முதல்,முதலில் இறைவனுக்கும் திசைகளுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் , நாடகக் கொட்டகையில் உள்ள சீட்டுகள், மேல் துண்டுகள் முதலியவற்றுக்கும் வர்ணம் கற்பித்தவர்கள் இந்துக்கள். பின்னர் இவை புத்த மதம் வழி யாகத் தென் அமெரிக்க மாயன் நாகரீகம் வரை செ ன்று விட்டது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனி, சம்ஸ்க்ருதத்தில் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தில் சீட்டுகளுக்கு கலர் கொடுப்பது பற்றி உள்ளது . இறைவனுக்கு நாம் கற்பித் தவர்ணங்கள் இந்தோ நேஷியாவில் ராம லெட்சுமணன், அனுமன வரை சென்றது. நீலாம்பரதாரி என்றால் பலராமன் அவன் எப்போதும் நீல நிற மேல் துண்டு அணிவான். பீதாம்பரதாரி என்றால் கிருஷ்ணன். அவன் மஞ்சள் துண்டு அழகன்.! இன்றும் பஜனைப்பாடல்களில் இவை வருகின்றன .
விஷ்ணு ஸஹஸ்ரநாம தோத்திரத்தில் குறைந்தது ஏழு வர்ணங்களில் விஷ்ணுவை வருணிக்கின்றனர். அது பற்றிய கட்டுரை தனியாக வரும் .
xxxx
நிறங்களைப் பற்றிய கட்டுரையின் முதல் பகுதி நேற்று முன் தினம் வெளியானது; இது கலர்கள் பற்றிய இரண்டாவது பகுதி.
திருமந்திரத்திலுள்ள பாடல்கள்
சிவ பிரானுக்கு ஐந்து நிறங்கள் ; அதனால் மாணிக்க வாசகர் நிறங்களோர் ஐந்து உடையவனே என்று போற்றுகிறார்.
இதே தொனியில் கம்பனும் கடவுள் பற்றி ஒரு பாடல் பாடுகிறான்.
கம்பராமாயணத்திலும் இப்படி ஒரு பாடல் வருகிறது
கம்பன் கூறுகிறான்,
ஒன்றே என்னின் ஒன்றே ஆம்: பல என்று உரைக்கின் பலவே ஆம்: அன்றே என்னின் அன்றே அம்: ஆம் என்று உரைக்கின் ஆமே ஆம்: இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் நன்றே நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!
(கடவுள் வாழ்த்து, யுத்தகாண்டம்)
பொருள்:–கடவுளை உண்டு என்பவனுக்கு அவன் உண்டு. இல்லை என்பவனுக்கு அவன் இல்லை. ஒரு கடவுள்தானென்றால் ஒரே கடவுளாகவே காட்சி தருவான். பல கடவுள் என்றால் பல கடவுளராக காட்சி தருவான். இன்றே காட்சி தருவன் என்ற நம்பிக்கை இருந்தால் இன்றே அவன் வருவான்.
xxxxx
நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்திவன் என்னடி யானென்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மல மாகென்று நீக்கவல் லானே. 17.
Acceptance in Grace
Of Form Pure, Holy, Birthless,
He in me came and said:
“You are in My Grace received;
Be Pure”
Thus He blessed me,
And my blemishes removed;
He of Golden Form,
Heavenly Lord whom Celestials praise.
xxxx
பஞ்ச பூதம் ஐந்து நிறம் உடையவை
பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை உடையது
வானகம் தூமம் மறைந்துநின் றாரே. 4
The Five Elements Also Are Within Body
Earth is of color, gold pure;
Water is white;
Fire red;
Wind dark;
Space smoky;
Thus the five elements concealed stand within.
xxxxx
சிவன் செம்மேனி அம்மான் ; அதனால் அவனை ருத்ரன் என்பார்கள்.கோபத்துக்கும் சிவப்புக்கும் அதே சொல். ரெட்RED என்னும் ஆங்கிலச் சொல் ருத்ர என்பதிலிருந்தே வந்தது.
செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
அந்தார் பிறவி அறுத்துநின் றானே
ஐந்தார் பிறவி அமைத்து நின்றானே
Of Red Lotus Hue is Our Lord!
Of red lotus hue is our Lord!
Of Crimson fire hue is our Lord!
He sundered the chain of births,
That the dark cloud hued Mal in pasa bound,
And to flower-bedecked Maya-Crowd, consigned.
xxxxx
உடலுக்குள் உள்ள கலர் திரவங்கள் ; திருமூலரின் கண்டுபிடிப்பு
கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்அனல் காற்றது வாமே.
Water Within Forms Vital Body Constituent Water that mixes in body, black urine becomes, Water that mixes in body, red blood becomes Water that mixes in body, white semen becomes, Water that primal arose, Land, wind and rest of elements became.
xxxxxx
முருகன் சிவப்பு நிறத்தவன்; சிவன் மகன் அல்லவா! அதனால் பவள மேனி என்று புகழப்படுகிறான்.
எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவளமேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
Manifestation of Downward-looking Face “Hail our Lord! Our God! Deathly is might of Padmasura Save us, help, oh!” Thus did Celestials to Primal Lord pray! And the Primal Lord to the Six-faced God Of coral hue beckoned; And said, “Proceed and smite the enemy.”
xxxxx
பெருங்கடல் வண்ணன்= விஷ்ணு
சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே
Samadhi Leads to Worship by Gods He stood as the Peerless Pillar of Light; When Jiva in Samadhi merges in Him, Brahma that creates And Vishnu of the ocean-hue, Both stand adoring him.
கெட்ட கனவுகளை ஒழிப்பவர் அல்லது கெட்ட கனவுகளில் முன் அறிவிப்பாக வரும் கெடுதல்களைத் தடுப்பவர்.
என் கருத்து
இந்துக்கள் மிக உயர்ந்த உள்ளவியல் / மன இயல் நிபுணர்கள் . மேலை நாடுகளின் பெரிய மன இயல் நிபுணர்களாகக் கருதப்படும் யங், பிராய்ட் Sigmund Freud (Froid) and Jung (Yung) ஆகியோரை விட நமது ரிஷி முனிவர்கள் அரிய விஷ்யங்களைச் சொல்லுகின்றனர்
1.கனவு காணாமல் யாரும் தூங்க முடியாது;
2.பிராணிகளும் தூங்கும்போது கனவுகள் காண்கின்றன.
3. கனவுகள் குழம்பிப்போன, குளறுபடியான, அவியல் அல்ல; அவற்றில் உண்மைச் செய்திகளும் வரும்.
4. தினசரி பிரார்த்தனை மூலம் நல்ல கனவுகளை உண்டாக்கலாம்.
உலகின் பல பகுதிகளில் வசிக்கும் லட்சக் கணக்கான பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் கடைசி மந்திரம் கெட்ட கனவுகள் வரக்கூடாது என்று வேண்டும் மந்திரம் ஆகும்
அத்யா நோ தேவ ஸவிதஹ ப்ரஜாவித் சாவீஹி செளபகம்
பராதுஷ்னிய ஹும் ஸு வ
விச்வானி தேவ ஸவிதர் துரிதானி பரா ஸு வ
யத் பத்ரம் தன்ம ஆஸுவ
இதில் கெட்ட கனவுகளை விலக்க வேண்டும் என்று மூன்று முறை வேண்டுவதிலிருந்து தினமும் கனவுகள் வருவதை முதல் முதலில் பிரார்த்தனையில் சேர்த்தவர்கள் இந்துக்களே; ஆயிரக் கணக்கன ஆண்டுகளுக்கு முன்னர் நல்ல கனவுகள் வர வேண்டும் என்று வேண்டியவர்கள் இந்துக்களே .
