Vishnu is worshipped from very early days in Tamil Nadu. Tamil’s oldest book Tolkappiam referred to him as Maayon (மாயோன் and Sangam books praised him as Maal. We find Him in scores of places. Many Sangam Tamil poets have his name as Kesavan, Kannan/Krishna, Vinnan/Vishnu, Damodaran etc
Tolkappiam depicted him as the God of Forest Lands (Mullai) Skanda/Murugan is also allocated the hilly forests. We see the temples of these two Gods in high or raised places. The most famous Hill temple of Balaji/Venkatachalapathy / Vishnu is the northern border of Tamil Nadu. Everyday thousands of people visit Tirupati/ Tirumalai to see Balaji, a form of Vishnu.
In English , Bible is called The Book. In Tamil if someone says The Temple it means Chidambaram Siva Tempe for Saivite Tamils and Sri Rangam Vishnu Temple for Vaishnavite Tamils. Tamils attach the epithet Tiru (Sri) for two stars only (out of 27 stars). They are Tiu Onam and Tiru Aathirai (Arudra) of Vishnu and Siva resectively. They are exactly six months apart in a year. The Tamils have divided the Hindu year equally into two parts and allocated them to Lord Vishnu and Lord Siva.
Maayon in a few places :Puram.57; 291-2; Kali.103-55;
Madu. Line 591; Pari.Thirattu 8-1
Kalittokai and Paripatal (paatal) have most of Vishnu references.
There are 17 verses in Kalittokai for Mullai (forest areas) where we see lot of festivals and dances in praise of Vishnu/Maal
(Linguistic Point: Maal means Black; words like Melanesia, Melancholy are derived from it. In Tamil also Tiru Maal is portrayed as Black)
Kuravai type of folk dance in praise Maal/Vishnu is found in many verses Kali.103 to 108. Vishnu’s attributes clearly show that Tamils were familiar with Bhagavata and Vishnu Purana.
Chest as wide as mountain or as strong as hill- – Kali.108-55
Mullai land was occupied by Yadavas (Aayar in Tamil). Their main work was raising cattle. They organised Bull Fighting occasionally or once a year. Now it is done during Makara Sankaranti which Tamils celebrate as Pongal on 14th January every year.
The Bull Fighting was done only by Yadava caste (Aayar) for the Yadava youths. Yadava women raised strong and powerful bulls and let them into Bull Rings. Yadava youths tackled them. These scenes are described elaborately in Kalittokai.
xxx
Here is One interesting Scene Kali.107-22
Tamils are famous for wearing flowers in their heads. Men also did wear In the Sangam period, one lady sent her bull into the Bull ring. One of the bulls was tackled by a youth and his flower was entangled in the horn of that bull. When it jumped violently the flower fell into the lady who raised the bull. Immediately she and her friends and relatives felt that God Maal/Vishnu himself shown him as her future husband; her brothers and father praised the incident as தெய்வ மால் காட்டிற்று (Divine Vishnu himself showed it to us)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 3
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
திருப்புகழை ஓதி விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் அருளை வேண்ட விழையும் அன்பர்கள் இந்தப் பாடல்களை ஓதும் போது பரவசம் அடைவது இயல்பு.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
19) பழநி
மடமாதர்
தாக போகமொ ழித்துஉ னக்கடி
யானென் வேள்விமு கத்தவ முற்றிரு
தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட – அருள்வாயே
பாடல் எண் 113 – ‘ஆலகாலம் என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : விலைமாதர்களின் மீதுள்ள காமவிடாயை நீக்கி, உன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஆராதனையுடன் கூடிய தவ ஒழுக்கத்தை மேற்கொண்டு, உனது இரு திருவடிகளைத் தினமும் போற்றி நினைக்கும்படி அருள்வாயாக!
20) பழநி
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத – மருள்வாயே
பாடல் எண் 124 – ஒருவரை ஒருவர் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொருந்திய பரம ஞானமாகிய சிவ கதியை பெறுவதற்காக திருநீற்றைத் தந்து, நல்ல நிலையை நான் அடைய எனக்கு அருளி, உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக!
21) பழநி
பொருட் பறிமாதர்
செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்
சிவபதத் தேபதித் தருள்வாயே
பாடல் எண் 131 – கரியிணைக் கோடென எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொருளைப் பறிக்கின்ற விலைமாதர்களின் சூழ்ச்சிகள் என்னைக் கவராத வண்ணம், இந்தக் கலியுகத்தில் புகழப்படுகின்ற சிவ பதவியில் என்னைப் பொருந்த வைத்து அருள்வாயாக!
22) பழநி
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபத மருள்வாயே
பாடல் எண் 146 – குருதி மலசலம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மனத்தின் துன்பங்கள் ஒழியவும், வினைகள் சிதறிப் போகவும், காமநோயும் காம சாஸ்திரமும் விலகி நீங்கவும், என் மனம் பக்குவப்படவும், எனது தலையில் உனது திருவடிகளைச் சூட்டி அருள்வாயாக!
23) பழநி
மயலாலும்
என்றென் றுங்கன் றுந்துன் பங்கொண்
டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
தமுமிக வருள்பெற விடைதரு விதமுன மருள்வாயே
பாடல் எண் 150 – குன்றுங் குன்றும் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : காம இச்சையாலும், எந்த நாளும் மனம் இரங்கி நொந்து போதலையும், துன்பத்தையும் கொண்டுள்ள நான் உனது மலர் போன்ற இரு திருவடியை போற்றுதற்கும் மனத்தில் நல்லது என்று எப்பொழுதும் அறிந்து என்றும் உனது திருக்கோயிலுக்குச் சென்று தொழுகின்ற பெருமையின் பண்பை என் அறிவில் நின் அருளால் நான் பெறவும், இன்பமும், நற்பண்ப்டும் உற்சாகமும் உனது தொடர்பும் சேர்ந்து நிரம்பும்படியான அருளைப் பெறவும் நீ அனுமதி செய்யும் வழியை முன்னதாகக் காட்டி அருள்வாயாக!
இங்கு மூன்று இடங்களில் அருள் என்ற வார்த்தை வருவதைக் கவனித்து மகிழலாம்.
நின் அருள் பெற, மிக அருள் பெற, அருள்வாயே!
24) பழநி
பாவிகள் பாலே
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
வந்தித் தருள்தரு மிருசே வடியே
சிந்தித் திடமிகு மறையா கியசீ ரருள்வாயே
பாடல் எண் 151 – கொந்துத் தரு குழல் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பாவிகளாகிய வேசியரிடத்தே மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்பவனாகிய அடியேன் உன்னையே வணங்கி, திருவருளைப் பாலிக்கும் உனது இரு திருவடிகளைத் தியானிக்க சிறந்த ரகசியமாகிய உபதேசப் பொருளை அருள்வாயாக!
25) பழநி
முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்
மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத மருள்வாயே
பாடல் எண் 155 – சிந்துர கூரமருப்பு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : முன்புறத்தில் உள்ள வாசல் கதவை அடைத்து நாணம் இன்மையைக் கொண்ட மாதர்கள் மீது எனக்குள்ள ஆசையை விலக்கி, உனது அழகிய திருவடியைத் தந்து அருள்வாயாக!
26) பழநி
வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய
மனமகிழ இனிய மொழி செப்பிச் சிவத்தபத மருள்வாயே
பாடல் எண் 157 – சிறு பறையும் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நீ ஏறி வரும் குதிரையாகிய மயிலின் மணிகள் சத்தம் செய்ய நடனம் ஆடும்படி பன்னிரு புயங்களும் தேன் ஒழுகும் மாலைக்குப் பொருந்தி விளங்கம் மனம் மகிழுமாறு இனிய உபதேச மொழியைக் கூறி, உனது சிவந்த திருவடியை அருள்வாயாக!
27) பழநி
அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
அமுதையொழி யாத ருந்த அருள்வாயே
பாடல் எண் 161 – சுருளளக பார எனத் தொடங்கும் பாடல்
பொருள் : எல்லா உலகங்களிலும் உள்ள தலங்கள் யாவையும் சுத்த ஞான வெளியாகவே கண்டு, மெய்ஞ்ஞான இன்ப அமுதத்தை ஓய்வின்றிப் பருக அருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
***. தொடரும்
புத்தக அறிமுகம் – 119
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – 1
பொருளடக்கம்
நூலில் உள்ள 52 அத்தியாயங்ளில் முதல் 26 அத்தியாயத் தலைப்புகள் :
1. பாடல்கள் பல விதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!
2. சின்னப் பெண்ணான போதிலே!
3. மன்மத லீலையை வென்றார் உண்டோ?
4. ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும்!
19. வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே!
20. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே!
21. சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா!
22. துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!
23. நான் ஆணையிட்டால்.. அது நடந்து விட்டால்!
24. பாலும் பழமும் கைகளில் ஏந்தி!
25. ஒரு தாய் மக்கள் நாம் என்போம்!
26. சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி!
