You have already solved A to D Puzzles. Today we will solve E for Ernakulam Puzzle where the description of eight places in India are given. Try it.
1.Cave temples in an island off Mumbai; famous statues are there.
2.World famous caves and rock cut architecture in Maharashtra with sculptures and unfinished temples of three different faiths, i.e. Buddhism, Brahmanism, and Jainism.
3. A town in Salem district of Tamil Nadu where from the previous chief minister came. News papers used only the town name instead of Mr Palaniswami; now he is leader of opposition.
4.This Uttar Pradesh city was an important center for the Revolt of 1857 (Allan Octavian Hume, the founder of Indian National Congress was district collector then). Also is the place of sangam or confluence between Yamuna and Chambal. It is also the site of the remains of the Great Hedge of India.
6. This town is famous for several markets. It is the country’s largest turmeric market. Turmeric Prices for the whole of India are fixed at four markets here; also famous for carpets and textiles.
7.Chennai neighbourhood town with thermal power station, fishing port, river drainage system and famous lakes and lagoons
8. Once this town was the capital of the Vishnukundina rulers, It was formerly known as Helapuri. A part of the West Godavari district in Andhra Pradesh, it is fast emerging as a prominent trade hub, owing to its carpet and incense stick industries.
2.தமிழர்களுக்கு ஏன் சுவாமிநாத தேசிகரைப் பிடிப்பதில்லை ?
XXX
3.இப்போதுள்ள இலக்கண நூல்களில் பழைய நூல் தொல்காப்பியம்; அதற்கு முன்னர் என்ன நூல்கள் இருந்தன?
XXX
4.வீர சோழியம் என்னும் இலக்கண நூலாய் எழுதியவர் யார் ?
XXX
5.தொல்காப்பியயத்துக்கு அடுத்த பெரிய மைல் கல் MILE STONE நன்னூல் அதை எழுதியவர் யார்? அதற்கு கரணம் என்ன ?
XXX
6.பவணந்தி முனிவர் யார் ?
XXX
7.தமிழ் சொல்லுக்கெல்லாம் தாய் ஸம்ஸ்க்ருதம்தான் என்று சொன்னவர் யார் ?
XXX
8.பிரயோக விவேகம் என்னும் தமிழ் இலக்கண நூல் விளம்புவது என்ன ?
XXX
9.ஸம்ஸ்க்ருதம்தான் பொது மொழி என்று சொன்னவர் யார் ?
XXX
10.சிவஞான முனிவர் யார்? இலக்கணம் பற்றிய அவர் கருத்து என்ன?
XXX
விடைகள்
1.முக்கிய தமிழ் இலக்கண நூல்கள்
தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம்
நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம்
இலக்கணக் கொத்து, தொன்னூல் விளக்கம்
முத்துவீரியம், சுவாமிநாதம் ஆகிய நூல்கள்
XXXX
2.இவர் இலக்கணக் கொத்து என்னும் நூலின் ஆசிரியர்; தனித்த தமிழில் நூலே இல்லை. பின்னர் எப்படி தமிழை ஒரு மொழி என்று சொல்ல முடியு? வெட்கக்கேடு என்று எழுதிவிட்டார் . தமிழ், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கும் இலக்கணம் ஒன்றுதான் என்பது அவர்தம் வாதம்
“தமிழ்நூற் களவிலை அவற்றுள்
ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ
அன்றியும் ஐந்தெழுத் தாலொரு பாடையென்
றறையவே நாணுவர் அறிவுடையோரே
ஆகையால் யானும் அதுவே அறிக
வடமொழி தமிழ்மொழி எனுமிரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக.
XXXX
3.அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற இலக்கண நூல் இருந்தது; அது கிடைக்கவில்லை. ஆனால் பிற்கால உரையாசிரியர்கள் காட்டிய மேற்கோள்களில் இருந்து பல செய்யுள் விதிகள் கிடைத்தன.
XXX
4.புத்தமித்திரர் என்பவர் 11 ஆம் நூற்றாண்டில் வீர சோழன் ஆட்சிக் காலத்தில் எழுதியது இந்த நூல். தொல்காப்பியம் சொல்லும் விதிகளுடன் சமஸ்கிருத இலக்கண மரபுகள் சிலவற்றையும் சேர்த்து எழுதப்பட்டதாகும்.
XXX
5.நன்னூல் பொ.து ஆண்டு . 13-ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்டது மொழிகள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை எல்லா உலக மொழிகளும் காட்டுகின்றன ; தொல்காப்பியம் முதல் நூற்றாண்டில் தோன்றியது. அதற்கு 1200 ஆண்டுகளுக்குப் பின்னர் நன்னூல் தோன்றியது. இடைக்கால மொழி மாற்றங்களை கருத்திற்கொண்டு புதிய இலக்கண விதிகளை இயற்றினார் பவணந்தி முனிவர். மயிலைநாதர் என்பவர் உரை எழுதினார்
XXX
6.பவணந்தி முனிவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். இவருக்குத் தூண்டுதலாக இருந்தவன் சீயகங்கன் என்னும் சிற்றரசன் என்பது பாயிரத்திலிருந்து தெரிகிறது பொன்மதிற் சனகை என்பதில் இருந்து இவர் சனகாபுரி/ சீனாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்டாலும், கொங்கு நாட்டுச் சனகாபுரியா, தொண்டை நாட்டுச் சனகாபுரியா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.சாமிநாதய்யர், பவணந்தியாரை மைசூருக்கு அருகிலுள்ள நரசிங்கபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார். தொண்டை நாட்டிலும், சனகாபுரம் என்று ஊர் இருக்கிறது. தொண்டை மண்டல சதகத்திலும் நன்னூல் எழுதிய பவணந்தியார் வாழ்ந்த சனகாபுரத்தைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது; ஆகையால் தொண்டை மண்டலம் என்பதே சரி
XXX
7.வீரசோழியம் என்ற நூலின் ஆசிரியர் புத்தமித்திரர். அவருடைய மாணாக்கர் ; பெருந்தேவனார். இருவரும் பௌத்தர்கள்.
தமிழ் சொல்லிற்கெல்லாம் வடநூலே தாயாகி நிகழ்கின்றமையின் அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்கும் பெறும் – வீரசோழிய உரை ஆசிரியர் பெருந்தேவனார். இவரது காலம் 12-ஆம் நூற்றாண்டு.