கனவுகள் பற்றி மேலை நாட்டு “நிபுணர்கள்” சொல்லுவது உண்மையல்ல என்பதை எல்லா புராணக்கதைகளும் , பெரிய புராணமும், ஆழ்வார்கள் சரிதமும் நன்றாக விளக்குகின்றன ; சொல்லப்போனால் கனவுகள் இல்லாத புராணமே இல்லை. பெரியோர்களின் வாழ்வில் பல செய்திகள் கனவு மூலம் வந்ததை படிக்கலாம். வெளிநாட்டில் அண்மைக்காலத்தில் இதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக்கொண்டு வருகின்றனர் .
மதுரை ஆதீன கர்த்தராக இருந்த யாழ்ப்பாணனப் பேரறிஞர் இறந்தவர்களுடன் பேசும் முறை பற்றி எழுதிய புஸ்தகத்தில், கனவில் வந்த எச்சரிக்கை உண்மையானதைக் காட்டியிருக்கிறார். சுவாமி சிவானந்தர், விவேகாநந்தர் ஆகியோர் கனவுகள் பற்றி எழுதியதையும் முன்னரே குறிப்பிட்டுள்ளேன் .
மேலை நாட்டு “நிபுணர்கள்” அண்மைக்காலத்தில் எழுதிய கட்டுரைகளில்தான் கனவு பற்றியே பேசுகின்றனர் Sigmund
Freud (Froid) and Jung (Yung) போன்றோர் “கனவுகள் என்பன நிறைவேறாத ஆசைகள் என்றும், குழம்பிப்போன, குளறு படியான அவியல் காட்சிகள்” என்றும் வியாக்கியானம் செய்கின்றனர். கனவுகளில் தீர்வுகளோ, வரப்போகும் நிகழ்ச்சிகளோ, சகுன எச்சரிக்கைகளோ வரும் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை .
நம்முடைய மன்னர்கள் கதைகளிலோ, பெரிய கோவில்களைக் கட்டும் உத்தரவுகள் கனவில் கண்டாதாகச் சொல்லுகின்றன .
சங்கத் தமிழ்ப் புலவர்களோ 2000 ஆண்டுகளுக்கு முன்னரே விலங்குகள் கனவு காண்பது பற்றிப் பாடியுள்ளனர்..
வைதீக இந்துக்கள் இரவு படுப்பதற்கு முன்னர், கெட்ட கனவுகளைத் தடுக்க கீழ்கண்ட மந்திரத்தை மூன்று முறை சொல்லிவிட்டுத் தூங்குகின்றனர்
திருமூலரும் தனது திருமந்திரப் பாடல்களில் கனவு காண்பது பற்றிச் சொல்கிறார்
கெளதம புத்தர் மாயாதேவியை திருமணம் செய்து 20 ஆண்டுகளுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஒரு நாள் ஒரு யானை துதிக்கையில் தாமரையுடன் வலம் வைத்து அவளது கர்ப்பப்பையில்
நுழைவதைக் கனவில் கண்டார்; பின்னர் புத்தரைப் பெற்றாள் . சமண மத தீர்த்தங்கராரான மகாவீரரின் தாயும் கனவில் 16 மங்களச் சின்னங்களைக் கண்டவுடன் உலகம் போற்றும் மஹாவீரரைப் பெற்றேடுத்தாள்
யஜுர்வேத துதியான ருத்ரம்- சமகத்தில், நல்ல தூக்கம் வரவேண்டும் என்றும் மறுநாள் காலை நன்னாளாக அமைய வேண்டும் என்றும் வேண்டுகின்றார்கள்.
sugam kSa Cha me – Grant me happy, healthy life ஸு கம் சமே;
எனக்கு சுகத்தினை அருள்வாயாக
shayanam kSa Cha me – grant me good sleep சயனம் சமே;
எனக்கு நல்ல தூக்கத்தினை அருள்வாயாக
sUshaa – kSa Cha me – (grant me good mornings ஸூ ஷா சமே;
இன்றைய காலைப் பொழுதை நன்றாக அருளுக
sudinam kSa Cha me – grant me good day ஸு தினம் சமே;
இன்றைய நாள் முழுதும் எனக்கு நன்றாக அமைத்துத் தருவாயாக
–நமகம் , மூன்றாவது அணுவாகம் , யஜூர் வேதம்
உலகில் வேறு எவரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அளவுக்கு நல்ல தூக்கம், நல்ல காலைப்பொழுது , நல்ல நாள், பற்றி சிந்தித்தும் இல்லை வேண்டியதும் இல்லை. காமலாய்க் கண் படைத்த வெள்ளைக்காரன் கூட யஜூர் வேதம் கிமு 1000 ஆண்டு என்று முத்திரை குத்தியுள்ளான். ஆக 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதகுலத்தின் நலன் பற்றி அக்கறையுள்ளவன் ஹிந்து.
மேற்கூறிய மந்திரத்தில் உள்ள சுகம், சயனம், தினம் போன்ற சொற்களை இன்றும் நாம் பயன்படுத்தி வருகிறோம். ஸ்லீப் Sleep என்ற ஆங்கிலச் சொல்Somnambulism / Sleep Walking என்பன எல்லாம் ஸ்வப்ன என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்ததே!
xxxx
Dream in Tirumular’s Tamil Tirumanthiram (9th Century CE)
திருமூலர் எழுதிய திரு மந்திரத்தின் எட்டாவது தந்திரத்தில் மனிதனின் விழிப்பு நிலை பற்றி விளக்குகையில் கனவு நிலை பற்றியும் கூறுகிறார்.
xxxx
2018–ல் எழுதிய ஒரு பெர்சனல் விஷயம் :–
கடவுள் கனவில் வந்தாராம்! ஒரே நகைப்பு, கிண்டல்!
சின்ன வயஸில் எங்கள் வீட்டுக்கு ஒரு மாஜிஸ்டிரேட் வருவார். அவர் எப்போது பார்த்தாலும் பகவத் கீதை பற்றிப் பேசுவார். ஒரு நாள் கிருஷ்ணர் எந்த ஆங்கிளில் Angle (கோணத்தில்) ரதம் செலுத்தினார், அர்ஜுனன் எந்த ஆங்கிளில் angle அம்பு விட்டார் என்று மூளையைப் போட்டு குடைந்து கொண்டிருந்தேன் விடையே கிடைக்கவில்லை. இரவில் கண்ணனே தோன்றி இந்த Angle ஆங்கிள் என்று காட்டினார் என்று சொல்லி நடித்தும் காட்டினார்.
அவர் வீட்டை விட்டு வெளியே போனதுதான் தாமதம், நாங்கள் அண்ணன் தம்பிகள் அனைவரும் கூடி கேலியும் கிண்டலுமாகப் பேசி சரியான பைத்தியம் இது; கிருஷ்ணன்தான் இவரைக் காப்பாற்ற வேண்டும் என்று சிரியாய் சிரித்தோம்.
ஆனால் பிற்காலத்தில் கணித மேதை ராமானுஜனுக்கு, நாமகிரித் தாயார் கணித ரகசியங்களை கனவில் வெளியிட்டதை ராமானுஜமே கூறியதைப் படித்த பின்னர், பிரபல வேதியியல் விஞ்ஞானிக்கு பென்ஸீன் ரிங் Benzene Ring என்னும் ஆர்கானிக் பார்முலா கனவில் வந்ததை அவரே கூறியதைப் படித்த பின்னர் இறைவன் என்பவன் “கல்லார்க்கும் கற்றவர்க்கும், வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிப்பவன்” என்பது விளங்கியது.
Picture of Benzene Ring that came in the dream of a scientist.
உத்தர காண்டத்தில் ஐம்பத்தொன்பதாவது ஸர்க்கமாக அமைவது, “பூருவின் ராஜ்யாபிஷேகம்’ என்ற ஸர்க்கம்.
சுக்ராச்சாரியாரின் சாபத்தால் முதுமையை அடைந்த யயாதி யதுவை அழைத்து, “நீ எனது முதுமையை வாங்கிக் கொள். நான் இன்பத்தைச் சில காலம் அனுபவித்து விட்டு மீண்டும் உன்னிடமிருந்து முதுமையைப் பெற்றுக் கொள்கிறேன்” என்றார்.