(அடுத்த 26 அத்தியாயங்கள் தொடரும்)
*நூலுக்கு பத்மஶ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் நல்கியுள்ள அணிந்துரை இது:
அணிந்துரை
பத்மஶ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார்
அந்தக் காலத்து நாட்டுப்புறப் பாடல்கள் இலக்கியப் படைப்புகள் என்றால் சென்ற நூற்றாண்டின் திரைப்படப் பாடல்களும் இலக்கியமே. அந்தத் திரைப்படப் பாடல்களை மேற்கோள் காட்டி அவற்றின் நயத்தைச் சொல்லும் ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ என்ற இந்தப் புத்தகம் ஒரு விதத்தில் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாகிறது; மறு பக்கம் பார்த்தால் இது ஒரு ஆராய்ச்சி நூல்.
பாடல்களை பாசப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், அறிவுரைப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நடனப் பாடல்கள், இசையின் பெருமை பேசும் பாடல்கள், சடங்குப் பாடல்கள் என்று விதம் விதமாக இனம் பிரித்திருக்கிறார் நூலாசிரியர். பல பாடல்களின் கர்நாடக இசை ராகங்களையும் பதிவு செய்திருக்கிறார். பிரபலமான திரைப்படப் பாடல்கள் மூலம் கர்நாடக இசையின் ராகங்கள் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இது அருமையான வழிகாட்டி நூல்.
காலத்தால் அழியாத பாடல்கள் என்று சில பாடல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை யாவும் கர்நாடக இசையின் சாயல் கொண்டவையே.
ஶ்ரீமதி எம்.எஸ். அவர்கள் தமிழ்த்திரை உலகுக்காக 30 பாடல்கள் பாடியிருக்கிறார். ஐந்தரை நிமிடங்கள் மட்டுமே திரைப்படத்தில் நாம் காணும் பாடல் காட்சியைப் படம் பிடிக்க பத்து நாட்கள் தேவைப்படன. நடனப் பாடல்களின் சந்தம், கண்ணதாசனின் கவிதை நயம், கே.வி.மகாதேவனின் இசையமைப்புத் திறமை போன்ற பல விஷயங்களை இந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
பல இடங்களில் முழுப் பாடல்களையும் நூலாசிரியர் மேற்கோள் காட்டியிருக்கிறார். பழங்காலப் பாடல்களில் பரிச்சயம் உள்ளவர்கள் ஹம்மிங் செய்து பார்க்கலாம். அப்படி வாசகர்களையே ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதாக எழுதப்பட்டுள்ள இந்த நூல் எல்லாத் துறை வாசகர்களுக்கும் சுவையான புத்தகம். திரைத்துறைக்கு ஒரு ஆவணம். நூலாசிரியர் ச.நாகராஜன் அவர்களை வாழ்த்துகிறேன்.
***
The collection of articles about melodies of Tamil Cinema that were published in Nilacharal E-Magazine in 52 weekly segments now takes a new form as a book! This book contains a lot of interesting details about the songs in the early period of Tamil Cinema, wonderful songs of the golden sixties, and information about lyricists, including Marudhakasi, Kannadhasan, Vali, and several others. Details about famous music directors are also included. Some significant songs are fully keyed as well in the book.
நிலாச்சாரல் மின்னிதழில் 52 வாரங்கள் தொடர்ந்து வெளியான, தமிழ்த் திரைப்படங்களின் மெல்லிசை பற்றிய தொடர் இப்பொழுது நூலாக! தொடக்க காலத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பாடல்கள், தமிழ்த் திரையுலகின் பொற்காலமாக விளங்கிய அறுபதுகளில் வெளியான அற்புதப் பாடல்கள், கவிஞர்கள் மருதகாசி, கண்ணதாசன், வாலி எனப் பாடலாசிரியர்கள் பலரைப் பற்றிய விவரங்கள், இசை அமைப்பாளர்கள் பற்றிய சுவையான விவரங்கள் என ஏராளமான தகவல்கள் இதில் உள்ளன. முக்கியமான பல பாடல்கள் முழுமையாக இடம்பெற்றுள்ள இந்த நூல் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு விருந்து!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
மகாபாரதத்தை ஒரு காடு என்று கருதினால் அதில் இரண்டு பெரிய மரங்கள் உள்ளன. ஒன்று நல்ல மரம்; மற்றொன்று தீய (விஷ) மரம்; ஆதாவது முள் மரம். இந்தியாவின் பிரபல ஆங்கில எழுத்தாளரும், ஆந்திர பல்கழகத் துணைவேந்தருமான கே ஆர் ஸ்ரீனிவாச ஐயங்கார் (1908-1999) மஹாபாரத மரங்களைக் கீழ்கண்டவாறு வருணிக்கிறார்:-
யுதிஷ்டிரன்-மரம்,
அர்ஜுனன்- பெரிய கிளை,
பீமன்- வலுவான மரக் கிளைகள்
நகுல, சகாதேவர்கள் – பூக்களும், பழங்களும்
கிருஷ்ணன், முனிவர்கள் – வேர்
இதே போல எதிர் தரப்பிலுள்ள துர்யோதனாதிகளையும் அவர் ஒரு கெட்ட மரமாக வருணிக்கிறார்
துரியோதனன் -மரம்,
கர்ணன் – பெரிய கிளை,
சகுனி – வலுவான மரக் கிளைகள்
துஷ்சாசனன் – பூக்களும், பழங்களும்
திருதராஷ்டிரன் – வேர்
Jealous Duryodhana is the foul tree,
Karna is its trunk, Sakuni
Its branches, Dushasana its flowers
And fruits; and Dhrutarastra
With his unbridled mind and impulses
Sustains the underground roots.
Yudhisthira , incarnate Righteousness,
Is the fair tree, Arjuna
Its trunk, Bhima its branches; Nakula
Sahadeva its flowers , fruits;
And Krishna , Veda and the wise, the roots
Of the great Bharata tree.
–K.R.Srinivasa Iyengar
இந்த மர உருவகம் மஹாபாரதம் குறித்து ஆழமாக அறிய நமக்கு உதவி புரிகிறது.
மஹாபாரதம் உலகிலேயே மிக நீண்ட இதிஹாசம் ; பழங்கால உலகின் மிகப்பெரிய புஸ்தகம்; இந்திய வரலாறு மற்றும் பண்பாட்டின் என்சைக்ளோபீடியா (கலைக்களஞ்சியம் ) என்பதையெல்லாம் நாம் அறிவோம்.
உலகில் ஒரே ஒரு நூல் மட்டும்தான் தன்னைப்பற்றிப் பெருமை பேசுகிறது :
உலகிலுள்ள எல்லா விஷயங்களும் இதில் உள ;
இதில் இல்லாத விஷயங்கள் உலகில் இல
என்பது எல்லோரும் அறிந்த வாசகமே.
பராசரருக்கும் சத்யவதிக்கும் புதல்வராக அவதரித்த வேத வியாஸர் இதை நமக்கு எழுத்து வடிவில் கொடுத்தார். அதற்கு விநாயகப் பெருமான் எழுத்தராக இருந்து உதவி புரிந்தார். ‘மஹா’ என்றால் ‘பெரிய’. ஆங்கிலத்திலுள்ள மெகா MEGA என்ற சொல் இந்த ஸம்ஸ்க்ருதத்திலிருந்து வந்ததே ! பாரத என்றால் பாரத வம்சத்தின் கதை.
வியாசரின் அம்மா பெயர் சத்யவதி; அதன் தொடர்ச்சியை இன்றும் காணலாம். நிறைய பெண்களின் பெயர்கள் ‘வதி’ அல்லது ‘மதி’ என்றே முடிவடையும். சைவ இலக்கியத்தில் வரும் புனிதவதி, திலகவதி முதல் நம்ம ஊர் அடுத்த தெருவில் வசிக்கும் பார்வதி, பிரபாவதி வரை பல பெயர்களில் காணலாம். பாரதீய கலாசாரத்திற்கு வித்திட்டது மஹாபாரதம் .
மஹாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்பர். ஏனெனில் ரிக், யஜுர் , சாம,அ தர்வண வேதங்களைப் பிராமணர்கள் மட்டுமே பயில முடியும்; மேலும் அதற்கு ஐந்து வயது முதல் சுமார் 25 வயது வரை மனம், மொழி, மெய் மூன்றிலும் பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து, வேத பாட சாலையிலேயே தங்கி,குருவுக்கு துணிமணி துவைத்துப் போட்டு சேவை செய்து பட்டம் வாங்க வேண்டும். இன்று பிராமண ஜாதிக்காரர்களே இதற்குத் தயாராக இல்லாதபோது மற்ற ஜாதிக்காரர்களை மேளதாளம் கொட்டி, வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாலும் வரமாட்டார்கள். ஏனெனில் , பெண்களை நினைத்தால் ஞாபக சக்தி வளராது; வேதங்களோ வாயமொழியாகக் கேட்டு நினைவில் வைக்கவேண்டிய தெய்வீக வாசகங்கள் !