XXX
8.பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் ஆழ்வார் திருநகரி என்னும் ஊரைச் சேர்ந்தவருமான சுப்பிரமணிய தீட்சிதர் என்பார் இந்நூலை இயற்றினார். இந்நூலுக்கான உரையையும் இவரே எழுதியுள்ளார்.
தமிழும் வடமொழியும் வேறல்ல என்றும் வடமொழியிலிருந்தே தமிழ் மொழி உருவானது என்றும் வடமொழி கற்றோரிடையே அக்காலத்தில் நிலவிய கருத்தையே இந்நூலும் வலியுறுத்துகின்றது.
XXXX
9.சேனாவரையர். அவர் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.
ஒரு சொல்லாய வழித் தமிழ் சொல் வடபாடைக்கட் செல்லாமையானும், வட சொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும் – சேனாவரையர்
XXX
10.சிவஞான முனிவர் (1753 – 1785) தமிழ் மொழியிலும், சம்ஸ்க்ருத மொழியிலும் புலமை பெற்றவர்.சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர்; இளமையிலேயே துறவியானவர். வடமொழியும் தமிழ்மொழியும் நிகரானவை என்ற எண்ணம் கொண்டவர் ;சம்ஸ்க்ருத நூல்கள் பலவற்றை தமிழுக்கு மொழி பெயர்த்தவர்.
தமிழ்நூல் ஒன்றே வல்ல உரையாசிரியர்கள் உரை உரையாகா எனவும் வடநூல் உணர்ந்தாற்கன்றித் தமிழியல்பு விளங்கா எனவும் உரைத்தார் சிவஞான முனிவர்.
XXX
—SUBHAM—
TAGS- இலக்கண நூல்கள், பவணந்தி , நன்னூல், மயிலைநாதர், சம்ஸ்கிருதம் தாய் மொழி, அகத்தியம்
அல்லோபதி ALLOPATHY என்பது நாம் இன்று டாக்டர்களிடம் பெரும் ஆங்கில சிகிச்சை முறை.
ஆயுர்வேத சிகிச்சை AYURVEDIC TREATMENT என்பதன் தோற்றம் / ஆரம்பம் ரிக்வேதம், அதர்வண வேதத்திலேயே இருக்கிறது. இதனால் உலகின் பழைய மருத்துவ முறைகள் என்று சொல்ல முடியும்.
சரகர், சுஸ்ருதர் ஆகிய இருவரும் எழுதிய சம்ஸ்க்ருத மருத்துவ நூல்கள் உலகிலேயே பழைய மருத்துவ நூல்கள் ஆகும். இப்போதைய மருத்துவ மாணவர்கள் எடுக்கும் ஹிப்போக்ரடீஸ் உறுதி மொழிக்கும் Hippocratic Oath முன்னதாகவே மருத்துவர்கள் எடுக்கவேண்டிய உறுதி மொழிகள் நமது நூல்களில் உள்ளன. இந்துக்களைப் பொறுத்தமட்டில் தன்வந்திரிதான் மருத்துவத்தின் தந்தை ; கடவுளை டாக்டர் என்று அழைக்கும் ஓர் மதம் இந்துமதம்தான். பேஷஜம் . பிஷக் என்று மருந்ததையும் மருத்துவத்தையும் குறிக்கும் சொற்கள் சிவ பெருமானின் பெயர்களாக யஜுர் வேதத்தில் வருகின்றன .
சமய நூல்களில் குறிப்பிடும் பிணி, நோய் என்பது பவ ரோகம், அதாவது பிறவிப்பிணி (பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும் நோய்) என்று எண்ணிவிடக்கூடாது அந்த நோயையும் உடலில் வரும் நோயையும் நமது துதிகள் குறிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் புள்ளிருக்கு வேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்திரி சந்நிதி இருப்பதைக் காணலாம். அவர்தான் மருத்துவத்தின் தந்தை; மேலும் அந்தக் கோவிலில் மருந்தாக மண் உருண்டை, உப்பு, மிளகு கொடுப்பதெல்லாம் பிறவிப்பிணி சம்பந்தப்பட்டதல்ல. உடல் பிணி தொடர்புடையன !
Bheshajam – That which removes the fear is known as bheshajam. The one which is known by the bhishak(physician), which is helpful in his treatment is known as bheshajam.
நம் நாட்டு மருத்துவ முறைக்கும் வெளிநாட்டு ஆங்கில மருத்துவ முறைக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் மூன்று ; அவை
1. ஆங்கில மருத்துவம் , நோய் வந்த பின்னர் சிகிச்சை தருவது. ஆயுர்வேதம் என்பது நோய் வராமலேயே செய்து ஆயுளை வளர்ப்பது ; இதையே இன்னும் ஒரு முறையிலும் சொல்லலாம்; வந்த பின்னர் வருந்துவதை விட வருமுன் காப்பதே மேல்
2.ஆங்கில மருத்துவ முறை நோயை மட்டும் தாக்கும் , நோய்க்கிருமிகளை அழிக்கும் மருந்துகளைத் தருவார்கள் ; ஆனால் ஆயுர்வேத, சித்த மருத்துவம் முழுமையான அணுகுமுறை உடையவை; இதை ஆங்கிலத்தில் ஹோலிஸ்டிக் HOLISTIC என்பர்
3.பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகள்ANTI BIOTICS நம் உடலில் உள்ள ‘நன்மை செய்யும் பாக்டீரியா’க்களையும் கொன்றுவிடும். இந்திய டாக்டர்களாவது அதைச் சொல்லி வைடமின் மாத்திரைகளும் சாப்பிடுங்கள் என்று சொல்லுவார்கள்; லண்டன் போன்ற இடங்களில் அதையும் சொல்லுவதில்லை. இங்கு டாக்டர் சீட்டு இருந்தால்தான் அந்த வகை மாத்திரைகள் கிடைக்கும். பாக்டீரியாக்கள் அந்தவகை மாத்திரைகளையும் உண்டு, கொழுத்து, ஏப்பம் விட்டு விடுவதால் மேலை நாடுகளில், இந்தியா போல மருந்துக்கு கடைகளில் ANTI BIOTIC CAPSULES ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகளை வாங்க முடியாது.
