அறப்பளீசுர சதகத்தில் மூன்று பாடல்களில் (40, 41, 42) அம்பல வாணர் சொல்லும் விஷயங்கள் நாம் அறிந்தவையே. ஆனால் சிவபக்தரான அவர், சிவ பெருமானை மிகவும் உயர்ந்த நிலையில் காட்டுவதற்கு கையாளும் உத்தி வியப்பைத் தரும் .இதோ அவருடைய யுகக்கணக்கு :-
2000 சதுர் யுகம் = பிரம்மாவின் ஒரு நாள் ;
பிரம்மாவின் ஒரு நாள் = 14 இந்திரர்களின் பதவிக் காலம் ;
ஒரு கோடி திருமால்கள் வந்து போன காலம் = சிவனுக்கு ஒரு நொடி ;அதாவது சிவபெருமான் ஒரு சிரிப்பு சிரித்து தலையை அசைக்கும் காலம் என்பார் அம்பலவாணர்.
பிரம்மா, இந்திரன் பதவிகள் மாறக்கூடியவை என்று எல்லா புராணங்களும் செப்பும். ஆனால் இந்தக் கால அளவோ திருமாலு டைய ஆயுளோ வேறு எங்கும் காணப்படாதது. சிவனை உயர்த்தி வைக்க இப்படிச் சொல்கிறார். கால அளவை மறந்துவிட வேண்டும்.
Xxx
அடுத்த பாடலில் தூய்மை பற்றிச் சொல்லுவதும் பெரும்பாலோர் அறிந்ததே ;
குதிரைக்கு – முகத்தில் தூய்மை;
அந்தணர்/ முனிவர்க்கு – பாதம் தூய்மை; அதனால் பாத பூஜை செய்கிறோம்.
பசுமாட்டுக்கு – பின்புறம் சுத்தம்; அதனால் பின்புறத்தை தொட்டு வணங் குவதோடு பசு மூத்திரம், சாணத்தையும் பயன்படுத்துகிறோம்.
பெண்களுக்கு உடல் எல்லாம் தூய்மை என்பது மனு நீதி நூலில் உள்ளது.
கண்ணாடிக்கு பின்புறம் ரசம் பூசப்பட்டிருப்பதால் முன்புறம் மட்டுமே தூய்மை.
கடைசியில், பெண்கள் மாதவிலக்கின் போது தூய்மை பெறுவதும், உலோகத்தால் ஆன பொருட்கள், புளி , சாம்பல் மண், சாணம் முதலியவற்றால் சுத்தம் செய்யப்படுவதும் உலகியலில் உள்ள விஷயங்களே.
Xxxx
கடைசி பாடலில் எதை எதை எப்படி அடக்கலாம் என்பதில் முக்கிய விஷயம் வருகிறது.
மாட்டினை அடக்கி ஆள = மூக்கணாங் கயிறு;
யானையை அடக்கி ஆள = அங்குசம்;
பாம்பினை வசப்படுத்த = மந்திர தந்திரம்
குதிரை யை அடக்கி ஆள= கடிவாளம்
கயவர்களை அடக்கி ஆள = சவுக்கடி
கோபத்தை அடக்கி ஆள = அறிவு.
அதைச் சொல்லவே 5 எடுத்துக்காட்டுகளைத் தந்தார் .
கோபத்தை அடக்கினால் அபூர்வ சக்திகள் கிடைக்கும். அத்தோடு வனவிலங்குகளும் கூட தீங்கு செய்யாது.
இதை வள்ளுவரும் பாரதியும் செப்புகின்றனர்
Xxx
“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்”
என்பது பாரதியின் அருள்வாக்கு
அதே பாடலில் பாரதி,
“கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;
கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்
கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே”
. என்பான்.
Xxx
ஒருவனுக்கு கோபம் இல்லாவிடில் அற்புதங்களைச் செய்யலாம் என்கிறான் வள்ளுவன் ; ‘உள்ளியதெல்லாம் உடனெய்தும்’ (குறள் 309) என்பான். இதை இந்து சாது, சன்யாசிகளின் வாழ்வில் நாம் காண்கிறோம்.
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். -குறள் 309
உள்ளத்தில் கோபம் என்பதே தோன்றாவிடில் நினைத்தது எல்லாம் கிடைக்கும்.
அதற்கும் – தாம்பிரத்திற்கும், மிகு வெள்ளி வெண்கலம் அயம் தங்கம் ஈயம் தமக்கும் – அதிக வெள்ளிக்கும் வெண்கலத்திற்கும் இரும்புக்கும்
பொன்னுக்கும் ஈயத்தினுக்கு், புமனிதம் தரும் – தூய்மையைத் தருகிற,
வருபெருக்கொடு புளி சுணம் சாம்பல் சாரும் மண்தாது சாணம் இவை
புனிதம் ஆம்என்பர் – வருகின்ற வெள்ளத்துடன் புளியும், சுண்ணப்பொடியும் சாம்பலும், பொருந்திய மண்ணும், காவிக்கல்லும், சாணமும் ஆகிய இவைகள் (முறையே) தூய்மை தரும் என்று (அறிஞர்) கூறுவர்.
xxx
அறப்பளீசுர சதகம் 42. அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி
மெக்காலே தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறான்:-
“These convent schools will bring out children who look like Indians but are English by the brain and they won’t know anything about their country. They won’t know anything about their culture, they won’t have any idea about their traditions, they will not know their idioms, when such children are there in this country. Even if the British go away, English will not leave this country.”
“இந்த கான்வெண்ட் பள்ளிகள், குழந்தைகளை பார்க்க இந்தியர்கள் போலவும் ஆனால் மூளையால் ஆங்கிலேயர் போலவும் ஆக்கி விடும். அப்படிப்பட்ட குழந்தைகள் இந்த நாட்டில் இருக்கும் போது, அவர்களுக்குத் தங்கள் நாட்டைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்குத் தங்கள் பண்பாட்டைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ள முடியாது. தங்களது பாரம்பரியப் பழக்க வழக்கங்கள் பற்றி அவர்களால் அறிய முடியாது. அவர்களுக்குத் தங்கள் வழிவழியிலான மரபுச் சொற்கள் புரியாது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு அகன்றாலும், ஆங்கில மொழி இந்த நாட்டை விட்டுப் போகாது.”
இந்தக் கடிதத்தில் உள்ள கூற்று பெரும்பாலும் உண்மை என்பதை இன்றும் நாம் நமது நாட்டில் காண முடிகிறது. ஆங்கிலேயரைச் சார்ந்த பழக்க வழக்கங்களும் போகவில்லை, ஆங்கிலமும் போகவில்லை.
இதனால் நாடு முழுவதிலும் ஏற்பட்ட குழப்பங்களை ஒரு சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்.
நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். எது மேலை நாட்டைச் சார்ந்ததாக இருந்தாலும் அதைப் புகழ்கிறோம்.
நமது பெருமைகளை நாமும் உணரவில்லை. நமது சந்ததிகளுக்கும் உணர்த்த முற்படுவதில்லை.
நமது பாடத் திட்டங்கள் வகுத்த பாடங்களோ நமது அடிமை வாழ்வைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் புகழ்ந்து கூறுகிறது.
நமது புகழோங்கிய வீரர்களையோ, அரசர்களையோ, ரிஷிகளையோ பற்றிப் பேசுவதே இல்லை. நமது கண்டுபிடிப்புகள் நமக்கும் தெரியாது; உலகத்தினருக்கும் தெரியாது.
தாய்மொழியை எவன் ஒருவன் புறக்கணிக்கிறானோ அவன் ஒரு போதும் முன்னேற முடியாது. இதை நன்கு அறிந்தவன் மெக்காலே.
ஆகவே தான் திட்டமிட்டு சம்ஸ்கிருதத்திலிருந்து ஆரம்பித்து எல்லா இந்தியமொழிகளையும் ஒழிக்க ஆரம்பித்தான் – பள்ளிகளை எல்லாம் மூடி!
இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் சொல்ல வேண்டும்.
பாடத் திட்டத்தை மாற்றி நமது புகழோங்கிய பண்டைய நாளின் பெருமையையும் அதே வழியில் சென்று புதிய கண்டுபிடிப்புகளைக் காணும் வழியையும் சொல்லித் தர வேண்டும்.
நமது பாரம்பரிய கலாசாரத்தைப் பற்றிய நமது நூல்களை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.
இதைக் கற்று வியந்து போற்றும் அயல் நாட்டு அறிஞர்களின் கூற்றுகளைத் தொகுத்து அதைப் பரப்ப வேண்டும்.
புத்தம் புதிய கலைகளையும் அதன் நுட்பங்களையும் கற்று அதில் தேர்ந்து புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து உலகை அனைவரும் சீரோடும் சிறப்போடும் அறிவோடும், ஆரோக்கியத்தோடும் சமாதானத்தோடும், இறை பக்தியோடும் வாழும் வழியை உலகிற்கு நல்க வேண்டும்.
பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவனின் இன்றைய தலையாய கடமை இது தான்; இது ஒன்று தான்!
Let me give you more from Sathnam Sanghera’s book Empireland
He describes the Jallianwala Bhag Massacre elaborately
Jallian wala Bagh is a Park in Amritsar, about the size of Trafalgar Square in London.
About a century ago at 5-15 pm on a Sunday in April 1919, General Reginald Dyer stormed in with what he called his ‘special party’ of fifty armed infantry. Having recently arrived in the city to quash a supposed uprising against the British, and having hours earlier issued what he claimed were clear warnings against public gatherings, he concluded that the people assembled there — between 15000 and 20,000 men women and children— were intentionally resisting Raj rule. With no warning, he ordered his troops to fire. As one the huge crowd seemed to sink to the ground according to witness Sergeant WJ Anderson, a whole flutter of white garments . There were few opportunities to escape: those climbing walls were targeted and shot, as was seen anyone seen running to the exit.
At one point according to British eyewitness, Dyer asked one of his officers ‘Do you think they have had enough? ‘before adding, ‘No, we will give them four rounds more’. And at the end of ten minute carnage ,1650 shots had been fired an average of 33 bullets per soldier.
1000 people massacred
The official number of deaths was eventually set at 379, with around three times as many wounded, but other sources put the number of dead between 600 and 1000. Other estimates put the dead to thousands.
The Jallianwalla Bagh Massacre is one of the key events of the twentieth century, arguably marking the moment of the Raj lost its grip on the largest empire in human history, after which the momentum for Indian Independence became unstoppable. The Nobel Laureate Ravindranath Tagore described it ‘as without parallel in the history of civilised governments’ and returned his knighthood in protest.
The independence activist Motilal Nehru, father of the first prime minister of India, symbolically burned his European furniture and clothes. Gandhiji declared that ‘he lost his trust in British justice’ , saying that ‘he underrated the forces of evil in the empire’.
And in Britain even the Imperialist Winston Churchill famously described the incident as ‘monstrous’, while the Labour politician J C Wedgwood declared ‘it had destroyed our reputation throughout the world…… and damns us for all the time’.
The massacre happened on 13th April 1919 , the Vaisakhi day. Sikhs celebrate it to commemorate the creation of the fellowship of the Khalsa by Guru Govinda Singh .
The crowd at Jallianwalla Bagh had gathered there in peace. Some were there to listen to a political speech, but the majority were ordinary students , watch makers, barbers, hawkers, pedlars and pilgrims visiting the Golden Temple to mark the festival of Vaisakhi.
That day was considered auspicious and Maharajah Ranjit Singh chose the festival day in 1801 to proclaim himself the ruler of the Sikh Empire.
The victims , most of whom were entirely unaware of the warnings Dyer had erratically issued across the city, included women and more than forty children, some as young as one.
Dyer remarked afterwards that he would have used the machine guns on his armoured cars if he could have physically got them into the Bagh, but the rifles used by the troops were deadly enough. A single bullet from.303 Lee Enfield rifle of the type used in the massacre could rip through several bodies— stray shots killed at least one woman outside the Bagh— and the weapons could fire tens of rounds a minute. A military curfew prevented many injured in getting treatment. They died subsequently.
Accounts show that the doctors who later treated victims were harassed by the authorities for the details of the patients, because anyone at Jallanwalla Bagh was labelled a potential enemy of the state. Groups of men with no evidence whatsoever, deemed to have been involved in riots or disturbances before the massacre were arrested, ordered to stand in the brutal heat for hours, flogged until they passed out, dragged by the beard, kicked up and down the streets and subjected to the sexual violence that was routine in colonial India.
Although eventually forced to resign by the army council , Dyer was subsequently effectively exonerated by the House of Lords, and the Morning Post, which was eventually absorbed into the Daily Telegraph, started a public fund to defend him. Contributors to the fund , who included Rudyard Kipling, and one who remembers 1857, raised £26000– the equivalent today of £4.4 million. In contrast the relatives of those killed received on average just 8700 rupees each — modern equivalent £141537.
To be continued………………………..
Tags- Jallaianwala Bagh, British massacre, British, Atrocities, Amritsar, Dyer
பேய் பிசாசு பூதம் Ghosts/ Ghouls/ Spirits continued
This is part 3
நீர்த்துறைக் கடவுள் WATER NYMPHS
Water gods were called நீர்த்துறைக் கடவுள் in Sangam Tamil literature and the Greeks called them Nereids. So Tamil word found in the Rig Veda Neer for water is not a Tamil word. It is in Greek as well. It is a word common for Tamil and Sanskrit. All ancient languages are derived from Sanskrit and Tamil.