ஆனால் யதுவோ, “ உமக்கு அருமை புத்திரனாகிய பூருவே இந்தக் கிழத்தனைத்தை வாங்கிக் கொள்ளட்டும்” என்று மறுமொழி புகன்றான்.
உடனே யயாதி பூருவிடம் , “இந்தக் கிழத்தனத்தை நீ வாங்கிக் கொள்” என்றார்.
உடனே பூரு, “ நான்தன்யன் ஆனேன். அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்” என்றான்.
தனது யௌவனத்தை அடைந்த யயாதி அநேக ஆயிரம் வருஷம் வரை பூமியைப் பரிபாலித்தார். ஆயிரக் கணக்கில் யாகங்களைச் செய்தார்.. பின்னர் ஒரு நாள் பூருவை அழைத்து, “மகனே! இந்தக் யௌவனத்தை மாற்றி விடு. கிழத்தனத்தை எனக்குத் திருப்பிக் கொடுத்து விடு. உன்னால் மிகவும் திருப்தி அடைகிறேன். உன்னை அரசனாக அபிஷேகம் செய்கிறேன்” என்றார்.
பின்னர் தேவயானியின் மகனான யதுவைப் பார்த்துக் கூறினார் இப்படி:
Taste, light, touch, sound, and smell: who knows the way Of all the five,- the world submissive owns his sway- Tiruk Kural 27
xxxx
From Sloka 87, Sankara describes the gross body and subtle body and Five Pranas (praanaas)—all Yogic jargon.
To understand these here is a simple guide
Gross body- the ordinary physical body; in Sanskrit it is called sthuula sariira or sthuula deha
Subtle body- suukshma sariira
Praana – general term ‘breath’; but it has more meaning such as a vital , subtle energy; a psychic force which animates the universe and breathes in man.
Five praanaas is explained by Swami Chinmayananda in his VC commentary as follows:
Prana is very often misunderstood as breath. In philosophical terminology, Prana stands for the manifested Life Energy which expresses itself in various physiological functions such as
Perception – prana
Excretion – apaana
Digestion – vyaana
Circulation – samaana
Thinking – udaana.
These varying names are given to one and the same
Vital Energy of Life only because they are its various modifications. They are only functional names. See sloka 95.
88. The gross body is produced by one’s past actions out of the gross elements formed by the union of the subtle elements with each other, and is the medium of experience for the soul. That is its waking state in which it perceives gross objects.
89. Identifying itself with this form, the individual soul, though separate, enjoys gross objects, such as garlands and sandal-paste, by means of the external organs. Hence this body has its fullest play in the waking state.
91. Birth, decay and death are the various characteristics of the gross body, as also stoutness etc., childhood etc., are its different conditions; it has got various restrictions regarding castes and orders of life; it is subject to various diseases, and meets with different kinds of treatment, such as worship, insult and high honours.
படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் – தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல் – Naladiyar
The body a bubble
‘Like a bubble, that in pelting rain appears full oft, and disappears, is this our frame.’
So sages have judged, steadfast in wisdom, and have decided to end this dubious
strife. On this wide earth who equal these?- Naaladiyaar Poem
92. The ears, skin, eyes, nose and tongue are organs of knowledge, for they help us to cognise objects; the vocal organs, hands, legs, etc., are organs of action, owing to their tendency to work.
Only a person who comprehends the real nature of the five senses’
Can appropriately live his life on earth- Kural 27
93-94. The inner organ (Antahkaraṇa) is called Manas, Buddhi, ego or Chitta, according to their respective functions: Manas, from its considering the pros and cons of a thing; Buddhi, from its property of determining the truth of objects; the ego, from its identification with this body as one’s own self; and Chitta, from its function of seeking for pleasurable objects.
93-94. The inner organ (Antahkaraṇa) is called Manas, Buddhi, ego or Chitta, according to their respective functions: Manas, from its considering the pros and cons of a thing; Buddhi, from its property of determining the truth of objects; the ego, from its identification with this body as one’s own self; and Chitta, from its function of seeking for pleasurable objects.
95. One and the same Prāṇa (vital force) becomes Prāṇa, Apāna, Vyāna, Udāna and Samāna according to their diversity of functions and modifications, like gold and water, etc.
96. The five organs of action such as speech etc., the five organs of knowledge beginning with the ear, the group of five Prāṇas, Buddhi and the rest together with Nescience, desire and action – these eight “cities” make up what is called the subtle body.
97. Listen – this subtle body, called also Liṅga body, is produced out of the elements before their subdividing and combining with each other, is possessed of desires and causes the soul to experience the fruits of its actions. It is a beginningless superimposition on the soul brought on by its own ignorance.
kartrādibhāvaṃ pratipadya rājate yatra svayaṃ bhāti hyayaṃ parātmā | dhīmātrakopādhiraśeṣasākṣī na lipyate tatkṛtakarmaleśaiḥ yasmādasaṅgastata eva karmabhiḥ na lipyate kiṃcidupādhinā kṛtaiḥ || 99 ||
98-99. Dream is a state of the soul distinct from the waking state, where it shines by itself. In dreams Buddhi, by itself, takes on the role of the agent and the like, owing to various desires of the waking state, while the supreme Ātman shines in Its own glory – with Buddhi as Its only superimposition, the witness of everything, and is not touched by the least work that Buddhi does. As It is wholly unattached, It is not touched by any work that Its superimpositions may perform.
100. This subtle body is the instrument for all activities of the Ātman, who is Knowledge Absolute, like the adze and other tools of a carpenter. Therefore this Ātman is perfectly unattached.
—–SUBHAM—-
VC part 23, Five Pranas, Subtle body, Dream, Gross body, Sthula, Sukhma, Sarira
திருச்சானூர் பத்மாவதி கோவில்: ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் -PART 13
திருச்சானூர் கோவில் எங்கே உள்ளது ?
ஆந்திர பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் கோவில் உள்ளது.
யாருடைய கோவில்?
பத்மாவதி தாயாரின் கோவில். அதாவது விஷ்ணுவின் மனைவி . தேவியின் தமிழ்ப் பெயர் – அலர்மேல் மங்கை .
கோவிலின் வரலாற்றுச் சிறப்புகள் என்ன ?
கோவிலில் நிறைய தமிழ், தெலுங்கு ,கன்னட, ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் உள்ளன .
கோவிலின் அமைப்பும் வரலாறும்
திருச்சானூரின் இன்னுமொரு பெயர் அலர்மேல் மங்காபுரம். மலை மீதுள்ள வெங்கடாசலபதியிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட, கீழத் திருப்பதி பெருமாள் கோவில் என்றும் சொல்லுவார்கள்.அலர்மேல் மங்கை என்றால் தாமரை மலர் மீதமர்ந்து தேவி என்று பொருள். இந்தப் பெருமாளையும் தேவியையும் தரிசித்த பின்னரே மேலே மலைக்குச் சென்று பாலாஜியை- வெங்கடாசலபதியைத் தரிசிக்கவேண்டும் என்பது சம்பிரதாயம். ஆனால் திருப்பதி மலைக்குச் செல்லும் பல்லலாயிரக் கணக்கானோர் இதைச் செய்வதில்லை. இந்தக் கோவிலும் திருப்பதி -திருமலை தேவஸ்தானத்தின் கீழ் உள்ளது .
ஆகாச ராஜா என்ற சிற்றரசருக்குப் பிறந்த பத்மா தேவி ஸ்ரீனிவாசப் பெருமாளை மணந்ததாக கோவில் தல வரலாறு செப்பும். இப்போதும் திருப்பதி பெருமாள் மலை மீதிருந்து இறங்கி வந்து இரவு நேரத்தில் இங்கு தங்குவதாக ஐதீகம் (நம்பிக்கை வரலாறு)
கோவிலின் எதிரே மிகப்பெரிய அழகான குளம் இருக்கிறது. பத்ம தீர்த்தம் அல்லது பத்ம சரோவர் என்பது இதன் பெயர்.