2300 ஆண்டுகளுக்கு முந்தைய புத்த மத நூல்களும் பிரபல மருத்துவர்கள் பற்றிப் பேசுகின்றன . .வேத காலத்தில் அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டை மருத்துவர்கள் ஒரு பெண் கவிஞருக்கு செயற்கைக் கால் பொருத்திய அறுவைச் சிகிசிச்சையை ரிக் வேதம் பாடுகிறது ; சங்க காலத் தமிழர்கள் பொற்கைப் பாண்டியனுக்கு தங்கத்தினால் ஆன செயற்கைக் கை பொருத்திய விஷயத்தைப் பேசுகிறது
xxxx
ஹோலிஸ்டிக் HOLISTIC என்றால் என்ன?
நோயாளியை ஒரு முழு மனிதன் என்று கொண்டு, அவனது உணவு, உடல் வாகு, உறைவிடம், மன நிலை, வாழும் சூழ்நிலை ஆகிய அனைத்தையும் கருத்திற்கொண்டு சிகிச்சை தருவது இந்திய நாட்டு வைத்தியமாகும்
characterized by the treatment of the whole person, taking into account mental and social factors, rather than just the symptoms of an illness.
இதை இன்னும் ஒரு விஷயத்தால் அறியலாம். லண்டன் முதலிய இடங்களில் நான் டாக்டரிடம் போனால் அவர் , மருந்துச் சீட்டை எழுதிக்கொடுப்பார். ஆனால் உணவு பத்திய முறைகள் பற்றி எதுவுமே சொல்ல மாட்டார். சர்க்கரை வியாதி உடையவர்ளுக்கு மட்டும் இனிப்பு சாப்பிடாதீர்கள் என்பார்; கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்புச் சத்து மிக அதிகமானால் எண்ணெய், வெண்ணெய் பதார்ர்த்தங்களை சாப்பிடாதீர்கள் என்பார். நம்முடைய முறையில் எல்லா நோய் சிகிச்சைகளிலும் பத்தியம் உண்டு
சரகர் சொல்லும் அற்புத உவமை
சரகர் தனது சம்ஹிதையில் ஒரு அற்புத உவமையைச் சொல்கிறார்; அவருக்கு நோய்கள் பற்றி எவ்வளவு ஆழமான அறிவு இருந்தது என்பதை இது காட்டும்.
விதைகளை வெளியே வைத்திருந்தால் அவை முளைப்பதில்லை. அவைகளை மண்ணில் புதைத்து வைத்தால் அவை வளரும். இதே போலத்தான் நோய்க் கிருமிகளும் . அவை விதைக்குள் உள்ள கருப் போல செயலற்றுக் கிடக்கும் உடலில் வைத்தால் அவை நோயாகக் கிளம்பும் . நல்ல மண், நல்ல உரம் இருந்தால் விதைகள் வளருகின்றன. அதே போல நோய்க்கிருமிகளுக்கு நாம் உரம்போட்டால் அவைகளும் வளரும். அப்படி வளராமல் தடுக்க மூலிகை, கஷாயம், பத்தியம் போன்றவை மூலம் ஆயுர்வேதம் உதவுகிறது ..
ஆங்கில மருத்துவ முறையில் இல்லாத நமது நாட்டுப் புற வைத்தியத்திலுள்ள பத்தியம் பற்றி நல்ல சம்ஸ்க்ருத ஸ்லோகம் ஒன்று இருக்கிறது
நோய்களை, மருந்துகளே இல்லாமல், உணவுப் பத்தியத்தின் மூலமே குணப்படுத்தவும் இயலும்; ஆனால் சரியான பத்தியம் / உணவுக் கட்டுப்பாடு இல்லாவிடில் நூறு மருந்துகளைக் கொடுத்தாலும் நோய்களைக் குணப்படுத்த முடியாது
இது போன்ற பத்திய விஷயங்கள் மேலை நாட்டு வைத்ததியத்தில் கொஞ்சமும் இல்லை. சர்க்கரை வியாதி இருந்தால் மட்டும் உணவு பற்றி வெட்டி முழக்குவர்.
To be continued…………………………………
tags- tags- சரகர் , உவமை, பத்தியம், ஆயுர்வேத சிகிச்சை, அல்லோபதி சிகிச்சை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
இதிஹாஸப் பெண்மணிகள்! (முதல் பகுதி)
ச.நாகராஜன்
இதிஹாஸப் பெண்மணிகள்!
ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய இடமே இல்லை என்ற குரல் தற்காலத்தில் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இதற்கான காரணம் மெக்காலே கல்வி முறையும் தொடர்ந்து இந்தியாவின் மேல் தொடுக்கப்பட்ட அன்னியப் படையெடுப்புகளும் அதைத் தொடர்ந்த முகலாயர் மற்றும் ஆங்கிலேய ஆட்சியுமே தான்!
சுதந்திர இந்தியாவில் மீண்டும் புகழோங்கிய காலம் மெல்ல மேல்ல ஏற்பட்டு வருகிறது.
‘பெண்ணின் பெருந்தக்க யா உள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்?’ (குறள் எண் 54) என்ற திருவள்ளுவர் கூற்றை மெய்ப்பிக்கும் பாத்திரங்கள் ராமாயண மஹாபாரத இதிஹாஸங்களில் உள்ளன.
அது மட்டுமல்ல, ராமாயண மஹாபாரத இதிஹாஸங்களை ஒரு பார்வை பார்த்தால் பழைய கால இதிஹாஸப் பெண்மணிகள் வியப்பூட்டும் பல்கலை நிபுணத்தன்மையைக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.
இன்றைய அறிவியல் அறிஞர்கள் வகைப்படுத்திக் கூறும் நேர்த்தியான துணைவி – PERFECT PARTNER, உளவியல் சிகிச்சை நிபுணர் -PSYCHOLOGICAL HEALER, பாதுகாப்பு அதிகாரி SECURITY OFFICER, திறம்பட வாகனம் ஓட்டுநர் CHARIOTEER, அதீத தெய்வ ஆற்றல் கொண்டவர் MTSTIC, அதீத நினைவாற்றல் கொண்டவர் MEMORY EXPERT, நேருக்கு நேர் சண்டையிடும் திறன் படைத்தவர் COMBAT EXPERT, மரணத்தையும் வெல்லுபவர் PSYCHIC POWER, மாற்று யோசனைத் திறன் கொண்டவர் LATERAL THINKER போன்ற பல்வேறு அதிசயிக்கத்தக்க ஆற்றல்களைக் கொண்ட இதிஹாஸப் பெண்மணிகள் ஏராளம்.