We have references in Ainkurunuru(nuuru) for the water nymphs troubling womenfolk:-
. ‘உண்துறை அணங்கு இவள்: (ஐங்.28:1),
‘துறை எவன் அணங்கும்‘ (ஐங்.88:1),
‘அருந்திறற் கடவுள் அல்லன்! – பெருந்துறைக் கண்டு இவள்
அணங்கியோனே: (ஐங்.188:3-4)
‘கடவுட் கற்சுனை: (நற்.34:1), ‘சூர்ச்சுனை” (Even in Ponds the nymphs live)
xxxx
(௮௧.91:4) . ‘நல்யாற்று நடுவும்! (பரி.4:67),
‘கவின்பெறு துருத்தியும்‘ (முருகு,888) Even in river islands according to Paripatal and Murugu.
Xxx
Tamils believed that the gods of nature live where the river meets the sea
“கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி,
கடுஞ்சூழ் தருகுவன், நினக்கே‘ (அக.110:4-5) according to Akam110.
A woman swears on God residing there.
Xxx
Sea Goddess
Of all the Water Gods or Nymphs, Sea God was the great one. Women used to swear on sea gods , according to Kali.131
The Taml Hindus not only described the Sea Nymphs like the Greek’s Oceanids , but Sangam Tamils also described they wear garlands of Gnazal flowers and Neithal flowers:
Tamil Hindus worshipped Sea Goddess with folded hands (Namaste) according to Akam 240
அணங்குடைப் பனித்துறை கைதொழுது ஏத்தி,
யாயும் ஆயமோடு அயரும்: (அ௧.240:8-9)
xxx
They also offered Pearls, Special Conches to the Goddess
‘வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்
புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து,
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித்துறை பரவ‘ (௮க.201.3-7)
Xxx
Valmiki and Kamban
In Valmiki and Kamba Ramayana, we see Lord Rama worshipping the Sea before building a bridge across the sea to Sri Lanka. When Varuna, the Sea God, delayed his presence, Rama became angry and then Varuna apologised.
We see such scenes in Sangam literature and later Tiru Vilaiyadal Purana. When Pandya Kings became angry they fight with the sea and make it go backward.
We see such stories in Parasurama reclaiming Land in Kerala (old Chera country). Even today Malayalees boast that they live in God’s Own Land.
In Sangam period Tamils celebrated INDRA VIZA to pacify Sea God. When they stopped doing it, Sea Gods became angry and caused havoc according to Tamil epics Silappadikaram and Manimegalai.
One of the oldest Pandyas who did innumerable Yagas and Yajnas was Mudukudumi Peruvazuthi (In Sanskrit Jata varman). His celebration of such Sea festival is in Puram 9-10
‘ முந்நீர் விழவின் நெடியோன்! (புற.9:10)
Xxx
We saw in one of the passages that Tamil women gave expensive pearls and rare Valampuri Changu (Dextrous Conch) to Sea Goddess. Ordinary Tamils offered sea Gods just Bali in the form of garlands, toddy, goat (sacrificial offering) like they offered for Land Gods according to Akam verse 156
In the Mahabharata Vana Parva chapter we come across the Tree Yaksha and we have123 beautiful questions and answers. Tamils also believed that Gods or Spirits live on Trees.
In Valmiki Ramayana we see Sita Devi worshipping the Banyan Tree. Tamils strongly believed that Gods reside there.
In Vishnu Sahasranama we see Three Trees belonging to the same family and same genus are portrayed as Lord Vishnu.
Ficus Bengalensis (Nyagrodha), Ficus Glomerata (Udumbara) and Ficus Religiosa (Asvaththa)
Throughout South East Asia, we see Vata Tree/ banyan tree as abodes of all Gods (Anghor Vat/ banyan tree temple is the largest temple in the world) vat= Vata Tree= Banyan Tree= Angor VAT
Sangam Tamils worshipped these trees as well
It is interesting to find such belief existed from Vedic Age.
Because of this Hindu belief Nature was preserved in its pristine form.
Today in all Tamil temples we have sacred trees called ‘sthala vrksha’.
Xxx
Victorious Goddess in Vaakai Tree
Like the Greeks olive tree, Tamils considered Vaakai Tree as the symbol of Victory. They wore Vaakai flowers when they won the war. And the goddess of victory in Hinduism is Kotravai/ Durga.
So Tamils believed that Goddess live in Vaakai Tree
.‘கடவுள் வாகைத் துய்வீ” (பதிற்:66-15),
Ancient commentators gave us this information.
Xxx
Worshipping Trees with Goat Blood
Tamils worshiped trees in the traditional way. They offered goat and rice to the gods or spirits living in tree. They saw them as troublesome spirits
‘மன்ற மராஅத்த பேஎம் முதிர்கடவுள்‘ (குறுந்.87:1) troublesome god
Some interesting similes show that Tamil Hindus garlanded the trees to satisfy the gods residing there. When the Tamil Yadavas went to fight with the bulls, some of them were gored and butchered by them and their intestines were picked up by the vultures. A few of them fell on the tree branches and were hanging. A poet compared these hanging human intestines to hanging garlands of devotees (Kali 106-2/29)
Another scene show that the goats slaughtered for Tree Gods and the rice mixed with blood offered to such gods and the food was shared by crows as well
“நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து,
உருபலி அருந்திய தொகுவிரற் காக்கை * (Banyan Tree God was offered Bali and crows sharing)
சாரமும் – குற்றமற்ற நல்ல கோள்களின் பலனும், தின்றுவரும் ஒளடதமும்- உண்டுவரும் மருந்தும், மேலான தேசிகன் செப்பிய மகாமந்திரமும் –உயர்ந்த ஆசான் கூறியருளிய உயர்ந்த மறையும், புன்மை அவமானமும் –(தனக்கு நேர்ந்த) இழிவாகிய மானக்கேடும், தானமும் – (தான் பிறர்க்குக் கொடுத்த) கொடையும் பைம்பொன் அணிபுனையும் மடவார்கலவியும் – புதிய பொன்னாலான அணிகளை அணிந்த பெண்களின் சேர்க்கையும்,புகழ்மேவும் மானமும் – புகழ்பொருந்திய பெருமையும், இவை ஒன்பதும் –
(ஆகிய) இவைகள் ஒன்பதினையும், தமது புந்திக்குள் வைப்பதே தன்மம்
என்று உரைசெய்வர் – தம்முடைய மனத்தில் வைத்திருப்பதே அறமாகும்
என்று அறிஞர் கூறுவர். (பிறரிடம் கூறுதல் பிழை), ஒன்னார் கருத்தையும் –
பகைவரின் நினைவையும், தன் பிணியையும் – தன் நோயையும், பசியையும்– (தன்) பசியையும், தான்செய்த பாவமும் – தான் இயற்றிய பாவத்தையும், இவையெலாம் – (ஆகிய) இவைபோன்றவற்றை, வேறு ஒருவர்தம் செவியில்வைப்பது இயல்பாம் – மற்றொருவர் காதில் விழச்செய்வது (அறத்தின்)இயற்கையாகும். (மறைத்துவைப்பது நலமாகாது)
Xxxx
சுருக்கமான பதில்
9 விஷயங்களை ஏன் சொல்லக்கூடாது ?
