga (Gages in the sky).

Nowadays scientists believe there is river like water flow in the sky too!

Yes, “rivers in the sky” is a true scientific concept. Scientists call them atmospheric rivers—massive, narrow bands of concentrated water vapor flowing through the Earth’s lower atmosphere. Though invisible to the naked eye, they act like flying rivers carrying immense amounts of fresh water across the globe.

Scientific Facts About Atmospheric Rivers

  • Enormous volume: A single atmospheric river can carry up to 15 to 27 times the water volume of the Mississippi River or rival the flow rate of the Amazon River.
  • Dimensions: They are typically thousands of kilometers long, but relatively narrow (hundreds of kilometers wide).
  • Water supply: According to the U.S. Geological Survey, these sky currents provide up to half of the annual precipitation and water supply for the U.S. West Coast (often called the Pineapple Express), parts of Europe, and New Zealand. [12]
  • Weather impacts: When these vapor streams hit coastal mountains, the air lifts, cools, and drops torrential rain or heavy snow, which can cause beneficial snowpacks or severe flooding and mudslides

***

Item 773

Marvellous City Madurai!

The last interesting point in Paripatal Thirattu (fragments) is the description of Madurai City. Even 2000 years ago the architects and engineers planned it well and constructed it beautifully. I have never read in any history book about such a planned construction. Paripatal poet compared it to the lotus flower that appeared from the navel of Lord Vishnu

The ancient city of Madurai was designed using traditional Shilpa Shastra (sacred Hindu town-planning texts). It is structured as a lotus-shaped, concentric layout with the Meenakshi Amman Temple at the exact geographic and spiritual center, and streets radiating outward in squares.

  Central Focus: The Meenakshi Amman Temple anchors the city plan, serving as the nucleus from which all civic life and urban geometry extend. [123]

  Concentric Streets: Streets are arranged in successive concentric rectangular/square axes (such as the outer Veli streets) that decrease or increase in width based on their proximity to the sacred core. [1]

I am from this great Madurai city. The streets are squares within squares. Each one is named after a Tamil month, because temple procession comes through that street in that particular month .

Perumpan lines 402-405 also refers to it. U Ve Sa adds another town named Rajagiri also had this type of construction according to Perunkathai. But it is a very late work without any historical proof. Madurai is a living proof for the planned construction of ancient times. Probably there is no such planned city 2000 years ago; I mean all the streets are in squares within squares.

To be continued……………………………………..

Tags- Purananuru wonders-54, Tamil Encyclopedia-94, item 773. Paripatal poets, Madurai is like lotus, Rivers in the Sky

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 97; இந்து மத கலைச்சொல் அகராதி-97 (Post.16,082)

Written by London Swaminathan

Post No. 16,082

Date uploaded in London – 12 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Shyama Sastri (1762-1827)

One of the Trinities of Carnatic Music (Sangita Trimurti) – the musical genius and composer Shyama Shastri was born to Visvanatha Iyer and Vengalakshmi in a Tamil Brahmin family at Tiruvarur on April 26, 1762.  Venkata Subrahmanya popularly known as Shyama Shastri was the eldest of the three jewels of Carnatic music – Tyagaraja, Muthuswami Dikshitar, and Shyama Shastri .

At a very young age, Shyama Shastri showed great musical ability. Discovering his interest in music, his mother requested her brother to initiate his music education and teach him the fundamentals of music. Shyama Shastri’s earliest gurus were his father who taught him devotional songs and his uncle who taught him the basics of music. However, his was a well-to-do family of priests and felt that Shyama would not be able to earn a living as a musician.

Shyama Shastri’s family moved on to settle in Thanjavur.  A chance encounter with Sanyasi Sangita Swami, a mendicant and musical exponent from Kasi who was passing through Thanjavur, breathed new life into Shayma Shastri’s music education.

During Sangita Swami’s short stay of four months at Thanjavur, he taught Shyama Shastri all the intricate details of Raga, Tala and Swara Prastharas (improvisation with musical notes). Impressed by his melodious voice, keen intellect and grasping power, the Sanyasi directed his student to approach Paccimiriyam Adiyappayya, a prominent court musician in Thanjavur.

Shyama Shastri was a Devi Bhakt (devotee of the Goddess) and priest at the temple of Goddess Bangaru Kamakshi, where his forefathers were priests for several years. Most of his compositions are on Devi Kamakshi.

Shyama Shastri composed nearly 300 krithis in praise of the Goddess. He also created Navaratnamalika which is a set of nine compositions praising the Goddess Meenakshi of the famed Meenakshi Temple in Madurai. He went on pilgrimage and created compositions on deities of the temples he visited. He wrote compositions praising Tiruvaiyaru Dharmasamvardini, Nagapattinam Neelayadakshi, Thiruvanaikaval Akhilandeswari, one Tana Varnam on Kanchi Varadaraja and one krithi on Vaidheeswarankovil Muthukkumaraswamy.

His compositions were in three languages -Tamil, Telugu, and Sanskrit – he preferred Telugu as the medium of expression. He is the only one among the ‘Trinity’ to have composed in Tamil. He was a contemporary of Saint Tyagaraja and Muthuswami Dikshithar. Tyagaraja and Shastri  spent a lot of time discussing music together.

King Sarabhoji of Thanjavur was his patron.His Mudra in the kritis is Shyama Krishna’. On February 6, 1827, he at the age of 65, this great Kamakshi devotee breathed his last.

***

Sindhu

Sindhu River, is a major 3,180 km (1,980 mi) trans-Himalayan river in Asia. It originates in Tibet, flows through Ladakh (India) and Pakistan, and empties into the Arabian Sea. It gave India its name; Greeks and Persians did not have S and so they called Hindu. Sangam Tamils never mentioned this river and so no connection with Indus Valley Civilization. But Sangam Tamils mentioned River Ganga 17 times. They also knew Himalayas but no knowledge of North West India. Major Tributaries: Jhelum, Chenab, Ravi, Beas, and Sutlej rivers. Sindhu is mentioned in the Rig Veda, the oldest book in the world. it cradled ancient urban centres like Harappa and Mohenjo-Daro (now in Pakistan). Harappa is also mentioned in the Rig Veda as Hari Yupia (Where Vishnu’s Yupa Pole  is found)

***

Sikhandi

Śikhaṇḍī (शिखंडी).—Shikhandi fought in the Kurukshetra war on the side of the Pandavas, according to the Mahābhārata He was originally born as a girl child named ‘Shikhandini’ to Drupada. Shikhandi was killed by Ashwatthama on the 18th day of battle. S/he was the rebirth of Ambā, daughter of the king of Kāśī. Ambā ended her life with the vow that she would take revenge on Bhīṣma and was born in the next life as the daughter of king Drupada under the name Śikhaṇḍinī, and Śikhaṇḍinī helped Arjuna in the war at Kurukṣetra to kill Bhīsma. During the battle of Kurukṣetra, he fought in front of Arjuna, while attacking Bhīṣma. Bhīṣma dropped his weapons because it was against the rule to kill a “woman” and this allowed Arjuna to fill Bhīṣma with arrows from behind Sikhandin/i. Śikhaṇḍī was later killed by Aśvatthāmā, while he was asleep in the Pāṇḍava camp. Both incidents show war means treachery.

***

Sita

Rama’s wife; an ideal woman who shared all the sufferings of her husband Rama in the forest for 14 years. She was abducted by the demon king Ravana of Sri Lanka . Rama invaded Lanka with the support of Vanara Sena and killed Ravana and rescued Sita. Because a washer man doubted her integrity, Rama sent her to forest where she stayed with Rishi Valmiki. She gave birth to Twins Kusa and Lava. Both met Rama later and Rama recognised them and Sita. But Sita Devi entered the earth where from she came. When she was a baby Janaka found her in the field and Viswamitra helped Rama to meet her and marry her. Two Ramayana anecdotes are in Sangam Tamil literature praising Rama and condemning Ravana.

***

Siva

Auspicious form of Rudra. Rig Veda mentioned only once according to Professor Wilson. Yajur Veda gave the mantra Nama Sivaya in Rudram.  Though foreigners got confused and confused Hindus, Tamils from the Sangam days are clear that both Rudra and Siva are one. Tamils mentioned his Blue Throat, Three Eyes etc 2000 years ago. His consort was Parvati/Uma and his abode was Kalilash in the Himalayas. He has many forms and formless shape called Linga.  Linga was mentioned in Sanskrit and Tamil at a very late stage. Not in Sangam books nor in Tevaram or Tiruvasagam

Siva manifests himself in five different forms

1.     He who is the soul of the universe is called Īśāna.

2.     The illusory (māyā) material world is Tatpuruṣa;

3.     Buddhi with its eight components beginning from dharma is Aghora;

4.     Vāmadeva pervades the whole of the universe in the form of ahaṅkara

5.     and the manas-tatva (mind) is Sadyojāta.

***

Soma

The Divine Elixir with mysterious properties extracted from a mysterious plant, now extinct. Vedas differentiated Soma from Sura (liquor).

Like Anti Hindu foreigners mislead the world by wrong interpretation of Harappan Civilization, they misled the whole world by dubbing Soma plant as a g drug. They identified some plants as Soma plants but never proved it was the one that Vedic Hindus used.

Soma is also Moon and Moon God.

Divine elixir Soma was extracted from  a plant of heavenly origin which grew on remote mountains. An entire Mandala of hymns in the Rig Veda is devoted to this plant. If one reads those hymns in Rig Veda and other hymns in other Vedas one would understand where foreigners went wrong. Very elaborate rituals were detailed in the Vedas for the preparation of this elixir for the Yagas. Foreigners who showed fake and false proofs for Aryan migration to India could not show anything similar to Soma in other parts of the world. If they have really identified the plant, they would have made a drink like Coca Cola and made millions of dollars every minute. Because they were frauds, they could not prove anything they said. They couldn’t even give proper meaning for many Soma hymns and so the mystery continues.

The Soma hymns in the Rig Veda are an extensive collection of sacred chants dedicated to Soma, both a ritual plant extract and the divine god of inspiration, energy, and immortality. Entirely comprising Mandala 9 (all 114 hymns) plus dozens scattered across other books, they describe the pressing, filtering, and exhilarating effects of the sacred juice. If it is a real hallucinate drug no stupid would waste it by pouring it into Yaga fire.

Mandala 9: Known entirely as the Pavamana Mandala, dedicated completely to Soma Pavamana (Soma being purified).

***

Somaskanda

Somaskanda.—South Indian representation of Śiva along with Umā and Skanda

In Sanskrit, Somaskanda (सोमास्कन्द) means “with Uma and Skanda“. It is a compound word formed from sa (with), Uma (another name for the goddess Parvati), and Skanda (their son, also called Kartikeya or Murugan). Lord Skanda is seated in the centre with Siva and Uma.  South Indian temples have many idols of Somaskanda

**

Sringeri

Sringeri is a historic hill town in the Chikkamagaluru district of Karnataka,  set along the Tunga River. It is famous for the Sringeri Sharada Peetham, the first cardinal  Mutt established by the philosopher Adi Shankaracharya.

Jagadguru Shankaracharya Sri Bharati Tirtha Mahaswamiji is the current head of the Mutt and his junior is Jagadguru Shankaracharya Sri Sri Vidhushekhara Bharati . Pujas are done every day both in the temple and the Mutt. They have lot of followers in Kerala, Karnataka and other parts of the world.

***

Srngara rasa

Śṛṅgārarasa (शृङ्गाररस).—the sentiment of love. And it is one of the Nava Rasas (nine sentiments or moods). It is used in Bharta Natyam and dramas.

This sentiment of love (śṛṅgāra-rasa) is divided into two varieties—

1.     union (sambhoga-śṛṅgārarasa),

2.     separation (vipralambha-śṛṅgārarasa).

In Bharata Muni’s ancient text the Natya Shastra, eight primary rasas (aesthetic flavours or emotional essences) are codified. Each rasa is evoked in the audience through the expression of a corresponding permanent psychological state (sthayi bhava).

The Eight Primary Rasas:

Śṛṅgāra (The Erotic / Romantic): Arises from rati (love or attraction).

Hāsya (The Comic): Arises from hāsa (mirth or laughter).

Karuṇa (The Pathetic): Arises from śoka (sorrow or grief).

Raudra (The Furious): Arises from krodha (anger).

Vīra (The Heroic): Arises from utsāha (energy, enthusiasm, or courage).

Bhayānaka (The Terrible): Arises from bhaya (fear or terror).

Bībhatsa (The Disgusting): Arises from jugupsā (aversion or disgust).

Adbhuta (The Marvellous / Wonder): Arises from wonder or astonishment (vismaya)

The ninth rasa added to the original eight in Indian aesthetic theory is Śānta (peace, calmness, or tranquillity), turning the traditional group of sentiments into the Navarasa. Scholars like Udbhata and later Abhinavagupta formally introduced and championed Śānta as the ninth rasa.

***

Sthanu


Another name of Siva.

Sthāṇu (स्थाणु) refers to “immovable” or “standing firmly”.—A particular posture adopted by some holy men (sādhus) who vow to remain for months or years perfectly motionless. Sthāṇu is also an epithet applied to Śiva. It refers to his great ascetic practices (tapas), when he remains motionless like a post, until the dissolution of the universe (pralaya).

Sthāṇu (स्थाणु).—a. [sthā-nu pṛṣo° ṇatvam] Firm, fixed, steady, stable, immoveable, motionless; नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः (nityaḥ sarvagataḥ sthāṇuracalo’yaṃ sanātanaḥ) Bhagavadgītā (Bombay) 2.24; Mahābhārata (Bombay) 1.34.5.

– An epithet of Śiva; स स्थाणुः स्थिरभक्तियोगसुलभो निःश्रेयसायास्तु वः (sa sthāṇuḥ sthirabhaktiyogasulabho niḥśreyasāyāstu vaḥ) V.1.1.

S/Thanumalayan Temple, also known as the Suchindram Temple, is a famous Hindu temple  located in Suchindram, Tamil Nadu, India. It is unique because the main deity represents the Hindu Divine Trinity (Trimurti)—Lord Shiva (Stanu), Lord Vishnu (Mal), and Lord Brahma (Ayan)—combined into a single form.

To be continued…………………….

