Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாழ்வுக்கு ஆதாரமான நதி வளம் காப்போம்!
உலக நதிகள் தினம்! (பகுதி 2)
ச.நாகராஜன்
பெயர்களில் மட்டும் உள்ள ஏரிகள்!
இது மட்டுமின்றி சென்னை, பெங்களூர் போன்ற நகர்களில் ஏராளமான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறி அந்த ஏரிகள் அந்தப் பகுதிகளின் தெருக்களின் பெயர்களில் மட்டுமே இன்று இருக்கும் அவல நிலையையும் பார்க்கிறோம்.
சீனாவின் மஞ்சள் நதி
இது இப்படி எனில் சீனாவின் இரண்டாவது பெரும் நதியும் வாழ்வாதாரமாகவும் திகழும் மஞ்சள் நதி பாழ்பட்டு அசுத்த நதியாகவே ஆகி விட்டது. அதன் 66 விழுக்காடு நீர் குடிக்க முடியாத அசுத்த நீர். 435 கோடி டன்கள் அளவு கழிவு நீர் அதில் கலக்கப்பட்டதாக 2005ஆம் ஆண்டு நதி நீர் அறிக்கை தெரிவித்தது. சீனாவின் 5464 கிலோமீட்டர் நீளமுள்ள மஞ்சள் நதியின் நிலையும் பரிதாபகரமாக ஆகி விட்டது.
நடந்தாய் வாழி அமேஸான்
அடுத்து உலகின் மிகப் பெரும் நதியான அமேஸானைப் பார்ப்போம்.
பெருவிலுள்ள ஆண்டஸ் மலையில் 17000 அடி உயரத்தில் உள்ளது அழகிய ஏரி லாரிகோச்சா. இதுவே அமேஸான் நதியின் மூலம்.
இங்கிருந்து பிறக்கும் நதி 4000 மைல் தூரம் நடை பயின்று பல இடங்களில் பல…………..
Fool’s mind: We can bring out a gem held in the mouth of a crocodile. cross an ocean of great waves ; can wear an angry cobra on our head like a jewel. But we cannot understand the mind of a fool.
XXX
OCTOBER 2 MONDAY
Fool’s mind: We can extract oil from a fistful of sand, by effort; quench our thirst by drinking water from a mirage; fetch horn of a rabbit by exploring the earth; but cannot appreciate and understand a knave’s mind.
XXX
OCTOBER 3 TUESDAY
PERSON WHO TRIES TO SATISFY A FOOL IS ALSO A FOOL. He is equal to a person who: 1. wants to tie down an elephant using stems of a lotus; 2. cut a diamond using delicate flowers; 3. convert all the salty water of the seas into sweet water.
XXX
OCTOBER 4 WEDNESDAY
SILENCE IS THE BEST ORNAMENT FOR AN IGNORAMUS IN AN ASSEMBLY OF SCHOLARS. The creator desired to help the ignoramuses, to have control on themselves and hide their ignorance. Hence he created the shelter of silence, particularly in an assembly of scholars.
XXX
OCTOBER 5 THURSDAY
Ignoramus’s repentance: He laments: When I knew a little, I behaved like an elephant in rut. I behaved as though I was omniscient. After exposure to and friendship with great scholars, I realised that I knew very little. All my pride fell like fever. Now, I feel more comfortable.
XXX
OCTOBER 6 FRIDAY
The knave does not know manners and respect. The dog in possession of a bone while chewing it refuses to see and recognise even the Lord of Heaven even if he presents himself before it. The poet describes the bone: full of worms, blood, oozing obnoxious smell, abominable and despicable.
XXX
OCOBER 7 SATURDAY
A person who does not have the following is a beast in the guise of a man. 1. education, knowledge and realisation 2. penance. 3. adherence to duty and ethics; He is a burden to the earth.
XXX
OCOBER 8 SUNDAY
Lion’s behaviour: Even if extremely hungry, lean by old age, having dilapidated life, facing a stage of hardships and is in danger, A lion will long to split the forehead of an elephant and eat its content; Why it does it consume dry grass? Great people even in distress do not resort to unethical deeds.