ஒருவர் கண் போல ஒருவர் கண் இருக்காது ; உலகம் முழுதும் கண் திருஷ்டியில் நம்பிக்கை இருக்கிறது . நமக்கு தீமை ஏற்படலாம். மேலும் பொறாமைத் தீ வளரும் ; அதன் மூலமும் தீங்கு நேரிடலாம். நம்முடைய அகந்தையே நம்மைப் பாதிக்கலாம்
xxx
3 விஷயங்களை ஏன் சொல்ல வேண்டும் ?
செய்த பாவம் நோய் , பசி இவற்றைச் சொன்னால் பிறர் உதவலாம். நல்லாத்மாக்கள் நமக்காக பிரார்த்தனை செய்யலாம். பாவ மன்னிப்பு இந்துக்களின் எல்லா து திகளிலும் உள்ளது.அதைச் சொல்லாத ஆழ்வார்கள், நாயன்மார்கள், அடியார்கள் இல்லை . அதனால் பாப விமோசனம் கிடைக்கும்
பிற அறிஞர்களும் இதையே செப்புவர்; ஒப்பு நோக்குக:–
தற்புகழ்ச்சி என்பது ஒரு நோயாகும்; நம்மில் பெரும்பாலோர்க்கு இந்த நோய் உண்டு; யாராவது ஒருவர் பேசா மடந்தையாக இருந்தாலோ, அல்லது உங்களைப் பாராமல் இருக்கும் பாராமுகமாக இருந்தாலோ, அவரிடம் போய், ‘அட இந்த சட்டை நன்றாக இருக்கிறதே, இந்தப் புடவை நன்றாக இருக்கிறதே! எங்கே வாங்கினீர்கள்?’ என்று கேளுங்கள்; அவர்கள் முகத்தில் ஆயிரம் செந்தாமரைகள் பூக்கும்; அவர்கள் பேச்சில் மதுரை மல்லிகை மணம் வீசும்; சுவிட்சைத் (switch) தட்டிவிட்டீர்கள்; இனி ஆஃF (off) செய்ய மெடியாது. ‘அட! முன்னைவிட நீங்கள் இளைஞர் ஆகி விட்டீர்களே; பத்து வயது குறைந்தது போல இருக்கிறீர்கள்’ என்று சொல்லுங்கள்; உங்களுக்கு திருநெல்வேலி லாலா கடை அல்வா வாங்கிக் கொடுப்பார். புகழ்ச்சிக்கு மயங்காதோர் உண்டோ?
இதெல்லாம் கூடத் தவறில்லை; ஆனால் ஒருவர் தானாக முன்வந்து, தனது சாதனைகளைச் சொல்லுவது அறிவுடைமை அன்று; அது பேதைமையின் முற்றிய தோற்றம் ஆகும்.
வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில் அழகுபடப் பகர்ந்தார்.
வள்ளுவனும் சொன்னான்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை(குறள் 439)
பொருள்: தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு.
Xxxx
மனு நீதி நவில்வது
மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-
“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162)
யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-16
Xxxx
கூரம் பாயினும் வீரியம் பேசேல்
–கொன்றை வேந்தன்
(கூர் அம்பாயினும் வீரியம் பேசக் கூடாது; அதாவது உன் கைகளில் கூரிய அம்பு இருந்து, எதிரி கைகளில் ஆயுதம் ஒன்றில்லாவிடினும் செருக்கு கொண்டு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புகழ்ந்து கொள்ளாதே)
குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:
தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை
வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை யன்றே நலம்
பொருள்:
தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்; இன்பத்தை விரும்பாமல் இருபப்பதல்லவோ இன்பம்; அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!
Xxx
அவ்வையார் கதை
அவ்வையாரிடம் ஒரு சிறுவன் சென்றான்; ஒரு கையில் மண்ணை எடுத்துக் கொண்டான்; பாட்டி என் கையில் எவ்வளவு மண் இருக்கிறது? என்று சொல் பார்ப்போம் என்றான்; அவ்வையார் பதில் சொல்ல முடியாமல், மனதில் மணல் துளிகளை எண்ணிக் கொண்டிருந்தார்; விடை தெரியவில்லை. அட பாட்டி, இது கூடத் தெரியவில்லையா? என் கையில் இருப்பது ‘பிடி மண்’ என்றான். முருகப் பெருமானோ சுட்ட பழம் வேன்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு அவ்வைப் பாட்டியை திணறடித்தான்; கீழே விழுந்த நாவற் பழங்களை மணல் போக ஊதிக் கொடுத்தால் அது சுட்ட பழம் என்று அறிவுறுத்தினான்.
பரந்த கிரணங்களை உடைய சூரியனையும் கையிலுள்ள சிறிய குடையும் மறைத்துவிடும். ஆதாலால் யாம் பல விஷயங்களைக் கற்றுவிட்டோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது. பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்க்கும் அச்சாணி போன்ற ஒரு சொல், சில நூல்களை மட்டுமே பயின்றோரிடத்தும் உண்டு.
Xxxx
வெளியிடக்கூடாதவை
குருவுப தேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்,
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தன்மம்,
அரியமந் திரம்வி சாரம் ஆண்மையிங் கிவைக ளெல்லாம்,
ஒருவருந் தெரிய வொண்ணா (து) உரைத்திடில் அழிந்து போமே.
——விவேகசிந்தாமணி
குரு தனக்கு தனியாக செய்த உபதேசம், பெண்களோடு தான் அனுபவித்த இன்பம், தன்னிடமுள்ள நற்பண்புகள், கல்வி, வயது, தான் செய்த தான தர்மம், குருவிடமிருந்து பெற்ற மந்திரம், ஞானம், தன் ஆண்மை நிலை ஆகியவற்றை ஒருவரும் அறிந்துகொள்ளாதவாறு பாதுகாக்கவேண்டும். வெளியே சொன்னால் அழிவு நேரிடும்.
xxxxx
சொல்லக்கூடாத 5 விஷயங்கள்!