கோவில் குளத்தில் பஞ்சமி தீர்த்தம் என்னும் விழா சிறப்பாக நட க்கும். ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவமும் வரலெட்சுமி விரதமும் முக்கிய விழாக்கள் ஆகும்.
அம்மனின் உருவம்
நான்கு கைகளுடன் தோன்றும் பத்மாவதித் தாயார் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்தி காட்சி தருகிறாள் ; இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடன் நமக்கு ஆசி வழங்குகிறாள்.
கார்த்திகை மாத சுக்ல பக்ஷ பஞ்சமி தினத்தில் அம்மன் தாமரையின் மீது அவதரித்தாள் ; அது பஞ்சமி தீர்த்த விழாவாக நடக்கிறது.
xxxxx
பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ம்பிக்கையில் இந்தக்கோவிலின் தேவியின் பெயரும் வரும்
தேவஸ்தான வெப்சைட்டில் பத்மாவதி பற்றிய வரலாறு விரிவாக உள்ளது . ஆகாசராஜா அல்லது தொண்டை மண்டல மித்ரவர்மனின் புதல்வியாக அவதரித்த பத்மாவதியை , திருப்பதி பெருமாள் கல்யாணம் செய்துகொண்டார் என்பது ஒரு கதை.. மேலும், ஆகாச ராஜா , ஆண்டுதோறும் நடக்கும் மன்னர் நிலம் உழும் விழாவில் பத்மாவதியைக் குழந்தை ரூபமாக கண்டெடுத்ததாகவும் அதில் உள்ளது.
ராமாயணத்தில் ஜனக மஹாராஜா வருடாந்திர தங்க ஏர் கொண்டு நிலம் உழும் விழாவில் சீதா தேவியை குழந்தையாகக் கண்டெடுத்ததுடன் இதை ஒப்பிடலாம். ஆண்டாளையும் பெரியாழ்வார் நிலத்தில் கண்டு எடுத்தார் .
இன்னும் ஒரு கதை பிருகு மஹரிஷியுடன் தொடர்புடையது. விஷ்ணுவின் நெஞ்சில் பிருகு ரிஷி உதைத்தபோது கோபத்தில் லெட்சுமி வெளியேறியதாகவும் பின்னர் வேண்டுகோளின்பேரில் புஷ்கரணியில் குளித்துவிட்டு திருச்சானூர் கோவிலில் எழுந்தருளியதாக்வும் சொல்லுவார்கள்.
திருச்சானூர் கல்வெட்டுகள்
கோவிலின் எதிர்ப்புறமுள்ள வாகன மண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன; அவற்றில் சில சுவையான தகவல்கள் கிடைக்கின்றன .
பத்மாவதி கோவிலை டச்சுக்காரர்கள் தாக்கி அழித்தனர் ; பின்னர் தெலுங்குச் செட்டியார்கள் அதை புனர் நிர்மாணித்தனர் இதனால் இக்கல்வெட்டுகள் வாகன மண்டபத்தில் குடியேறின. ஒரு கல்வெட்டின் துண்டில் காணப்படும் தேதி கி.பி 935. இது பராந்தக சோழனின் ஆட்சிக்கால கல்வெட்டு. மதிரை கொண்ட பரகேசரி வர்மன் என்பது அவனது பட்டப்பெயர் . கோவிலில் நந்தா விளக்கு எப்போதும் எரிய பொற்காசு கொடுத்த செய்தியை கல்வெட்டு நமக்குத் தெரிவிக்கிறது.
இன்னுமொரு கல்வெட்டு, காடவன் பெருந்தேவி (சமவை = சாம்பவி) என்பவள் நிறைய பொற்காசுகளைக் கொடுத்து பிரம்மோற்சவம் நடத்த ஏற்பாடு செய்ததை அறிவிக்கிறது அந்தப் பல்லவ ராணி கோவில் உற்சவ விக்கிரகத்தையும் அளித்தாள் .
வருடாந்திர பிரம்மோற்சவம் ஒன்பது நாட்கள் நடைபெறுகையில் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.
பத்மாவதி தேவியின் வாஹனம் யானை ஆதலால் யானை உருவம் பொறித்த கொடி ஏற்றப்படுகிறது.
இது போன்ற பல செய்திகளைக் கல்வெட்டுகள் தருகின்றன. 1200 ஆண்டுகளுக்கும் முந் தைய கோவில் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறிகிறோம்
துணைக் கோவில்கள்
Suryan Temple
பத்ம தீர்த்தம் அல்லது புஷ்கரிணி எனப்படும் குளத்துக்கு அருகில் சூர்ய பகவானுக்கு கோவில் இருக்கிறது .
பத்மாவதி கோயிலுக்குள்ளேயே கிருஷ்ண சுவாமி கோவில், சுந்தர ராஜ சுவாமி கோவில்கள் இருக்கின்றன. இவை கி.பி. 1200 முதல் இருக்கின்றன.
பல்லவ சாம்ராஜ்யம் அழிந்து பிற்காலச் சோழர்கள் தலையெடுக்கும் காலத்தில் இந்தக் கோவில் உருவாவதற்கான சான்றுகள் இருப்பதால் குறைந்தது 1200 ஆண்டுகள் வரலாறு உடையது இந்தக் கோவில். பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்டு, சோழர்கள் விஜய நகர மன் னர்காளால் மேம்படுத்தப்பட்ட கோவில் ஆகும். இதனால் இந்த வம்சங்களின் தாக்கத்தை கட்டிடங்களிலும் சிற்பங்களிலும் காணலாம்.
கோவில் கோபுர உயரம் சுமார் 40 அடி . அதிலும் கோவிலின் சலவைக்கல் சுவர்களிலும் கடவுளரின் சிற்பங்களைக் காணலாம் . சிவ பெருமான், ஆஞ்சனேயர் , லெட்சுமி சாந்நிதிகளும் கோவிலுக்குள் இருப்பது சிறப்பாகும். ஒரு 16 கால் மண்டபம், 36 தூண்களுள்ள பங்காரு பலிபீட மண்டபம் மற்றும் சுதர்சன சக்ரம் , விஸ்வக்சேனரின் பஞ்ச லோக விக்ரகங்கள் , ராமானுஜர், கருடன் ஆகியோரின் சிலைகள் ஆகியனவும் வழிபாட்டில் உள்ளன
ஆழ்வார்களைத் தவிர தெலுங்குக் கவிஞர் அன்னமாச்சார்யாவும் பத்மாவதி தேவி மீது நிறைய கிருதிகளை இயற்றியுள்ளார்.
–subham—
Tags- திருச்சானூர்,கோவில், பத்மாவதி, பல்லவ, சோழ , கல்வெட்டுகள் , ஆகாச ராஜா , கோவிந்த ராஜப் பெருமாள்
நகுஷ மஹாராஜாவின் புத்திரராய் யயாதி என்ற ஒரு மன்னர் இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு. விருஷபர்வன் என்ற அசுர ராஜனது பெண்ணான சர்மிஷ்டை என்ற பெயர் உடைய பெண் ஒருத்தி. இன்னொரு மனைவி சுக்கிராச்சாரியாரது பெண். தேவயானி என்ற பெயர் பூண்டவள்.
இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. சர்மிஷ்டை பூரு என்பவனையும் தேவயானி யது என்பவனையும் பெற்றாள்.
பூரு மன்னரது அன்பிற்குப் பாத்திரமானான். ஆனால் யதுவோ துக்கம் மேலிட தன் தாயிடம், “சுக்கிராச்சாரியாரது குலத்தில் பிறந்த நீ அவமானமாகிற கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறாய். நாம் இருவரும் தீயில் விழுந்து இறப்போம்” என்றான்.