Tags- Shyama Sastri, Sthanu, Siva, Somaskanda,Sindhu river,  Navarasa, Srngara rasa,  HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 97; இந்து மத கலைச்சொல் அகராதி-97

London Swaminathan’s Article Index for June 2026; Index No.163 (Post No.15,946)

Written by London Swaminathan

Post No. 15,946

Date uploaded in London – 4 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Avvaiyar‘s Sanskrit words; Purananuru wonders-31, Tamil Encyclopedia-71 (Post No.15,833) 5/6

Important Upanishad Mantras in English and Devanagari- Part 1 (Post.15,890)19/6

Important Upanishad Mantras in English and Devanagari- Part 2 (Post No.15,895)20/6

Important Upanishad Mantras in English and Devanagari- Part 3 (Post.15,902)22/6

Important Upanishad Mantras in English and Devanagari- Part 4  (Post.15,923)27/6

Bhagavad Gita and Tamil Statistics! Purananuru wonders 32 ;Tamil Encyclopaedia- 72(Post.15,854)10/6

Astronomy in Ancient Tamil Nadu! Purananuru wonders 33; Tamil Encyclopaedia- 73 (Post No.15,908)23/6

Stars, Planets, Comets, Drones!Purananuru wonders 34; Tamil Encyclopaedia- 74 (24/6)

Upanishad in Sangam Literature; Purananuru wonders 35; Tamil Encyclopaedia- 75 (Post No.15,924)27/6

Valmiki, Markandeya, Brahmachari in Purananuru! wonders-36, Tamil Encyclopedia-76 (Post 15,931)30/6

Ornaments in Kalidasa Works; Ancient Hindu Jewellery! You can get Ph.D.- Part 3 (Post.15,875) 15/6

Jewellery in Kamasutra: Ancient Hindu Jewellery! You can get Ph.D.- Part 4 (Post No.15,879)16/6

Ornaments in Buddha Charita,Rajatarangini:Ancient Hindu Jewellery! You can get Ph.D.- Part 5

Humility and Sweet Speech: Tirukkural Encyclopaedia- Chapter 10 (Kural 91-95) Post.15,815 (1-6-2026)

Dravidians Exposed! Tirukkural Encyclopaedia- Chapter 10 (Kural 96-100) Post 15,826 (3-6-26)

Gratitude: Tirukkural Encyclopaedia- Chapter 11 (Kural 101-105) Post.15,851 (9/6)

Manu, Valmiki Ramayana slokas and Seven Births: Tirukkural Encyclopaedia- Chapter 11 (Kural 106-110) Post.15,855 (10/6)

Tirukkural Encyclopaedia- Chapter 12 (Kural 111-115) Post No.15,891)19/6

Part-24: Tirukkural Encyclopaedia- Chapter 12 (Kural 116-120) Post.15,896 (20/6)

Ancient Hindu Jewellery: You can get Ph.D.- part 1(Post No.15,867) 13/6

Brahmin Gotras on Tamil Inscriptions (Post.15,862) 12/6

Ornaments in Buddha Charita,Rajatarangini:Ancient Hindu Jewellery! You can get Ph.D.- Part 5 (Post15,885)18/6

July 2026 Calendar with Golden Sayings from Kamba Ramayana (Post No.15,929) 29/6

Kick the trees, Hug the trees, Spit on the trees! They will blossom! (Post No.15,904) 22/6

London Swaminathan’s Article Index for May 2026; Index No.162 (Post No.15,839)6/6

Madurai Mystery: Can You Solve it? (Post No.15,820)2/6

Morning Prayer – Pratas Smaranam (Post.15,863)12/6

Names of 9 Planets, 27 Stars, 12 Zodiac Signs in English and Indian Languages (Post No.15,822)2/6

Oldest Skanda -Kartikeya- Murugan Coins! (Post No.15,900) 21/6

Tamil Wonder! Ancient Hindu Jewellery! You can get Ph.D.- part 2 (Post.15,871) 14/6

Were there Dravidians in India at any time? (Post No.15,847)8/6

You can also become an Elephant Man! (Post No.15,858) 11/6

********************

லண்டன் சுவாமிநாதனின் தமிழ்க் கட்டுரைகள்

மதுரையில் ஒரு மர்மப் பெண்ணின் சிலை! புதிரை விடுவிக்க வாருங்கள்! (Post.15,814) 1/6/26

முக்கிய உபநிஷத மந்திரங்கள் – Part 1 (Post.15,899) 19/6

முக்கிய உபநிஷத மந்திரங்கள் – Part 2 (Post.15,894)20/6

முக்கிய உபநிஷத மந்திரங்கள் – Part 3 (Post No.15,903)22/6

முக்கிய உபநிஷத மந்திரங்கள் – Part 4 (Post No.15,922)27/6

அந்தணர் என்பவர் பிராமணாள்தான்! சந்தேகமே வேண்டாம்!! -பூதன் சேந்தன் புத்திமதி (Post.15,832) 5/6

மிகப்பழைய முருகன்- கந்தன் -ஷண்முகன் நாணயம்! (Post.15,899) 21/6

இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 1 (Post.15,866) 13/6

கம்ப ராமாயண பொன்மொழிகள்- ஜூலை 2026 காலண்டர் 28/6

கர்நாடகத்தில் இசை பற்றிய கல்வெட்டு கண்டுபிடிப்பு! (Post.15,819) 2/6

கற்புக்கரசி இந்திராணியும் நஹுஷன் கதையும்! நம்ம ஊர்ப் பெண்களுக்கும் புத்திமதி! (Post .15,837) 6/6

சமண முனிவர்கள் எழுதிய நாலடியாரில் புஸ்தகம்! புஸ்தகப் பிரியர்கள் இரண்டு வகை! (Post.15,841) 7/6

“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்(Post.15,843) 7/6

நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த நாடகக் கம்பெனிகளும், தமிழ் நாடகங்களும் (Post.15,838) 6/6

புறநானூறு புள்ளி விவரங்கள் ! -1(Post No.15,911) 24/6

தமிழ் அதிசயம்! சிலப்பதிகாரத்தில் ஆபரணங்கள்! இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 2 (15,870)14/6

இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 3 காளிதாசன் நூல்களில் ஆபரணங்கள்! (Post.15,874)15/6

சங்க இலக்கியத்தில் ரத்தினக் கற்கள், நகைகள்!

இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 4 (Post.15,877)16/6

இந்துக்களின் பழங்கால நகைகள்- 5; காம சூத்திரத்தில் நகைகளும் பெண்களுக்கு புத்திமதியும் (Post.15,882)17/6

****

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-41; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post 15,813)

1/6/26- திருவித்துவக்கோடு 

2/6/26 திருவல்லா

3/6/26 திருவண்பரிசாரம் / திருப்பதிசாரம்

4/6/26 திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)

5/6/26 திருநாவாய்

6/6 திருவாறன்விளை, கேரளம்

7/6 part 47 அஹோபிலம்

8/6 திருவேங்கடம் (திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)

9/6 திருத்தண்கால் (திருத்தங்கல்)

10/6 ஸ்ரீரங்கம் திருவரங்கம்

11/6 மதுரை கூடல் அழகர் கோயில்

12/6 தஞ்சசையாளி நகர்

13/6 திருநாகை

14/ 6 திருவாலி 

15/6 சிறுபுலியூர்

16/ 6 காஞ்சீபுரம் திவ்ய தேசங்கள்

17/6 கோவிலடி

18/6 கண்டமெனும் கடிநகர் / தேவப்பிரயாகை

19/6 நைமிசாரண்யம்

20/6 அயோத்தி

21/6 பத்ரிநாத்

22/6 வட மதுரை (மதுரா)

23/6 கோகுலம்/  திருவாய்ப்பாடி

24/6 துவாரகா

25/6 ஜோஷிமத், திருப்பிரிதி

26/6 பரமபதம்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures- Last Article; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் முடிவுரை (Post.15,919)

****

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 67; இந்து மத கலைச்சொல் அகராதி-67 (Post No.15,814) 1/6/2026

Parts  68, 69, 70, 71, 72, 73, 74

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 75; இந்து மத கலைச்சொல் அகராதி- 75 (Post.15,928)29/6

–subham—

Tags- London Swaminathan’s Article Index for June 2026; Index No.163, லண்டன் சுவாமிநாதன், தமிழ்க் கட்டுரைகள்

Kick the trees, Hug the trees, Spit on the trees! They will blossom! (Post No.15,904)

Written by London Swaminathan

Post No. 15,904

Date uploaded in London –22 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

HINDU MONALISA IN SCULPTURE.

Indians from very early times have discovered and realised the mysterious link of sympathy and attraction which exists between plant life and human life. They know that plants also have feelings like human beings.

A well-known verse in Sanskrit illustrates how human reacts with plants:

“The Priyangu creeper  blossoms when touched by a woman, the  Bakula tree flowers when sprinkled by a mouthful of wine by a woman, the Asoka when struck by a damsel’s foot adorned with anklets, the Tilaka by a mere glance, the Kurabaka when embraced, the Mandara by the cracking of a joke, the Campaka by  a meaning and soft smile, the Cuta/mango tree by the breeze blown from the mouth, the Nameru by a song and Karnikara by a woman dancing  in front of it. It is however , always a young and beautiful woman alone can exert this benign influence.”

It is also noteworthy that the five arrows of the God of Love (Manmata) with which he subjugates the whole universe are fashioned out of five flowers.

Aravindamasokascha cuusaayakaah tam cha navamallikaa

Nilotpalam cha panchaite panchabaanasya

The Five Flower Arrows

Each arrow represents a specific flower and governs a particular state of emotion or sensory experience:

1.     Aravinda (Lotus)

o    Associated Emotion: Fascination, exhilaration, or a sense of youthful cheer.

2.     Aśoka (Ashoka Flower)

o    Associated Emotion: Disturbance or excitement, sometimes causing an outpouring of emotion.

3.     Cūta (Mango Blossom)

o    Associated Emotion: Delusion or infatuation; “losing one’s mind” to desire.

4.     Navamālikā (Jasmine)

o    Associated Emotion: Burning desire, anguish, or restlessness.

5.     Nīlotpala (Blue Lotus)

o    Associated Emotion: Stupor, immobility, or deep, absorbing love.

DEVI HOLDING FIVE FLOWERS.

Thus the human world and the plant world are said to act and react on each other in various ways. This is called Dohada.

***

What is Dohada?

Dohada literally refers to the cravings of a pregnant woman and in this context the desire of trees, just before they bloom, for some kind of contact with a woman.  Women can thus trigger their flowering by a sort of ritual that varies for each tree. 

In classical Sanskrit literature, the Ashoka tree (Saraca asoca) and its relationship with women is a famous motif.

Following  verse describes the beautiful, ancient poetic belief that the tree requires the touch of a woman’s foot to bloom.

Apakrīṇāśokaḥ sahate caraṇāhatiṃ sarojadṛśām |Vilasitabakulo vanitāmukhavāsī madyapāta iva ||

“Even the sorrow-less Ashoka tree endures the kick from the lotus-eyed lovely woman’s feet; just like an intoxicated person who is delighted by the fragrance of a woman’s breath.”

***

Dohada (दोहद).—[dohamākarṣa dadāti dā-ka] in Sanskrit Dictionary:

1) (a) The longing of a pregnant woman; प्रजावती दोहदशंसिनी ते (prajāvatī dohadaśaṃsinī te) R.14. 45; उपेत्य सा दोहददुःखशीलतां यदेव वव्रे तदपश्यदाहृतम् (upetya sā dohadaduḥkhaśīlatāṃ yadeva vavre tadapaśyadāhṛtam) 3.6,7. (b) The desired object itself.

2) Pregnancy.

3) The desire of plants at budding time (as, for instance, of the Aśoka to be kicked by young ladies, of the Bakula to be sprinkled by mouthfuls of liquor &c.); महीरुहा दोहदसेकशक्तेराकालिकं कोरकमुद्गिरन्ति (mahīruhā dohadasekaśakterākālikaṃ korakamudgiranti) N.3.21;R.8.63; Meghadūta 78; see अशोक (aśoka).

***

Kalidasa on Trees

1. The Meghaduta (Kalidasa)


In his famous Khanda-Kavya (lyric poem), Kalidasa uses the dohada of the Ashoka tree to express the sorrow and separation of the Yaksha’s beloved in Alaka.

raktāsokam̉ namayati patāduttamāyāsahastāt
“The red Ashoka bends down under the touch of the foot of the best of women…”

2. The Vikramorvashiyam (Kalidasa)


In this celebrated play, Kalidasa mentions the kurabaka tree which requires the embrace of a woman to bloom. The text is also noted for its early use of Doha (or Duha) verse forms, which are closely related metrical couplets used in Prakrit and Apabhramsha.

 ASOKA TREE

3. The Classical Poetic Paradox
In classical Sanskrit drama and poetry, the ultimate wonder for a poet is when spring arrives but these beloved trees bloom naturally, without the instigation of a woman’s foot, voice, or embrace. A well-known anonymous sloka encapsulates this dohada tradition:

nāliṅgitaḥ kurabakas tilako na dṛṣṭo
no tāḍitaś ca caraṇaiḥ sudṛśām aśokaḥ |
sikto na vaktram adhunā bakulaś ca caitre
citram tathāpi bhavati prasavāvakīrṇaḥ ||


नालिङ्गितः कुरबकस्तिलको न दृष्टो

नो ताडितश्च चरणैः सुदृशामशोकः।

सिक्तो न वक्त्रमधुना बकुलश्च चैत्रे

चित्रं तथापि भवति प्रसवावकीर्णः॥

Meaning: The Kurabaka was not embraced, the Tilaka was not looked at, nor was the Ashoka struck by the feet of beautiful-eyed women. The Bakula was not sprinkled with the nectar of a mouth in the month of Chaitra (spring), and yet it is astonishingly covered in blossoms.

8th verse in the vasanta section of the 18th chapter of the Kavirahasya in the Kavyamimamsa – Rājaśekhara

***

Kalidasa in Raghuvamsa

Remembering the favour you have done by trampling this Ashoka tree to blossom perfectly, to the chime of jingling anklets, that too impossible to get for other trees, it is mourning for you by shedding flower-tear-rain. [8-63]

स्मरतेव सशब्दनूपुरम् चरणानुग्रहमन्यदुर्लभम्|

अमुना कुसुमाश्रुवर्षिणा त्वमशोकेन सुगात्रि शोच्यसे॥ ८-६३

smarateva saśabdanūpuram caraṇānugrahamanyadurlabham|

amunā kusumāśruvarṣiṇā tvamaśokena sugātri śocyase || 8-63

***

Shalabhanjika

This literary concept of the dohada is intimately tied to the Shalabhanjika motif—the depiction of women engaging in garden sports and interacting gracefully with tree branches. It symbolizes the sacred bond of woman and nature.

Tags- Shalabhanjika, Dohada, Plants and women, Five flower arrows,

Kick the trees, Hug the trees, Spit on the trees! They will blossom!

–subham—

Ancient Hindu Jewellery: You can get Ph.D.- part 1(Post No.15,867)

 Ornaments of Parvati as huntress, Madurai Temple

Ornaments of Lord Siva who appeared as hunter; Madurai Meenakshi Temple.

Written by London Swaminathan

Post No. 15,867

Date uploaded in London –13 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Hindus are the only people in the world who wear ornaments from head to foot. Greeks have no ornaments on their statues in the ancient time. Egyptians had some jewellery  ut only kings and queens wore it around their necks. Where as all Hindus have been wearing it whether it is a king or a servant; our ancient statues and literature prove it. Until this day wedding pictures of brides also show this. We have copious references to these ornaments in the Rig Veda, the oldest book in the world. After Rig Veda, we see it in the necks of Mother Goddess in Harappan Civilization. Statues of Yakshis, Yakshas and devotees dated around second century BCE reveal all types of jewelleries.

***

Apart from Hindus, Mayans and Aztecs in South America wore almost similar ornaments like the Hindus. We know that Mayans migrated to South America after a big conflict with Lord Krishna and Arujana. Both wanted to cultivate in new areas and construct new houses. So, they declared that they are going to burn Khandava Vana (Gond Wana Land). Naga tribes in the forest objected to it. But Krishna went ahead igniting a long fight between Nagas and Rulers for a few centuries. They killed all Nagas when Parikshit was assassinated. Then Astika Rishi and Jaratkaru initiated a peace agreement. Brahmins recite this historical peace agreement in a mantra three times a day. They face towards north and recite Narmadaayai Namah mantra with full details. ( In my research article written a decade ago, I have given over sixty similarities between Mayan Civilization and Hindu Civilization).

***

You can get a doctorate if you do research in Hindu jewellery. Rig Veda, Harappan Civilization, Sangam Tamil literature gives us encyclopaedic information.