XXX
OCOBER 9 MONDAY
Fire can be extinguished using water. 2. Scorching son can be overcome using umbrella. 3. Berserk elephant can be regulated using a goad (pointed needle). 4. Cows, donkeys can be driven using stick. 5. Diseases can be mitigated using medicine 6. Poisons, toxins can be fought with charms, incantation, spell. But there is no solution for the stupidity of a fool.
XXX
OCOBER 10 TUESDAY
The Ganga river started its downward journey of its self pollution. 1. From heavens to the head of S`hiva; 2. From Shiva’s head to the Himalayas. 3. From Himalayas to the earth. 4. From the earth to the Seas. 5. From the sea to the world beneath (pataalam).
XXX
OCOBER 11 WEDNESDAY
The Ganga river started its downward journey of its self pollution. 1. From heavens to the head of S`hiva; 2. From Shiva’s head to the Himalayas. 3. From Himalayas to the earth. 4. From the earth to the Seas. 5. From the sea to the world beneath (pataalam).
XXX
OCOBER 12 THURSDAY
Two alternatives for a flower: 1. adorn the hair plaits of women 2. wither on forest paths.
XXX
OCOBER 13 FRIDAY
The thousand headed serpent Aadis`eesha bears on his hood the entire Universe. The great turtle Kuurma avataara carries the serpent on its back. It drops the Universe in the ocean mercilessly for passing on to the great Hog: Varaha avataara. The actions of great persons are beyond explanations and forms!
XXX
OCOBER 14 SATURDAY………………………………Please continue in swamiindology.blogspot.com
நகுல என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு கீரி என்று பொருள்; தமிழ் நாட்டில் நிறைய தலங்கள் ஈ முதல் எறும்பு வரை, எறும்பு முதல் யானை வரை சிவன் கோவில்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது போல கீரி மலை நகுலேஸ்வரமும் சிவ பெருமானுடன் தொடர்புடைய தலம் ஆகும்
இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் இதுவும் ஒன்று என்பதை முந்திய கட்டுரைகளில் கண்டோம். நகுலேஸ்வரம் கோவில் யாழ்ப்பாணத்தில் கீரி மலை அருகில் உள்ளது.. காங்கேசன் துறைக்கு அருகில் இது இருக்கிறது .
நகுலேஸ்வரமும் , போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்களிடமிருந்து தப்பவில்லை அவர்கள் அ.ழித்த 500–க்கும் மேலான இந்துக்கோவில்களில் இதுவும் ஒன்று. ஆனால் தமிழ்நாட்டில் முஸ்லீம் வெறியர்களிடமிருந்து விக்கிரகங்களைக் காப்பாற்ற அர்ச்சகர்களும் பக்தர்களும் என்ன செய்தார்களோ அதையே இங்கும் இந்துக்கள் செய்தனர் சீரும் சிறப்பும் பெற்று பெரிய கோபுரங்களுடன் விளங்கிய கோயிலை கிறிஸ்தவர்கள் தரைமட்டம் ஆக்கியபோதும் பரசுபாணி என்ற பிராமணர் , விக்கிரகங்களை ஒரு கிணற்றுக்குள் போட்டு மறைத்துவைத்தார். பிற்காலத்தில் இந்துக்கள் அதைக் கண்டுபிடித்து மாபெரும் கோவிலை எழுப்பினர் .
இந்து மதத்தின் ஒரிஜினல் Original பெயர் சநாதன தர்மம் ; இதன் பொருள் ஆதி, அந்தம்; முடிவே இல்லாதது இது.
கீரி (Mongoose Faced Saint) முக முனிவர்
கீரி மலையில் கீரி என்ற பிராணியின் முகத்தை உடைய ஒருவர் வசித்ததாகவும் அவர் சிவனை வழிபட்டு நேரான முகம் பெற்றதாகவும் கோவில் வரலாறு சொல்கிறது. இதனால் இறைவனுக்கு நகுலேஸ்வரன் என்றும் இறைவிக்கு நகுலாம்பிகை என்றும் நாம கரணம் செய்யப்பட்டது.