உடனே தேவயானி தன் தந்தையை நினைத்தாள். சுக்ராச்சாரியார் தேவயானியிடம் வந்து அவள் உற்சாகமின்றி இருப்பதைப் பார்த்து, “காரணம் என்ன?” என்று வினவினார்.
“என்னை அலட்சியப்படுத்தி மன்னர் யயாதி மதிக்காமல் இருக்கிறார்” என்று கூறினாள்.
இதைக் கேட்ட சுக்ராச்சாரியார் மிகுந்த கோபம் அடைந்தார். உடனே நகுஷனின் புதல்வனான யயாதியை இப்படி சபித்தார்:
யஸ்மான்மாமவஜானிஷே நாஹுஷ த்வம் துராத்மவான் |
ஜரயா பரயா ஜீர்ண: ஷைதில்யமுபயாஸ்யஸி ||
நாஹுஷ – அடே, நகுஷ புத்திரா!
த்வம் – நீ
துராத்மவான் – கெட்ட புத்தியை உடையவனாகி
மாம் – என்னை
அவஜானிஷே – அலட்சியம் செய்கிறாய்
யஸ்மாத் – ஆகவே
பரயா – மிக்க
ஜரயா – ஜராவஸ்தை கொண்டு
ஜீர்ண: – முதுமையை அடைந்து
ஷைதில்யம் – துர்பலத்தை
உபயாஸ்யஸி – அடையக் கடவாய்.
– உத்தர காண்டம, 58-வது ஸர்க்கம், ஸ்லோக எண் 22
இப்படி சுக்ராச்சாரியார் யயாதியை சபித்து விட்டு தனது புதல்வியை சமாதானப்படுத்தி விட்டு தன் இருப்பிடம் மீண்டார்.
யயாதி இந்த சாபத்தினால் ஜராவஸ்தையை அடைந்து மிகுந்த வருத்தமுற்றார்.
Who is Your Wife? Who is Your Son? Exceedingly wonderful indeed is this empirical process. Of whom are you? From where have you come? O Brother! Think of that truth here.
The same question is asked again by Aadi Sankara in Viveka Chudamani (VC) as well
In the pilgrimage from birth to death, in the travel from life to death, at certain junction each met with the other, and thereafter travelled together, no doubt, serving each other–as all good- hearted travellers always do. The companionship parts when destination is reached.
In another verse of Bhaja Govindam Sankara discuss the same subject
O crazy one! Why worry about wife, wealth etc? Is there not for you the one who commands? In the three worlds, it is only the association with good people that can serve as the boat to cross the sea of birth
xxxx
Now let us look at VC and compare them with Tamil poems
81. Know that death quickly overtakes the stupid man who walks along the dreadful ways of sense-pleasure; whereas one who walks in accordance with the instructions of a well-wishing and worthy Guru, as also with his own reasoning, achieves his end – know this to be true.
Swami Vivekananda says
Death is better than a vegetating ignorant life; it is better to die on the battle field than to live a life of defeat
82. If indeed thou hast a craving for Liberation, shun sense-objects from a good distance as thou wouldst do poison, and always cultivate carefully the nectar-like virtues of contentment, compassion, forgiveness, straight-forwardness, calmness and self-control.
Ramakrishna paramahamsa gives some examples of god intoxicated aspirants:
1.What is the state which a Siddha (perfect man ) attains? As a potato or brinjal becomes soft and pulpy when it is well cooked, so a man becomes a Siddha , is seen to be all humility and tenderness
2.What are the indications of God’s advent into the human heart? As the glow of dawn heralds the rising sun so unselfishness, purity, righteousness announce the advent of the Lord.
83. Whoever leaves aside what should always be attempted, viz. emancipation from the bondage of Ignorance without beginning, and passionately seeks to nourish this body, which is an object for others to enjoy, commits suicide thereby.
Notes:
[For others to enjoy: to be eaten perchance by dogs -and jackals after death.]
moha eva mahāmṛtyurmumukṣorvapurādiṣu | moho vinirjito yena sa muktipadamarhati || 85 ||
85. So for a seeker after Liberation the infatuation over things like the body is a dire death. He who has thoroughly conquered this deserves the state of Freedom.
Notes:
[Infatuation.—That I am the body or that the body etc. are mine. ]
86. Conquer the dire death of infatuation over thy body, wife, children etc., — conquering which the sages reaches that Supreme State of Vishnu.
Notes:
[Supreme State of Vishnu.—From Rig-Veda, I. xxii. 20-21. ]
The above quoted Bhaja Govindam verses (8 and 13) echo the same message.
Actually Lord Krishna inspired Sankara to say this
असक्तिरनभिष्वङ्ग: पुत्रदारगृहादिषु |
नित्यं च समचित्तत्वमिष्टानिष्टोपपत्तिषु || 13-10||
asaktir anabhiṣhvaṅgaḥ putra-dāra-gṛihādiṣhu
nityaṁ cha sama-chittatvam iṣhṭāniṣhṭopapattiṣhu
Absence of attachment to son, wife, home and wealth etc, absence of possessiveness, and forgetting Ishtvaadita i.e. the attainment and non-attainment of the venerable god and the other non-venerable god, constant equanimity of mind.
xxxx
Tamil Saint Appar alias Tiru Navukkarasar (600 CE) says,
தந்தை யார்? தாய் யார்? உடன்பிறந்தார், தாரம், ஆர்? புத்திரர் ஆர் அதாம்தாம் ஆரே? வந்த ஆறு எங்க னே? போம் ஆறு ஏதோ? மாயம் ஆம்; இதற்கு ஏதும் மகிழ் வேண்டா! சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்; திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி எந்தையார் திரு நாமம் “நமச்சிவாய” என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே. ——918, ஆறாம் திருமுறை
Probably Appar has read Viveka Chudamani. He repeated Jaya Sankara in one of his Tamil verses.
Meaning
Who is father ? Who indeed is mother? Who are our
Co – siblings ? Who is wife ? Who are sons ? Who indeed
Are we ourselves ? How did we come into being ?
How do we depart this is sheer gramarye (magic )
Feel not happy; Oh ye think on these ; listen to what
I say He sports in His crown the lovely crescent
And the bright serpent; He is our Father; His holy name is
Namasivaya. They that chant this name
When they rise up will abide in the Empyrean—APPAR
XXXX
Tamil Saint Pattinathar says
கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன் வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால் கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால் எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2, திருவேகம்பமாலை)
Like the wood cutter felling a tree, if time should
Fell the body, the women that had hugged it in the past
And the children also will bewail vociferously;
They will come as far as the crematory;
Will they take a step beyond it
Oh Lord Kachi Ekampa ?
XXXXXXX
மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ? தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம் தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே (12,பொது)
Wife, children, happiness of domestic life
Stop at the doors, the kinsfolk at the crematory.
What may be the help on your way?
Should your tapas in the past, though it be
The size of a mere millet or sesame , possess you
You will gain the celestial world;
I affirm this is the truth – Saint Pattinathar
xxxxxx
FAMOUS FILM SONG BY KANNADASAN IN TAMIL
திரைப்படம்: பாதகாணிக்கை இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன? கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன? வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா?
Most of his philosophical songs are based on famous quotations in Hindu Scriptures.
–subham—
Tags- Who is wife, Who is son? Adi Sankara, Appar, Pattinathar, Viveka Chudamani Part 22
தமிழ் இலக்கியத்தில் வர்ணங்கள் பற்றி நிறைய குறிப்புகள் உண்டு; தஞ்சையில் நடந்த உலகத்த தமிழ் மகாநாட்டில் சங்க இலக்கியத்தில் வர்ணங்கள் , சங்க இலக்கியத்தில் எண்கள் என்று இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தேன்.