இதோ சில வியப்பூட்டும் பெண்மணிகள்:
லங்கிணி
இலங்கையை ஆண்ட இராவணனின் வலிமை ஒப்பற்றது.
முக்கோடி வாழ்நாள் பெற்றவன். ‘எக்கோடியாராலும் வெலப்படாய்’ என்ற வரத்தைப் பெற்றவன். வாரணம் பொருத மார்பு. (கைலாய மலையினை) வரையினை எடுத்த தோள்! நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நா அவனுடையது. தாரணி மௌலி பத்து. சங்கரன் கொடுத்த வாள் – இப்படியெல்லாம் ராவணனின் பெருமையை கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.
அவனது இலங்கை பொன்னால் இழைக்கப்பட்ட மாளிகைகளைக் கொண்டது. இலங்கையைக் காக்கும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி – Chief Security Officer – லங்கிணி என்ற ஒரு பெண்மணியே. பிரம்மாவால் அனுப்பப்பட்ட அவளது காவல் மிக வலுவானது. இத்தனைக்கும் இராவணனை நினைத்தாலே உலகத்தோரும் தேவர்களும் பயப்படும் போது இலங்கைக்குள் யார் தான் புக முடியும்?
இந்திரஜித்தின் மாளிகையைக் காவல் காத்த வீரர்களுக்கு போர் அடித்துப் போயிற்றாம். சலிப்பு எதற்காக? யாரேனும் உள்ளே நுழைய முயன்றால் தானே அவர்களது காவலுக்கு ஒரு சிறிதாவது அர்த்தம் இருக்கும்! யாரும் லங்கிணியைத் தாண்டி இலங்கைக்குள்ளேயே நுழைய முடியாதே!
ஆகவே அவர்கள் மாளிகை வாயிலில் புதிர்களைச் சொல்லும் போட்டியில் – Quiz competition- இல் தான் எப்போதும் இருப்பார்களாம்!
இலங்கையின் பெருமையைச் சொல்ல வந்த கம்பன் இந்திரஜித்தின் மாளிகையை அங்கிருந்த வீரர்கள் காவல் காத்த லட்சணத்தை சொல்லும் போது நகைச்சுவையையும் தவழ விடுகிறான் தன் பாடலில்!
வாள் முதலிய ஆயுதங்களை ஏந்தி புன்சிரிப்புடன் இருக்கும் வீரர்கள் பழமொழிகளுடன் பெரிய சரித்திரங்களையும் விடுகதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பர் – டைம் பாஸ் செய்ய – (Time passing)
அநுமன் தனது பெரிய உடம்பைச் சுருக்கிக் கொண்டு (தன் தகை அனைய மேனி சுருக்கி) இருளில் பிரதான வாசல் வழியே செல்லாமல் மதிலைக் கடக்க முயற்சி செய்வதைப் பார்த்த லங்கா தேவி சூரியனை ராகு,கேது கவ்வுவது போலத் தடுத்தாள்.
எட்டுத் தோள் கொண்டவள் அவள். நான்கு முகம் அவளுக்கு உண்டு. வட்டமிடும் கண்ணால் அனைத்தையும் பார்ப்பவள், அநுமனை நில் நில் என்கிறாள். அப்படி ஒரு காவல் அவளுடையது.
பெரும் போர் நிகழ அனுமன் அவளைப் பிடித்து உதைக்கிறான். பிரமனால் காவல் காக்க அனுப்பப்பட்ட லங்கா தேவி, பிரமன், ‘எப்போது ஒரு குரங்கு உன்னை அடிக்கிறதோ அப்போதே உனது பணி முடிந்தது, நீ திரும்பலாம்’ என்பதை நினைவு கூர்ந்து தன் பணியை முடித்து ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்று அனுமனிடம் சொல்லி பிரம்ம லோகம் மீள்கிறாள்.
அற்புதமான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான லங்கிணியின் பாத்திரப் படைப்பு விரிவாக ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
கைகேயி
கேகய நாட்டு மன்னனின் புதல்வியான கைகேயி பேரழகி. மதி நுட்பம் வாய்ந்தவள். ஏழு சகோதரர்களுடன் ஒரே பெண்ணாக உடன் பிறந்ததால் அவர்கள் கற்ற கலை அனைத்தையும் அவளும் கற்றாள்.
சம்பராசுரன் என்னும் அசுரன் இந்திரனுக்குத் தீங்கு விளைவிக்க அவன் தசரதனின் உதவியை நாடினான். சம்பராசுரன் மீது போர் தொடுக்க தசரதன் சென்ற போது அவனது ரதத்தைச் செலுத்தியவள் கைகேயி. அதாவது charioteer. கடுமையான யுத்தத்தில் தசரதனின் உயிரைக் காப்பாற்றியதோடு ரதத்தின் அச்சாணி முறிந்தபோது அச்சாணி இருக்கும் இடத்தில் தன் கைவிரலை வைத்து ரதத்தைத் திறம்படச் செலுத்தினாள் அவள்.
‘கொடுமனக் கூனி’ ஒரு பாத்திரமாக ராமாயணத்தில் தோன்றுவதற்கு முன்னர் கம்பன் கைகேயியை வர்ணிக்கும் போது பாற்கடலில் அமைந்த பவளக்கொடி போல அவள் பேரணை மேல் படுத்துக் கொண்டிருந்தாள் என்று சிறப்பிப்பதோடு அவளை தெய்வக் கற்பினாள் என்றும் சிறப்பித்துக் கூறுகிறான்.
மான் போன்ற விழிகளுடைய கேகய மான் இரக்கத்தை உதறித் தள்ளினாள் என்கிறான் கம்பன். அதனால் தான் ராமாயணக் கதையே நகர்கிறது. தேவர்கள் மகிழ ராவணன் வதம் செய்யப்படுகிறான்.