முனிவரின் முகம், கோர வடிவம் பெற்றதற்கு மற்றொரு முனிவரின் சாபமே காரணம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
செப்டம்பர் 23, 2023 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
வாழ்வுக்கு ஆதாரமான நதி வளம் காப்போம்!
உலக நதிகள் தினம்! (பகுதி 1)
ச.நாகராஜன்
செப்டம்பர் 24 – நதிகள் தினம்
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு! (குறள் எண் 20)
சுத்தமான காற்றும் சுத்தமான நீரும் மனிதர் உயிர் வாழ முக்கியமானவை. நாளுக்கு நாள் மோசமாகி வரும் நீர் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலக நதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை நதிகள்………………….
பண்டிகை நாட்கள் – அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி; 14- மஹாளய அமாவாசை; 15- நவராத்ரி ஆரம்பம்; 23- சரஸ்வதி பூஜை; 24- விஜயதசமி; 28- சந்திர கிரஹணம்
அமாவாசை – 14; பெளர்ணமி – 28/ சந்திர கிரஹணம்
ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 10, 24
சுப முகூர்த்த நாட்கள்– 18, 20, 27
பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து எடுக்கப்பட்ட 31 பொன்மொழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :
அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை
கல்வி என்பது திருடர்களால் காணமுடியாதது;
எப்போதும் பேரின்பம் நல்குவது;
கொடுத்தாலும் குறைவு படாமல் அதிகரிக்கும் 1-16
xxx
அக்டோபர் 2 திங்கட் கிழமை
யுகமுடிவிலும் அழியாதது எதுவோ அதுவே கல்வி.
மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.
அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்? 1-17
xxx
அக்டோபர் 3 செவ்வாய்க் கிழமை
எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை
அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாது; மத நீர்ச் செறிவால்
முகம் கருத்த யானைகளைதாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?
xxx
அக்டோபர் 4 புதன் கிழமை
பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.1-18
xxx
அக்டோபர் 5 வியாழக் கிழமை
மனிதனுக்கு அழகூட்டுவது கங்கணமன்று;
நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.
நீர் முழுக்கோ, சந்தனப் பூச்சோ,பூக்களோ, சிகை அலங்காரமோ
ஒருவனுக்கு அழகு அல்ல; பண்பட்ட பேச்சே அழகு தரும்.
xxx
அக்டோபர் 6 வெள்ளிக் கிழமை
ஏனைய எல்லாம் வாடி வதங்கும், உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.
நல்ல பேச்சு உண்மையானஅணிகலனாக நிற்கும்.1-19
xxxx
அக்டோபர் 7 சனிக் கிழமை
கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;
அவனுடைய ரஹஸிய செல்வம் அது;
வளமும், மகிழ்ச்சியும், புகழும் நல்குவது 1-20
xxx
அக்டோபர் 8 ஞாயிற்றுக் கிழமை .
‘குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;
வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்; 1-20
xxx
அக்டோபர் 9 திங்கட் கிழமை
கல்வியே உயர்ந்த கடவுள்.
மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு. 1-20
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் –Part 9
20. திருக்கேதீஸ்வரம் Ketheeswaram temple
திருக்கேதீஸ்வரம் THIRUKETHEESWARAM , திரு ஞான சம்பந்தராலும் அப்பர் பெருமானாலும் பாடப்பெற்றதால் குறைந்தது 1400 ஆண்டு வரலாறு உடையது. அவர்கள் இருவரும் மஹேந்திர பல்லவர் (600 CE) காலத்தில் வாழ்ந்தவர்கள். பிற் காலத்தில் சுந்தர மூர்த்தி நாயனாரும் பாடியுள்ளார்.