சம்ஸ்க்ருதத்தில் நிறைய கலர் குறிப்புகள் உண்டு. விஷ்ணுவை வர்ணிப்பதானால் மஞ்சள் துண்டு நீலவர்ணன் என்றும் பலராமனை வர்ணிப்பதானால் நீலத் துண்டு வெள்ளைக்காரன் என்றும் வருணிப்பார்கள். சிவனை வருணிக்கும்போது நீல கண்டன் என்பார்கள். இதை எல்லாம் விட வியப்பான விஷயம் இந்துக்கள் ஒவ்வொரு திசைக்கும் வர்ணம் கற்பித்தார்கள்; அதை பெளத்தர்கள் திருடினார்கள்; அது எப்படியோ தென் அமெரிக்காவிலுள்ள மாயன் / மாயா நாகரீகம் வரை சென்று விட்டது. இவற்றைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முன்னர் தந்தேன்
சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று இந்துக்கள் சொன்னது வானவில்லில் உள்ள 7 வர்ணங்கள் என்பதெல்லாம், இப்பொழுது பள் ளிச் சிறுவர்களுக்கு முப்பட்டைக் கண்ணாடி வழியே சூரிய ஓளியை நுழையவிட்டு , “பாருங்கள் ஒளிக்கற்றையில் 7 வர்ணங்கள்”- என்று சொல்கிறார்கள். இதை இந்து மத வேதங்கள் என்றோ சொல்லிவிட்டன.
இப்பொழுது திரு மூலர் எழுதிய திருமந்திரத்திலுள்ள கலர்க் குறிப்புகளைக் காண்போம் :
பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 7
2193 Lord is the Cow-Herd (Pasupati); Jiva the Cow (Pasu)
Many the color of cows,
But one the color of milk;
And of peerless hue
Is Lord, the cowherd;
When the cowherd
Who tends the cows
His guiding staff shows,
The cows will not their Master leave.
xxxxx
பாரதியுடன் ஒப்பிடலாம்
வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்
வீட்டில் வளருதுகண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை;-அவை
பேருக் கொருநிற மாகும்.
சாம்பல் நிறமொரு குட்டி;-கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி,-வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.
எந்த நிறமிருந் தாலும்-அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும்-இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!
-பாரதி
xxxxx
ராமகிருஷ்ண பரமஹம்சர்
மனிதர்கள் தலையணையைப் போன்றவர்கள் ஒன்று சிவப்பாயும் , மற் றொன்று நீலமாயும் வேறொன்று கரு ப்பாயும் இருந்த போதிலும் அவைகளுக்குள் இருக்கும் பஞ்சு ஒன்றுதான் . அது போலத்தான் மனிதனும்; ஒருவன் பார்வைக்கு அழகாயிருக்கிறான் ; இன்னொருவன் கருப்பாயிருக்கிறான் .இன்னொருவன் பரிசுத்தனாக இருக்கிறான்; வேறொருவன் கெட்டவனாக இருக்கிறான் ; என்றாலும் ஈஸ்வரன் அவர்கள் எல்லோருக்குள்ளும் வாசம் செய்கிறான்
XXXX
பக்ஷணங்களின்/ கொழுக்கட்டை மேல் கூடு அரிசிமாவினால் செய்யப்பட்டிருக்கும் . அவைகளின் உள்ளே வைக்கப்படும் பூரணம்/ பண்டங்கள் வேறு வேறு விதமானவையாக இருக்கும். உள்ளேயிருக்கும் பொருட்களுக்கு ஏற்ப நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கும். அது போல மானிட சரீரங்கள் எல்லாம் ஒரே பொருளால் ஆக்கப்பட்டஇருப்பினும் ஹிருதய சுத்திக்கு ஏற்றபடி மனிதர்கள் வித்தியாசப்படுவர்— ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
xxxx
கடவுளும் கலர்க் கண்ணாடியும்
குழந்தைகளுக்கு திருவிழாக் காலங்களில் விற்கும் கலர் கண்ணாடிகளை வாங்கித் தருகிறோம்.அவை வழியாகப் பொருட்களை பார்க்கும் குழந்தைகள் ஆனந்தமடைகின்றன. இது போல ஒவ்வொரு இறைவனையும் ஒரு வண்ணக் கண்ணாடி மூலம் பார்த்து அப்படியே வருணிக்கின்றனர். அவனோ இவைக க்கு எல்லாம் அப்பாற்பட்டவன்
1520. செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்
எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை
மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே. 7
1520: Lord is Soul’s Redeemer
He is the Red One (Destroyer)
The Dark One (Preserver)
The White One (Creator)
The Green One (Redeemer)
They who know Him thus, free of doubt
Of a certain shall seek Him;
Remember this;
His are the sinewy arms
That skinned the dark massive elephant
And donned it for a vesture;
Do therefore, seek Him and adore Him.
Xxxx
ராமகிருஷ்ண பரமஹம்சரும் பச்சோந்தி பற்றிய ஒரு கதை சொல்கிறார்
பரமஹம்சர் சொன்ன ‘பச்சோந்தி’க் கதை
விவேகாநந்தர் சொன்ன தவளைக் கதையை ‘பாம்பின் வாய் தேரை போல’ – என்ற கட்டுரையில் கொடுத்துவிட்டேன். இதோ ராமகிருஷ்ண பரமஹம்சர் இது தொடர்பாக கூறும் பச்சோந்தி கதையைக் கேளுங்கள்:
“இரண்டு பேரிடையே பச்சோந்தியின் நிறம் பற்றிக் காரசார வாக்குவாதம் நடந்தது. ஒருவன் பனைமரத்தின் மீதிருந்த பச்சோந்தியின் நிறம் சிவப்பு என்றான். மற்றவனோ, இல்லை பச்சோந்தியின் நிறம் நீலம் என்றான். இருவரும் மரத்தடியிலேயே வசிக்கும் ஒருவனிடம் சென்று சந்தேகத்தைத் தெளிய கேள்வி கேட்டனர். முதலாமவன் ‘’பச்சோந்தி சிவப்பு நிறம் உடைய பிராணிதானே’’ என்று கேட்டவுடன் ‘’ஆமாம், சிவப்புதான்’’ என்றான். இரண்டாமவன் அதை மறுத்து ‘’இல்லை நீல நிறம்தானே’’ என்றவுடன் ‘’ஆமாம், நீல நிறம்தான்’’ என்றான். ஓந்தியானது அடிக்கடி நிறம் மாறும் என்பது அவனுக்குத் தெரியும். சச்சிதானந்த ஸ்வரூபியான இறைவனும் அநேகம் உருவமுடையவன். ஒரே உருவத்தை மட்டும் கண்டவர்கள் இறைவன் அந்த உருவம் உடையவன் என்பர். இறைவன் உடைய பல்வேறு உருவங்களையும் கண்டவனுக்கே அவை எல்லாம் ஒரே ஈஸ்வரனுடைய பல வடிவங்கள் என்பது தெரியும். கடவுள் உருவம் உடையவன், உருவமே இல்லாதவன். அவனுடைய அத்தனை உருவங்களையும் பார்க்க இயலாது”.
யானையும் ஆறு அந்தகர்களும் என்ற கதை எல்லோருக்கும் தெரிந்த கதை. இந்தக் கதையை புத்த மதம், சமண மதம், சூஃபி முஸ்லீம்கள், ஆங்கிலக் கவிஞன் ஆகியோர் பயன்படுத்தினர். ஆனால் இது திருமூலர் பாடிய திருமந்திரத்தில் இருந்து பல இடங்களுக்குப் பரவியது பலருக்கும் தெரியாது.