இப்படி இருந்தால் கலியுகத்தில் வேதம் அழிந்துவிடாதா என்று கவலைப்
படாத வியாசர் நாலு சீடர்களை அழைத்து நீங்கள் 4 வேதங்களைப் பார்ப்பனர்களுக்கு கற்பியுங்கள்; அதன் ஜுஸை JUICE (ரசம்) 700 பாக்களில் வடித்து பகவத் கீதை என்னும் பெயரில் மஹாபாரதத்துக்குள் நுழைத்து விடுகிறேன். அதை எல்லோரும் அறிய சுவையான கதையை எழுதி சர்க்கரைப் பூச்சு தடவிய மாத்திரையாக (sweet coated capsules) கொடுத்துவிடுகிறேன் என்று செய்யப்பட்டதே மஹாபாரதம். சுருங்கச் சொன்னால் வேதம் என்ன சொல்கிறாதோ அதையே இந்த இதிஹாசமும் சொல்கிறது.
இதிகாசம் என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் வரலாறு என்று பொருள்; புராணமும் வரலாறுதான். உண்மையில் அவை அவ்வப்பொழுது Constantly Updated |History ‘அப்டேட்’ செய்யப்படும் வரலாறு.. ஆகையால் என்றும் பு’துமையுடன் இருக்கும் பழமை’ என்று சம்ஸ்க்ருதத்தில் செப்பினர்- புரா அபி நவம்= புராணம்= OLDER THAN THE OLDEST, BUT NEWER THAN THE NEWEST
மாணிக்கவாசகர் இதையே சிவபெருமான் வருணனையில் சேர்த்துக்கொண்டார்
இந்த நான் கிற்கும் மஹாபாரதத்தில் ஏராளமான கதைகளும் எடுத்துக் காட்டுகளும் உள .
xxxx
கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து விளையாடுவோர் அந்தப் பந்துகளை வெறுமனே தட்டுவதில்லை. பாயிண்டுகள் எடுத்துவெல்ல ஒரு குறிக்கோளை (Goal) நோக்கிச் செல்லுகின்றனர். அது போலவே இந்துக்களுக்கு 4 புருஷார்த்தங்களை வேதம் முன்வைக்கிறது . அவை தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற நான்காகும்.
இதையே திருவள்ளுவரும் பின்பற்றி அறம், பொருள் இன்பம் — முப்பால் – என்று தனது நூலுக்கு பெயர் சூட்டினார். நாம் அதற்குத் திருக்குறள் என்று புது நாமகரணம் செய்தோம் . தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும் இவை வருகின்றன – அறம் , பொருள், இன்பம்.
வீடு என்பதைத் தனியாய்ச் சொல்லவேண்டியதில்லை என்ற மரபு தமிழில் பின்பற்றப்படுகிறது
xxx
புருஷ + அர்த்தம் என்றால் என்ன ?
புருஷஷ்ய அர்த்தஹ புருஷார்த்தஹ என்பது சம்ஸ்க்ருத விளக்கம்.
புருஷ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து PERSON பெர்ஸன் என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது இதற்கு சம்ஸ்க்ருதத்தில் இரு பொருள் உண்டு; முதல் அர்த்தம் மனிதன் MAN ; மற்றோரு அர்த்தம் இறைவன் SUPREME BEING ; ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்திலுள்ள, இறைவனைப் பிரபஞ்ச வடிவாக வருணிக்கும் , புருஷ ஸூக்தம் மிகவும் பிரசித்தம் . இங்கு இறைவனைக் குறிக்காது மனிதனையே குறிக்கும். அதாவது புருஷஸ்ய அர்த்தஹ புருஷார்த்தம் ; அப்படியானால் என்ன பொருள்:? மனிதர்கள் விரும்பக்கூடிய அர்த்தம்/செல்வம் என்று பொருள்.
புருஷன் என்பது எப்படி வந்தது என்பதையும் காண்போம்
பகவத் கீதையும் தமிழ் பக்திப் பாடல்களும், சித்தர் பாடல்களும் நமது உடலை ஒன்பது வாசல் வீடு navadwara puri என்று பாடுகிறது . அதை சம்ஸ்க்ருதத்தில் புரி சேதே இதி புருஷஹ என்று அர்த்தம் செய்வார்கள். இதற்கு உடல் என்னும் புரியில் வசிப்பவன் என்று பொருள்.
மஹாபாரதம் ஒரு ஒப்பற்ற இலக்கியப் படைப்பு என்று ஸ் லோகத்திலும் வருகிறது.
தரமே அர்த்தே ச காமே ச மோக்ஷே ச பரதர்ஷப
யதிஹஸ்தி ததன்யத்ர யன்னே ஹஸ்தி ந தத் க்வசித்
–மஹா பாரதம்
இந்த நூலில் காணப்படும் அறம் , பொருள், இன்பம், வீடு என்பன வேறு இடங்களிலும் கிடைக்கக்கூடியதே. ஆனால் இந்த புஸ்தகத்திலுள்ள எல்லா விஷயங்களையும் வேறு எங்கும் காண இயலாது .
தர்ம என்ற சொல்லை உலகிலுள்ள வேறு எந்த மொழியிலும் மொழி பெயர்க்க முடியாது. அறம் என்று தமிழில் சொன்னாலும் அது முழு வீச்சைத் தராது வீட்டு வாசலிலும் ரயில் நிலையங்களிலும் , கோவில் வாசல்களிலும் நிற்கும் பிச்சைக்காரர்கள் சாமி கொஞ்சம் தருமம் போடுங்க , சாமி என்று சொல்லுவதை பார்க்கிறோம். இதை ‘அறம் போடுங்க’ என்று மொழிபெயர்க்கமாட்டோம்.
தர்ம என்றால் என்ன ?
சம்ஸ்க்ருத மொழி வல்லுநர்கள் இதை ‘த்ர்’ என்ற சம்ஸ்க்ருத வேர்ச்ச்சொல்லில் இருந்து பிறந்தது என்கின்றனர். தாங்கு / ஆதரி என்று தமிழில் சொல்லலாம். இந்த உலகத்தையே தாங்கி நிறுத்துவது தர்மம்தான். அது அழிந்தால்- அதாவது அறநெறி அழிந்தால் –உலகம் அழிந்து போகும். இதை பகவத் கீதையிலும் (FOURTH CHAPTER OF BHAGAVAD GITA) காண்கிறோம் .
தர்மம் என்பது நான்கு ஜாதிகளுக்கும் பொது. அந்தக் கட்டுக்கோப்பு இல்லாவிடின் எல்லோரும் அழிவர்.
மஹாபாரதம் போகும் போக்கில் தர்மத்தை ஆங்காங்கு விளக்கிக் கொண்டே போகிறது
நான்கு புருஷார்த்தங்களில் — வாழ்க்கையின் குறிக்கோள்களில் /லட்சியங்களில் —எது முக்கியமானது என்று பீஷ்ம பிதாமஹரை தர்மமே வடிவான யதிஷ்டிரன் கேட்கிறான். அப்போது பீஷ்மர் உரைப்பது யாதெனில்,
தர்மத்தின் மூலமே முனிவர்கள் அக்கரையை அடைந்துள்ளனர் (பிறவிப் பெருங்கடலைக் கடந்து); உலகத்தையே தர்மம்தான் நிலை நிறுத்துகிறது. கடவுளரும் தர்மத்தினால்தான் சொர்க்கத்தில் வாழ்கின்றனர் ; தர்மத்தின் வழியில்தான் நாம் பொருளையும் தேடுகிறாம்.
அவர் சொன்னதில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ நாலும் வந்துவிட்டதைக் காணலாம்.
சம்சாரம் என்னும் கடல் அல்லது நதியைக் கடந்து அக்கரை சேர/ சொர்க்கத்துக்குச் செல்ல தர்மம் என்னும் படகு தேவை என்று சாந்தி பர்வம் இயம்பும்
தர்ம ஏவ ப்லவோ நான்யஹ ஸ்வர்கம் கச்சதம் 3-31-24
பகவத் கீதையில் படகு
பாவிகளுக்குள் கொடும்பாவியாக ஒருவன் இருந்தாலும் கூட ஞானம் என்னும் படகினால் அந்த பாவ நதியைக் கடந்து விடலாம் என்று 4-36 ல் பகர்கிறார். வள்ளுவரும் பத்தாவது குறளில் இதை எதிரொலிக்கிறார்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் -10
xxx
தர்மத்தைக் கடைப்பிடிக்க யாரும் துணைக்கு வரவேண்டியது இல்லை. நீயே நியாயவானாக இரு. அது போதும் என்றும் விளக்குகிறது :
ஏக ஏவ சரேத் தர்ம நாஸித் தர்மே ஸஹாயதா 12-193-32
தர்மம் பற்றி ஒரு எச்சரிக்கையும் விடுக்கிறது . மஹாபாரதத்திலேயே நிறைய சம்பவங்கள் தர்ம நியாயப்படி நடந்தனாவா என்று இன்றுவரை விவாதித்து வருகிறோம். ஆன்றோர் என்ன செய்கிறார்களோ, சொல்கிறார்களோ அதுவே தருமம். ஆகையால் பாம்பின் அடிச்சசுவட்டை அறிவது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினமானது தர்மத்தின் முழு இலக்கணத்தை அறிவது என்கிறது
அஹிரிவ தர்மஸ்ய பதம் துக்கம் கவேசிதம் – 12-132- 20
இறுதியாக ஒரு சில சொற்களால் முத்தாய்ப்பும் வைக்கிறது ,
யதா தர்மஸ் ததோ ஜயஹ — எங்கே தர்மம் இருக்கிறதோ அங்கே வெற்றி நிச்சயம்
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியும் மஹா பாரதக் கருத்தை — நோக்கத்தை, அழகாக இயம்புவான்:
“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்” எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்;
கருமத்தை மேன்மேலுங் காண்போம், இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
தனு உண்டு காண்டீவம் அதன்பேர்” என்றான்.