We have already seen towns beginning with letters A B and C. today let us explore 8 towns beginning with letter ‘D’ ; here are the clues for you.
1. The headquarters of many National Institutes and Organizations like ONGC, Survey of India, Forest Research Institute, Indian Institute of Petroleum etc are located in the city.
2. This city is known as the Oil City of Assam where the first oil well in Asia was drilled. The first refinery was started here as early as 1901. Iti has the oldest oil well in operation.
3. This is the place where the holy rivers Bhagirathi and Alaknanda meet, merge into one and take the name Ganga, making it a unique pilgrimage centre. Lord Rama and his father King Dasharath performed penance here.
4. This city in Gujarat is one of the most ancient and the loveliest of cities in India. Located on the banks of the river Gomati, this city has several tales of Lord Krishna .
5. It is one of the important districts of North Bihar , an ancient city of Mithila, City name was derived from Dwar-Banga or Dar-e-Bang meaning “The Gateway to Bengal”.
6. Apart from tea, the other thing that the city is famous for is its historic toy train.
7. This city in West Bengal has been nicknamed the ‘Ruhr of India‘. Like Ruhr in Germany, it has got lot of coal. It is on the banks of river Damodar.
8. This city in Karnataka is famous for its milk based sweet-Pedha; ILkal saris; Hindustani classical music and Kannada literature.
Sven Hedin, (February 19, 1865 – November 26, 1952), was Swedish geographer, topographer, explorer, photographer who led through Central Asia a series of expeditions.
Sven Hedin’s expeditions to Asia resulted in collections of material of the most varied kinds, today housed with a number of museums and institutions primarily, in Sweden, but also in other parts of the world. The collections span a range of materials; ethnographic (in a wide sense) and archaeological objects, botanical and zoological specimens, paleontological and paleobotanical collections, geological samples, collections of manuscripts, block-prints and books in Central and East Asian languages
To them are added similar collections related to scientists who worked with Sven Hedin during his last set of expeditions (1927-35)
Collections of written materials on wood and paper
Sven Hedin’s early expeditions to Central Asia resulted in the acquisition of written documents on paper and wood. The ones acquired in Khotan in 1896 have turned out to be “vintage” forgeries of Saka/Khotanese texts from Islam Akhun’s workshop. They are kept with the Ethnographic Museum in Stockholm.
A document in Sanskrit simultaneously acquired has, on the other hand, been proven genuine. It is today to be found in the Institute of Oriental Manuscripts, St. Petersburg.
During the Sino-Swedish Expedition (1927-35) minor collections of Saka/Khotanese, Uighur, and Xixia/Tangut documents, often fragments, were acquired, and are today kept in the Museum of Ethnography, Stockholm.
Xxxx
Among the literary works in ancient Turkic, are some Tantric text, many Avadana literature.
Among the Jataka tales, we have Sasa Jataka. The Turkic title Tisatvustik is derived from Sanskrit Disaa- svastika narrating the story of Trapusa and Bhallika.
Xxxx
Aurel Stein Collection
Aurel Stein discovered several hundred Kharosthi documents in Chinese Turkistan. These documents show affinity between local language Niya Prakrit and Sanskrit :
Maharaja – maharaya
Daasi- dajhi
Ustra – uta
Taksana -tacchamna
Bhojana – bhoyamna
(Niya Prakrit or Niya Gāndhārī is a Middle Indian language from the 3rd and 4th centuries CE. Having its origins in Northern Pakistan, it came to the southern oases of the Tarim Basin in present-day North-West China, where it was the administrative language of the Shànshàn kingdom, a short-lived state on the Silk Road. The language is named after the archaeological site Niya in the Shànshàn area, where over 750 documents were found, written in the Niya Prakrit language and in the Kharoshthī script.)
Xxx
In British Library
The collection contains over 45,000 manuscripts and printed documents on paper, wood and other materials from different sites along the Silk Road.
About the collection
Sir Marc Aurel Stein (1862-1943) was a British-Hungarian explorer and archaeologist. Between 1900 and 1916 he carried out three expeditions to Central Asia, conducting excavations, as well as geographical surveys and photography.
The British Library Stein collection includes items of enormous international cultural significance. A few of its highlights are:
The Diamond Sutra, printed in 868 CE
The Sogdian Ancient Letters, dated to 313-314 CE
The Old Tibetan Annals, covering the period from 643 to 764 CE
In addition, the Stein collection also contains material in several other languages, such as Tangut, Khotanese, Sanskrit, Kuchean, Sogdian, Uighur, Turkic and Mongolian.
Xxxx
From Tibet
A lot of Sanskrit translations in Tibetan monasteries gathering dust.
Ye Shaoyong, a prominent Chinese Sanskrit scholar, first came across the old yellowed palm leaves from Drepung, one of Tibet’s most important monasteries, he was intrigued by the letters on the page. The 14 palm leaves he found bore ancient writing, older than anything that the Sanskrit professor from Peking University had ever seen. That day in 2003, Ye stumbled upon one of the oldest undiscovered Sanskrit texts from India-a 2nd century text, the Mulamadhyamakakarika, one of the founding texts of Mahayana Buddhism that had, until Ye’s discovery, only ever been seen referenced in quotations in later commentaries.
Chinese scholars say this rare palm leaf is among hundreds-possibly thousands-that still lie in Tibet’s monasteries, carrying a trove of more than thousand-year-old information about Indian philosophical thought and history, from between the 2nd and 14th centuries.
So far, more than 500 bundles of palm leaves have been discovered-each containing thousands of lines of text-and Tibet’s monasteries could very well hold many more. Most of this text was hundreds of years ago copied in India and Nepal, and brought to Tibet.
The texts of Tibet
Among the hundreds of Sanskrit manuscripts, these five philosophical texts are in the first batch being edited, catalogued and translated.
1.Mulamadhyamakakarika
A text from the 2nd or 3rd century that, some scholars say, carries the most authoritative philosophical explanation of emptiness, a key premise of Mahayana Buddhism.
2.Lankavatara Sutra
One of the key texts for Buddhists that records a conversation between Buddha and a Bodhisattva, set in Lanka.
3.Astasahasrika Prajnaparamita Sutra
The ‘perfection of wisdom in 8,000 lines’ is one of the oldest surviving Sanskrit texts.