இந்த ஆலயம் இலங்கையின் வடபுறத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ளது . இந்தத் தலம் பஞ்ச லிங்க ஈஸ்வரம் என்று அழைக்கப்படும் ஐந்து சிவத்தலங்களில் ஒன்று. ஏனைய நான்கு- கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டீஸ்வரம் .
இங்கு கிடைத்த இரண்டு சோழர்கால கல்வெட்டுகள் கொழும்பு மியூசியத்தில் உள்ளன. ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனும் , அவனுக்குப் பின்னர் வந்த பாண்டிய மன்னர்களும் வழிபட்டு திருப்பணி செய்த பெருமை உடைத்து .கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட முதலாம் சுந்தரபாண்டியன், இவ்வாலயத்தில் சிற்பவேலைகள் பலவற்றைச் செய்ததோடு வேறு பல திருப்பணிகளையும் செய்துள்ளான்.
இலங்கையின் வடபகுதியில் போர்ச்சுகீசிய கிறித்தவ வெறியர்கள் தாக்கி அழித்த 500க்-கும் மேற்பட்ட கோவில்களில் புகழ்பெற்ற, பாடல் பெற்ற………………………………..
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா!
ச.நாகராஜன்
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (பிறப்பு 15-10-1931 மறைவு 27-7-2015) வெல்லிங்டனுக்கு வந்தது பற்றி நியூஸ் பாரதி தனது 4-4-2022 தேதியிட்ட இதழில் தெரிவித்த சுவையான செய்தி இது:
தலைநகர் (டில்லியிலிருந்து) வெல்லிங்டன் வந்த ஜனாதிபதி டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் (ஜனாதிபதியாக பதவி வகித்த காலம் 2002-2007) நேராக தான் மிகவும் பிரமித்துப் போற்றும் ஃபீல்ட் மார்ஷல் மானெக்ஷாவைப் பார்க்கச் சென்றார்.
ஆம், அப்படி ஒரு ஈர்ப்பு மானெக்ஷாவின் மீது அப்துல்கலாமிற்கு இருந்தது.
பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மானெக்ஷா நீலகிரியையே தன்………………
All the geographical names have Snake in their names! Find them.
1.This town in Maharashtra is the Head quarters of RSS
Down
1.This town in Tamil Nadu is very near Kanyakumari; 2.This town is in Kashmir; 3.This town in Kodagu district of Karnataka has a tiger reserve(two places up or down); 4.The lake with snake name is in Kashmir; associated with Lord Shiva; 5.This snake island name is in Tamil Kavya Manimeghalai, now identified with a part of Sri Lanka .
Answers
Across
1.Nagpur
Down
1.Nagerkoil ; 2.Anantnag ; 3.Nagerhol (two places up or down);
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் –நல்லூர் கோவில் Part 8
19.நல்லூர் கந்தசாமி கோவில்
யாழ்ப்பாணம் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நல்லூர் கந்தசாமி கோவிலாகும். இது மிகப் பழங்காலக் கோவில் இல்லை. சுமார் 600 ஆண்டுகள் வரலாறு கொண்டதே. போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்களாலும், ஹாலந்து நாட்டைச் சேர்ந்த டச்சுக்கார கிறிஸ்தவ படைகளாலும் பழைய கோவில் தரை மட்டமாக்கப்பட்டது . இப்போதுள்ள கோவில் ஒரு மடாலயத்திலிருந்து கோவிலாக உருவானது!
இந்தக் கோவிலின் சிறப்பு கர்ப்பக்கிரகத்தில் வேல் இருப்பதாகும். கருவறைக்கு வெளியே பிற இந்துக் கடவுளரின் விக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. கோவிலின் சிறப்புக்குக் காரணம் , நேரம் தவறாது நடக்கும் நித்திய பூஜைகள் ஆகும். கோவிலின் வருடாந்திர உற்சவம் ஆடி மாதம் துவங்கி ஆவணி வரை 25 நாட்கள் நடைபெறும். விழாவின் முத்தாய்ப்பாக நடைபெறும் தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான……………………….