-அர்ஜுனன் சொல்வது, பாஞ்சாலி சபதம், பாரதியார் பாடல்
–subham—tags– யுதிஷ்டிரன்-மரம், அர்ஜுனன்- பெரிய கிளை, கிருஷ்ணன்- வேர் ,
பாடல் எண் 73 – நிறுக்குஞ் சூதன எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அழிவில்லாத சரவணபவ என்னும் ஆறு எழுத்துக்களையும், வாசம் மிகுந்த கடப்ப மாலையையும், திருமுகங்களின் ஒளியையும் நாள் தோறும் நான் என் மனக் கண்ணில் நினைக்கும்படி அருள்வாயாக!
16) திருச்செந்தூர்
தண்டைசூழ் கிண்கிணிப் புண்டரீ கந்தனை
தந்துநீ யன்புவைத் தருள்வாயே
பாடல் எண் 74 – பங்கம் மேவும் பிறப்பு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தண்டையும், அவற்றைச் சூழ்ந்துள்ள கிண்கிணியும் அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியைக் கொடுத்து, நீ என் மீது அன்பு கொண்டு அருள் புரிவாயாக!
17) திருச்செந்தூர்
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே
பாடல் எண் 74 – பரிமள களப எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கோடுகளை உடைய வண்டுகளின் கூட்டம் ஒலிக்கின்ற பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின் அழகாலும் மயங்கித் திரிகின்ற அடியேனை இன்பத்துடனும் அன்புடனும் ஆட்கொண்டு அருள்வாயாக!
18) திருச்செந்தூர்
காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு
காயம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து
காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க அருள்வாயே
பாடல் எண் 82 – பூரண வார கும்ப எனத் தொடங்கும் பாடல்
பொருள் : காயம், வாக்கு, மனம் என்னும் மூன்றும் ஒரு வழிப்பட, அன்பை உடலுள்ள அளவும் விடாமல், உனது அழிவற்ற திருவடிகளை
நினைந்து காட்சியைப் பெறுவதற்கு, மிக்க தவத்தைச் செய்கின்ற யோகிகளைப் போல் நான் விளங்கும் படி அருள் புரிவாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
***. தொடரும்
புத்தக அறிமுகம் – 118
பார்த்ததில் ரசித்தது படித்ததில் பிடித்தது (1)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்ளில் பலவற்றின் தலைப்புகள் :
1. ஈட், ப்ரே, லவ்
2. புன்முறுவல் ரிஷி!
3. ஃபாரஸ்ட் கம்ப்
4. ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! -1
ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! -2
5. ஹோம் அலோன்!
6. சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம் பகுதி – 1
சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம் பகுதி – 2
7. ஸிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ்
8. காஞ்சி பரமாசார்யாள் அருள கட்டுரை: “வாழ்க்கை எனக்குப்
போதித்தது என்ன?”
9. ‘தி டேகிங் ஆஃப் பெல்ஹாம் 123’
10. வேத கணிதம் கண்ட ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த சங்கராசார்ய
ஸ்வாமிகள் – 1
வேத கணிதம் கண்ட ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த சங்கராசார்ய
People rarely find time to find great books to read and fine pictures to identify and enjoy. Here the popular writer S Nagarajan has selected the books from those he has read and useful and interesting information from the pictures for you in an informative and inspiring manner. One can read the essence of the autobiography of U V Swaminatha Iyer, “In search of God” by the Kanhangad Mahaswami Saint Ramadas, Vedic mathematics and “Loving Lord” on Sri sathya Sai Baba. One can enjoy the essence of heart rending Hollywood films EAT PRAY LOVE, FOREST CAMP” in the “PARTHATHIL RASITHTHATHU” portion of the book. A great book that helps us to improve our literary taste!
சிறந்த நூல்களைத் தேடித் தேடிப் படிக்கவோ, நல்ல படங்களை அடையாளம் கண்டு ரசிக்கவோ அனைவருக்கும் நேரம் இருப்பதில்லை. எனவே உங்களுக்காக, தான் படித்துத் தேர்ந்தெடுத்த நூல்களிலிருந்தும் படங்களிலிருந்தும் சுவாரசியமான, பயனுள்ள பல விஷயங்களை இந்த நூலில் இனிய நடையில் தருகிறார் பிரபல எழுத்தாளர் ச.நாகராஜன் அவர்கள். உ.வே.சுவாமிநாதையரின் என் சரித்திரம், கன்ஹன்காட் மஹான் சுவாமி ராமதாஸ் அவர்களின் கடவுளைத் தேடி, வேதக் கணிதம், ஸ்ரீ சத்யசாயிபாபாவைப் பற்றிய அன்புக் கடவுள் ஆகிய புத்தகங்களின் சாரத்தைச் சுருக்கமாக இதில் படிக்கலாம். மேலும் ஈட் ப்ரே லவ், ஃபாரஸ்ட் கம்ப் முதலான உள்ளத்தைத் தொடும் சிறந்த ஹாலிவுட் படங்களைப் பற்றிய விவரங்களையும் இந்நூலின் ‘பார்த்ததில் ரசித்தது’ பகுதியில் காணலாம். உங்கள் ரசனையை வளர்த்துக்கொள்ளப் படிக்க வேண்டிய படைப்பு!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘பார்த்ததில் ரசித்தது படித்ததில் பிடித்தது (1)’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
இமயம் முதல் குமரி வரை, தமிழும் ஸம்ஸ்க்ருதமும் பழு மர உவமைகளைக் (Fruit Tree similes) கையாளுகின்றன. வேறு எந்த நாட்டு பழங்கால இலக்கி யத்திலும் இதைக் காண முடியாது
Xxxx
“तडागकृत् वृक्षरोपी इष्टयज्ञश्च यो द्विजः ।
एते स्वर्गे महीयन्ते ये चान्ये सत्यवादिनः ॥”
Taḍāgakr̥t Vr̥kṣaropī Iṣṭayajñaścha Yo Dvijaḥ.
Ete Svarge Mahīyante Ye Chānye Satyavādinaḥ.
தடாக க்ருத் வ்ருக்ஷரோபி இஷ்ட யக்ஞஸ்ச யோ த்விஜஹ
ஏதே ஸ்வர்க மஹீயந்தே யே சாந்யே ஸத்ய வாதினஹ
யாருக்கு சுவர்க்கம் கிடைக்கும்? உண்மை பேசுவோருக்கும், மரங்களை நடும் , குளங்களை வெட்டும், வேள்விகளைச் செய்யும் இரு பிறப்பாளருக்கு சுவர்க்கத்தில் பெரிய வரவேற்பு கிடைக்கும்..
தனக்கு நன்மை கிடைக்க வேண்டுமாயின், ஒருவர் செய்யவேண்டிய சிறந்த செயல், குளங்களுக்கு அருகில் மரங்களை நட்டு அவைகளைச் சொந்த மகன்கள் போல போற்றி வளர்க்கவேண்டும் . ஏனெனில் மரங்கள், ஒருவரின் மகன்களுக்குச் சமம் என்று தர்ம சாஸ்திரங்கள் செப்புகின்றன.
புராணத்தில் எவ்வளவு பயனுள்ள விஷயங்கள் இருக்கின்றன என்பதற்கு இந்த இரண்டு ஸ்லோகங்கள் எடுத்துக்காட்டு . ஒரு மரம் பத்து மகன்களுக்குச் சமம் என்ற மத்ஸ்ய புராண ஸ்லோகத்தை முந்திய கட்டுரையில் கண்டோம். இங்கு 14 வகை மரங்களைப் பற்றி பேசப்படுகிறது. பிராமணர்களுக்கு இவை மட்டுமின்றி வேறு பல தாவரங்களை பற்றியும் தெரிந்து இருந்தது எடுத்துக்காட்டாக பிள்ளையாருக்குப் பயன்படுத்தும் 21 இலைகள்/ பத்திரங்கள் ஆகும்.