4.Pramanaviniscaya
A text written by Dharmakirti, an influential Indian scholar who was in Nalanda in the 6th century.
5.Bhadrakalpikasutra
A text found in Xinjiang dating back to 4th or 5th century. It’s one of the earliest teachings of the Buddha that became popular in China after being translated into Chinese by the Indian monk Dharmaraksha.
—subham–
Tags- Sanskrit collections, Muslim Countries, Tibet, British Library, Aurel Stein, Sven Hedin
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 20
பகுதி -20
90.மேலக்கல் / மலைக்கல்லு திருப்பதி கோவில் MALEKAL TIRUPATI
அரிசிக்கரே ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவு.
1200 படி ஏறிச் சென்றால் திருப்பதி பெருமாளை சந்திக்கலாம். ஒரிஜினல் திருப்பதி போலவே இங்கும் மலை அடிவாரத்திலும் இன்னும் ஒரு கோவில் இருக்கிறது ; வசிஷ்டர், அகஸ்தியர் ஆகியோருடன் தொடர்பு படுத்திப் பல கதைகள் சொல்லப்படுகின்றன. சித்ரதுர்கா பாளையக்காரர் கனவில் பெருமாள் வந்தவுடன் அவர் எழுப்பிய கோவில் இது..இந்தக் கோவிலுக்கு அமரகிரி பெருமாள் கோவில் என்ற பெயரும் உண்டு
91.அரிசிக்கரே ஈஸ்வரன் கோவில் ,Ishwara or Isvara temple, Arsikere
இது ஹொய்சாளர் கட்டிய சிவன் கோவில். ஹாசன் நகரிலிருந்து 40 கி.மீ.
13-ஆம் நூற்றாண்டுக் கோவில். கல்வெட்டுகளும், நடுகற்களும் (inscribed stones, as well as hero stones) இருக்கும் இடம். இவற்றிலிருந்து 800 ஆண்டு வரலாறு கிடைக்கிறது. 16 கோண நட்சத்திர மேடையில் கட்டப்பட்டிருப்பது இதன் சிறப்பு அம்சம். ஒவ்வொரு கோணாத்திலும் ஒரு சுவாமி சந்நிதி. சைவ, வைணவ, சாக்த சிற்பங்களுக்கு குறைவில்லாத ஒப்பற்ற கோவில்
ஊரின் உண்மையான பெயர் அரசிக் கரை ; படை எடுப்பாளர்களால் சேதமாக்கப்பட்ட கோவில் .
கோவிலில் ஐந்து அடுக்கு விமானம் உளது (a domed mandapa with 16-point star shape, a pancatala vimana)
92.ஹண ஹல்லியில் இரண்டு கோவில்கள் Lakshminarasimha temple & Someshvara temple, Haranhalli
ஹாசன் நகரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் ஹண ஹல்லி இருக்கிறது .இங்கு லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலும் சோமேஸ்வர சிவன் கோவிலும் இருக்கின்றன இரண்டும் ஹொய்சளர் கால கோவில்கள்; 800 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு இருக்கிறது வேசர பாணி கோவில்; இதில் சோமேஸ்வரர் ஆலயம் சிதிலமடைந்து காணப்படுகிறது எல்லா ஹொய்சாளர் கோவில் போல இங்கும் சில புராணக் காட்சிகள் கல்லிலே சித்தரிக்கப்பட்டுள்ளன
லெட்சுமி நரசிம்மர் கோவிலை மூன்று பணக்கார சகோதரர்கள் கட்டினார்கள். கோவிலில் கல்வெட்டுகள் உண்டு. இது திரிகூட அமைப்புடையது. அதாவது 3 சந்நிதிகள் இருக்கும்; அவற்றை ஒரே மண்டபத்தால் இணைப்பார்கள் வேணு கோபால , கேசவ , நரசிம்ம மூர்த்திகளைத் தரிசிக்கலாம்.
93.சென்னகேசவ கோவில் Chennakeshava temple, Hullekere
ஹல்லிகரே சென்னை கேசவர் கோவில் ஒரு விஷ்ணு கோவில். இது அரிசிக்கரே யிலிருந்து 22 கிமீ.
1163 ஆம் ஆண்டில் மன்னர் நரசிம்மனின் மந்திரியால் கட்டப்பட்டது. ஏக கூட கோவில்; சிறிய அளவு சிற்பங்களைச் சுற்றுப்புற சுவர்களில் கண்டு களிக்கலாம்
ஷிமோகாவில் (சிவ மொக்க ) பல கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை
Shimoga – Bhavani Shankara Temple.
shimOga – bhImEshvar, guddekal siddheshwara.
Shimoga hale Gramathana – Kote Parameshwara Temple. கோவில் ஆகியன ஆகும்
94.பத்ராவதி லெட்சுமி நரசிம்ம கோவில் Lakshmi Narasimha Temple,Bhadravati
லெட்சுமி நரசிம்ம கோவில் , ஒரு பெருமாள் கோவிலானாலும், கணபதி, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, பைரவர், சூர்யன், ஹரிஹரன் ஆகியோரையும் தரிசிக்கலாம்.இதை ஹோய்சால மன்னர் வீர சோமேஸ்வரர் 13-ஆம் நூற்றாண்டில் கட்டினார் . வேசர பாணி கோவில்; இந்த திரிகூட அமைப்புடைய கோவிலில் 3 சந்நிதிகளில் வேணு கோபாலர், நரசிம்மர்,
புருருஷோத்தமர் மூர்த்தங்கள் உள்ளன.
ஷிமோகாவிலிருந்து 20 கி.மீ.
95.கேதாரேஸ்வர கோவில் Kedareshvara temple, Balligavi
இது சிவன்கோவில்; ஆயினும் விஷ்ணு மூர்த்தியும் இருக்கிறது. நான்கு முக பிரம்மா இப்பொழுது தனியாக கோவில் மியூஸியத்தில் வைக்கப்பட்டுள்ளது 1131 ஆம் ஆண்டு கல்வெட்டு முதல் பல கல்வெட்டுகள் நிறைந்த இடம். ஹொய்சாளர்- சாளுக்கிய பாணிகளை காணலாம்.