Here is the list of ornaments in the Rig Veda (2000 BCE according to Prof. Wilson who thrashed Max Muller and made him to withdraw his 1200 BCE dating)

List of Ornaments in the Rig Veda

Karna sosbhanaa- 8-78-3; ear stud; ear ring;

Khaadi-1-168-3, 5-54-11;brooch, ring, bracelet or anklet;

Khaadihasta- 5-58-2; wearing bracelets;

Khaadi-6-16-48; wearing bracelets and anklets;

Khaadi pada-5-54-11; decked with anklets;

Krsanam- 1-126-4; pearl;

Krisanaavat– 1-126-4; wearing pearls;

Candra- 3-3-5;4-2-13;silver;

Candravat-3-30-20; wearing silver ornaments; possessing silver;

Tamsa- 10-106-1; to decorate;

Niska-2-33-10;8-47-15;golden ornament for the neck;

Niskagriva-5-19-3; wearing a gold necklace;

Mani-1-33-8; globule, crystal, gem;

Manigriva- 1-122-14; wearing a necklace of beads /gems;

Rajata- 8-25-22- silver;

Ratna- 1-41-6; 2-38-1; 4-1-10; shell, gems, pearls;

Ratnadhaa- 4-34-6; 7-16-6;possessing , offering ratna; great wealth;

Ratnadheya- 4-13-1; distribution of ratna; great wealth;

Rukma- 1-88-2; 4-10-5; golden chain or ornament;rukmi-1-66-3-adorned with gold ornaments;

Rukmavaksha- 1-166-3; having golden ornaments on chest;

Vrsakhaadi-1-64-10-having long bracelets;

Hiranyaya- 1-7-2;4-58-4;7-69-1; abounding in gold;

Hiranyam- 1-46-10;3-34-9; gold; precious metal;

Hiranya pinda- 6-47-22; lump of gold;

Hiranya paani-1-35-9;3-54-11;7-38-9; wearing gold ring or bracelets on hand;

Hiranya baahu- 7-34-4; wearing gold armlets;

Hiranya karna- 1-122-14; wearing gold studs; rings;

Hiranya pesa- 8-8-2; 8-31-8- adorned with gold;

Puskarasraj- 10-184-2; lotus garland

This list in not comprehensive; silver is mentioned in a lot of places with the word candra in the Rig Veda.

(Mani, Pinda were used even in 2000-year-old Sangam Tamil literature).

After Rig Veda, we get more information from Atharvana Veda, Yajur Veda, Upanishads, Sangam Tamil literature, and historical Tamil and Sanskrit inscriptions. The full jewellery list of Padhmanabha swamy Temple in Thiruvanathapuram (Kerala), Jagannath temple at Puri (Orissa) are not made public yet; Tirupati Balaji temple jewellery is uncountable. India is the richest country in the world even today. Each item in the temple will get millions of dollars if it is auctioned today. Palaces of old kings have hidden treasures. They keep it a secret until this day.

To be continued………………..

Tags- Ancient Hindu Jewellery, you can get Ph.D., part 1, list of ornaments, Rig Veda, Mayan, Aztec, Greek, Egyptian, ornaments,

ராமாயணத்தில் வரங்கள் (60) குபேரன் ஓணானுக்கு வரம் அளித்தது! (Post No.15,852)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,852

Date uploaded in London – 10 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (60) குபேரன் ஓணானுக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் குபேரன் ஓணானுக்கு அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.

மருத்த மன்னன் சம்வர்த்தர் என்ற மஹரிஷியை வைத்து ஒரு யாகம் செய்த போது அங்கு வந்த ராவணன் மருத்தரை யுத்தத்திற்கு அழைத்ததையும் அப்போது தேவர்கள் பயந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டதையும் முன்னர் பார்த்தோம். குபேரன் ஓணானின் உடலில் மறைந்து கொண்டார்.

ராவணன் ஜயித்து விட்டதாகக் கருதி அங்கிருந்து அகன்றவுடன் குபேரன் ஓணானை நோக்கி இப்படிக் கூறினார்:

அதாப்ரவீத்தைஸ்ரவண: க்ருக்லாஸம் கிரௌ ஸ்திதம் |             ஹைரண்யம் சம்ப்ரயச்சாமி வர்ணம் ப்ரீதம்ஸ்தவாப்யஹம் ||

 உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 35

வைஸ்ரவண: – குபேரர்                                                கிரௌ – மலைமீது                                                  ஸ்திதம் – இருந்த                                                    க்ருகலாஸம் – ஓணானைப் பார்த்து                                     அத – இப்படி                                                          அப்ரவீத் – சொல்லியருளினார்                                             ப்ரீத: – விஸ்வாசமுடைய                                                அஹம் அபி – நானும்                                                  தவ – உனக்கு                                                        ஹைரண்யம் – பொன்னிற                                                      வர்ணம் – நிறத்தை                                                    சம்ப்ரயச்சாமி – கொடுக்கிறேன்

சத் ரவ்யம் ச ஷிரோ நித்யம் பவிஷ்யதி தவாக்ஷயம் |                   ஏஷ காஞ்சனகோ வர்ணோர் மத்ப்ரீத்யா தே பவிஷ்யதி ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 36

தவ – உனது                                                                ஷிர: ச – முடியும்                                                           நித்யம் – எப்போதுமே                                                     அக்ஷயம் – மாறாத                                                       சத்ரவ்யம் – பொன்னிறமுடையதாய்                                  பவிஷ்யதி – விளங்கட்டும்                                       மத்ப்ரீத்யா – எனது ப்ரீதி காரணமாய்                                                தே – உனது                                                              ஏஷ: – இந்த                                                               வர்ணம் – ரூபம்                                                     காஞ்சனக: – பொன்னிறமுடையதாய்                                      பவிஷ்யதி – விளங்கட்டும்

இப்படியாக இந்திரனும், யமனும், வருண பகவானும், குபேரனும் மயிலுக்கும், காக்கைக்கும், ஹம்ஸத்திற்கும், ஓணானுக்கும் வரங்களைத் தந்தருளினர்.  பின்னர் அவரவர் இருப்பிடம் சென்று சேர்ந்தனர்.

இத்துடன் இந்த பதினெட்டாம் அத்தியாயம் முடிகிறது.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 72; இந்து மத கலைச்சொல் அகராதி- 72 (Post No.15,850)

Written by London Swaminathan

Post No. 15,850

Date uploaded in London –9 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நபக / நாபாக

புராணங்களில் இதே பெயரில் பலர் இருப்பதால் குழப்பமாகத் தோன்றும் .

Nabhaga (नभग):—நபக என்பவர் ஸ்ராத்த தேவ – ஷ்ரத்தா ஆகியோரின் புதல்வர் .

Nābhāga (नाभाग).—நாபாக– என்பவர் இக்ஷ்வாகு மன்னரின் சகோதரர் ; புகழ்பெற்ற அம்பரீஷன் இவருடைய புதல்வர்.; மஹாபாரதம், பாகவதம் ஆகியவற்றில் இவர்கள் கதைகள் வருகின்றன. நாபாக, தன்னிடமிருந்த எல்லாவற்றையும் தானம் செய்தபோது பூமி தேவியே அவரிடம் யாசகத்துக்குச் சென்றாள்;  எப்போதுமே மாமிசம் சாப்பிடாத அவருக்கு பிரம்மலோகத்தில் நிரந்தர வாசம் கிடைத்தது.

இன்னும் ஒரு கதையும் உண்டு;

வைவஸ்வத மனுவின் புதல்வரும் அம்பரீஷனின் தந்தையுமான

 Nābhāga (नाभाग).—நாபாக- பிரம்மச்சாரியாக இருந்தபோது அவருடைய தந்தை எல்லாவற்றையும் மூத்த சகோதர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டதால் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை; தந்தையின் சொற்படி ஆங்கீர ரிஷி வம்சத்தினர் நடத்திய யாகத்துக்குச் சென்று சடங்குகள் பற்றி விளக்கினார்; யாகம் செய்தவர்கள் சொர்க்கத்துக்குச் சென்ற பின்னர் அவர்களுடைய  செல்வம் அனைத்தும் அவருக்கு கிடைத்தது. அதை எடுத்துக் கொள்ளும் தருணத்தில் கருப்பு மனிதன் வடிவத்தில் ருத்ரன் தோன்றி யாகத்தில் விடப்படும் மிச்சம் மீதியெல்லாம் ருத்ரனுக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்; அதற்கென்ன எடுத்துக்கொள்ளுங்கள் என்று நாபாக சொன்னார் ; ருத்ரன் மனம் மகிழ்ந்து அனைத்தையும் அவருக்குக் கொடுத்துவிட்டு பிரம்மன் பற்றிய ஞானத்தையும் சொல்லிக்கொடுத்தார்

***

நாகர்கள்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது: இருபது நாகர் குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலைக் கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் (சிறுபாணாற்றுப்படை)

மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலில் வரும் நாகர் பெயர்கள்:—

நாகதாச, சிசுநாக (இந்திய மன்னர்): கல்லாட நாகன், சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன்.

குப்தர்கால கல்வெட்டுகளிலும் கணபதி நாகன் முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.

நாகர் என்பவர் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம். ( நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் மய தானவன் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை எனது பழைய கட்டுரையில் காண்க).

நாகர்கள் எந்தப் பாதையில் சென்றார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள்,மத்திய அமெரிக்கா என்று படிப்படியாகச் சென்றதால் இந்த நாடுகள் அனைத்தும் நாகலோகம், நாகத்தீவு என்று அழைக்கப்படுகின்றன. சிந்து நதி முகத் த்வாரத்தில் பாதாள என்ற துறைமுகம் இருந்ததை பழங்கால பயணிகள் எழுதிவைத்தனர். பலி முதலிய மன்னர்களை பாதாள லோகத்துக்கு அனுப்பியதாகக் கூறுவதன் பொருள் அவர்கள் கடல் வழியாக நாடு கடத்தப் பட்டனர் என்பதாகும்.

நாகர்களை வேதமும் பழைய இனமாக (பஞ்சவிம்ச பிராமணம் -9-4) குறிப்பிடும்.

 சங்க இலக்கியமும் மஹாபாரதமும் நாகர்கள் செய்யும் அரிய வேலைப்பாடமைந்த ஆடைகளைக் குறிப்பிடுகின்றன. மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டான்: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்).

 நாகர் இனப் பெண்களை எல்லோரும் மணந்தனர். அகத்தியர் வழியில் வந்த பிற்கால அகத்தியர் கம்போடியாவில் யசோவதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார்.

 கிருஷ்ணர் இரண்டு முறை நாகர்களுடன் மோதினார்: காண்டவ வனத்தை எரித்தார், காளீயன் என்ற நாகர் இனத் தலவனைக் கொன்றார்.

அர்ஜுனனின் பேரன் ஆன பரீட்சித்தை நாகர்கள் படுகொலை செய்ததால் நாகர்கள் வெளிநாட்டில் குடியேற நேரிட்டது.

ஜனமேஜயன் துவக்கிய நாகர் ஒழிப்பு இயக்கத்தை ஆஸ்தீகர் என்ற பிராமண ரிஷி ஒரு சமாதான உடன்பாடு மூலம் நிறுத்தினார்.  நர்மதை நதிக் கரையில் மஹிஸ்மதி நகரில் நடந்த சர்ப்ப யாகத்தையும் (நாகர் படுகொலை) சமாதான உடன்பாட்டையும் இன்றுவரை பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் கூறிவருகிறார்கள். உலகிலேயே நீண்ட வரலாறு படைத்த சமாதான உடன்பாடு இதுதான்!

தமிழர்களும் தெலுங்கர்களும் விளையாடும் பரமபத சோபான படத்தில் இன்றும் தடசகன், கார்க்கோடகன் போன்ற நாகர்கள் நினைவு கூறப்படுகின்றனர்.

நாகர்கள் தங்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் இவர்கள் ஓவியர்கள், அருவாளர்கள் என்றும் வடமொழியில் இவர்களுடைய பெயர்கள் சித்திர என்ற சொல்லுடனும் உள்ளன. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் ஒபைட்ஸ் ( ஒவியர்) என்பவர்களை நாகங்களை வழிபடும் இனம் என்று வருணிப்பர்.

பஞ்சவிம்ச பிராமணத்தில் சர்ப்பராக்ஞி ( பாம்பு ராணி) யும் அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி- யும் குறிப்பிடப்படுகின்றனர். அலிகி, விளிகி சுமேரியாவிலும் வேறு பெயர்களில் இருக்கிறார்கள்.

 நாகர்கள் எகிப்து வழியாகச் சென்றனரோ என்ற ஐயப்பாடும் உண்டு. எகிப்தில் 17 மன்னர்கள் ராம சேஷன் அல்லது ரமேசன் என்ற பெயரில் கி.மு 1500 முதல் ஆண்டார்கள். அவர்கள் தலையில் சிவன் மாதிரி பாம்பு இருக்கும். ரிக் வேத காலம் முதல், சிந்து சமவெளியில் கிடைத்த பாம்புராணி முத்திரை முதல்– இன்று சபரிமலையில் உள்ள நாகராணி வரை— தொடர்ச்சியாக நாக வழிபாடு உள்ள மதம் – கலாசாரம் இந்துமதம் மட்டுமே. இமயம் முதல் குமரி வரை கோவில்களில் உள்ள நாகர்கள் சிலை பல லட்சம்!

ஆயிரம் தலையுடைய வாஹனத்தைச் செய்ய முடியாதென்பதால் நமது கோவில் நாக வாஹனத்தில் 5, 7, 9 தலைகள்மட்டுமே சித்தரிக்கப் பட்டிருக்கும் – வடிவமைக்கப் பட்டிருக்கும்.

ஸ்னேக் (ஸ்+நாக), செர்பெண்ட் (ஸர்ப்ப) SNAKE, SERPENT என்ற ஆங்கிலச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பதையும் நோக்குக. சுருக்கமாகச் சொன்னால், ரிக்வேத நாகர் வழிபாடு இன்று நாகர்கோவில், நாக்பூர், நாகாலாந்து வரை இருப்பது நம் பண்பாட்டில் மட்டுமே. மறைபொருளில்—நான் ‘மறை’– பாடிய ரிஷிகள், பாம்பு வடிவ சுனாமிப் பேரலைகளையே ஆதி சேடன் – ஆயிரம் தலையுடைய ஆதி சேடன் – என்று பாடினரோ என்று வியக்க வேண்டியுள்ளது. சுனாமிப் பேரலைகளின் படங்களைக் கூர்ந்து நோக்கினால் ஆயிரம் பாம்புத் தலைகளுடன் சுனாமி அலைகள் , நிலப் பகுதிக்குள் ஆக்ரோஷத்துடன் – சீற்றத்துடன் – பிரவேசிப்பதைப் பார்க்கலாம்.

இதைப்படங்களுடன் நான் ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளேன் (காண்க- நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!! (Post No. 2722).

***

நகர

சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் கோயிலை நகர் என்று குறிப்பிட்டனர் ; முது குடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் பாடலில் இது வருகிறது. சம்ஸ்க்ருத நூல்களிலும் நாகர என்ற கோவில் வகைகளைக் குறிப்பிடுகின்றனர் இன்னுமொரு பொருள் – நகரம் – பெரிய ஊர் என்பதாகும்.  வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திர நூலிலும் நகரம் வருகிறது; நாகரீகம் என்பதும் நகர மக்களின் குணங்களைக் குறிக்கிறது இதற்கு எதிர்ப்பதம் பட்டிக்காட்டான்.