இப்போது பெரும்பாலோருக்கு மரம் எது, கொடி எது என்று கூடத் தெரியாது தாவரவியல் (Botany) தெரிந்து இருந்ததால் இந்த மரங்கள்தான் யாக, யக்ஞங்களுக்குச் சிறந்தவை என்பதை அவர்களால் சொல்ல முடிந்தது. 2000, 3000ஆண்டுகளுக்கு முன்னர் வேறு எந்த மத நூல்களிலும் இவ்வளவு விஷயங்கள் இராது. புராணங்களை ஒதுக்காமல் பாதுகாப்பது நம் கடமை.
XXX
மனுவின் “மர மண்டை”!! Green Headed Manu !
விவசாயிகளிடையே அடிக்கடி வரும் தகராறு, என்னுடைய நிலத்தின் எல்லையை மீறி நீ பயிரிட்டாய் அல்லது மாடுகளை மேயவிட்டாய் என்பதாகும். இதற்கு மனு (Manu) ஒரு அழகான யோஜனையைச் சொல்கிறார்.
லண்டனில் என் தோட்டத்துக்கு இரண்டு புறங்களில் மர பலகைகளினால் வெளி போட நான் இரண்டாயிரம் பவுன்களுக்கு மேல் செலவிட்டேன் (2020-ம் ஆண்டில்). என்னுடைய தோட்டத்தைப் பார்த்து நிற்கும்போது வலது புற முள்ள வேலி எனக்குச் சொந்தம். இடது புறமுள்ள வேலி அடுத்த வீட்டுக்காரருக்குச் சொந்தம் (in semi-detached houses or row type houses). ஆகையால் அவற்றைச் செப்பனிடுவது, பராமரிப்பது அவரவர் கடமை. பின்புறமுள்ள வேலியும் என்னுடையதே.ஒட்டியுள்ள வீடுகளில் இந்த விதி பொருந்தும். தனித்தனி வீடுகளாக (Detached Hoses) இருந்தால் முழுச் செலவும் நம்முடையதே.
அந்தக் காலத்தில் ஏதேனும் மரங்கள் அல்லது செடிகள்தான் வேலி . ஒரு செலவும் கிடையாது. இப்பொழுது அடுத்தவீட்டு, நாய், பூனை, சிறுவர் சிறுமியர் வந்து பிரச்சனை செய்யக்கூடாது என்பதற்காக தண்டச் செலவு.
விவசாய வேலி தொடர்பான சண்டைகளைத் தவிர்க்க அரசாங்கமே மரங்களையும், குளங்களையும் வேலிகளாகச் செய்ய வேண்டும் என்கிறது மனு ஸ்ம்ருதி. மநு சொல்லாத விஷயமே இல்லை.
மன்னரானவன் ஆல மரம், அரச மரம் முள் முருங்கை , இலவம் , சால மரம், பனை மரம் ஆகியவற்றால் வேலிகளை அமைக்கலாம் என்கிறார் மநு.
8-246. Let him mark the boundaries (by) trees, (e.g.) Nyagrodhas, Asvatthas, Kimsukas, cotton-trees, Salas, Palmyra palms, and trees with milky juice- MANU SMRITI
அந்தப் பணியை ஆனி ( ஜேஷ்ட) மாதத்தில் செய்ய வேண்டும் என்றும் மநு விளம்புகிறார். ஏனெனில் அப்பொழுது நல்ல வெளிச்சம் உடைய நீண்ட பகற்பொழுது இருக்கும். எவ்வளவு பிராக்டிகலாக (Practical approach) மனு ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுகிறார் என்பற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
Xxx
புறச்சூழல் வாழ்க ; அசுத்தம் செய்யாதே
नाप्सु मूत्रं पुरीष वाष्ठीवनं वा समुत्सृजेत्।
अमेध्यमलिप्तमन्यद्वा लोहतं वा विषाणि वा।”
Nāpsu Mūtraṁ Purīṣa Vāṣṭhīvanaṁ Vā Samutsr̥jet.
Amedhyamaliptamanyadvālohataṁ Vā Viṣāṇi Vā.
நாப்ஸு மூத்ரம் புரீஷ வாஷ்டிவனம் வா ஸமுத்ஸ்ருஜேத்
அமேத்யமலிப்த மன்யத்வா லோஹதம் வா விஷாணி வா
மலம், மூத்திரம் குப்பை, ரத்தம், விஷம் முதலியவற்றை நீர்நிலையில் கலக்கக்கூடாது. அவை புறச்சூழலை மாசு படுத்துவதோடு மனிதர்களின் நலனுக்கும் கேடு செய்யும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 1
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
திருப்புகழை ஓதி விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் அருளை வேண்ட விழையும் அன்பர்கள் இந்தப் பாடல்களை ஓதும் போது பரவசம் அடைவது இயல்பு.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
1) விநாயகர்
இன்பரசத் தே பருகிப் – பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் – றருள்வாயே
பாடல் எண் 3 – உம்பர் தரு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இன்பச் சாற்றை நான் உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக!
விநாயகரிடம் அருள் வேண்டிப் பாடும் பாடல் இது.
2) விநாயகர்
கலவிதனில் மூழ்கி – வறிதா
கயவறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர – அருள்வாயே
பாடல் எண் 5 – விட மடைசு வேலை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சுக போகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும் அறிவில்லாதவனும் ஆகிய அடியே உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளை சேர அருள்வாயாக!
விநாயகரிடம் அருள் வேண்டிப் பாடும் பாடல் இது.
3) திருப்பரங்குன்றம்
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற – அருள்வாயே
பாடல் எண் 10 – கறுக்கும் அஞ்சன எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கண்டத்தோடு நடித்து எழுகின்ற புட்குரல் குமுகுமு குமுவென்று ஒலி செய்ய, நன்றாக மனம் கலங்கும்படி பசப்பி மயக்கும் விஷம் போன்ற விலைமாதர்களால் வரும் துன்பம் நீங்க நீ அருள்வாயாக!
4) திருப்பரங்குன்றம்
பஞ்சஇந் த்ரிய வாழ்வைக்
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே
பாடல் எண் 15 – தடக்கை பங்கயம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஐம்பொறிகளால் ஆட்டுவிக்கப்படும் இந்த வாழ்வை, நொடியிலே வந்து என் இதயமாம் இடத்தைத் திருத்தி வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய திருப்பாதங்களுக்குத் தொண்டு செய்ய என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக!
5) திருப்பரங்குன்றம்
துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்
புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் – றருள்வாயே
பாடல் எண் 16 – பதித்த செஞ்சந்த எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கட்டுப்பட்டிருக்கும் பாவியாகிய பித்தன், பொய்யன் நான். இப்பூமியில் என்னுடைய மனதிலும், புத்தியிலும் உள்ள மயக்கத்தை விட்டொழிக்க உனது தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளை எனக்குத் தந்து அருள்வாயாக!
6) திருப்பரங்குன்றம்
இசைத்திடுஞ் சந்த பேதம்
ஒலித்திடுந் தண்டை சூழும்
இணைப்பதம் புண்ட ரீகம் – அருள்வாயே
பாடல் எண் 20 – வரைத்தடங் கொங்கை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இசையுடன் கலந்த பல வகையான சந்த ஒலிகளை எழுப்பும் தண்டைகள் சூழ்ந்த நினது திருவடிகளாகிய தாமரைகளைத் தந்து அருள்வாயாக!
7) திருச்செந்தூர்
திங்கு நின்றதென் வீடே வாரீ
ரென்றி ணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழா – தருள்வாயே
பாடல் எண் 21 – அங்கை மென்குழலாய்வார் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நான் இங்கு நிற்கும் இந்த வீடு என்னுடையது தான், உள்ளே வாருங்கள் என்று மனப் பொருத்தம் பேசும் விலைமாதரின் மாயா லீலைகள் ஆகிய இன்பமாகிய நஞ்சுக் குழியில் வீணாக விழாத வண்ணம் அருள்வாயாக!
8) திருச்செந்தூர்
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர – மருள்வாயே
பாடல் எண் 28 – அறிவழிய மயல் பெருக எனத் தொடங்கும் பாடல்
பொருள் : என்னை நெருங்கியுள்ள நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும், என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியாக உனது உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் அருள்வாயாக!
9) திருச்செந்தூர்
முழுமதி புரிந்த சிந்துர அரிவைய ருடன்க லந்திடு
முகடியு நலம்பி றந்திட – அருள்வாயே
பாடல் எண் 32 – இரு குழையெறிந்த எனத் தொடங்கும் பாடல்
பொருள் : முழுநிலாப் போன்ற திலகம் இட்டுக் கொண்டுள்ள விலைமாதர்களுடன் கலந்திடும் கசடனாகிய எனக்கும் நன்மை பிறக்க அருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
** (தொடரும்)
புத்தக அறிமுகம் – 117
ஜோதிடம் உண்மையா?