96.திரிபுராந்தக கோவில் Tripurantaka Temple (also called Tripurantakesvara or Tripurantakeshwara)
இது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சாளுக்கியர் கோவில்.
இதன் சிறப்பு அம்சம்- காமலீலைகள் உள்ள கஜுராஹோ பாணி சிற்பங்கள் வெளிச்ச சுவரில் இருப்பதாகும் கண்ட பேரண்ட பக்ஷி சிலை யும் இருக்கிறது. கோவில் பாழடைந்த நிலையில் கிடக்கிறது அலங்கார கல் ஜன்னல்கள். பின்னிப் பிணைந்துள்ள நாகர் சிற்பங்கள் குறிப்பிட்டது தக்கவை ; பைரவர் ரூபத்தில் சிவ பெருமான் , காட்சி தருகிறார். பிரம்மா விஷ்ணு சிலைகளும் காணப்படுகின்றன.
ஷிமோகாவிலிருந்து 72 கிமீ; ஷிகரிபுராவிலிருந்து 21 கிமீ தொலைவில் பல்லிகாவி இருக்கிறது.
இந்த ஊர் வீர சைவ மகான்களான அல்லம பிரபு, மஹாராணி சாந்தலா, அக்க மஹாதேவி, ஏகதந்த ராமய்யா, ஆனிமிசையா ஆகியோருடன் தொடர்புடையது .
97.தால குண்டா கோவிலும் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டும் Tālagunda pillar inscription of Kakusthavarman
ஷிமோகாவிலிருந்து 80 கி.மீ.தூரத்தில் தால குண்டா இருக்கிறது. 1600 ஆண்டுகளுக்கு முந்திய மிகப்பழைய கல்வெட்டு இந்த ஊரின் பிராணேஸ்வர சிவன் கோவிலில் இருக்கிறது காகுஸ்தவர்மன் என்ற புகழ்பெற்ற கடம்ப வம்ச மன்னரின் கல்வெட்டு இது ; கன்னட லிபியில் ஸம்ஸ்க்ருத கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.24 ஸ்லோகக்ங்கள் அற்புதமான சம்ஸ்க்ருத கவிதை வடிவில் உள்ளது. இது மயூர சர்மன் என்ற பிராமணர் பற்றி விவரிக்கிறது. ஐந்தாம் நூற்றாண் டிலேயே தூய சம்ஸ்க்ருத மொழிக்கவிதை இருப்பதும், ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து இருப்பதும் தென்னகத்தில் ஸம்ஸ்க்ருதமும் சைவமும் தழைத்தோங்கிய முக்கிய விஷயங்களை இந்தக் கல்வெட்டு காட்டுகிறது
அது மட்டுமல்லாமல் இதே காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய முஸ்லீம் நாடான இந்தோனேஷியாவில் அடர்ந்த போர்னியோ காட்டுக்குள் மூலவர்மனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டும் கிடைத்துள்ளது. பர்மாவிலும் ஏறத்தாழ இதே காலத்தில் “வர்மன்” பெயருடைய கல்வெட்டு கிடைத்திருக்கிறது.
இதற்கெல்லாம் பின்னர்தான் தமிழ் நாட்டில் நமசிவாய ஈன்ற மந்திரத்தை தேவாரத்திலும் , திருமுறைகளில் காண்கிறோம். இதற்குப் பின்னர்தான் கம்போடிய வர்மன் மன்னர்களைக் காண்கிறோம். இதற்குப் பின்னர்தான் காஞ்சீபுரத்தில் மஹேந்திர வர்மன் பெயரைக் காண்கிறோம் .
இந்த வர்மன் என்ற ஷத்ரியப் பெயர் பல்லாயிரம் சதுர மைல் பரப்பில் ஒரே காலத்தில் காணப்படுவது அகண்ட பாரதம் போர்னியோ தீவு வரை பரவியதைக் காட்டுகிறது
பிராண லிங்க கோவில் பாழடைந்து இருந்தாலும் இந்தக் கல்வெட்டால் பிராண லிங்கேஸ்வர கோவில், அழியாத வரலாற்றில் இடம்பெறுகிறது .
The language is excellent classical Sanskrit (follows the rules of ancient linguist Panini). The script is Kannada and the font is floral box-type.
The inscription consists of 24 poetic verses that respect the chanda rules of Sanskrit. However, it uses a mix of meters such as Pushpitagra, Indravajra, Vasantatilaka, Prachita and others. Each verse has four padas. The inscription’s first 24 verses are the earliest known use of matrasamaka meter. These features suggest that the author(s) of this inscription had an intimate expertise in classical Sanskrit and Vedic literature on prosody.
To be continued………………………
tags- தால குண்டா , ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு, கர்நாடக மாநில, 108, புகழ்பெற்ற, கோவில்கள் , Part 20
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!
அத்தியாயம் 15
ஹாலிவுட் திரைப்படம் ஓப்பன்ஹீமர்
ச.நாகராஜன்
பகுதி 19
இரண்டாம் உலக மஹா யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மாபெரும் விஞ்ஞானி ஜே.ராபர்ட் ஓப்பன்ஹீமரின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாகச் சித்தரிக்கும் ஆங்கிலத் திரைப்படம் ஓப்பன்ஹீமர்.
மூன்று மணி நேரம் பத்து நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம் நமக்கு பிரம்பிப்பைத் தருகிறது.
ஒரு வாழ்க்கை வரலாற்றைச் சுவைபட சொல்ல முடியுமா – அதுவும் 190 நிமிடங்களுக்கு!
சொல்ல முடியும் என்று நிரூபிக்கிறார் இந்தப் படத்தை இயக்கியுள்ள கிறிஸ்டோபர் நோலன். (Christopher Nolan)
உலகின் மிக பிரம்மாண்டமான, அதே சமயம் அழிவைத் தரும் ஒரு கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்தவர் ஓப்பன்ஹீமர்.
ஆம் அவர் தான் அணுகுண்டைக் கண்டுபிடித்தார். அணுகுண்டின் தந்தை என்ற புகழையும் பெற்றார் அவர்.
ஆனால் இந்த மாபெரும் சாதனையைச் செய்த அவர் தனது வாழ்க்கையில் அவலத்தையே அதிகம் கண்டார் என்பதை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.