திருமூலர் பாடுகிறார்:
முதலொன்றாமான் ஆனை முதுகுடன் வாலும் இதமுறு கொம்பு செவி துதிக்கை கான் மதியுடன் அந்தகர் வகை வகை பார்த்தே அதுகூறல் ஒக்கும் ஆறு சமயமே (திருமந்திரம்– 1507)
பொருள்: உறுப்பு, உறுப்பைத் தாங்கி இருக்கும் யானை முதல் ஒன்றாகும். அந்த யானையின் மலை போன்ற முதுகையும் துடைப்பம் போன்ற வாலையும், தண்டு போலும் உறுதியான தந்தத்தையும், முறம் போன்ற காதையும், உலக்கை போன்ற துதிக்கையையும், உரல் போன்ற காலினையும் கண்ணில்லாத அந்தகர் பலர் ஒவ்வொரு உறுப்பினையும் மட்டும் தடவிப் பார்த்துவிட்டு யானை என்பது மலையே, துடைப்பமே, தண்டே, முறமே, உலக்கையே, உரலே என்று கூறி அவர்களுக்குள் வாக்குவாதம் செய்தனர். இது போலத்தான் ஆறு சமயத்தவர்களும் தத்தம் சமயமே பெரிதென்று கூறி வாதிடுதல்.
ஒவ்வொரு உறுப்பை மட்டும் தடவிப் பார்க்கும் ஒவ்வொரு அந்தகனும்
மலை போன்ற முதுகு
முறம் போன்ற காது
துடைப்பம் போன்ற வால்
உரல் போன்ற கால்
உலக்கை போன்ற துதிக்கை
தண்டு போன்ற கொம்பு/தந்தம்
என்றனர். இவைகளை கையால் தடவி உணர்ந்த கண் பார்வையற்றோர் அந்தந்த உறுப்பு போன்றதே முழு யானையும் என்று நினைத்தனர்.
அரைகுறை உண்மை முழு சித்திரத்தைக் காட்டாது. வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து முடிவுக்கு வரக்கூடாது. உண்மை என்பது மிகப் பெரியது. நாம் காண்பதெல்லாம் ஒரு சிறு பகுதியே. இதையே கடவுளுக்கும், சமயங்களுக்கும் பலர் உதாரணமாக, உவமையாகப் பயன்படுத்தினர்.
இதையே ஆங்கிலப் புலவன் ஜான் காட்ப்ரி சாக்ஸும் பாடி வைத்தான்:-
English poet John Godfrey Saxe (1816-1887) composed the following poem about this story:
It was six men of Indostan, to learning much inclined, who went to see the elephant (Though all of them were blind), that each by observation, might satisfy his mind.
The first approached the elephant, and, happening to fall, against his broad and sturdy side, at once began to bawl: ‘God bless me! but the elephant, is nothing but a wall!’
The second feeling of the tusk, cried: ‘Ho! what have we here, so very round and smooth and sharp? To me tis mighty clear, this wonder of an elephant, is very like a spear!’
The third approached the animal, and, happening to take, the squirming trunk within his hands, ‘I see,’ quoth he, the elephant is very like a snake!’
The fourth reached out his eager hand, and felt about the knee: ‘What most this wondrous beast is like, is mighty plain,’ quoth he; ‘Tis clear enough the elephant is very like a tree.’
The fifth, who chanced to touch the ear, Said; ‘E’en the blindest man can tell what this resembles most; Deny the fact who can, This marvel of an elephant, is very like a fan!’
The sixth no sooner had begun, about the beast to grope, than, seizing on the swinging tail, that fell within his scope, ‘I see,’ quothe he, ‘the elephant is very like a rope!’
And so these men of Indostan, disputed loud and long, each in his own opinion, exceeding stiff and strong, Though each was partly in the right, and all were in the wrong!
So, oft in theologic wars, the disputants, I ween, tread on in utter ignorance, of what each other mean, and prate about the elephant, not one of them has seen!
xxxxx
ஜேம்ஸ் மெர்ரிக் (1720-1769) என்பவர் ஒரு சிறந்த ஆங்கிலக் கவிஞர்; ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கற்று ட்ரினிட்டி கல்லூரியில் பணியாற்றினார். கிறிஸ்தவ மத போதகராக மாறியும் கடும் தலைவலி காரணமாக அந்தப் பணியை ஆற்ற முடியவில்லை. ஆனால் இவர் எழுதிய பச்சோந்தி என்னும் கவிதை மிகவும் கருத்தாழம் மிக்கது. அந்தக் கவிதையை அவர் கிரேக்க மொழியில் இருந்து மொழி பெயர்த்தார். இவரது கவிதைகள் ஆக்ஸ்போர்டின் சமயக் கவிதைகள் தொகுப்பில் வெளியாகியுள்ளன.
ஆங்கிலக் கவிதையை மதுரை பண்டிதர் கோபால கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்து 1915ம் ஆண்டில் புஸ்தகமாக வெளியிட்டார்.
தமிழில் ஜேம்ஸ் மெர்ரிக் கவிதை
தேச சஞ்சாரம் செய்பவர் இருவர்
சரசமாகச் சல்லாபிக்கையில்
ஓரொரு சமயம் ஓரொரு செய்தியைப்
பற்றிப் பேசினர் ; மற்றவற்றிடைப் பச்
சோந்தியின் இயல்பையும் உருவையும் குறித்து
சற்று நேரம் சம்பாஷித்தனர் —
இதனினும் விநோதமானச் செந்தெ துவும் என்றென் றுமே
சூரியன் ஒளிபடும் பாரிடந் தன்னிலே
இருந்ததில்லை என்பது திண்ணம்
பல்லியின் நீண்ட மெல்லிய உடலும்
மச்சத் தலையும் கட்செவி நாக்கும்
இதற்கிருக்கின்றன இதனதுபாதமோ
முக்கவர் முன்நகம் ஆகி கொண்டது
எத்துனை நீள வால் இதன் பின்னம் புறம்
அன்றியும் இதன் நிறம் ஆ ஆ இதைப் போல்
நேர்த்தியான நீல நிறத்தினை
யாரே பார்த்துளர் என்றனன் ஒருவன்
அத்துடன் நிறுத்தும் அதன் நிறம் பச்சையே
சின்னாழி க்கைக்குமுன் திறந்த வாயுடன் அது
கதிரவன் ஒளியில் காய்ந்து கொண்டிருக்கையில்
எனதில் விழிகளால் யான் அதைப்பார்த்தேன்
அநாசமாய் அது தன் உடம்பைக்
கிடத்தி நீட்டிப் படுத்திருக்குங்கால்
அதனை நோக்கினேன் அஃ தப்பொழுது
காற்றை உண்ணக் கண்டேன் என்று
மற்றவன் விரைவில் மறுமொழி அளித்தனன்
அளித்தலும் முன்னவன் ஐயா யானும்
நும்மைப்போலவே நோக்கியுள்ளேனானால்
அதன் நிறம் நீலமே ஆம் என உறுதியாக்
கூறத்துணிவேன் குளிர்ச்சியாயுள்ள
நிழலிலே அது நீட்டிக்கிடக்கையில்
சாவகாசமா அதை பார்த்தேன்
என்றனன் ; என்றலும் பின்னவன் ஐயா
பச்சையே அன்னது பச்சையே அன்னது
நிச்சயமாக நிகழ்த்துவேன் என்றனன்
முன்னவன் கோபமூ ண்டவனாகி
ஐயா, பச்சையா ? அழகிது ! யான் இரு
கண்ணுமிலான் எண்ணிணீர் கொல்லோ
என்னலும் அவனைப் பின்னவன் நோக்கி
இந்தப்படியே இந்தச் சமயமும்
உம்முடைய விழிகள் உதவிடுமாயின்
அவை பயன் அற்றவாகவே இருக்க
ஆதலின் கண்ணில்லாமையால்
அதிக நஷ்டம் ஆய்விடா” தென்றனன் .
இவ்வாறு இருவரும் இயைந்து வராமையால்
வாக்குவாதம் வரவர முற்றி
அடிபிடி சண்டையாந் தறுவாயில்
அதிர்ஷ்டவசமா ஆங்கே மூன்றாம்
மனிதன் ஒருவன் வந்தனன், அவனிடம்
வாத விஷயம் ஈதெனக்கூறி
அதன் நிறம் பச்சை அல்லது நீலம் என்
றவன் அறிந்திருப்பாயின் தங்கட்
கியம்புமா றவனை இரந்தனர் இருவரும்
அப்பொழுது மனிதன் “ஐயன்மீரே !