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. ஜோதிடத்தை நம்பாதே – விஞ்ஞானிகளின் அறிக்கை!
2. ஆரூட ராணி லெனார்மனா!
3. ஜீன் டிக்ஸனின் பிரசித்தி பெற்ற ஜோதிடக் கணிப்புகள்!
4. ஜங்கும் சிக்மண்ட் ப்ராய்டும்
5. ஜோதிடம் பொய்யே என்று நிரூபிக்கத் துடித்தவர்
6. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மாயக்கலை ஜோதிடம்!
7. வானில் உள்ள கிரகங்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?
8. வியாழ கிரக ஈர்ப்பும் நர்ஸ் குழந்தை மீது ஏற்படுத்தும் ஈர்ப்பும்!
16. ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்
17. இரும்புத் திரை நாட்டில் மெடிகல் அஸ்ட்ராலஜி!
18. நியூட்டனின் பதில்!
19. உயிர்காக்கும் கலையே ஜோதிடம்!
முடிவுரை
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
Everyone knows that Scientists have always been disagreed with the concept of Astrology. But this book analyses the astrology in a scientific manner. Jeane Dixon, who was a famous American astrologer was initially claimed to be fake by Michale Conklin, later accepted and astonished by her ability to predict precise astrology. He proved this by comparing the various phenomenons like the impact of The Moon in human mentality and accurate calculation of rain by Almanac and so on! A must read book, not for the believers but who would disagree with Astrology.
விஞ்ஞானிகளால் மறுக்கப்படும் கலை ஜோதிடம் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் ஜோதிடத்தை அதே அறிவியல் நோக்கில் ஆய்வு செய்யும் நூல் இது. அமெரிக்காவின் பிரபல ஜோதிடர் ஜீன் டிக்ஸன், பொய்யென்று சொல்ல வந்து பிரமித்துப் போன மைக்கேல் காக்லின், ஜோதிடம் உண்மையே என்பதற்கான பத்து அறிவியல் காரணங்கள், சந்திரன் மன நிலையைப் பாதிப்பது பற்றிய அறிவியல் தகவல்கள், பஞ்சாங்கத்தின் மழைக்குறிப்பு விஞ்ஞான பூர்வமாகப் பலிப்பது பற்றிய ஆதாரங்கள் என ஏராளமான தகவல்கள் அடங்கிய ஆய்வு நூல்! ஜோதிட ஆர்வலர்களை விட ஜோதிடத்தை நம்பாதவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ஜோதிடம் உண்மையா?’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
The Five Elements Pancha Bhuta, Nine Celestial Bodies Nava Graha, Yama, the God of Death, and his assistant The Time Kaala, 33 Devas, 3X7= 21 Lokas and all the Living Beings in these places came from Lord Vishnu says the Vedas— This found in Paripatal (paatal) 3-1/14
This is very clear indication to show that the Tamil Hindus living in the southernmost part of India were thorough with all the Puranas (mythology).
Of the 18 books of Sangam period, we find more religious materials in Tiru Murugaatuppadai (Murugu) and Paripatal (Pari.). Unfortunately, Tamils lost most of the 70 Paripatal poems.
The date of Paripatal cannot be questioned, because a few poets of these verses are sung and praised by Sangam poets. For instance, Nallanthuvanaar of Pari. is praised by Maruthan Ila Nagan of Sangam period.
xxx
Thirty Three Devas and Yama 33தேவர்கள், யமன்
All Hindu scriptures group the Devas (dwellers of Heaven) as 33 and they are divided into four sub groups again.
11 – Ekadasa Rudras (ekaadasa Rudraas)
12- Adityas (aadityaas)
8 – Ashta Vasus
2 – Doctors (Medicine Men of Heaven) = Total 33
( I am not going to explain 33 Devas here; it is already in my blogs)
The reference to 33 Devas shows that these stories are part and parcel of Tamil land and Tamil folks. They did not come from North, because the Tamils claim them as their own Gods.
Further references are found in,
Murugu 167; Pari.3-6/8; 27/28 and 8-4/7.
The groups are clearly shown in Pari.8-3/7
Xxx
18 Groups
Were there Aryas and Dravidas in Sangam Period?
Before the anti Hindu gangs divided the entire Hindu society into Aryas and Dravidas and before the anti Indian linguistic gangs divided the entire Indian languages into Aryan ,Dravidian and Munda, ancient Tamils never knew anything about it. They considered everyone their own kith and kin.
Though the word ARYA is found in Sangam literature it is used in good sense like the Rig Veda without any racial connotation. They used to mean ‘Saints, Cultured, Literate’ etc. The greatest proof comes from the greatest of the Modern Tamil Poets Bharatiyar, who used only ARYA in Rig Vedic sense throughout his pomes and Dravida not even once. He also said that both Tamil and Sanskrit came from Lord Shiva.
If the society was not divided into Aryas and Dravidas, what else the Hindus did? They divided the living beings in to 18 groups. It is in Puranas and Sangam Tamil literature.
The 18 groups (Gana) are mentioned following the 33 Devas in Murugu. ()Lines 167-168 by Nakkirar.
UTTARAKURU- Ever happy place.
These people live ever happy in Uttarakuru (Pathitru 68-12/13.
It looks like this Utopian land Uttarakuru is used in two ways. One is actual heaven and another is Heavenly Place on earth. Even today when one describes some beautiful tourist spots, one compares it to heaven. Kabilar in Pathitruppathu simply says the ‘northern land’ (Vada Pulam in Tamil) where people live happily for ever. Unknown ancient commentator explains it as Uttarakuru.
பதினெண் கணங்கள்
ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் கலைக் களஞ்சியம்) தரும் பட்டியல்:
அமரர் – Amarar- Devas
சித்தர்- Sidhdhar- Those who attained 8 Suprnatural Powers
அசுரர்- Asura- Asura of Vedas
தைத்தியர்- Daityas
கருடர்- Garuda (meant all birds led by Eagle pr Falcon
கின்னரர்- Kinnar
நிருதர்- Nirudhar (Departed People)
கிம்புருடர்- Kimpurusha
கந்தர்வர்- Gandharva
இயக்கர் (யக்ஷர்)- Yakshas
விஞ்ஞையர் (வித்யாதரர்)- Vidhyadharas
பூதர்- Bhutas (Ghosts or Strange Natural Phenomena)
பைசாசர்- Paisasar (Dead People’s Spirit)
அந்தரர்- Antharar (People in the Sky)
முனிவர்- Munis (Saints)
உரகர்- Uragas (Nagas who lived in Islands below India)
ஆகாயவாசியர்- Living in the Sky ( ETs, Aliens who visit earth in UFOs)
போகபூமியர் — (பிங்கலம்)- Bhoaga Bhumiyar (Ever Living Happily) may be People of Uttarakuru
The most beautiful and most notable thing in this list is that Asuras and Devas are shown as part of Hindu Society. Hindu Epics and Puranas also show them as half brothers or cousins. Anti Hindu Gangs, particularly from foreign countries, poisoned Indian History and wrote about Aryas and Dravidas as fighting with each other.
(I am not going to explain the meaning of 18 groups here.)
Tamils mentioned the Gandharvas in many places. Murugu (lines 141-142) praises them as beautiful singers.
Xxx
Ashta Dik Palakas அஷ்ட திக் பாலகர் – எண் திசைக் காவலர்
Hindus believe that the universe is guarded by 8 Devas in Eight Directions. Ancient Tamils never forgot it to mention.(Pari.8-7)
Name consort
1.Kubera The God of Fortune (North) Bhadra
2.Yama The God of Justice and Death (South) Dhumorna
3.Indra The Lord of Heaven and God of the Weather, Sky, Rain, and Storms (East) Indrani
4. Varuna OR Samudra God of the Seas, Oceans, and Rain (West) Varuni
5.Īśāna OR Sadashiva God of Birth, Death, Resurrection, and Time (Northeast) Ishwari
6.Agni God of Fire (Southeast) Svāhā In the image incorrectly shown on southwest.
7.Vayu God of the Winds and Air (Northwest) Svasti
8.Nirriti (Demigod of Death, Sorrow, and Decay)|(Southwest)[2][3] Nirṛta In the image incorrectly shown on southeast.
(The above list is taken from Wikipedia)
Commentators listed all the eight devas; but individually they are mentioned in several poems by the Tamil poets. Indra and Varuna are found even in the oldest Tami book Tolkappiam. Indra and Amrita of Devaloka are also mentioned by several poets( we have already seen it in earlier parts).
xxx
YAMA, God of Death
கூற்று- kuutru, கூற்றம்- kuutram, காலன்- kaalan , ஞமன்- gnaman , மடங்கல்- madangal , தருமன்- dharuman are the names used by the Sangam poets for YAMA.
There is a strange reference in Pari.5-56/57. Lord Muruga/Skanda received the cock from Agni/Fire God and the goat from Yama.
At the end of time , Yama and Agni join the Sun god/Soorya to destroy the world- says Pari-3-22/23
Yama is referred to by Sangam poets more than Indra.