***

நசிகேதன்

சாந்தோக்ய உபநிஷத்தில் நசிகேதன் கதை வருகிறது ; இவர் உத்தாலக ஆருணியின் மகன். சின்னப்பையனாக இருந்தபோது தந்தை செய்த தானங்களை உற்று நோக்குகிறார் ; பால் வற்றிப்போன கிழட்டுப் பசுக்களை அவர் பிராமணர்களுக்குத் தானம் கொடுத்ததை பார்த்து வருத்தப்பட்ட நசிகேதன் , அப்பா என்னை யாருக்குத் தானம் கொடுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டான் ; இதையே மூன்று முறை கேட்டவுடன் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது ; உன்னை ம்ருத்யுவுக்குக் (யமதர்மன்) கொடுக்கப்போகிறேன் என்று கத்திவிட்டார்; உடனே மயங்கி விழுந்த நசிகேதன் யமலோகம் சென்று மூன்று நாட்களுக்கு காத்துக் கிடக்கிறான்; அவனைக் கண்டு அதிசயித்த யமன் எப்படி வந்தான் என்ற விஷயத்தை அறிந்தபின்னர் நீ போ!  பூலோகத்துக்கே திரும்பிப் போ; உனக்கு வரம் தருகிறேன் என்றான் . அப்படியா எனக்கும் என்னுடைய தந்தைக்கும் மீண்டும் சுமுக உறவு ஏற்பட்ட வேண்டும் என்று வேண்டுகிறான் ;அப்படியே ஆகுக என்று யமனும் சொல்கிறான் .

ஆயினும் நசிகேதன் கிளம்பவில்லை ; பல ஆசைகளைக் காட்டியும் மயங்காத நசிகேதன், தனக்கு ஆன்மா , பிரம்மன் பற்றிச் சொல்ல வேண்டும் என்கிறான் ; யமனும் அவ்வாறே செய்கிறான் .

உபநிஷத்தைத் தவிர, மஹாபாரதத்தில் வேறு ஒரு செய்தி வருகிறது; பசு தானம் செய்து மேன்மை அடைந்தவர்களைக் காண வேண்டும் என்று நசிகேதன் சொன்னவுடன் அவர்களைக் காணவும் யமதர்மன் ஏற்பாடு செய்கிறான் ; இது கோ தானத்தின் சிறப்பினைக் காட்டுகிறது.  .

****

நஹுஷன் 

நஹுஷன் ,இந்திராணியிடத்தில் சில்மிஷம் செய்து பாம்பாகப் பூமியில் விழுந்தார் .முன்னொரு காலத்தில் தேவலோக இந்திரன் அசுரராய் பிறந்த பிராமணன் ஒருவரைக் கொன்றான்; அந்த அஸுரன் பெயர் வ்ருத்ராஸுரன் ; பிராமணனைக் கொன்றால் பிரம்மஹத்தி என்னும் பாவம் ஒருவன் மீது ஏறிவிடும்; இதைப் போக்க பரிகாரம் செய்ய வேண்டும்.  இவ்வாறு பரிகாரம் செய்ய இந்திரன் பூலோகத்துக்கு VISIT  விசிட் செய்தார் ; அப்போது இந்திரன் பதவி VACANT வேகண்ட் ஆனது ; தற்காலிக இந்திரன் பதவிக்குப்   பூலோகத்தில் இருந்த நஹுஷனுக்கு அழைப்பு வந்தது ! இந்திராணியைப் பிடித்துவிட்டால் பழைய இந்திரன் பூமியிலே கிடப்பான்; நாம் ‘ஜாலி’யாக இந்திராணியுடன் தேவ லோகத்தை ஆளுவோம் என்று திட்டமிட்டு இந்திராணியிடம் நஹுஷன் சேட்டை செய்தான்; அவளுக்குப் புரிந்துவிட்டது. 

அன்பரே தொட்டுப் பேச வேண்டுமானால் சட்டப்படி தொட்டுப் பேச வேண்டும்; நான் சொல்லும் CONDITION கண்டிஷனை முதலில் கேளும் ; நீவீர் எனது பள்ளியறைக்கு எழுந்தருளலாம்; ஆனால் சப்த ரிஷிகள் தூக்கும் பல்லக்கில் என்னுடைய BED ROOM பெட் ரூமுக்கு வர வேண்டும் என்றாள்; இது நடவாத காரியம் என்பது அப் பெண்ணின் கணிப்பு!

நஹுஷனுக்கு ஒரே குஷி; சப்த ரிஷிகளையும் விரட்டிப்பிடித்தான்; அவர்களுக்கும் தெரியும்; ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று ; ஐயா , ஏழு ரிஷிகள் பல்லக்கினைத் தூக்கினால் பேலன்ஸ் BALANCE இருக்காது; எட்டாவது ஆளாக அகஸ்தியரைச் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள்; உடனே அதைச் செய்யுங்கள் என்று தற்காலிக இந்திரன், அதாவது நஹுஷன் சொன்னான் .

ஏழு ரிஷிகளும் – அதாவது சப்த ரிஷிகளும் – நல்ல உயரம்; அகஸ்தியரோ அதி பயங்கர குட்டை ; பல்லக்கு ரெடி. நஹுஷன் பல்லக்கில் ஏறினான் ;  மெதுவாகப் போனது; என்ன தாமதம்? ஏன் பல்லக்கு மெதுவாகப்போகிறது? அதுவும் wobbling/ வாப்ளிங் ஆட்டம் இருக்கிறதே என்றான். அவர்கள் சொன்னார்கள் “ஐயா பொறுத்தருளும்! அகஸ்தியர் குட்டை; நாங்கள் எல்லாம் உயரம். ஆகையால் மெதுவாகச் செல்கிறோம்” .

உடனே நஹுஷன் பல்லக்கிலிருந்து எட்டிப்பார்த்தான்; குட்டையான  அகஸ்தியரைப் பார்த்து சர்ப்ப சர்ப்ப என்றான் ; இந்தச் ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்குப் பொருள் —சலோ சலோ !போங்கள் போங்கள்! என்று விரைவு படுத்துவதாகும். அத்தோடு நில்லாமல் அகஸ்தியரைக் காலால் எட்டி உதைத்து இதைச் சொன்னான் சர்ப்ப சர்ப்ப என்று.

குணக்குன்றான அகஸ்தியருக்குக் கோபம் வந்தது ; பிடி சாபம் ! சர்ப்ப சர்ப்ப என்றார் சர்ப்ப என்பதற்கு இன்னும்மொரு பொருள் SERPENT/சர்பெண்ட்- பாம்பு

 அகஸ்தியன் சாபத்துக்கு ஏற்ப நஹுஷன் பூமியில் பாம்பாக விழுந்தான். அயிராணி/ இந்திராணி / சசி தேவி  தன் கற்பை இழக்காமல் இருப்பதற்கு பல்லக்கு தந்திரத்தைப்  பயன்படுத்தினாள். 

****

நகுலன்

பாண்டுவின் இரண்டாவது  மனைவியான மாத்ரிக்குப் பிறந்தவர் நகுலன்; இரட்டையர்களாகப் பிறந்தவர்களில் சகாதேவன் இவருடைய சகோதரர்  ஆவார் . இவர் குதிரை தொடர்பான சாஸ்திரங்களில் வல்லவர் ஆகையால் மறைந்து வாழும் 13-ஆவது ஆண்டில் கிரந்திகா என்ற பெயரில் விராட மன்னனுக்கு குதிரைகளை பராமரிப்பதில் உதவி செய்தார் ; 13-ஆவது ஆண்டின் இறுதியில் த்ரிகர்த்த தேசப் படைகள் விராடனின் மத்ஸ்ய தேசத்தைத் தாக்கியபோது இவர் தன்னுடைய உண்மை அடையாளத்தைக் காட்டினார் ;  இவரும் சகோதரர் ஆன சகாதேவனும் வேத கால இரட்டையர் அஸ்வினி குமாரர்களின்  அம்ஸங்கள் நிறைந்தவர்கள் ஆவர்.

****

நள தமயந்தி 

கதையின் மிகச் சுருக்கம்:- நளனும் தமயந்தியும் காதலித்துக் கல்யாணம் கட்டினர். தூய்மையற்ற நிலையில் நளனைக் கலி பற்றிக் கொண்டான். சூதாட்டத்தால் நாடிழந்த நளன் மனைவியுடன் காடேகி, இருவரும் பிரியும் நிலை ஏறபடுகிறது. சமையல் கலை, தேரோட்டக் கலை, கவிதைக் கலையில் வல்ல நளன், தமயந்தியின் சமயோஜித புத்தியால் மீண்டும் இணைகின்றனர்.

காதல் கதைக்கும் கற்புக்கும் இலக்கணமாகத் திகழும் இளவரசி. விதர்ப்ப நாட்டு மன்னன் பீமனின் மகளான தமயந்தி, நிடத நாட்டு மன்னனான நளன் மீது காதல் கொண்டு, அன்னப்பறவை மூலம் தூது அனுப்பினாள். மன்னன் கூட்டிய மன்னர்கள் கூட்டத்திலிருந்து ஸ்வயம்வரம் மூலம் நளனைத் தேர்ந்தெடுத்து மணந்தாள் . அங்கு நளன் போலவே வேடமணிந்து வந்த தேவர்களையும் புறக்கணித்தாள்; ஆயினும் திருமணத்துக்குப் பின்னர் சொல்லொணாத் துயரம் அனு பவித்து மீண்டும் நளனை அடைந்தாள். மஹாபாரதத்திலும் புராணங்ககளிலும், தமிழ்ப் பாடல்களிலும் இவர்களுடைய நீண்ட கதை உள்ளது.

சேதி நாட்டில் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டும் நோக்கத்தோடு ஒரு பெரிய சார்த்தவாஹன வண்டித் தொடர் சென்று கொண்டிருந்தது. அது வேத்ரவதி நதியைக் கடந்து செல்லும் தருணத்தே தமயந்தியும் அக்கூட்டத்தில் சேர்ந்துகொண்டாள். 

மாலை நேரம் நெருங்கியது; சூரிய தேவன் மலை வாயில் விழுந்து கொண்டிருந்தான். சார்த வாஹத் தலைவன் கட்டளையின் பேரில் அவரவர் முகாம் அடித்தனர். வனவிலங்குகள் குளிக்கவும் தண்ணீர் குடிக்கவும் நீர் நிலைகளை நோக்கி வரும் பாதை அது. யானைகள் தண்ணீர் குடிக்க கூட்டம் கூட்டமாக வரவே வணிகர்கள் பீதி அடைந்து ஓடினர். அவர்களில் பலர் மிதிபட்டு இறந்தனர்; ஒரே களேபரம்; அங்கும் இங்கும் அனைவரும் சிதறி ஓடினர்; துயரக் காட்சி. இத்தகைய குழப்பத்துக்கு இடையே உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் தமயந்தியும் ஒருவள் (ஒருத்தி); அவள் நளனைத் தேடிச் செல்லும் நெடும் பயணம் இது. வணிகர்களுடன் சேர்ந்து அவளும் காட்டைக் கடந்தாள்.

நள தமயந்தி கதையில் வரும் விஞ்ஞான விஷயங்கள்:-

1.பிற கிரஹங்களில் வாழும் மக்கள் நிலை (Extra Terrestrials)

2.மாறுவேடக் கலை ( Art of Disguise)

3.எட்டு அதிசய சக்திகள் (மாயாஜாலக் கலை) Eight Paranormal Powers

4.பறவைகளை தூது விடப் பழக்கல் (Bird Migration and Training Birds for communication)

5.சமையல் கலை (Art of Cookery)

6.தேரோட்டும் கலை (Art of Charioting)

7.எண் ரஹஸியம் (Magic Numbers)

8.சூதாட்டக் கலை (Art of Gambling and Manipulation)

9.மாயமாய் மறையும் கலை (Invisible Cloaking)

10.விஷத்தை விஷம் முறிக்கும் அறிவு (Toxicology)

11.மனநலம் தரும் சொற்கலை (Moral Teaching and Psychology)

12.கடிதம் எழுதும் கலை (Letter Writing by Kings)

13.ஸத்தியமே பெரிது (Truth alone Triumphs)

14.தூய்மையின் அவஸியம் (Necessity of cleanliness)

15.கவிதைக் கலை (Role of Poetry)

16.பார்ப்பனரைத் தூதுவிடும் கலை (Brahmin Ambassadors/ Role of Ambassadors)

17.வணிகர்கள் (சாத்தன்) பயணக் கலை (Travellers’ Tale & Business Travel)

18.பாரத நாட்டின் புவியியல் (Geography)

19.பாரத நாட்டின் வரலாறு (History)

20.முனிவர்களின் பங்கு பணி (Role of Saints/Pscychologists)

21.குழந்தைகள் வளர்ப்புக் கலை (Child care)

22.பெண்களின் மஹத்தான சுதந்திரம் ( Unusual Freedom of Indian Women)

23.மச்ச சாஸ்திரம் (Body marks)

24.அஸ்வ (குதிரை) சாஸ்திரம் (Science of Horses)

25.வ்ருக்ஷ (மரம்) சாஸ்திரம் (Tree Science)

தகவல் பரிமாற்றம் (SHARING/ EXCANGE OF INFORMATION)

இந்தக் கதையின் மூலம், மஹாபாரதத்தின் 18 பர்வங்களில் மூன்றாவதாக வரும் வன பர்வத்தில் வருகிறது.

நள தமயந்தி சரிதத்தைப் புகழேந்திப் புலவரும், அதிவீரராம பாண்டியனும் தமிழில் யாத்துள்ளனர்.

நளன் செய்த எட்டு அதிசயங்கள்

800 மைல் தொலைவை 24 மணி நேரத்தில் கடந்து விதர்ப்பதேச குண்டினபுரத்துக்கு அயோத்தி மன்னனை அழைத்து வந்த பாஹுகன் (வாகுகன்) நளனாகத் தான் இருக்கும் என்று கருதிய தமயந்தி, தனது பணிப்பெண் கேசினியை அனுப்பி ரஹஸியாமாக உளவறியச் சொல்கிறாள். அப்பொழுது தேவர்கள் நளனுக்கு அளித்த எட்டு அதிசய சக்திகளைக் கண்ணால் கண்டு தமயந்திக்கு ரிப்பொர்ட் (report)  தருகிறாள். உடனே தமயந்திக்கு அவன் நளன்தான் என்பது 100 சதவிகிதம் தெரிந்து விடுகிறது;

நளன் பார்த்த மாத்திரத்தில் குடங்களில் நீர் நிரம்புகிறது.

அவன் ஒரு துரும்பை சூரிய ஒளியில் காட்டினாலும் அது தானாகவே பற்றி எரிகிறது. நீர் இல்லாமலும், நெருப்பு இல்லமலும் அறு சுவை படைக்க வல்லவன் அவன்.

நீர் அவன் இஷடப்பட்டபடி பெருகுகிறது நெருப்பு அவனைச் சுடுவதில்லை.

மலர்களை அவன் கசக்கினாலும் கசங்குவதில்லை அது மணம் வீசி கசங்காமல் நிற்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்த கேசினி அப்படியே அறிவிக்கிறாள்!

(இரண்டு நீண்ட கட்டுரைகளில் விஞ்ஞான விஷயங்கள் அனைத்தையும் எனது பிளாக்குகளில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளேன்.)

–SUBHAM—

TAGS –HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 72; இந்து மத கலைச்சொல் அகராதி- 72 நஹுஷன், நகுலன், நளன், நசிகேதன், நாபாக , எட்டு அதிசயங்கள்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 60; இந்து மத கலைச்சொல் அகராதி-60 (Post No.15,704)

Rani Mangammal.