இதோ ஒரு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம்:
சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் ஸம்ஸ்க்ருதத் தனி ப்பாடல் திரட்டில் ஒரு ஸ்லோகம் இதோ-
சொல்லக்கூடாத விஷயங்கள் 5; அவையாவன:-
1.அர்த்தநாசம்- பொருள் இழப்பு;
2.மனஸ்தாபம் – கருத்து வேறுபாட்டால் மனத்தில் ஏற்பட்ட கசப்பு;
3.கிருஹே துஸ் சரிதானி- வீட்டில் நடந்த கெட்ட விஷயங்கள்; (Don’t wash dirty linen in public)
4.வஞ்சனம் – பிறர் நமக்கு செய்த துரோகம்;
5.அபமானம் – நாம் அவமானம் அடைந்த விஷயங்கள்.
‘அர்த்தநாசம் மனஸ்தாபம் க்ருஹே துஸ்சரிதானி ச
வஞ்சனம் சாபமானம் ச மதிமான் ந ப்ரகாசயேத்’.
புத்திமான்கள் இவைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட மாட்டார்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரத தேச பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட 50 முதல் 72 கலைகள்! – 2
ச.நாகராஜன்
ஆங்கிலேய அரசின் முக்கிய நோக்கம் பாரதத்தை நிரந்தர அடிமையாகத் தங்களுக்கு ஆக்குவதோடு அதற்கு மாபெரும் தடையாக இருக்கும் ஹிந்து – சனாதன- பண்பாட்டை அடியோடு ஒழித்துக் கட்டி இதை முழு கிறிஸ்தவ மயமாக்கி கிறிஸ்தவ நாடாக ஆக்குவது தான்.
இதற்கான வழி பண்பாட்டின் அடித்தளமாக அமையும் அற நூல்களை – சாஸ்திரங்களை ஒழித்துக் கட்டுவது தான். இந்த சாஸ்திரங்களை ஒழித்துக் கட்ட வழி இதைக் கற்பிக்கும் பள்ளிகளை ஒழிப்பது தான்.
இந்த நோக்கத்தின் அடிப்படையில் கான்வெண்ட் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.
1835ஆம் ஆண்டு Indian Education Act – இந்திய கல்வி சட்டம் – உருவாக்கப்பட்டது. இது 1858ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
இந்த “மாபெரும்” – அயோக்கியத்தனமான! – சட்டத்தை முன்வரைவு (டிராஃப்ட்) செய்தது லார்ட் மெக்காலே தான்!
ஆகவே தான் இதை இன்றளவும் மெக்காலே எஜுகேஷன் என்று சொல்கிறோம்.
மெக்காலே இங்கு அடிப்படையாக இருக்கும் கல்வி அமைப்பை ஆய்வு செய்தான். அதே சமயம் பல ஆங்கிலேயர்களும் இங்கு இருக்கும் கல்வி முறை பற்றிய தங்களது அறிக்கைகளைத் தந்தனர்.
அந்த ஆங்கிலேயர்களுள் ஒருவர் ஜி.டபிள்யூ. லூதர் (G.W.Luther). இன்னொருவர் தாமஸ் மன்ரோ. ( Thomas Munro)
இந்த இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பகுதிகளை ஆராய்ந்தனர்.
லூதர் வட இந்தியாவில் ஆய்வு நடத்தினார். அங்கு 97 % பேர் கல்வியறிவுடன் இருப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
தாமஸ் மன்ரோ தென்னிந்தியாவில் ஆய்வு நடத்தினார். அவர் தனது அறிக்கையில் 100 % பேர் கல்வியறிவுடன் இருப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
மெக்காலே மிகத் தெளிவாக, காலமெல்லாம் இந்தியா தங்களுக்கு அடிமை நாடாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, இந்தியாவுக்கே உரித்தான பண்பாட்டைக் கொண்டிருக்கும் கல்வி முறை மற்றும் அமைப்பு கொஞ்சம் கூட மீதி இல்லாமல் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக ஆங்கில கல்வி அமைப்புக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினான்.
அப்போது தான் இந்தியர்கள் உடலளவில் இந்தியர்களாகவும் மன ரீதியாக ஆங்கிலப் பண்பாட்டைக் கொண்டவர்களாகவும் ஆவார்கள் (அதாவது கிறிஸ்தவராக இருப்பர்) என்றும் தெளிவாக அவன் கூறினான்.
கான்வெண்ட் அல்லது ஆங்கிலப் பல்கலைக்கழகங்களை விட்டு இந்தியர்கள் வெளியேறும் போது அவர்கள் அனைவரும் ஆங்கிலேயருக்காக வேலை செய்வர் என்று அவன் கூறினான்.
உண்மையில் இன்றளவும் அது பலித்திருக்கிறது. அந்த கான்வெண்டுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படித்தவர்கள் இந்தியப் பண்பாட்டிற்கு எதிராக என்னெவெல்லாம் இன்றும் செய்கின்றனர் என்பதை இதைப் படிப்பதை நிறுத்தி விட்டு ஒரு சில நிமிடங்கள் சிந்தித்தாலே போதும்!
மெக்காலே ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தைப் பயன்படுத்தினான் : “Just as farm is thoroughly ploughed before a crop is planted, so must it be ploughed and brought
In the English Education system.”
ஒரு பயிரை நடுவதற்கு முன்னர் எப்படி நிலமானது நன்றாக உழப்படுகிறதோ அதே போல ஆங்கிலக் கல்வி முறையும் நன்கு உழுத பின்னர் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆகவே தான் அதற்கு முதல் படியாக பாரதப் பள்ளிகள் அனைத்தும் சட்டத்திற்கு எதிரானது என்று அறிவித்தான்.
பின்னர் சம்ஸ்கிருதப் பள்ளிகள் சட்டத்திற்கு எதிரானவை என்று அறிவித்தான்.
பின்னர் அனைத்துப் பள்ளிகளுக்கும் தீ வைத்துக் கொளுத்தி அழித்தான்.
பள்ளியில் இருந்த ஆசிரியர்களை அடித்தான், உதைத்தான். சிறையில் வைத்தான்.
1850 ஆண்டு முடிய பாரத தேசத்தில் 7,32,000 பள்ளிகள் 7,50,000 கிராமங்களில் இருந்தன. அதாவது ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது. அது இன்றைய உயர் கல்வி என்று சொல்லப்படும் அதே மாதிரியான கல்வியின் உச்ச கட்ட அறிவை வழங்கியது. அவற்றில் 18 பாடங்கள் கற்றுத் தரப்பட்டன.
இந்தப் பள்ளிகள் மக்களாலேயே நடத்தப்பட்டன. ஆங்காங்கு ஆளும் அரசர்களால் நடத்தப்படவில்லை.
அனைத்துக் கல்வியும் இலவசமே!
இந்தப் பள்ளிகள் அழிக்கப்பட்டன. ஆங்கிலக் கல்வி முறை வலிந்து புகுத்தப்பட்டது.