Following are some references where he is called the death, one who folds or finishes or the Time/r
Because he knows the time for departure of every living being he is called Mr Time (kaalan)
Kali.101-25; 100-43 ERUMAI/|BUFFALO (Vehicle of Yama)
The description that he is a just person, he is impartial in passing judgement because his balance shows how much good (Punya) how much bad (paapa) were done in one’s life.
This pure Hindu concept is reflected in Kali.100-13/16 and Pari.5-16
The poets sing about the balance he is holding.
xxxx
Apart from these direct references we see several similes such as comparing a heroic king, a beauty who “kills” a man with her look(Kali.56-7/9
Let us look at some more interesting poems:
Like Sanskrit poets Yama is compared to kings who kill their enemies.
But in one poem a woman curses Yama because he separated her daughter before he killed her. She cursed Yama , let him be buried in the funeral urn (Natrinai 271- 11/12
Another poet says Yama is like a hunter who spreads his net to catch the animals (pathitru-51-36)
Yama is always roaming with rage to kill (Puram 361-42)
He is a BLIND: Puram 240 (he kills good and bad at the decided date)
His FOOD is living beings on earth – (Puram.4-2)
He is Moral less; he has no scoop for morals because he is taking the lives of Good People as well (Puram 210-8; 237-9; 255-4)
Whether you do good or bad he is after you- Puram 221-1/8
But all powerful YAMA becomes POWERLESS in front of Lord Skanda Muruga and he gives a goat to him
Yama was punished and kicked by Lord Shiva when he tried to snatch his devotee Markandeya’s life at the age of 16. Without mentioning Markandeya this anecdote is seen in Kali 101-24/26; 103-43/45
Since Lord Shiva is the Final Destroyer (Mahaa Kaala), the above two poems described Shiva tearing Yama to pieces.
Sangam poets were very well versed not only in Hindu mythological stories but also in the philosophy behind it. Thanks to commentators we know the hidden meaning in Sangam poems.
TAMIL REFERENCE:
All the Devas, Pancha Bhutas, Nine Celestial bodies came from Vishnu
திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள்
மா அயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மா அயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10
மாயா வாய்மொழி உரைதர வலந்து:
‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ’ என பொழியுமால், அந்தணர் அரு மறை.
xxxxx
33 Devas and 8 Dik Palakas in Sangam Poems
பரிபாடல் 8
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும், 5
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,
யாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,
மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்—
பற்றாகின்று, நின் காரணமாக; 10
Xxx
18 Groups of Hindus and 33 Gods/Devas
திருமுருகாற்றுப்படை 167- 168
பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்
Xxxx
What a beauty she is! Is she YAMA that came to kill me with her beauty!!!
வல்லவன் தைஇய பாவை கொல்? நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள் கொல்? வெறுப்பினால்
வேண்டு உருவம் கொண்டது ஓர் கூற்றம் கொல்?
–கலித்தொகை 56-7/9
Xxx
Woman cursing Yama to die
நற்றிணை 271
மா இருந் தாழி கவிப்ப,
தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே.
Xxx
Even the great Choza king is dead
புற நானூறு 221
பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
………………………..
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது, அத்தக் கோனை,
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று;
Xxx
Yama roaming with rage to snatch life
கார் எதிர் உருமின் உரறிக், கல்லென,
ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்!
— புற நானூறு 361-42
Xxx
Yama holding a balance to weigh good and bad actions
ஆனிலை உலகத் தானும், ஆனாது, உருவும் புகழும் ஆகி, விரிசீர்த் தெரிகோல் ஞமன் போல, ஒரு திறம்
— புற நானூறு 6- 8/10
Xxx
Yama spreading net like a hunter
பதிற்றுப்பத்து 51-36/37
மாற்று அருஞ் சீற்றத்து மா இருங் கூற்றம் 35
வலை விரித்தன்ன நோக்கலை;
கடியையால், நெடுந்தகை செருவத்தானே.
Xxx
எல்லா குறிப்புகளையும் கொடுக்கவில்லை. சில குறிப்புகளை மட்டுமே கொடுத்துள்ளேன்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சேவையே பிரார்த்தனை!
ச.நாகராஜன்
ஜன்மாஷ்டமி அன்று சரியான செயல்!
கேரளத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர ராவா. ஏழைகளுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்ட அவர் சேவையையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார்.
காடுகளில் உள்ள வனவாசிகளுக்கும் கடற்கரை ஓரத்தில் வசித்து வரும் மீனவர்களுக்கும் சேவை செய்வதில் அவர் மிகவும் உற்சாகம் கொண்டார். ஒரு சிறிய குடிசையில் தான் அவர் வாழ்ந்து வந்தார்.
காட்டில் என்னென்ன பிரச்சினை என்று கேட்டு அதை அவர் தீர்த்து வைப்பார். அனைத்து மக்களையும் ஒருங்கு திரட்டி ராமசரிதமானஸத்தைச் சொல்லி உற்சாகப்படுத்துவார். இதர நல்ல ஆன்மீக விஷயங்களையும் எடுத்துரைப்பார். குடி, சூதாட்டம், புகை பிடித்தல் ஆகியவற்றை விட்டு விடுமாறு அவர் அந்த மக்களுக்கு அன்புரை கூறுவார். குழந்தைகளைக் கல்வி கற்கச் செய்யுங்கள், வீடுகளை சுத்தமாக வைத்திருங்கள் என்று அவர் போதிப்பது வழக்கம்.
கிராமத்தை அபிவிருத்தி செய்ய வனவாசி கல்யாண சேவா ஆஸ்ரமம் என்று ஒரு ஆஸ்ரமத்தையே அவர் நிறுவினார்.
ஒரு சமயம் ஜன்மாஷ்டமி தினத்தன்று ஒரு வயதான பெண்மணி காலரா வியாதியால் பீடிக்கப்பட்டார்.
உடனே பாஸ்கர ராவா அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மும்முரமாக ஈடுபட்டார்.
அப்போது அவரது நண்பர்கள் அவரிடம் வந்து, “இன்று ஜன்மாஷ்டமி தினம். நாம் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்” என்று கூறி அவரை அழைத்தனர்.
அதற்கு அவர், “இந்த ஆதரவற்ற வயதான பெண்மணிக்கு சேவை செய்வதை விட கோவில் தரிசனம் முக்கியமானதா என்ன? ஒன்றுமே இல்லாத, உதவி தேவைப்பட்டு அவஸ்தைப்படும் இந்தப் பெண்மணிக்கு உதவுவதும் பக்தியின் ஒரு அம்சம் தான்” என்றார் அவர்.
இதைக் கேட்ட அனைவரும் மனம் உருகிக் கண்ணீர் உகுத்தனர்.
அவர் சேவை இப்படித் தொடர்ந்து நடைபெற்றது.
*
சர்ச்சில் செய்வதை விட சிறந்த பிரார்த்தனை!
ரவீந்திரநாத் தாகூரால் ஈர்க்கப்பட்ட தீனபந்து ஆண்ட்ரூஸ் சாந்திநிகேதனுக்கு வந்து தியானம் உள்ளிட்டவற்றில் ஈடுபடலானார்.
ஒரு நாள் அவரது பழைய தொடர்பில் இருந்த கிறிஸ்தவ பாதிரி அவரைப் பார்க்க வந்தார்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பாதிரியார், “இங்கு கோவில் ஒன்று இருக்கிறதே! அப்படியானால் சர்ச்சும் இருக்க வேண்டுமே” என்றார்.
ஆண்ட்ரூஸ், “இங்கு சர்ச் இல்லை” என்றார்.
“அப்படியானால் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் சர்ச்சுக்குச் செல்ல முடியாதே!” என்றார்.
“எனது பிராத்தனை எல்லாம் சேவை, சாதனா, படித்தல் ஆகியவை தான். ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழைகள் மற்றும் தொழுநோயாளிகள் இருக்குமிடம் செல்கிறேன். அவர்களுக்கு சேவை செய்கிறேன். இதை விட சிறந்த பிரார்த்தனையை சர்ச்சில் செய்ய முடியுமா?” என்று கேட்டார்.
பாதிரியார் மௌனமாக அகன்றார்.*
புத்தக அறிமுகம் – 116
நட்சத்திரஅதிசயங்களும்மர்மங்களும்!
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்!
2. காமனை எரித்த சிவனின் நட்சத்திரம் திருவாதிரை!
3. கார்த்திகை மைந்தா கந்தா சரணம்!
4. பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்.. அந்த நாளும் வந்திடாதோ!
5. வானில் நாம் காணும் அர்ஜுனனும் திரௌபதியும்
6. வானில் ஒரு மாபெரும் மஹாபாரதப் போர்!
7. சப்த ரிஷி மண்டல அதிசயங்கள்!
8. ஒன்பது கோடி சூரியன்களை தனக்குள் அடக்கக்கூடிய அதிசய
20. 27 நட்சத்திரங்களின் பெயர்களும் வானவியல் பெயர்களும்
21. நலம் தரும் நட்சத்திர சூக்தம்!