Written by London Swaminathan

Post No. 15,704

Date uploaded in London –6 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மந்தபால

மஹாபாரதத்திலுள்ள ஒரு வினோதமான ரிஷியின் கதை. குழந்தைகள் உனக்குப் பிறக்காததால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்ட ரிஷி இவர். அடுத்த ஜென்மத்தில் அவர் ஆண்பறவையாகப் பிறந்து ஜரிதா என்னும் பெண் பறவையின் மூலம் நான்கு பறவைகளைப் பெற்றார் . பின்னர் ஜரிதாவை விட்டுவிட்டு லபிதா பறவையுடன் வாழ்ந்தார் ; காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்னனும் எரிக்கப்போகும் செய்தியை அறிந்து 4 பறவைக்குழந்தைகளை காப்பாற்றுவதற்காக ஜரிதாவிடம் திரும்பி வந்து காட்டின் வேறு பகுதியில் சுகமாக வாழ்ந்தார் .

***

மாண்டவ்ய ரிஷி  / ஆணி மாண்டவ்ய

பழி ஓரிடத்திலே பாரம் ஒரிடத்திலே என்றும், பாவம் ஓரிடத்திலே என்றும் ஒரு பழமொழி உண்டு. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அல்லது சமம் என்று மற்றொரு பழமொழி உண்டு.  இதை விளக்க ஒரு சுவையான கதை இருக்கிறது.

ஆணி மாண்டவ்ய ரிஷி (Mandavya Rishi), அணி மாண்டவ்யர் (Aṇi Māṇḍavya) என்றும் அழைக்கப்படுபவர்  ஒரு முனிவர் ஆவார். அவருடைய கதை  மகாபாரதத்தில் ஆதி பர்வத்தில்  வருகிறது  மாண்டவ்ய ரிஷி இரு கைகளையும் உயரத்  தூக்கியவாறு  தவத்தில் இருந்தார்; அப்போது அரண்மனையில் இருந்து அரசனின் பொருள்களைத் திருடியவர்கள் ஓடி வந்தனர்; பின்னால் சேவகர்கள் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்து முனிவர்களின் ஆசிரமத்துக்குள் பொருள்களைப் போட்டுவிட்டு திருடர்கள் ஓடிவிட்டனர்;  திருடர்களைத் தேடி வந்த அரச சேவகர்கள் பல  கேள்விகளைக் கேட்டும் முனிவர் பதில் சொல்லவில்லை ஏனெனில் அவர் மெளன விரதத்தில் இருந்தார் . பின்னர் திருடர்களும் பிடிபட்டனர்; முனிவரிடம் திருட்டுப் பொருள்கள் இருந்ததால் அவரையும் திருடர்களுடன் மன்னர் முன்னால் நிறுத்தினர் ; ராஜாவும் அனைவரையும் கழுமரத்தில் ஏற்றிக்கொல்ல உத்தரவிட்டான் அவரைச் சூலத்தில் (Stake) ஏற்றித் தண்டித்தனர். திருடர்கள் அனைவரும் இறந்தனர் ; அணி மாண்டவ்யர் மட்டும் இறக்கவில்லை ; அவர் நிரபராதி என்று தெரிந்தவுடன் அவரைக் கழு மரத்திலிருந்து இறக்கியபோது கூரான ஆணி முனை ஒட்டிக்கொண்டு இருந்ததால் அவர் பெயருடன் ஆணியும் சேர்ந்து கொண்டது . தன் தவ வலிமையால் சூலத்தில் இருந்தும் உயிருடன் இருந்த அவர், யமதர்மனிடம் (மரண தேவன்) ஏன் தனக்குத் தண்டனை கிடைத்தது என்று கேட்டார். சிறுவயதில் பூச்சிகளைக் கொன்றதற்கான தண்டனை இது என்று யமன் கூறியதைக் கேட்டு, சிறு வயதில் அறியாமையால் செய்யும் தவறுக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று கூறி, யமனைப் பூமியில் மனிதனாகப் பிறக்கச் சாபமிட்டார். இதன் காரணமாகவே யமன் விதுரராகப் பிறந்தார் அவர் ஒரு பட்டுப்பூச்சியை வெறும் புல்லினால் குத்தி வேடிக்கையை பார்த்ததற்கு கிடைத்த தணடனை கழுமரம்!மண்டியா(கர்நாடகம்) நகரம்: மாண்டவ்ய ரிஷியின் ஆசிரமம் காவேரி நதிக்கரையில் இருந்ததாகவும், அந்த இடமே பின்னர் மண்டியா (Mandya) நகரம் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

***

மஹாலக்ஷ்மி: லட்சுமியின் பெயர் ; அஷ்ட லெட்சுமிகளின் விவரம் முன்னரே லெட்சுமி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

***

மஹா கால

சிவனின் பெயர் ; காலம் என்றும் காலன் என்றும் பொருள்; அதாவது எல்லோரின் , எல்லாவற்றின் முடிவுக்கு காரணமானவர் சிவ பெருமான் ; பன்னிரண்டு ஜோதிர்லிங்கத்த தலங்களில் ஒன்றான உஜ்ஜைனி நகரத்திலுள்ளவர் மஹா காலேஸ்வர்அங்குள்ள ஷிப்ரா நதியில் ஸ்நானம் செய்து சிவலிங்கத்தைத் தரிசித்தவர்களுக்கு அஸ்வமேத யாகம்  செய்தபலன் கிடைக்கும் இந்த விவரம் மஹாபாரத வனபர்வத்தில் உள்ளது.

***

மகரிஷி / மஹரிஷி

தற்காலத்தில் ராமணரும் மனம் கடந்த தியான முறையைக் கண்டுபிடித்த மகேஷ் யோகியும் மகரிஷி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்கள்.

உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.

யாஸ்கர் எழுதிய நிருக்தம் போன்ற நூல்களில் சொற்பிறப்பியல் அடிப்படையில் ரிஷி என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படுகிறது:

சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி — ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’ என்பது இதன் மூலம். அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.

இந்து மதம் தவிர, உலகிலுள்ள எல்லா மத நூல்களும் ஒரு மதத் தலைவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டவை. உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரு மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. இந்துக்களின் வேதமோ, இந்து மதமோ மனிதனால் தோற்றுவிக்கப் படவில்லை. அது சநாதனமாக – தோற்றமோ முடிவோ இல்லாத ஒன்றாக— இருந்து வருகிறது. வேத மந்திர ஒலிகளும் இப்படித்தான்.

நாம் ரேடியோவில் ஒரு நிலையத்தைக் கேட்க வேண்டுமானல் ஒரு அலை வரிசயைத் தேர்ந்தெடுக்கிறோம். அது போல ரிஷிகள் மனதை ஒரு முகப்படுத்தி மந்திரங்களைக் கேட்கிறார்கள். எப்படி ஆயிரக் கணக்கான நிலயங்களின் ரேடியோ அலைகள் நம்மைச் சுற்றி இருக்கிறதோ அது போல பிரபஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கான மந்திர ஒலிகளும் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்று இந்துக்கள் நம்புவர்.

ரிஷிகள் முக்காலம் உணர்ந்த “த்ரிகால” ஞானிகளும் ஆவர். எப்படி நாம் ஒரு வீடியோ “டேப்”பைப் பார்க்கையில் REWIND ரீவைண்டு, FAST FORWARD பாஸ்ட் பார்வர்ட் என்று முன் பின்னால் உள்ளதைப் பார்க்கிறோமோ அது போல ரிஷிகளும் செய்கின்றனர். மஹாபாரத யுத்தக் காட்சியை கண்ணன் — விஸ்வரூப தரிசனத்தில் — அர்ஜுனனுக்கு பாஸ்ட் பார்வர்ட் செய்து காட்டுவதைப் படிக்கிறோம்.

இதே போல த்ரிகரண சுத்தி என்பதும் ரிஷிகளிடத்தில் உள்ளது.

சதபத ப்ராஹ்மணம் ரிஷி என்பதற்கு “அதிகம் பாடுபடுபவர், கஷ்டப்படுபவர்” — என்று பொருள் சொல்லும். அதாவது தீவிரத் தவம் புரிவோர்.

தைத்ரீய ஆரண்யகம் , “முன்னேறிச் செல், தோன்று” என்று பொருள் காணும்.

தான் மட்டுமின்றி மனித குலத்தையும் முன்னேற்ற விரும்பியதால்தான் அவர்கள் காயத்ரி மந்திரம், மிருத்யுஞ்சய மந்திரம் போன்ற அரிய பெரிய மந்திரங்களை நமக்கு அளிததனர்.

ராஜ ரிஷிகளும் சப்த ரிஷிக்களும்

ஜனகன், புத்தன், ராமன், கிருஷ்ணன் இவர்களை ராஜ ரிஷிகள் என்பர். கண்ணனும் ராஜரிஷி பற்றி கீதையில் (4-2) சொல்கிறான். இன்னும் ஒரு ஸ்லோகத்தில் (10—6) சப்த ரிஷிக்கள் , நான்கு மானச புத்ரர்கள், 14 மனுக்கள் பற்றி கிருஷ்ணன் சொல்லுவான்.

இதற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதிய உரை மிகவும் அருமையானது. அவர் சொல்வதாவது:–

முன்னவர்களான ஏழு மகரிஷிக்கள்:

1.நீண்ட ஆயுள்

2.மந்திரங்களை காணும் சக்தி

3.ஈசுவரத்தன்மை

4.தெய்வீகப்பார்வை

5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு

6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்

7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்

இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.

இவர்களில் முக்கியமானவர்கள் ஏழு மகரிஷிகள்; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இவர்கள் வெவ்வேறாவர். இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரத்தில் தோன்றிய ஸப்தரிஷிகள்:–

மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது, வசிஷ்டர்.

இப்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்தரத்துக்கு உரிய ஸப்தரிஷிகள்:

அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியபர்

நால்வர்: ஸனகர் ஸநந்தனர் ஸனாதனர் ஸனத் குமாரர்.இதுதவிர ரிஷிக்களை வேறு பல வகைகளிலும் பிரிப்பர்:

ராஜ ரிஷி:

க்ஷத்திய குல அரசர்கள் – ரிஷிகளின் தன்மை பெற்றவர்கள்

பிரம்ம ரிஷி:

பிராமண குலத்தை சேர்ந்த ரிஷி முனிவர்

ஜன ரிஷி:

மக்களிடையே இருந்து ரிஷிகளின் நிலைக்கு உயர்ந்தோர்.

காண்ட ரிஷி:

வேதங்களின் காண்டங்களுக்குப் பொறுபான ரிஷிக்கள்

மஹரிஷி:

ரிஷிகளுக்குள் உயர் நிலை அடைந்தவர். நாம் தலைவர், பெருந்தலைவர் என்று சொல்வது போல

பரம ரிஷி:

மிக உயர்ந்த நிலையிலுள்ள ரிஷி

ச்ருத ரிஷி:

வேத ஒலியைக் கேட்போர்

தவ ரிஷி:

தவத்தில் சிறந்தவர்

சத்ய ரிஷி:

சத்யத்தில் நிலைபெற்றவர்.

தேவ ரிஷி

தெய்வீக நிலைக்கு உயர்ந்தோர்.

பதஞ்சலி பிரிவினை

பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் உலகமே வியக்கும் சம்ஸ்கிருத இலக்கண நூலுக்கு மஹாபாஷ்யம் என்ற அளவிலும் தரத்திலும் பெரிய விளக்கவுரை (பாஷ்யம்) செய்ஹ பதஞ்சலி என்ற ரிஷி. வேறி இரண்டு விளக்கம் தருவார்:

மந்திரத்தைக் கண்டவர்கள் ஒரு வகை. கல்ப சூத்ரம் போன்ற பெரிய நூலகளை எழுதியோர் மற்றொரு வகை. ஆன்மீக எழுத்தாளர்களையும் ரிஷி வகையில் சேர்த்துவிட்டார் பதஞ்சலி.

மஹாபாரதமோ எனில் வேறு வகையில் ரிஷிக்களைப் பிரித்துரைக்கும்:

கிருஹஸ்தாஸ்ரமி: இல்லறம் நடத்தும் ரிஷிமார்கள்.

ரிஷிக்களில் இந்த வகைதான் அதிகம். பெரிய ரிஷிக்கள் அனைவரும் இல்லறத்தை நடத்தியே பெரும் புகழை எய்தினர். வசிட்டர், விசுவா மித்திரர், அகத்தியர் ஆகிய அனைவரும் மனைவியுடன் வாழ்ந்தவர்

ஊர்த்வரேதஸ்: — பிரம்மசர்யம் அனுட்டித்த ரிஷிக்கள்

ஆஸ்ரமவாசிகள்:– கானகம் முதலிய இயற்கைச் சூழ்நிலையில் ஆஸ்ரமம் அமைத்து எளிமையான வாழ்வு வாழ்ந்தோர்.

யாயவரஸ்: நாடோடி ரிஷிக்கள். நாடு விட்டு நாடு சென்று பலருக்கும் உதவியவர்கள்

புரோகித வ்ருத்திகா: — புரோகிதம் செய்த ரிஷிக்கள்

சாதரண வ்ருத்திகா: — சாதாரண வாழ்க்கை நடத்திய ரிஷிக்கள்

சஸ்த்ர அத்யாபகா :– ஆயுதப் (சஸ்த்ரம்) பயிற்சி அளித்த ரிஷிகள்

சாஸ்த்ர அத்யாபகா: — சாத்திரப் பயிற்சி அளித்த ரிஷிகள்

உக்ர தபஸ்வீ: — இவர்கள் சூப்பர் பாஸ்ட் ரயில் போல உக்ரமான தவம் செய்து விரவில் பலன் பெற முயன்றோர்.

சாதரண தபஸ்வீ: இவர்கள் சாதாரண வேகத்தில் செல்லும் ரயில் போல தவம் செய்தோர்.

இந்தப் பிரிவினைகள் அவர்களை வருணிக்கப் பயன்படுத்திய சொற்கள். ஒருவர், ஒரு பிரிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல.

( உதவிய நூல்கள்:— பழங்கால இந்தியாவில் ரிஷிமார்கள் – சி.பி. பாண்டே எழுதிய நூல் —- ப்ருகு வம்சம் – ஒரு ஆய்வு, ஜயந்தி பண்டா எழுதிய நூல்—பகவத் கீதை, அண்ணா உரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை).

****

மஹா வாக்கியங்கள்

மனிதன் என்பவன் இறைவனின் ஒரு அம்சம் ;அவனுக்குள் உறையும் ஆத்மா அழிவில்லாதது ; உடல் மட்டுமே அழியக்கூடியது ; எப்படி பானைக்குள் உள்ள காற்று பானை உடைந்த பின்னர் வெளியேயுள்ள காற்றுடன் கலந்து  ஐக்கியமாகிவிடுகிறதோ அது போல ஆத்மாவும் இறைவன் என்னும் பரப் பிரம்மத்துடன் கலந்துவிடும் . இதை விளக்கும் பொன்மொழிகள் ஒவ்வொரு வேதத்துக்கும் உரிய உபநிஷத்தில் உள்ளது; அவை பின்வருமாறு:

1. प्रज्ञानम् ब्रह्म (ப்ரக்ஞாநம் ப்ரஹ்ம )

உணர்வு / பிரக்ஞை பிரம்மம்

ஐதரேய உபநிஷத்  (3.3)  ரிக் வேதம்,

**

2. अयम् आत्मा ब्रह्म (அயம் ஆத்மா  ப்ரஹ்ம )

உள்ளுக்குள் உறையும் ஆத்மாவே பிரம்மம்

: மாண்டூக்ய உபநிஷத்  (2)  அதர்வ வேதம்

**

3. तत् त्वम् असि (தத் த்வம் அசி )

நீயே அதுவாக இருக்கிறாய்

சாந்தோக்கிய உபநிஷத்  (6.8.7) சாம வேதம்

**

4. अहम् ब्रह्म अस्मि அஹம்  ப்ரஹ்மாஸ்மி

நானே பிரம்மம் ஆக இருக்கிறேன்

பிருஹதாரண்யக  உபநிஷத்  (1.4.10) of the யஜுர் வேதம் .