கல்கத்தாவில் முதல் கான்வெண்ட் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அது “இலவச பள்ளி” என்று அறிவிக்கப்பட்டது.
அன்றைய சட்டத்தின் படி கல்கத்தா பல்கலைக்கழகம், பாம்பே பல்கலைக்கழகம், மதராஸ் பல்கலைக்கழகம் ஆகியவை உருவாக்கப்பட்டன. இந்த அடிமைக்கு வழிவகுக்கும் பல்கலைக்கழகங்களே இன்றும் இந்த தேசத்தில் கல்வி கற்பித்துக் கொண்டிருக்கின்றன.
*** தொடரும்
அன்பர்கள் அனைவரும் இந்தக் கருத்துக்களை முடிந்தமட்டில் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்! ஜெய் பாரத்! ஹெய் ஹிந்த்!!
“The trouble with the Engenglish is that their hiss hisshistory happened overseas, so they dodo don’t know what it means.”
—-Whisky Sisodia in Salman Rushdie, The Satanic Verses
Slave Trade and Britain
British used Indians and the black community as slaves to make money. They treated them like animals. Their health condition and living conditions were appalling. They didn’t have any freedom. Even if they wanted to leave or escape, they couldn’t do it because they were placed in the remotest parts on earth. Now let us read what Sanghera says in his book,
I take the view that slavery was an aspect of the British empire; this nation wasn’t the first into slave trade, and the slaves were not taken from a part of the world that was part of the British empire at that time, but they were transported to British colonies where they helped sustain vital imperial trade. Britain participated to such a degree that, according to the Financial Times , slave related business in the eighteenth century accounted for about the same proportion of G DP as the professional and support services sector does today. As Linda Colley puts it in
Captives: Britain Empire and the World,1600-1850
Africans transported as slaves across the Atlantic experienced an atrocity that was not peculiar to the British empire, but was certainly fostered by it.
Xxx
Sanghera provides us some interesting information about Indian English
Indian English ,
More specifically they would consult the glorious Hobson Jobson Dictionary, a remarkable 1000 page glossary of colloquial Anglo indian words and phrases and of kindred terms etymological,historical,geographical and discursive compiled by Colonel Henry Yule and A .C. Burnell in 1886, which provides testament to the enormous number of English words that have entered English . Many of the citations function as time capsules into the British Raj.
Dam originally referred to a copper coin, for example the fortieth part of a rupee and so low in value that it led Britons in India employing the phrase I won’t give a dumri which in turn led to the popular expression I don’t give a dam/n. And juggernaut is a corruption of the Sanskrit Jagannatha, Lord of the Universe, a name of Krishna worshipped as Vishnu at the famous shrine of Puri in Orissa, the idol of which was and is, annually dragged forth in procession on a monstrous car, and occasionally persons, sometimes sufferers of painful disease, cast themselves before the advancing wheels.
In Pax Britannica, Jan Morris produces like an unlikely passage that makes use of two dozen examples of English words of Indian origin
Returning to the bungalow, through the jungle, she threw her calico bonnet on to the teak table, put on her gingham apron and slipped into a pair of sandals. There was the tea caddy to fill, the chutney to prepare for the curry,pepper and cheroots to order from the bazaar. She would give the boy a chit. The children were out in the dinghy and their khaki dungarees are sure to be wet. She needed a shampoo, she still had to mend Tom’s pyjamas and she never had finished those chintz hanging for the veranda. Ah well! She didn’t really give a damn , and putting a shawl around her shoulders, she poured herself a punch.
Xxx
In 1911 Rudyard Kipling supplied a poem, entitled Big Steamers, for a text book which conveyed how much Britain relied on empire. It opens
OH, where are you going to, all you Big Steamers
With England’s own coal, up and down the salt seas?
We are going to fetch you your bread and your butter
Your beef, pork and mutton, eggs apples and cheese
And where will you fetch it from, all you Big Steamers
And where shall I write you when you are away?
We fetch it from Melbourne, Quebec and Vancouver
Address us at Hobart, Hong Kong and Bombay
But if anything happened to all you Big Steamers
And suppose you were wrecked up and down the salt sea?
Why you would have no coffee or bacon for breakfast
And you would have no muffins and toast for your tea
Xxx
The Scouts, conceived and founded by sir Sir Robert Baden Powell to turn a new generation of boys into good citizens or colonists, he wanted to call them Imperial Scouts, but was talked out of it by his publisher. Baden Powell also founded the girl guides association in 1909, setting its principles with his sister Agnes in its first hand book, entitled How Girls can Help to Build up the Empire
( All the institutions started by the British were not started with any good intention; they were started to produce more slaves for the British empire, who will loyally serve the British)
அனுமனை முதல் சந்திப்பிலேயே மிகவும் விரிவாக வால்மீகி வருணித்துவிடுகிறார். ஆனால் கம்பனோ சுருக்கி வரைகிறான் . பின்னர் பல இடங்களில் அனுமன் பற்றிப் புகழ்ந்து பேசுகிறான்.
வால்மீகி ராமாயண கிஷ்கிந்தா காந்த அனுமன் படலத்தைத் தொடர்ந்து காண்போம். ஒவ்வொரு ஸ்லோகத்தையும் நாம் சிறநத பேச்சாளருக்கு ஒப்பிடலாம். சொல்வன்மை அதிகாரத்தில், வள்ளுவன் குறிப்பிடும் அனைத்து பண்புகளையும் காணலாம்..
xxx
अनया चित्रया वाचा त्रिस्थान व्यंजनस्थयाः | कस्य न आराध्यते चित्तम् उद्यत् असे अरेः अपि || ४-३-३३
உடலில் மூன்று இடங்களிலிருந்து வரக்கூடிய அவனது பேச்சு, வசீகரிக்கச் செய்கிறது . எவனுடைய இதயத்தைத்தான் இது தொடாது? ஓங்கிய கத்தியுடன் வருபவனையும் கவரக்கூடியது .
அதாவது உருவிய கத்தியுடன் தாக்குவதற்கு வரும் எதிரியும் அனுமன் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில் கத்தியைக் கீழே போட்டுவிடுவானாம்
மூன்று இடங்களில் இருந்து சொற்கள் வரும் என்று சம்ஸ்க்ருத உச்சரிப்பு PHONETICS சாஸ்திரம் சொல்கிறது உரசி = மார்பு,சிரஸி =தலை , கண்ட = கழுத்து என்று வியாக்கியானக்காரர்கள் விளக்குவர்.