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
The mysteries of Stars are beautifully explained by Vedas, Myths and Epics. Many incredible truths are coming out when the results of modern space exploring devices are coinciding with the Vedic facts quoted many centuries ago. A must read for both Agnostics and Devotees.
நட்சத்திர ரகசியங்களை வேதங்களும், புராணங்களும், இதிகாசங்களும் அழகுறத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. நவீனச் சாதனங்கள் மூலம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வானியல் உண்மைகள் வேத, இதிகாசக் கூற்றுகளுடன் ஒப்பிடப்படும்போது அரிய உண்மைகள் தெரிய வருகின்றன! ஆன்மிக அன்பர்கள் மட்டுமின்றி அதை நம்பாத அறிவியல் கட்சியினரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
20,000-க்கும் மேலான சம்ஸ்க்ருத சுபாஷிதங்களை ஆங்கில மொழியில் பலரும் வெளியிட்டுள்ளனர். தமிழ் மொழியில் மிகவும் குறைவான நூல்களே வந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு நூலை லண்டனில் உள்ள திருச்சி ஸ்ரீ கல்யாண சுந்தர குருக்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குப் பரிசாகக் கொடுத்தார். அது ஒரு அருமையான நூல் . அதன் விவரம் பிணவருமாறு:
நற் கூற்று மணிமாலை SUBHASHITA BOOK IN TAMIL WITH 1030 SUBASHITAS
(ஸம்ஸ்கிருத சுபாஷித ரத்ன மாலா – தமிழுரையுடன் )
ராமாயண, மஹாபாரத, ஸ்மிருதி , புராண, காவியங்களிலிருந்து தொகுத்துள்ள நீதி சாஸ்திர, ஸநாதன ஹிதோபதேச, ஸதாசார ஸூக்திகள் மனித குல வாழ்வியல் நெறிமுறை போதனைகள் 1030 அடங்கியது.
வெளியீடு
சென்னை சிவாசார்யர் அறக்கட்டளை சார்பில்
14-07-2018 சனிக்கிழமை அன்று
சிவ ஸ்ரீ V. சோம சேகர சிவாசார்யார்
மணி விழாவில் வெளியிடப்பட்டது
XXX
352 பக்கங்கள், விலை ரூ.400
நிதியளித்த நிறுவனம் – சிவ ஸ்ரீ ஸாம்ப மூர்த்தி சிவாசார்யார் பவுண்டேஷன்
தொகுப்பாசிரியர் , உரையாசிரியர் சிவ ஸ்ரீ V. சோம சேகர சிவாசார்யார்
XXX
கிடைக்குமிடம்
சிவாசார்யார் டிரஸ்ட் & நூலாசிரியர்
தொலைபேசி எண்கள் – 98402 / 994022 01849
98401 51409 / 044 – 2849 5115
XXXX
-ஸ்ரீ ஸாம்ப மூர்த்தி சிவாசார்யார் பவுண்டேஷன்
207/101 THAMBUCHETTY STREET, CHENNAI, 600 001
CHENNAI SRI SOMA SEKARA SIVACHARYAR HAS PUBLISHED 1030 SANSKRIT SUBASHITAS WITH MEANING IN TAMAIL IN 2018.
XXXX
ஸம்ஸ்க்ருதம் = பசிபிக் மஹா சமுத்ரம்
SANSKRIT LITERATURE IS AS VAST AS PACIFIC OCEAN, THE DEEPEST, THE LARGEST, MOST MYSTERIOUS, UNFATHOMABLE WATER SOURCE- London swaminathan
தமிழ் மொழியில் 20,000-க்கும் மேலான பழமொழிகள் உள்ளதைப் போல சம்ஸ்க்ருதத்தில் 20,000க்கும் மேலான சம்ஸ்க்ருத பொன்மொழிகள் உள்ளன. அவை பொதுவாக ஸ்லோக வடிவில் இருக்கும். ஒவ்வொன்றிலும் 2 முதல் 4 விஷயங்களாவது இருக்கும். அப்படிப் பார்த்தால் சுமார் ஒரு லட்சம் பழமொழிகள் என்று சொல்லலாம்.
இவைகளில் முக்கியமானது சுபாஷித ரத்ன பாண்டாகாரம் Subhāṣitaratnabhāṇḍāgāra (सुभाषितरत्नभाण्डागार, subhashitaratnabhandagara). இதில் மட்டுமே 10,000க்கும் மேலான ஸ்லோகங்கள் உள்ளன . இது தவிர தனி நூல்களாக கீழ்கண்டவை இருக்கின்றன:-
1.சுபாஷித ரத்ன கோச – 1738 ஸ்லோகங்கள்
11ம் நூற்றாண்டு ; தொகுத்தவர் வித்யாகர
220 கவிஞர்களின் கவிதைகள் அடக்கம்.
XXX
2.சுபாஷிதாவலி — 3527 ஸ்லோகங்கள்
12 -15 ம் நூற்றாண்டு ; தொகுத்தவர் வல்லப தேவ
350 கவிஞர்களின் கவிதைகள் அடக்கம்.
XXX
3.சாரங்கதர பத்ததி — 4620 ஸ்லோகங்கள்
14 ம் நூற்றாண்டு ; தொகுத்தவர் -சாரங்கதர
XXX
மொத்தம் 9885 கவிதைகள். இது தவிர சுபாஷித ரத்ன பாண்டாகாரத்தில் 10,000க்கும் மேல் உள்ளதா? அல்லது பல விஷயங்கள் திரும்பச் சொல்லப்பட்டுள்ளனவா என்பதை ஆராய வேண்டும். எப்படியாகிலும் பஞ்ச தந்திரம், ஹிதோபதேஷம் கதைகளில் பக்கத்துக்குப் பக்கம் பத்து பொன்மொழிகள் இருப்பதால் சம்ஸ்க்ருத மொழியில்தான் உலகிலேயே பொன்மொழிகள் அதிகம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை.
இவை தவிர 4 வேதங்களில் உள்ள 20,000 மந்திரங்கள், சம்ஸ்க்ருத மொழியில் உள்ள 650 நாடகங்கள், காளிதாசன் முதல் தோன்றிய பல நூறு கவிஞர்களின் பொன் மொழிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்; சொல்லப்போனால் எவராலும் கணக்கிட இயலாது.
xxx
ஒரே ஒரு நூலைப்பற்றி மட்டும் விஸ்டம் லைப்ரரி இணைய தளம் கொடுக்கும் விஷயங்களைப் பாருங்கள்:-
FROM WISDOM LIBRARY WEBSITE
Subhāṣitaratnabhāṇḍāgāra (1952, by Nārāyaṇa Rāma Ācārya)
Introduction and authorship:
The Subhāṣitaratnabhāṇḍāgāra (सुभाषितरत्नभाण्डागार, subhashitaratnabhandagara) is a Sanskrit book compiled by Nārāyaṇa Rāma Ācārya in 1952: Literally, “Gems of Sanskrit poetry”. This work is a recent compilation of more than 10,000 Subhāṣitas, or ‘sanskrit aphorisms’.
About the author:
Nārāyaṇa Rāma Ācārya (नारायण राम आचार्य, narayana rama acarya) (1900 A.D.) is the compiler of the Subhāṣitaratnabhāṇḍāgāra.
Book topics:
Subhāṣita (सुभाषित, subhashita) refers to Sanskrit metrical aphorisms. Compilations of this kind of literature usually goes by the name subhāṣitasaṃgraha.
Book editions:
This book has the following editions. The lists are categorised by ‘print editions’, some of which you can buy, and ‘digital links’, most of which you can download for free. The language of the referenced work is indicated in [brackets].
Digital links (online resources):
[sanskrit]
Subhâshita-ratna-bhândâgara, by Kâshinâtha Pâṇḍurang Parab, year: 1929, pages: 547; publisher: Pândurang Jâwajî; Sixth Edition; Revised by Wâsudev Laxman Śâstrî Paṇśîkar
Subhasita-ratna-bhandagara (Gems of Sanskrit Poetry), Vol. 2, by Shri Ram Prakash Jha, year: 2014, pages: 499; publisher: Chowkhamba Sanskrit Series Office; ISBN-13: 9788170804369; Enlarged and Re-Edited With sources et.c By Narayana Ram Acharya
Subhasita-ratna-bhandagara (Gems of Sanskrit Poetry), Vol. 1, by Shri Ram Prakash Jha, year: 2009, pages: 216; publisher: Chowkhamba Sanskrit Series Office; ISBN-13: 9788170803096; Enlarged and Re-Edited With sources et.c By Narayana Ram Acharya
Translated verses from this book:
Most of the following verses are English translations of the Subhashitaratnabhandagara. These are primarily taken from the Mahāsubhāṣitasaṃgraha, a compendium of Sanskrit metrical aphorisms (subhāṣita) collected from various sources. More translations will be added over time, and the latest addition will be shown first here.