அவரது வாழ்க்கையை ஒரு உளவியல் த்ரில்லராகக் காண்பிக்கிறார் கிறிஸ்டோபர் நோலன்.
ப்ராஜெக்ட் மன்ஹாட்டன் என்பது அணுகுண்டு தயாரிப்பின் திட்டத்தின் பெயர். அது எப்படி உருவானது என்பதையும் அதில் ஓப்பன்ஹீமர் பட்ட சோதனைகளையும் படம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
அணுகுண்டு சோதனை நடத்தப்படும் இடமும், அந்த சோதனையின் இறுதி நிமிடங்களும் நம்மை திக் திக் என இதயத்தைத் துடிக்க வைக்கின்றன.
இந்தப் படம் 2006ஆம் ஆண்டிற்கான புலிட்ஸர் பரிசைப் பெற்ற ‘American Proetheus: The Triumph and Tragedy of J. Rober Oppenheimer’ என்ற ஆங்கில நூலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இந்த வாழ்க்கைச் சரிதத்தை எழுதியவர்கள் Karl Bird Martin மற்றும் J.Sherwin ஆகியோர் ஆவர்.
ஓப்பன்ஹீமர் சம்ஸ்கிருதத்தின்பால் அளவிலா ஆர்வம் கொண்டவர்.
ஒரு சில விநாடிகள் நீடிக்கும் காட்சியில் அவர், தான் சம்ஸ்கிருதத்தைக் கற்பதாகச் சொல்வது காண்பிக்கப்படுகிறது.
அணுகுண்டு வெடித்தவுடன் பகவத் கீதை ஸ்லோகங்களை அவர் நினைவு கூர்ந்தது நமது நினைவுக்கு வருகிறது.
(அஹம் காலோஸ்மி என்ற ஸ்லோகம்)
தனது சோதனை தளத்திற்கு அவர் TRINITY என்ற பெயரை சூட்டியிருந்தார்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது யூதர்கள் பட்ட பாடை இந்தப் படம் சுட்டிக் காட்டுகிறது.
ஐன்ஸ்டீனை ஓப்பன்ஹீமர் சந்திக்கும் காட்சி நம்மை மிகவும் கவர்கிறது.
‘உலக நடப்பைத் தெரிந்து கொள்ளப் போகிறாய்’ என்று ஐன்ஸ்டீன் கூறியது அப்படியே ஓப்பன்ஹீமர் வாழ்வில் பலித்தது.
பெரிய சோதனைக்கு ஆளானார் அவர். ரஷிய ஒற்றருக்கு உதவி செய்தாரா, அவரது காதலி ரஷ்ய ஒற்றரா … இப்படிப் பல கேள்விகள்.
காதல், மோதல், அறிவியல் ஆர்வம், துடிப்பு, சோதனை என பல பரிமாணங்களைப் படம் சித்தரிக்கிறது.
அவரை ‘செக்யூரிடி ரிஸ்க்’ என அரசியல்வாதிகள் அறிவித்து அதை விசாரிக்க 1954ஆம் ஆண்டு ஒரு கமிட்டியையும் நியமித்து அவரையும் அவரது சகாக்களையும் விசாரிப்பதை மிகச் சுவையாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
அமெரிக்க அடாமிக் எனர்ஜி கமிஷனின் அங்கத்தினரான லூயிஸ் ஸ்ட்ராஸ் (Lewis Strauss) பற்றிய பல விவரங்களை இந்தப் படம் காட்டுகிறது. அவர் ஓப்பன்ஹீமரை எப்படி மாட்டி விட சதித்திட்டம் தீட்டினார் என்பதைப் பார்க்கும் போது ஒரு த்ரில்லர் படத்தைப் பார்ப்பது போல இருக்கிறது.
விஞ்ஞானியின் வாழ்வில் அரசியல் நுழைய அவர் என்ன பாடு பட்டார் என்பதைப் பார்க்கிறோம்.
ஜனாதிபதி ட்ரூமன் ஒப்பன்ஹீமரைச் சந்திக்கும் காட்சி சில விநாடிகள் தான் என்றாலும் ரசிக்க முடிகிறது.
அணுகுண்டின் விளைவால் உலகமே அழிந்து விடும் அபாயம் எவ்வளவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலாக, ,கிட்டத் தட்ட; அழியாது என்கிறார் ஓப்பன்ஹீமர். முற்றிலுமாக உலகம் அழியவே அழியாது என்ற பதிலை எதிர்பார்க்கிறேன் என்கிறார் ராணுவ தளபதி.
You solved A for Agra puzzle and B for Bengaluru puzzle. Here is next letter C. can you find 8 famous towns in India beginning with letter C?
1.With the lofty hills of Nallamala and Palamuru forming a majestic backdrop, and the river Pennar and its many tributaries flowing by serenely, this town is located in the Rayalaseema region of Andhra Pradesh, known for its black limestone.
2. It is a small 11th century town located in northern part of Madhya Pradesh. It is known for its quaint forts, hills and elegant hand-woven sarees. This six yard of piece is adorned around the globe for the artistry behind their creation.
3. This city is also known as the Millennium City as well as the Silver City due to its history of 1000 years and famous silver filigree works. It is also considered as the judicial capital of Odisha as the Odisha High Court is located here.
4. old name is Madras; British bought it from Chennappa Nayakar.
5.This city was planned by famous French architect Le Corbusier; derives its name from the temple of “Chandi Mandir” located in the vicinity of the site selected for the city.
6. The beach is well known for its proximity to the Defence Research and Development Organisation’s (DRDO) Integrated Test Range. A number of missiles have been launched from here, including Akash, Agni, Shaurya and Prithvi ballistic missiles. It is in Odisha.
7. This Madhya Pradesh town is famous for its forest and mineral wealth and also for a few eminent tourist spots such as Tamia, Patalkot, Devgarh Fort, Tribal Museum and renowned ‘Gotmaar fair’. One of the adjacent tourist spots is Bhartadev where a stone thought to weigh 10,000 kg apparently stands on a pin point.
8.This Tamil town is the place where the Ponnaiyar, Kedilam, Uppanar and Paravanar rivers join. Pitchavaram Mangove forest is very near. Famous temples are also located . Because of French rule it has got a strange spelling.