XXX
एवम् विधो यस्य दूतो न भवेत् पार्थिवस्य तु |
सिद्ध्यन्ति हि कथम् तस्य कार्याणाम् गतयोऽनघ || ४-३-३४
ஏவம் விதோ யஸ்ய தூதோ ந பவேத் பார்த்திவஸ்ய து
ஸித்தயந்தி ஹி கதம் தஸ்ய கார்யாணாம் கதயோ அனக
மாசு மருவற்ற தூயவனே (லெட்சுமணா )! இப்படிப்பட்ட (சொல்வன்மையுடைய ) ஒரு தூதன் ஒரு அரசனுக்கு இருந்தால் அவன் வெல்ல முடியாத, சாதிக்க இயலாத , காரியம் ஏதேனும் உண்டோ !
இந்த இடத்தில் வள்ளுவனின் தூது என்ற அதிகாரத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
“Should a king have this kind of work accomplishers with a variety of virtues, all his objectives will be achieved impelled by such an envoy’s words…” Rama thus said to Lakshmana. [4-3-35]
பல்வேறு குணங்கள் ஒருங்கே கூடிய இப்படிப்பட்ட சாதனையாளர்கள் ஒரு அரசனுக்கு இருந்தால் அந்த தூதனின் சொல்வன்மையால் அரசனின் குறிக்கோள்கள் அனைத்தும் நிறைவேறிவிடும்.
இந்த இடத்தில் இரண்டு, மூன்று முக்கிய விஷயங்களை நாம் அறிதல் வேண்டும்.
உலகிலேயே தூதர் AMBASSADOR , MESSENGER என்ற பதவியை உருவாக்கி அதற்கு இலக்கணம் கற்பித்தது இந்துக்கள்தான். சாம, தான, பேத , தண்ட என்ற நான்கு வித உபாயங்களில் முதல் உபாயம், ஒரு போரைத் தவிர்ப்பதற்காக தூது விடுவதாகும் . மஹாபாரதத்திலும் ராமாயணத்திலும் இதை விரிவான இலக்கணத்துடன் காண்கிறோம்.பெண் கொலை கூடாது என்று சொல்லும் நீதி சாஸ்திரங்கள் அனைத்தும் தூதரைக் கொல்லக்கூடாது என்றும் சொல்லும் . அனுமனைபிடித்து வாலில் தீ வைக்கச் சொன்ன இடத்திலும் இந்த தூதர் இலக்கணம் வருகிறது. இந்துக்கள் சொன்னதை இன்று உலகமே பின்பற்றுகிறது.
உலகில் எந்த நாட்டில் எந்த நாட்டுத் தூதரகம் இருந்தாலும் அதற்குள் வேறு எவரும் நுழைய முடியாது. அங்கு ஒருவர் அடைக்கலம் புகுந்துவிட்டால், அது இருக்கும் நாட்டின் அரசு கூட அவரைத் தொட முடியாது. இது பற்றி ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள அளவுக்கு வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் காண முடியாது.
ரிக் வேதத்தில் உள்ள நாய் விடு தூது கவிதைதான் உலகின் முதல் தூது கவிதை (Sarama in Rig Veda= Hermes in Greek).
இந்த குறிப்பிட்ட சம்ஸ்க்ருத ஸ்லோகத்தில் வரும் தூத வாக்ய என்ற பெயரில் ஒரு பிரபல நாடகமே உள்ளது காளிதாசனுக்கும் முந்தைய , காளிதாசனால் புகழப்பட்ட, பாஷா என்ற கவி எழுதிய 13 நாடகங்களில் ஒன்று தூத வாக்ய. Duta Vakya by Bhasa அது கிருஷ்ணரின் தூது பற்றிய நாடகம். கிருஷ்ணன் உள்ளே வரும்போது எவரும் எழுந்து மரியாதை செய்யக்கூடாது என்று துரியோதணன் உத்தரவு போடுகிறான். ஆனால் அனைவரும் தம்மை அறியாமலே எழுந்து நின்று தூதருக்குரிய மரியாதை தருகின்றனர். அரண்மனை சுவரில் இருந்த ‘திரவுபதி ஆடை உருவும் படத்தை’ அகற்றுங்கள் என்று கிருஷ்ணன் சொன்னவுடன் துரியோதனன் பயந்து போய் அகற்றுகிறான். பாண்டவர்களுக்கு எந்த நிலமும், நாடும் கொடுக்க முடியாது என்கிறான். இறுதியில் தூதரை அவமானப்படுத்திய குற்றத்துக்காக திருதராஷ்டன் வந்து, கிருஷ்ணன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். இது 2200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட அருமையான நாடகம். அதற்கு பாஷா பயன்படுத்திய சொல் இந்த ஸ்லோகத்தில் வருவது சாலப்பொருந்தும்.
XXX
இதன்பிறகு சுக்ரீவனை அழைத்து வருமாறு லெட்சுமணனை ராமன் அனுப்புகிறான். அனுமனும் அவனுடன் செல்கிறான்
XXX
இந்த ஸ்லோகங்களுக்கு உரை எழுதிய உரைகாரர்கள் சிக்ஷா (PHONETICS உச்சரிப்பு) சாஸ்திரத்தில் உள்ள பல விஷயங்களை மேற்கோள் காட்டுகின்றனர். எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்றும் எது சரியானது என்றும் பல கவிதைகள் உள்ளன. எது சாலச் சிறந்தது என்பதை மட்டும் அனுமனுடன் ஒப்பிடுவோம்.
maadhuryam akSharavyaktiH pada cchedaH tadaa tvaraa
dhairyam laya samanvitam ca ShaT ete paaThakaaH guNaaH
மாதுர்யம் அக்ஷர வ்யக்திஹி பத சேதஹ ததாத் வர
தைர்யம் லய ஸமன்விதம் ச ஷட் ஏதே பாதகாஹா குணாஹா
With sweet voice, enunciated syllables, properly parting the words, quick and confident, and rhythm included are the six best qualities of best reciters.
இனிமையான/கவர்ச்சியான குரல் , ஒவ்வொரு சொல்லையும் தெளிவாக உச்சரிக்கும் விதம் , சொற்களைப் பிரிக்க வேண்டிய இடங்களில் பிரிக்கும் முறை , விரைவாக, நம்பிக்கைக்கையுடன் சொல்லும் விதம் , தடையற்ற பிரயோகம் ஆகிய ஆறும் சிறந்த பேச்சாளரின் குணங்களாகும்
(ஆகாசவாணியில் மற்றும் பி பி சி தமிழோசையில் சிறப்பாக செய்தி வாசித்த பலருடைய நினைவுகள் நமக்கு பளிச்சிடும் )
XXX
மேற் கூறியவற்றை ஒப்பிட குறள் பாக்கள் :
[பொருட்பால், அமைச்சியல், தூது]
ஆறு குணங்களை வள்ளுவன் 3+3 =6 ஆக தருகிறான்
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு- 684
இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க
Xx
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு–688
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
xxx
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
[பொருட்பால், அமைச்சியல், தூது]-குறள் 683
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
நூலாருள் நூல்வல்லன்= கவீம் கவீநாம் என்ற ரிக் வேத (Rig Veda) சொற்களின் மொழியாக்கம். இதைச் சொல்லித்தான் பிராமணர்கள் பூஜையைத் தொடங்குவர் (கணாணாம் த்வா …….. மந்திரம்)
Xxx
சொல்வன்மை
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின் -648
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்–643
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து –645
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது– 647
இவை அனைத்தும் வால்மீகி முனிவரின் அனுமன் வருணனையில் இருப்பதை ஒப்பிட்டு மகிழ்க.
எல்லோர்க்கும் ஈனன் – இல்லையென்று ஏமாற்றிவிடும் கொடிய பாவியே உலகில் யாவரினும் இழிந்தவன்.
(வி-ரை.) ‘ஏற்பது இகழ்ச்சி‘,
‘இயல்வது கரவேல்’ ‘
ஈவது விலக்கேல்‘–என்பவை இங்கு உணரத்தக்கவை.
xxx
1.பிச்சையெடுப்பவன் இழிந்தவன்,- 45 / 100 Marks
2.இரப்பதைவிட இல்லையென்பது இழிவு—40/ 100 Marks
3.அதனினும் ஈவதை விலக்குதல் இழிவு- 30/ 100 Marks
4.அதனினும் பேச்சிலே பயனுண்டென நம்பும்படி சொல்லி
ஏமாற்றுவது இழிவு—25/100 Marks
5.நாளை வா என்று வந்தபின் இல்லையெனல் அதனினும்
இழிவு- 15 /100 Marks
6.அதனினும் பலமுறை அலைவித்து இல்லையெனல் இழிவு- 5/100 Marks
Xxx
VALLUVAR’S ATTACKகுறளில் வள்ளுவர்
இந்த ஆறு வகையானோரை சில பாடல்கள் மூலம் ஒப்பிட்டு மகிழ்வோம்
இரவச்சம் அதிகாரம்
BEGGING IS WORSE; NOT TO BEG IS WORTH MILLION DOLLARS
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்-குறள் 1061
சீ சீ!! நண்பர்களிடம் கூட பிச்சை எடுக்காதே; அது கோடி ரூபாய்க்கு சமம்.
XXX
BODDY HELL ! LET GOD BRAMA ALSO BEG
குறள் 1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் -குறள் 1062
ஏய் பிரம்மா ! ஏன் பிச்சைக்காரர்களைப் படைத்தாய் ? ஒழிந்து போ ! நீயும் பிச்சை எடு ‘ அப்ப தெரியும் உனக்கு.
XXX
VALLUVAR’S SARCASM
குறள் 1070
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்—1070
கடைசி குறளில் வள்ளுவர் SACASTIC REMARK நக்கல் /பகடி/ நையாண்டி செய்கிறார் .
அது சரி; உனக்கு பிச்சை போட முடியாது என்று சொன்னவுடன் பிச்சைக்காரன் உயிர் பறந்து போயிடுது ! ஏண்டா மஹா பாவி! இல்லன்னு சொன்னியே! உன் உயிர் எங்கடா ஒளியுது HIDING?/ எனக்கே கண்டு பிடிக்க முடியலையே!!
XXX
AVVAIYAR CLASSIFICATION
உலகில் இரண்டே ஜாதி ONLY TWO CASTES AROUND THE WORLD
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
— “நல்வழி” ஔவையார்
உலகில் இரண்டே ஜாதிகள்தான் உண்டு; தானம் கொடுப்பவன் உயர் ஜாதி; இல்லை என்று சொல்லுபவன் கீழ்ஜாதி — அவ்வையார் அருள்மொழி
XXX
Misers are the Best Donors; they never eat; leave everything for others after death!
க்ருபண இவ தாதா ந பூதோ ந பவிஷ்யதி
ந புஞ்சன்னேவ சர்வஸ்வம் பரஸ்மை ச: ப்ரதாஸ்யதி
“உலகிலேயே மிகப் பெரிய கொடையாளிகள் கருமிகள்தான்!! அவர்களைப் போல கடந்த காலத்தில் இருந்ததுமில்லை; எதிர்காலத்தில் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் சாப்பிடுவது கூட இல்லை. எல்லாவற்றையும் பிறருக்கே (இறந்தபின்) விட்டு விடுகிறார்கள்.”
இது சம்ஸ்கிருதக் கவிஞர் ஒருவரின் கிண்டல்!
xxx
Trees and Men; Three Types of Men
3 வகை மனிதர்கள் பாக்கு மரம், பனை மரம் தென்னை மரம்
தமிழ் கவிஞர் வேறு ஒரு விதமாக கருமிகளைக் கிண்டல் செய்கிறார். மனிதர்களை மூன்று வகையாகப் பிரித்து விடுகிறார். மனிதர்கள் மூன்று வகையான மரங்களைப் போன்றவர்கள் என்கிறார்.
உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே
மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே – முத்தலரும்
ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே
தேங்கதலியும் போல்வார் தேர்ந்து
–நீதிநெறிவெண்பா
பனைமர மனிதர்கள்
பனைமரத்துக்கு தண்ணீர்விடவே வேண்டாம்; அது தண்ணீர் விடாமலே பலன் தரும்; உத்தம மனிதர்களும் அவ்வகையே. பலனை எதிர்பாராமல் பலன் தருவர்.
தென்னைமர மனிதர்கள்
தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும். அது போல நடுத்தர (மத்திம) மனிதர்கள், பிறர் உதவி செய்தால் அந்த அளவுக்கு திருப்பி உதவி செய்வர்.
பாக்கு மரமனிதர்கள்
பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்; அது போன்ற மனிதர்கள் கடைத்தர மனிதர்கள். எப்பொழுதும் பாராட்டினாலோ, பலன் கிடைக்கும் என்று தெரிந்தாலோதான் உதவி செய்வார்கள்.
xxxx
முள் சூழ்ந்த பழ மரம் போன்ற மனிதர்கள் Thorny trees
தமிழர்கள் இயற்கை அன்பர்கள். நிறைய பாடல்களில் மனிதர்களையும் மரங்களையும் ஒப்பிட்டு தங்களது கருத்துக்களைச் சொல்லுவார்கள். நல்ல பழம் கொடுக்கும் மரங்களைச் சுற்றி முள் புதர் வளர்ந்தால் பழங்கள் யாருக்கும் பயன்படாது. அது போல சில நல்ல கொடையாளிகளைச் சுற்றி கெட்ட மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் முட்செடிகளைப் போல தானும் கொடுக்கமாட்டார்கள், மற்றவர்களையும் கொடுக்கவிட மாட்டார்கள்.