**

வேறு சில மஹா வாக்கியங்கள்

सर्वं खल्विदं ब्रह्म (சர்வம் கல்விதம் ப்ரஹ்ம ): இங்குள்ள எல்லாம் பிரம்மம்

इशावास्यमिदं सर्वम् (ஈசாவாஸ்யம் இதம் சர்வம் ): உலகம் முழுதும் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது

***

மஹேந்திர வர்மன்

Music Inscription

Pallava Period Hero Stone for a Dog.

உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் தொல்பொருட் துறை அறிஞருமான டாக்டர் இரா .நாகசாமி 23, 2014 மயிலை ஆர்கே கன்வென்ஷன் செண்டரில், “பல்லவர் இசையில் மயிலாப்பூர்” என்ற தலைப்பில் நிகழ்த்திய ஒரு உரை தரும் செய்திகள்

டாக்டர் நாகசாமி, காயத்ரி கிரீஷின் இசைத்துணையோடு, உரையாற்றினார்.

“சித்திரக்கார புலி”, “சங்கீர்ணஜாதி”, என்று விருதுகளை கொண்ட மகேந்திர வர்ம பல்லவன், கலைகளில் வல்லவன். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையிலும் திருமெய்யத்திலும் மகேந்திரனது இசைக்கல்வெட்டுகள் உள்ளன. “பகவதஜ்ஜுகம்”, “மத்தவிலாச பிரஹசனம்” என்ற சமஸ்கிருத நாட்டிய நாடகங்களை மகேந்திரன் படைத்தான். கேரளத்தில் சில கோயில் திருவிழாவில் இன்றும் மத்தவிலாசம் நடிக்கப்படுகிறது. அதன் ஓலைச்சுவடி நூறாண்டுகளுக்கு முன்னால் திருவிதாங்கூர் ஓரியண்டல் நூலகத்தில் கிடைத்தது. காஞ்சி அருகே மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் இந்நூலை அவன் படைத்த குறிப்பும் அதனால் தனக்கு “மத்தவிலாசன்” என்ற விருதமைந்த குறிப்பும் உள்ளன. இதில், நாந்தி என்றழைக்கப்படும் கடவுள் வாழ்த்தில், “பாஷா வேஷ வபுக்ரியா குணக்ருதான்” என்று வரும் சொற்களை, பரத முனிவர் தன் “நாட்டிய சாத்திரம்’ நூலில், நாட்டியத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் என்றுளார். பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்தை கற்று மகேந்திரன் இந்நாடகத்தை படைத்த சான்று இது எனவும், “திஷது வோ ந்ருத்த கபாலீ ” என்ற வரியில் மயிலை கபாலியை மகேந்திர பல்லவன் வேண்டுகிறான் என்று நாகசாமி விளக்கினார்.மகேந்திரன் காலத்தில் மயிலை வந்த திருஞானசம்பந்தர் பூம்பாவை பதிகத்தை கபாலிக் கோவிலில் பாடியுள்ளார். அதில்

“மைப்பயந்த ஒன்கண் மடநல்லார் மாமயிலை

கைப்பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்

ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்

துய்ப்பனவும் காணாதே ஓடியோ பூம்பாவாய் ”,

என்ற தேவாரப்பாடலில், ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரதில் நடந்த விழாவையும்;

“மணக்கை மடநல்லார்” என்ற பாடலில் “தொல் கார்த்திகை நாள்” விழாவையும் சொல்லி, மயிலையில் கபாலிச்சுர கோவிலில் 1300 ஆண்டுக்கு முன் மாதாமாதம் நடந்த திருவிழாக்களை நாகசாமி எடுத்துக்காட்டினார்.

செங்கம் வட்டார நடுகற்கள் பற்றிய 1972-ம் நூலில் அப்போதைய தொல்பொருட் துறை இயக்குனரும், வரலாற்று நிபுணருமான டாக்டர் இரா .நாகசாமி நமக்கு இன்னொரு புதுமையான தகவலை அளிக்கிறார். என்சைக்ளோபீடியாக்களில் பார்த்தால் மாமன்னன் மஹேந்திர வர்மன் 30 ஆண்டுகள் மட்டுமே  ஆண்டதாகக் கூறும். ஆயினும் அவனது 39-ஆவது ஆட்சி ஆண்டு கூட ஒரு நடு கல்லில் உளது; அவனது தந்தை சிம்ம விஷ்ணுவின் ஆட்சியின்போதே அவனுக்கும் பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டதால் இப்படி ஆட்சி ஆண்டு உள்ளதாக அவர் கூறுகிறார்.

டாக்டர் இரா. நாகசாமி அவர்கள், முதலாம் மகேந்திரவர்மன் பல்லவன் (கி.பி. 590-630) மற்றும் அவனது கலைப்படைப்புகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட மிகச்சிறந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர் ஆவார் மகேந்திர வர்மன் கி.பி. 600-630 காலகட்டத்தில் ஆட்சி செய்ததை அவர் உறுதிப்படுத்தினார் .

Mamamdur Caves of Mahendra Pallava 

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 – 630)

    சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன், மாவீரனாக வாழ்ந்தான். இவனது ஆட்சிக்காலத்தின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது. பிற்பகுதியில் சைவம் உயர் நிலைக்கு வந்தது. இப் பேரரசனே சமண சமயத்தை விடுத்து, சைவத்திற்கு மாறினான். திருநாவுக்கரசர் எனும் அப்பரால் மனமாற்றம் அடைந்தவன். சிவன் கோவில்களையும் விஷ்ணு கோவில்களையும் பிறமதத்தினர் ஆக்ரமித்திருந்தனர் ;அவற்றையெல்லாம் மீண்டும் இந்து மதக் கோவில்களாக மாற்றினான் ; இந்தச் செய்திகள் பெரிய புராணம் முதலிய நூல் களிலும் கல்வெட்டுகளிலும் உள. தமிழகக் கலை வரலாற்றில் ஈடிலாப் படைப்புக்களை உருவாக்கியவன். சிறந்த இசைவல்லவன், ஓவியன், நாடக ஆசிரியன். பல்லவர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க புகழ் எய்தியவன்.

பட்டங்கள்

   இப்பேரரசனுக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. குணபரன், விசித்திர சித்தன், போத்தரையன், சத்ருமல்லன், மத்தவிலாசன் போன்ற பல பட்டப் பெயர்கள் இவனது சாசனங்களில் காணப்பெறுகின்றன.

   புள்ளலூர் எனும் இடத்தில் சாளுக்கிய மன்னன் புலிகேசியையும், கங்கமன்னன் துர்வீநீதனையும் இவன் வென்று தன் வீரத்திற்குப் பெருமை சேர்த்தான்.

மத்தவிலாச பிரகசனம் எனும் நாடகநூல் இப்பேரரசனால் எழுதப் பெற்றதாகும். பல்வேறு சமயங்களைப் பற்றிய செய்திகளையும், நல்லொழுக்கம் பற்றி வலியுறுத்துகின்ற செய்திகளையும் நகைச்சுவை உணர்வோடு இந்நாடகநூல் விவரித்துக் கூறுகின்றது. மகேந்திரவர்ம பல்லவனின் புலமை இந்நூல் வாயிலாக வெளிப்படுகின்றது.

   சிறந்த இசைப்புலவனாக வாழ்ந்த மகேந்திர பல்லவன் ‘சங்கீர்ணஜாதி‘ எனும் இசைப் பண்ணைத் தானே அமைத்துச் சிறப்பெய்தினான். ஒப்பற்ற கவியாகவும் விளங்கினான். திருச்சிராப்பள்ளிக் குடைவரைப் பாடல்கள் இவனால் எழுதப்பெற்றவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். சித்திரக்காரப்புலி என்ற பட்டம் புனைந்து, ஓவியக்கலை வளர்ப்பதில் பெரும் பணி புரிந்திருக்கிறான். மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், வல்லம், பல்லவபுரம், தளவனூர், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் மலையைக் குடைந்து, குடை வரைக் கோயில்களை உருவாக்கினான். சுதை, மண், கல், மரம், உலோகம் ஆகியவை இன்றிப் புதுமையான கோயில்களை உருவாக்கியவன் இவன் என அவனது மண்டகப்பட்டுக் கல்வெட்டு கூறுகின்றது.

***

பாண்டிய நாட்டு ராணி மங்கையற்கரசி

Queen Magaiyarkarasi

மங்கையற்கரசி சோழர் குலப் பெண்மணி ; மாபெரும் சிவ பக்தை; பாண்டிய மகாராஜாவுக்கு வாக்குப்பட்டாள்  பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான்.  இதனால் பாண்டிய நாட்டிலிருந்த கோவில்களெல்லாம் பாழாகி சமணர்களின் பள்ளிகளாக மாறலாயின; 

இதையெல்லாம் பார்த்த பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியார் மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தாள்.  அமைச்சராக இருந்த குலச்சிறையாரிடம் ஆலோசனை செய்தாள்.

சைவம் தழைக்க வந்துதித்த திருஞானசம்பந்தர் திருமறைக்கா ட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அவர்கள் அறிந்து தூதர்கள் மூலம் அழைப்புவிடுத்தார்கள் . ஞானசம்பந்தர், நமசிவாய மந்திரத்தை ஜபித்த வண்ணம் சிவிகையில் மதுரை நோக்கிச் சென்றார்.

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை

வரிவளைக் கைம்மடமானி

பங்கயச் செல்வி பாண்டிமாதேவி

பணி செய்து நாள்தோறும் பரவப்

பொங்கழலுருவன் பூத நாயகன் நால்

வேதமும் பொருள்களும் அருளி

அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த

ஆலவாயாவதும் இதுவே

என்று தொடங்கி பதிகம் பாடினார் அதில் மங்கையர்கரசியின் சிவபக்தியைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கிறார்.; இதற்குள் சமணர்கள் சம்பந்தர் தங்கிய மடத்தில் தீ வைத்தார்கள். அமணர்கள் இட்ட தீத்தழல் போய் ”பையவே சென்று பாண்டியர்க்காகவே” எனப் பாடினார். சம்பந்தரின் வாக்குப்படியே சமணர்கள் இட்ட தீ மன்னனிடம் வெப்பு நோயாக உருவெடுத்தது.  யாராலும் தீர்க்கமுடியாத நோயை சம்பந்தர் மீனாட்சி கோவில் விபூதி மூலம் தீர்த்துவைத்தார் ; அப்போது அவர் பாடியதே

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு

செந்துவர் வாய் உமை பங்கன் திரு

ஆலவாயன் திருநீறே’

பின்னர் நடந்த அனல்வாதம், புனல் வாதப் போட்டிகளில் சம்பந்தர் வென்றார் ; அவைகளில் தோற்றால், கழுமரத்தில் ஏறி உயிர்விடுவோம் என்று 8000 சமணர்கள் வீ ரவசனம் பேசியிருந்தனர் ; சம்பந்தர் வெற்றிபெற்றவுடன் நிறைய சமணர்கள் சைவர்களாக மாறினர்; ஏனையோர் கழுவேறினர் .

பாண்டிய நாட்டிற்கே கேடு வந்த சமயம் மங்கையர்க்கரசியார் மிகவும் சாதுரியமாக முடிவெடுத்து அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தர் மூலமாக அக்கேட்டை நீக்கினாள்; மன்னனையும் மீட்டெடுத்தாள். நாட்டையும் வீட்டையும் தக்க சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றினாள். மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசியாகி 63 நாயன்மார்களில் ஒரு நாயன்மாராகவும் சிறப்பித்துப் பேசப்படுகிறார். பெரிய புராணத்தில் அழகிய செய்யுட்களால் சேக்கிழார் நமக்கு இந்தக்கதையை செப்புகிறார்.

***

மங்கம்மாள்  , ராணி  மங்கம்மாள்

திருச்சியிலிருந்து மதுரையை அரசாண்ட ராணி மங்கம்மாளைப் பற்றி பல கதைகள் உண்டு.    எகிப்திய பேரழகியும் ஆட்சியாளருமான  கிளியோபாட்ராவைப்போலவே இவரும் அழகானவர்;  பல போர் புரிந்தவர். அவரைப் போலவே அழகால், சாதுர்யத்தால் ஆட்சி உரிமை பெற்றவர். மிகவும் திறமையான ஆட்சியாளர். மதுரை நகர் முழுதும் இன்றும் இவர் புகழ் பாடும் கட்டடங்களும் சாத்திரங்களும் சின்னங்களும் இருக்கின்றன மர்மமான முறையில் (சிறையில்?) இறந்தார். ஆனால் இந்தச் செய்திகளில் சில, உறுதிப்படுத்தப் படாத செய்திகள். அவர் காலத்தில் வாழ்ந்த சின்ன வெங்கண்ணா, மங்கம்மாளைக் கிண்டல் செய்து எழுதிய கவிகளில் இருந்து பெறப்பட்ட கிளுகிளு செய்திகள் இதோ :.அவர் சொல்லும் ரகசியம்: மங்கம்மாளின் இயற் பெயர் கனகா; அவர் தந்தை சந்திரகிரி துபாகுல நாயகர். அவர் ஒரு நடன மாது. வேலை தேடி தஞ்சை விஜயராகவரின் அரசவைக்குச் சென்றார். அவர் அந்தப்புரத்தில் சேர்க்க தயாராக இருந்த தருணத்தில் எப்படியோ மதுரை சொக்கநாத நாயகரை (1659-1682)  மணந்தார். மங்கம்மாளின் மகன் முத்துவீரப்ப நாயகர் (1682-1689) சிறிது காலம் ஆண்டு இறந்துவிட்டார். உடனே பேரன் விஜரங்க சொக்கநாத நாயக்கரின் பேரில் 1689-ல் ஆட்சியை ஏற்றுக்கொண்டார்.

.    மதுரை முழுதும் அன்ன சத்திரங்களைக் கட்டினார். கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் வாரி வழங்கினார். மதுரை சவுராஷ்டிர சமூகத்துக்குப் பிராமண அந்தஸ்து வழங்கினார். காவிரிப் பிரச்சினை இவர் காலத்தில்தான் துவங்கியது. சிக்கதேவராயன் காவிரி நதியின் குறுக்கே கண்ணம்பாடியில் அணை கட்டி தஞ்சைப் பாசனத்தைத் தடுக்கவே போர்க் குரல் எழுப்பினார். கடவுள் அருளால் பெரு மழை, வெள்ளத்தில் அணை  உடைந்தது. காவிரிப் பிரச்சினையும் தீர்ந்தது. இவர் கடைசி காலத்தில் சிறையில் இறந்ததாக ஒரு செய்தி. எது எப்படியாகிலும் இவரது சத்திரங்களும், கோவில், மசூதி, கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குக் கொடுத்த தானங்களும், மதுரை தமுக்கம் அரணமனையும் (இப்போது காந்தி மியூசியம்), மீனாக்ஷி கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களும் இருக்கும் வரை மங்கம்மாளின் புகழ் மங்கவே மங்காது.

மொகலாயப் பேரரசன் அவுரங்கசீப் தனது ஒரு செருப்பை நாடு முழுதும் ஊர்வலம் விட்டான். அஸ்வமேத யாக குதிரை போகும் இடம் எல்லாம் எப்படி பாரதீய சக்கரவர்த்திகளுக்குச் சொந்தமானதோ அதே போல செருப்பு போனமிடம் எல்லாம் கப்பம் கட்டவேண்டும். ராணி மங்கம்மாள் மிகவும் தைரிய சாலி. அவனது படைத் தளபதி அந்த ஒற்றை செருப்பை காலில் மாட்டிக்கொண்டு மற்றொரு செருப்பு எங்கே என்று கேட்டான். ஆனால் பின்னர் ராமநாதபுரத்தின் கிழவன் சேதுபதி, மைசூரின் சிக்க தேவராயா தஞ்சை மன்னன் ஷாஜி, திருவாங்கூர் மன்னன் ரவிவர்மா ஆகியோர் தொல்லை கொடுக்கவே அவுரங்கசீப்புடன் சமரசம் செய்துகொண்டு கப்பம் கட்டினார்.

அழகால் ஆட்சி பெற்றதும், போர் முனைகளில் எதிரிகளைச் சந்தித்ததும், மர்மமான முறையில் இறந்ததும் இவரை கிளியோபாட்ராவுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.

***

மாணிக்கவாசகர்

Manikkavasagar

மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிராமண குலத்தில் பிறந்த இவரை அரிமர்த்தனன் என்னும் பாண்டியன் அழைத்து அமைச்சர் ஆக்கினான் ; கடற்கரைப் பகுதியில் அராபிய வணிகர்கள் குதிரைகளைக்  கொண்டுவந்திருப்பதை அறிந்த மன்னன், மாணிக்கவாசகரிடம் பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினான் ; திருப்பெருந்துறையில் ஒரு புனித குருவினை கண்டவுடன் அவர் வசப்பட்டு அரச பணியை மறந்தார் . மன்னர் இவரை அழைத்து பல தண்டனைகளை கொடுத்தான் பின்னர்தான் மன்னருக்குத் தெரிந்தது – இவர் சிவபக்தர் அதைத் தெரிவிக்கவே நரி -பரி லீலைகள் நடந்தன என்று; அவரை விடுதலை செய்து அனுப்பியவுடன் அவர் யாத்திரை செய்து திருவாசகத்தைப் பாடினார். சிதம்பரத்தில் புத்த பிட்சுக்களை வாதத்தில் வென்ற பின்னர் அங்கே கோவிலில் இறைவன் அடி சேர்ந்தார்

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் சைவ சமயத்தின் மாபெரும் தூண்கள்.

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் என்ன? அவருடைய பெயர் என்ன? யாருக்கும் விடை தெரியாத கேள்வி. தேவாரம் பாடிய மூவருக்கு முன்னால் இவர் வாழ்ந்திருந்தால் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் இவர் பெயரைச் சொல்லாதது ஏன்? நாயன்மார்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லாதது ஏன்? இந்த மூவருக்கும் பின்னால் அவர் வாழ்ந்திருந்தால் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ மூவரையும் மாணிக்கமாவது குறிப்பிட்டிருப்பாரே! ஏன் குறிப்பிடவில்லை? மதுரை வரை வந்து கூன் பாண்டியனை நின்ற சீர்நெடுமாறனாக்கிய சம்பந்தரை எப்படி மாணிக்கம் மறக்கமுடியும்?

சுருக்கமாகச் சொன்னால் மூவரை மாணிக்கவாசகர் குறிப்பிடவில்லை. ‘மாணிக்கவாசகர்  மூவர் குறிப்பிடவில்லை.  திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையைப் பாடியவர், திருக்கோவையார் என்னும் நூலையும் அவர் இயற்றியதை அறிஞர் உலகம் ஒப்புக்கொள்கிறது. அதில் சைவத்தில் பற்றுள்ள ஒரு வரகுணனைப் பற்றி ஒரு குறிப்பும் உள்ளது. அதைக் கொண்டு மாணிக்கவாசகர்  ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று பலரும் முடிவு கட்டிவிட்டனர். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் இது பிழை என்றே காட்டுகின்றன. அப்பர் தேவாரத்திலும், திருவிளையாடல் புராணத்திலுமுள்ள செய்திகள் இவர் தேவார மூவருக்கு முந்தியவர் என்று காட்டுகின்றன மேலும் ‘வரகுண’ என்பது ஒரு அடைமொழி. யாரும் வைத்துக் கொள்ளலாம். உண்மையில் மாணிக்க வாசகரின் இயற்பெயர் எவருக்கும் தெரியாது இவர் பிறந்தது திரு வாதவூர் என்பதால் அந்த ஊரின் கடவுளான சத்ய வாகீஸ்வரர் இவர் பெயர் என்று கருதலாம்  அதையே பின்னர் நமபியாண்டார் நம்பி முதலியோர் பொய் அடிமை இல்லாத புலவர் என்று பாடினார்கள் 

அறுபத்து மூவர் வரலாற்றைக் கூறும் அகஸ்திய பக்த விலாசம் என்ற சம்ஸ்கிருத நூலும் பொய் அடிமை இலாத புலவரை ‘ஒருவர்’ என்றே கூறி அவருடைய பெயர் ஸத்யதாசன் என்றும் குறித்துள்ளது. அவர் வேதபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர், அந்தண குலத்தவர் 12 ஆண்டுப் பரமனைப் பாடிப் பரவி சிவபதம் அடைந்தார்.

மாணிக்க வாசகரின் பெயர் ஸத்தியதாசன். ஏனெனில் மேலே சத்யதாசனுக்குச் சொன்ன எல்லா விஷயங்களும் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதைவிட முக்கிய விஷயம் வேதபுரம் என்பது திருவாதவூரே! வேதபுர என்பது தமிழில் வாதவூர் என்று எழுதப்படும். திருவாதவூர் சுவாமிக்குப் பெயர் வேதபுரீஸ்வரர்!

–subham—

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 60; இந்து மத கலைச்சொல் அகராதி-60, மாணிக்கவாசகர், ராணி மங்கம்மாள், பாண்டிய ராணி, மங்கையற்கரசி , மகரிஷி, மாண்டவ்யர் , ரிஷி, முனிவர் ஆணி மாண்டவ்ய

Who is the Ghost Krtyaa in the Wedding Mantra of the Rig Veda? (Post No.15,667)

Written by London Swaminathan

Post No. 15,667

Date uploaded in London –28 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

World’s most beautiful wedding hymn is in the tenth mandala of the Rig Veda, oldest book in the world. It is the only oldest Wedding Hymn available to mankind. We do not get any other hymn like in this from the ancient world. It elevates the bride to the status of  a Queen of the new house, i.e.in husbands house. It has 47 mantras dealing with botany, sickness, highway robbers, first night, sex, and a ghost called Krtya (krtyaa).  The hymn deals with a fiend called Krtya. Though the commentators did not explain the word, we get more information from the Atharvana Veda, Mahabharata, Bhagavata, Siva purana etc.

***

Kṛtyā (कृत्या).—(KṚTYAKĀ) I. A Rākṣasī who is born when the black arts as enunciated in the Atharvaveda are practised to annihilate enemies. Kṛtyā may appear in male form too. In Sanskrit the fiend is called Krtyaa.

Kṛtyā (कृत्या) refers to “sorcery”.—In order to counter the sorcery (kṛtyā) of someone who wishes evil for the bride, a purifying bath is prescribed as part of the Vedic marriage rites (Atharvaveda 14.2.65). The couple recite the following verse while looking at the red and blue evening sky in order to propitiate the goddess Kṛtyā:—“Her hue is blue and red: the fiend (kṛtyā) who clingeth close is driven off. Well thrive the kinsmen of this bride: the husband is bound first in bonds”.—(cf. Ṛgveda 10.85.28 = Atharvaveda 14.1.26).

Note: The Vedic goddess Kṛtyā, the embodiment of sorcery, is said to be this colour [i.e., dark (red and blue) like ‘blue collyrium’], reflecting that of the cloth that has been soiled by the bride on the night of the consummation of her marriage. — On the morning after the garbhādhāna ceremony, which is performed on the fourth day after marriage, the cloth worn by the bride, which has been soiled by the nuptial consummation, is given over to the priest. Indeed, the red and blue blood spots on the cloth are regarded as representing Kṛtyā and hence as inauspicious. The garment, which is called śāmulya, is supposed to be extremely ominous if retained in the house. It becomes a walking Kṛtyā and associates herself with the husband thereby bringing all disasters upon him

***

Let us look at the mantra about the fiend in the Rig Veda 28,29,30 of hymn 10-85; it is something like an Anangu of Sangam Tamil literature

28. Her hue is blue and red: the fiend who clingeth close is driven off.

     Well thrive the kinsmen of this bride the husband is bound fast in bonds.

29. Give thou the woollen robe away: deal treasure to the Brahman priests.

     This female fiend hath got her feet, and as a wife attends her lord.

30. Unlovely is his body when it glistens with this wicked fiend,

     What time the husband wraps about his limbs the garment of his wife. 10-85 Rig Veda

***

Six Stories compiled by Wisdomlib.org are given below:

1

Siva killed Krtya

Kṛtyā (कृत्या) is the name of a deity that appeared out of the Rudra’s mouth, according to the Śivapurāṇa 2.5.20 (“The fight between the Gaṇas and the Asuras”).—Accordingly, as Jalandhara laid siege to Kailāsa: “[…] On hearing it, lord Śiva became terribly furious. He became terrific blazing the quarters as it were. A terrible Kṛtyā came out of Rudra’s mouth. Her calves were as stout as Palmyra trees. Her mouth was huge and deep like mountain caverns. With her breasts she crushed huge trees. O excellent sage, she rushed immediately to the battle ground. The terrible Kṛtyā roamed the battleground devouring the great Asuras.

***

2

Carried off Duryodhana.

While the Pāṇḍavas were living in exile in the forest, Duryodhana and others went in a procession to the forest. Though Duryodhana was taken into captivity in the forest by a Gandharva, Arjuna saved him out of fraternal consideration for him. Duryodhana returned to Hastināpura. Now the question was whether half of the kingdom should be given to the Pāṇḍavas or not. Śakuni and others advised Duryodhana to give it, but the latter remained adamant against it. Dhṛtarāṣṭra decided to end his life and for the purpose spread darbha grass on earth and sat thereon. The Asuras heard about these developments and created a Kṛtyā by mantras. The Kṛtyā took Duryodhana to Pātāla where the Asuras advised him against any compromise with the Pāṇḍavas. On the other hand they wanted him to intensify his hatred against the Pāṇḍavas, and they assured him all support. After that Kṛtyā took Duryodhana back to Hastināpura. (Vana Parva, Chapter 252).

***

3

Kṛtyā born under the name Madana.

Devendra once prevented the Aśvinīdevas from drinking Soma juice.

(Devas drink a liquid-liqueur extracted from the soma creeper, during yajñas, and that is called Somapāna). Aggrieved at the orders of Indra the Aśvinīdevas wandered about the world in the course of which they approached sage Cyavana of the Bhārgava family. They restored sight to the blind Cyavana, who, in return, assured them that he would see to it that they got the right of drinking soma juice. Cyavana began a Yajña and Indra came for Somapāna. The sage invited the Aśvinīdevas also for Somapāna. Indra prevented them from doing so, and the sage opposed him. Then Indra drew his Vajrāyudha against Cyavana. The sage made Indra’s hands paralysed. Further, he raised from the Yājñic fire a Kṛtyā which appeared in male form under the name Madana. Sharp molar teeth hundred yojanas long, other teeth each ten yojanas long, hands ten thousand yojanas long and as big as mountains, round eyes like the Sun and Moon, mouth spitting fire—such was Madana, the Kṛtyā, a really terrible being. Frightened at the sight of the terrible being Indra permitted the Aśvinīdevas to drink Soma.

***

4

Kṛtyā against Ambarīṣa.

Ambarīṣa once began the Ekādaśī Vrata and the Devas deputed Durvāsas to obstruct it somehow or other. Durvāsas came to Ambarīṣa, who requested him to return after bath. But, though the vrata was over the sage did not return and Ambarīṣa fed the Devas with the offerings (havis). Immediately after that Durvāsas returned and complained that what he was given was the left-overs of the havis, By means of black art he created a Kṛtyā, who charged against Ambarīṣa’s throat. Ambarīṣa prayed and the Sudarśana Cakra of Viṣṇu appeared and killed the Kṛtyā and drove Durvāsas round the three worlds. At last the sage sought refuge with Ambarīṣa himself and thus saved himself. (Bhāgavata, 9th Skandha).

***

5

Kṛtyā opposed Śrī Kṛṣṇa.

While Kṛṣṇa was ruling Dvārakā, Pauṇḍrakavāsudeva was the King of Kārūṣa. Once he sent a messenger to ask Kṛṣṇa to go and bow down before him as he was the real Vāsudeva. Enraged at this insolent demand Kṛṣṇa cut off Pauṇḍraka’s head with the Sudarśana Cakra. The dead King’s son, Sudakṣiṇa, to gather power enough to fight Kṛṣṇa went to Kāśī and performed penance to please Śiva. Śiva appeared and taught him the method of creating Kṛtyā. Accordingly he created from fire, a Kṛtyā, who dashed against Kṛṣṇa roaring like hell. Kṛṣṇa used the Sudarśana Cakra, which burnt to death not only the Kṛtyā, but also Sudakṣiṇa.

***

6

Kṛtyā against Prahlāda.

To change the nature of Prahlāda, a great devotee of Viṣṇu, his father Hiraṇyakaśipu deputed Asura preceptors. But, severe punishments like poisoning, throwing into fire etc. did not succeed in changing the devotee’s character. At last, the preceptors raised Kṛtyā from fire. The Śūlam, which Kṛtyā thrust against the throat of Prahlāda was broken into hundreds of pieces. Kṛtyā then got angry and turned against the preceptors, who had sent her against Prahlāda. The preceptors fell down unconscious on the verge of death. But, Prahlāda touched their bodies and they became alive again. (Viṣṇu Purāṇa, Part 1, Chapter 18).

***

Fiend in Dictionaries

/fiːnd/

Common synonyms for “fiend” include devil, demon, monster, brute, and villain, often referring to a wicked or cruel person. In an informal context, it describes someone highly enthusiastic or addicted to something, such as a fan, enthusiast, addict, or buff. Other terms include ghoul, savage, ogre, and beast. 

Thesaurus.com +7

Top Synonyms for Fiend

  • Evil/Cruel Person: Devil, demon, monster, beast, brute, villain, savage, ogre, ghoul, barbarian, wretch.
  • Supernatural Entity: Daemon, devil, evil spirit, satan, imp.
  • Enthusiast/Addict (Informal): Fan, aficionado, addict, buff, freak, devotee, nut, junkie, specialist, fanatic.

–Subham—

Tags- Rig Veda, Wedding Hymn, fiend, Ghost, Krtya, Atharvana Veda, Mahabharata, Purana, Six stories

சிவபெருமான் தேள் அணிந்தாரா?  அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621)

snakes wearing Visha kanya in Belur Temple

Written by London Swaminathan

Post No. 15,621

Date uploaded in London –15 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 76

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 76

திருப்புகழில் அருணகிரிநாதர், திருப்பதி பாலாஜி கோவிலை முருகன் கோவில் என்றார்; பிள்ளையார் கையில் சிவன் கொடுத்தது மாம்பழம் அல்ல, மாதுளம் பழம் என்றார்; சரஸ்வதி நதி இப்போது இல்லை; அங்கே வயிரவி வனத்திலுள்ள முருகன் கோவில் என்று பாடுகிறார் ; இப்போது சிவன் உடலில் தேளையும் பாம்பையும் அணிந்ததாகப் பாடுகிறார் ; உரைகாரர் கள் செய்யும் தவறா ? அல்லது உண்மை உள்ளதா ? ஆராய்வோம்!

துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்

     சுக்கி லக்க லாமிர்தப் …… பிறைசூதம்

சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ்

     சுத்த சொற்ப கீரதித் …… திரைநீலம்

புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்

     பொற்பு மத்தை வேணியர்க் …… கருள்கூரும்

புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்

     புற்பு தப்பி ராணனுக் …… கருள்வாயே

பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்

     பக்க மிட்டு லாவியச் …… சுரர்மாளப்

பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும்

     பத்ம சிட்ட னோடமுத் …… தெறிமீனக்

கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந்

     துட்க முத்து வாரணச் …… சதகோடி

கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங்

     கைப்பி டித்த சேவகப் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

துத்தி நச்சு அரா இளம் பிச்சி நொச்சி கூவிளம் … புள்ளிகளைக்

கொண்டதும், விஷத்தை உடையதுமான பாம்பு, புதிய ஜாதி மல்லிகை

மலர், நொச்சிப் பூ, வில்வம்,

சுக்கிலக் கலா அமிர்தப் பிறை சூதம் … வெண்ணிறம் உடையதாய்

கலைகளைக் கொண்டதாய் உள்ள அமிர்த மயமான பிறைச் சந்திரன், மாந்தளிர்,

சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் … சுத்தமான

ரத்தநிறப் பாதிரிப் பூ, பொன்னிறமான கொன்றை மலர்தேள்,

சுத்த சொல் பகீரதித் திரை நீலம் … புகழை உடைய, அலைகள்

வீசும் கங்கை நதி, நீலோற்பலம்,

புத்(து) எருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு

மத்தை … புதிய எருக்க மலர், பெருமை பொருந்திய பிரம கபாலம்,

கொத்து கொத்தாயுள்ள அறுகம் புல், குளிர்ச்சியான அழகுள்ள ஊமத்தை,

வேணியர்க்கு அருள் கூரும் … (இவைகளை அணிந்த) சடைப்

பெருமானாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய,

புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் … புத்தியும், அஷ்ட

மா சித்திகளும்* வாய்ந்ததும், பெருமையும், சுத்தமும், உண்மையும்

கொண்டதுமான உபதேச மொழியை,

புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே … நீர்க்குமிழி போன்ற

நிலையில்லாத உயிருள் ஒட்டியுள்ள அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவாயாக.

பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம்

இட்டு உலாவி … வரிசையாய் அமைந்துள்ள தோகையை உடைய,

அழகிய பச்சை நிறம் கொண்ட வெற்றி வாகனமாகிய மயிலின் பக்கத்தில் ஏறி உலாவி,

அச்சுரர் மாள பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி … அந்த

அசுரர்கள் மாண்டு போகும்படிச் செய்து, அவர்களின் பிளவுபட்ட வாய்கள் மாமிசத்தைக் கக்கும்படி வெட்டி எறிந்து,

வாய் தரும் பத்ம சிட்டன் ஓட … அச்சத்தால் வாய்விட்டு

அலறிய சூரபத்மனாகிய** மேலோனும் ஓட,

முத்து எறி மீனம் கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க …

முத்துக்களை அலைகளால் வீசுவதும், மிகுந்த மீன்களைத் தன்னிடம்

கொண்ட பெருவெள்ளமாகிய கடலும் கொந்தளிக்க,

மா முறிந்து உட்க … மாமரமாக மறைந்து நின்ற சூரன்

கிளைகள் முறிபட்டு அச்சம் உறவும்,

முத்து வாரணச் சத கோடி கைக் களிற்று வாரணம் புக்கு

ஒளிக்க … முத்துக்களை நல்கும் கணக்கற்ற சங்குகளும் துதிக்கையைக்

கொண்ட (அஷ்ட திக்கு) யானைகளும் பயந்து ஒளிந்து கொள்ளவும்,

வாரணம் கைப் பிடித்த சேவகப் பெருமாளே. … சேவற்

கொடியைக் கையில் ஏந்திய, வல்லமை உடைய பெருமாளே.

****

அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:

அணிமா – அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.

மகிமா – மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.

கரிமா – ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.

லகிமா – ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.

பிராப்தி – பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).

பிராகாமியம் – எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.

ஈசத்துவம் – எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.

வசித்துவம் – எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.

** பத்ம சிட்டன் = சூர பத்மன். சூரன் பகுதி ஆணவத்தைக் குறிக்கும். பத்மன் பகுதி அறிவைக் குறிக்கும். போருக்குப் பின் ஆணவம் மயிலாயிற்று. பத்மப் பகுதி சேவலாகிக் கொடியாய் உயர்த்தப்பட்டது.

thuththi nacchu arA iLam picchi nocchi kUviLam: The spotted and poisonous serpent, fresh and tender jasmine and nochchi flowers, vilwa leaves,

sukkilak kalA amirthap piRai cUtham: white nectar-filled crescent moon with many phases, green mango leaves,

suththa raththa pAdalam pon kadukkai Edu alam: pure blood-red flower of pAthiri, golden flower of kondRai (Indian laburnum), a scorpion,

suththa sol pakeerathith thirai neelam: the celebrated river Gangai full of waves, blue lily,

puth(thu) erukku pAzhi kam koththu eduththa thALi thaN poRpu maththai: fresh flower of erukkai, the famous skull of BrahmA, bunches of aRugam (cynodon) grass, and cool and pretty flower of Umaththai –

vENiyarkku aruL kUrum: all these adorn the matted hair of Lord SivA; You preached to that SivA

***

Alam (अलम्).—ind. Ornament. 2. Enough, abundance. 3. Able, adequate or equal to. 4. Prohibition, no not. 5. Unnecessary, no need of. It is chiefly used in composition, as alañjīvikaḥ having enough for subsistence; alandattvā refusing to give; ityalam enough; alaṅkāra ornament, &c. E. ala to adorn. &c. and am aff.

சம்ஸ்க்ருதத்தில் அலம் என்றால் “போதுமான, ஆபரணம்” முதலிய அர்த்தங்கள் உண்டு; இந்த இடத்தில் ஆபரணம் என்பது பொருந்தும் அல்லது ஆலம் என்று கொண்டால் சிவன் கழுத்திலுள்ள விஷத்தைக் குறிக்கும்.

ஆலம் என்பதை படி எடுத்தவர்கள் தவறாக அலம் என்று அடுத்த ஏட்டில் எழுதி இருக்கலாம்

என்னுடைய கருத்து

இந்த இடத்தில் திருநீலகண்டனின் கழுத்திலுள்ள ஆலம் / விஷம் என்பதே  !

தமிழ் அகராதியில் ஆலம் என்பதற்கு விஷம் என்ற பொருளும் கூறப்பட்டுள்ளது; சம்ஸ்க்ருதத்தில் இதை Halāhala (Sanskrit हलाहल) ஹலாகல என்பார்கள். தமிழில் ஆலகாலம் என்றும் சொல்லுவதுண்டு.

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிக்கு நடுவில் மயில் தீவு என்னும் திட்டில் உமானந்தா சிவன் கோவில் உள்ளது ; அங்குள்ள தேள் வடிவத்தைக்கூட தேவி என்றுதான் பக்தர்கள் வழிபடுகிறார்கள்; சிவபெருமானை அல்ல; சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட தேள் முத்திரைகளுக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை .

FOLLOWING IS THE ARICLE WRITTEN BY ME ON 11TH NOVEMBER 2012. IT IS POSTED IN TWO BLOGS ON THA DAY.

தேள்— ஒரு மர்ம தெய்வம்!

படம்: ரஹ்மான் தேரி தேள் முத்திரை; எகிப்திய தேள் மன்னன்

(This is a summary of my Two Part English article ‘The Great Scorpion Mystery in History’, posted already in this blog: swami)

உலகின் பல பழைய நாகரீகங்களில் பாம்பு வழிபாடு இருந்ததைக் கண்டோம். இந்துக் கடவுளர் எல்லோரிடமும் பாம்பு இருக்கிறது. ஆனால் தேள் என்பது சுமேரிய, எகிப்திய, சிந்துவெளி, மாயா, வளைகுடா நாகரீகங்களில் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. இப்போதும் இந்தியாவில் தேள் வழிபாடு இருக்கும் வியப்பான விஷயம் பலருக்கும் தெரியாது.

அஸ்ஸாமில் கௌஹாத்தி நகரில் பிரம்மபுத்ரா நதியின் நடுவில் ஊர்வசி தீவு என்ற தீவு இருக்கிறது. இதில் உமானந்தா கோவிலில் சிவனும் தேவியும் உண்டு. ஆனால் தேவியின் வடிவம் ஒரு தேளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

கர்நாடகத்தில் குல்பர்கா பக்கத்தில் உள்ள கண்டாக்கூரில் நாகபஞ்சமி தினத்தன்று தேள் திருவிழா நடக்கிறது. அங்குள்ள தேள் அம்மனின் பெயர் கொண்டம்மை. அவளை வழிபட மக்கள் மலை ஏறிச் செல்வர். போகும் வழியில் எல்லாம் பாறை பொந்துகளில் நிறைய தேள்கள் வசிக்கின்றன. இதை மக்கள் பிடித்து விளையாடுகின்றனர்.  சிறுவர்கள் உடல் முழுவதிலும் தேள்களை விட்டுக் கொண்டாலும் அவைகள் கடிப்பதில்லை! இது அங்குள்ள விலங்கியல் பேராசிரியர்களுக்கும் வியப்பூட்டுகிறது. தொட்டாலோ மிதித்தாலோ தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தேள்கள் கொட்டும். ஆனால் கண்டாக்கூரில் இப்படிச் செய்வதில்லை.

தேள் திருவிழாவுக்கு ‘செலின யாத்ரா’ என்று பெயர். எகிப்திலும் தேளின் பெயர் இதே சப்தத்தில்தான் இருக்கிறது! எகிப்தில் தேள் தெய்வத்தின் பெயர் செல்கத். இந்த தெய்வத்தை குடும்ப உறவுக்கான (செக்ஸ்) தெய்வமாக கருதுவர்.

கஜுராஹோவில் காம சம்பந்தமான சிற்பங்கள் இருக்கின்றன. இதில் ஒரு அழகியின் தொடையில் ஒரு தேள் ஏறுவதாக சிற்பி செதுக்கி இருக்கிறான். ஏன் என்று காரணம் தெரியவில்லை. உலகின் பல கலாசாரங்களிலும் தேளை ‘செக்ஸ்’ சம்பந்தமான தெய்வமாகக் கருதுகின்றனர்.

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் தேள்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. அதன் விஷத்தைக் கண்டு மக்கள் பயப்பட்டனர். சிந்து சமவெளியில் தேள் முத்திரைகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை எழுத்துக்களை படிக்க முடியாததால் தேள் முத்திரை புதிராகவே இருக்கிறது.

மாதவி ஆடிய 11 வகை நடனம் பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதினேன். அதில் தேவி ஆடிய ஒரு நடனத்தின் பெயர் மரக்கால். அதாவது அவுணர்கள் பாம்பு, தேள் வடிவத்தில் வந்தபோது அவைகளிடம் இருந்து தப்பிக்க தேவி மரக் கால்களுடன் ந்டனம் ஆடியதாக தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாட்டியம் உண்டாக்கினர்.

படத்தில் குதுர் கற்கள்; கஜுராஹோ அழகி

27 நட்சத்திரங்களுக்கு சிறப்பான தமிழ்ப் பெயர்களும் சின்னங்களும் உண்டு. அனுஷம்/ அனுராதா நட்சத்திரத்துக்கு மற்றொரு பெயர் தேள். சின்னமும் அதுவே.

தேவர்கள் வாழும் இடத்தை புத்தேள் உலகு என்று தமில் இலக்கியம் பகரும். தமிழில் தேளுக்கு நளி, அலம், தெருக்கால், துட்டன், பறப்பன், விருச்சிகம் (சம்ஸ்கிருதம்), நளிவிடம் என்ற பெயர்கள் இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் 30 பெயர்கள் உண்டு (எனது ஆங்கிலக் கட்டுரையின் இறுதியில் பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது)

எகிப்தில் கி.மு.3100ல் ஆண்ட மன்னனின் பெயர் தேள். அவன் முத்திரையில் அவன் முகத்துக்கு நேராக தேள் படம் பொறிக்கப்ட்டு இருக்கிறது. தில்முன் எனப்படும் பஹ்ரைனில் மட்டும் 36 தேள் முத்திரைகள் கிடைத்திருக்கின்றன.

படத்தில் தேள் வீரன்

படத்தில் சிந்து சமவெளி தேள் முத்திரை

எகிப்திலும் கிரேக்க நாட்டிலும் தேள் பற்றி பல புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இவைகளில் சில வானியல் நிகழ்ச்சிகளைக் குறிப்பன.

இஷாரா என்னும் தெய்வம் தேளுடன் தொடர்புடையவள். கிரேக்கத்தில் ஆர்டெமிஸ், ஒரியன் ஆகிய கதைகளில் தேளின் பங்கு இருக்கிறது.

சுமேரியாவில் பிரளய கால வீரன் ஜில்காமேஷ் வாயிற்காப்போன் தேள் மனிதர்கள் என்றும் சூரியக் கடவுள் ஷமாஷின் காவலர்கள் தேள் தெய்வங்கள் என்றும் எழுதப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 5000 ஆண்டுப் பழமையானவை.

பாபிலோனியாவில் எல்லைகளில் நடும் கற்களிலும் நில தானம் செய்யும் கல்வெட்டுகளிலும் தேள் படம் இருக்கிறது. இவைகளை குதுர் கற்கள் என்பர். இவைகளை வெளியிட்ட காசைட் மன்னர்கள் வேத கால நாகரீகத்துடன் தொடர்புடையோர். மேலும் கல்வெட்டுகளில் வரும் வாசகங்களும் சாபங்களும் இந்திய கல்வெட்டுகளை நினைவு படுத்துகின்றன.

பாரசீகத்தில் தேள் தொடர்பான பிரார்த்தனைகள் உள்ளன.

For more details, see my English post: The Great Scorpion Mystery in History.

Other articles on Snake, Indus Valley etc:

1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.The Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals and Indian literature7. Karnataka-Indus Valley Connection 8.Human sacrifice in Indus Valley and Egypt 9.Tiger Goddess of  Indus Valley: Aryan or Dravidian? 10.Flags: Indus valley –Egypt similarities 11. Fish God  around  the World 12.சிந்து சமவெளி-எகிப்தில் நரபலி 13.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் 14. சிந்து சமவெளியில் பேய் முத்திரை 15. நாகராணி: சிந்து சமவெளி முதல் சபரிமலை வரை 16.கொடி ஊர்வலம்: சிந்துசமவெளி-எகிப்து அதிசய ஒற்றுமை. Contact London Swaminathan at swami_48@yahoo.com

–SUBHAM—

TAGS  – சிவபெருமான், தேள், அணிந்தாரா? ,அருணகிரிநாதர் புதிர், திருப்புகழில்,  அரிய செய்திகள் Part 76ருமான் தேள் அணிந்தாரா? அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621)