சச்சரவொழிமின் , இச்செந்தூவினுடைய
நிறம் பச்சையுமிலை , நீலமுமில்லை
ஏனெனில் நேற்றிரா இப்பிராணியைப் பிடித்த
தோர் விளக்கொளி முன் உற்றுப்பார்த்தேன்
நன்றாய் அதனை நான் கவனித்தேன்
அது கன்னங்கரேல் ஆகவேஇருந்தது
வெறித்துப் பார்ப்பதன் விவரம் யாதோ?
ஐயன்மீர் ! நான் ஆராய்வதை நம்ப
இசையீராயின் , இன்னும் அச்செந்து
என் கைவசம் இருப்பதால் அதனை
எடுத்துக்காட்ட என்னால் ஆம் ” எனச்
சாற்றினன். சாற்றலும் “தயை செய்து ஐயா!
அவ்வாறே செய்யும் . அதன் நிறம் நீலமே
ஆம் என்பதற்குஎன் ஆருயிர் பந்தயம்
என்ன ஒருவன் இயம்பினன்..
iஇதை நீர் பார்க்குங்கால் அது பச்சை நிறத்தது
தான் நீரே சாற்றுவீர்; சத்தியம் “
என மொழிந்திட்டான் இரண்டாம் பிரயாணி.
அப்பொழுது மனிதன் அவர்களை நோக்கி
ஆனால் சரி நும் ஐயம் தீர
வெளியில் எடுத்து விடுகிறேன் அதனை
உங்கள் கண்முன் உய்த்திடும் போதது
கருமையாயிருக்கக் காணீரேல் அதைத்
தின்றே விடுகிறேன் என்றே மொழிந்தனன்
மொழிந்ததும் , அவர்கண் முன்னே அதனை
எடுத்து விட்டனன். என்ன ஆச்சரியம்!
வெண்ணிறத்துடன் அது வெளியில் வந்தது.
இருவரும் திடுக்கிட்டேங்கினர் . அப்போது
மனிதனும் மிக அவமான முற்றனனே.
((உடனே அப்பச்சோந்தி முதல் முதல்
பேசுந்திறனைப் பெற்றதாகி))
அடியில் வருமாறு அறையலு ற்றதுவே
நேச மக்காள் ! நீங்கள் அனைவரும்
பொய்யும் புகன்றிலீர் ; மெய்யும் புகன்றிலீர்;
இனிமேல் நீவீர் எப்போதாயினும்
பார்த்திடும் ஒன்றைப் பற்றிப் பேசுழி
மற்றையோரும் உற்று நும் போலவே
காண்கிறார் என்பதைக் கருத்தினில் இருத்தும்
அன்றியும் யாவராயினும் உங்கள்
கட்புலனிலும் தங்கள் கட்புலன்களையே
மாண்பின தாக்கொளக் காண் பீராயின்
அதன் பொருட் ததிசயம் அடையாதீர் ” என.
********
The Chameleon
by James Merrick
Two travelers of such a cast,
As o’er Arabia’s wilds they passed,
And on their way in friendly chat,
Now talked of this, and then of that,
Discoursed awhile, ‘mongst other matter,
Of the chameleon’s form and nature.
” A stranger animal, ” cries one,
” Sure never lived beneath the sun.
A lizard’s body, lean and long,
A fish’s head, a serpent’s tongue,
Its foot with triple claw disjoined;
And what a length of tail behind!
How slow its pace; and then its hue —
Who ever saw so fine a blue? “
” Hold, there, ” the other quick replies,
” ‘Tis green , — I saw it with these eyes,
As late with open mouth it lay,
And warmed it in the sunny ray:
Stretched at its ease, the beast I viewed
And saw it eat the air for food. “
” I’ve seen it, sir, as well as you,
And must again affirm it blue;
At leisure I the beast surveyed,
Extended in the cooling shade. “
” ‘Tis green, ’tis green, sir, I assure ye! “
” Green! ” cries the other in a fury —
” Why, sir! — d’ye think I’ve lost my eyes? “
” ‘Twere no great loss, ” the friend replies,
” For, if they always serve you thus,
You’ll find them of but little use. “
So high at last the contest rose,
From words they almost came to blows:
When luckily came by a third —
To him the question they referred,
And begged he’d tell ‘mdash, if he knew,
Whether the thing was green or blue.
” Sirs, ” cries the umpire, ” cease your pother!
The creature’s neither one or t’other.
I caught the animal last night,
And viewed it o’er by candlelight:
I marked it well — ‘t was black as jet —
You stare — but, sirs, I’ve got it yet,
And can produce it. ” ” Pray, sir, do
I’ll lay my life the thing is blue. “
” And I’ll be sworn, that when you’ve seen
The reptile, you’ll pronounce him green. “
” Well, then, at once to ease the doubt, “
Replies the man, ” I’ll turn him out:
And when before your eyes I’ve set him,
If you don’t find him black, I’ll eat him. “
He said: then full before their sight
Produced the beast, and lo! — ’twas white.
Both stared, the man looked wondrous wise —
” My children, ” the chameleon cries,
(Then first the creature found a tongue),
” You all are right, and all are wrong:
When next you talk of what you view,
Think others see as well as you:
Nor wonder, if you find that none
Prefers your eyesight to his own. “
Xxxx
TO BE CONTINUED………………………….
TAGS-James Merrick, John Godfrey Saxe, பாரதி, திருமூலர், பரமஹம்சர், திருமந்திர ஆராய்ச்சி, கட்டுரை எண்- 40, பசுக்கள், நிறம், பூனைகள் வர்ணம், பச்சோந்தி, வாக்குவாதம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (52)
ராமாயணத்தில் சாபங்கள் (52) மித்திர தேவன் ஊர்வசிக்குக் கொடுத்த சாபம்!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் ஐம்பத்தி ஆறாவது ஸர்க்கமாக அமைவது, “ஊர்வசி சாபம்’ என்ற ஸர்க்கம்.
ஶ்ரீ ராமர், லக்ஷ்மணனுக்கு நிமியின் சாபம் பற்றி விளக்கியதைத் தொடர்ந்து ஊர்வசி பெற்ற சாபத்தைப் பற்றியும் கூறலானார்.
மித்திரன் என்னும் ஒரு தேவன் வருணனது தோழன் ஆவான். அவன் க்ஷீர சமுத்திரத்தில் இருந்து கொண்டு வருணனது அதிகாரத்தைச் செலுத்தி வந்தான்.
அதே சமயத்தில் அப்ஸர ஸ்த்ரீகளில் முதன்மையானவளானா ஊர்வசி தன் தோழிகளுடன் வருணாலயத்தில் உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்த வருணனுக்கு ஆசை உண்டாயிற்று. அவளைத் தன்னுடம் சம்போகத்திற்கு வருணன் அழைத்தான்.
ஆனால் ஊர்வசி, “நான் மித்திரனால் வரிக்கப்பட்டு ஏற்றுக் கொண்டவளாகி விட்டேன்” என்றாள்.
வருணன் உடனே, “தெய்வ சிருஷ்டியாகிய இந்த வீர்யத்தை இதோ இந்த கும்பத்தில் வைக்கிறேன். நீ சம்மதிக்கவில்லை. ஆகவே இப்படி ஸ்கலிதமாக்கி விட்டு எனது ஆசையைத் தீர்த்துக் கொண்டவனாக ஆகிறேன்” என்றான்.
ஊர்வசி அதற்குச் சம்மதித்தாள். வருணன் கும்பத்தில் தன் வீர்யத்தை வைத்தான்.
பின்னர் ஊர்வசி மித்திரனிடம் சென்று சேர்ந்தாள்.
மித்திரன் நடந்ததைத் தெரிது கொண்டு ஊர்வசியைப் பார்த்துக் இப்படிக் கூறினார்: