வாழ்க வடுவூர் அய்யங்கார்!

IMG_5797

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 25 September 2015

Post No: 2186

Time uploaded in London :–  10-36 am

(Thanks  for the pictures) 

வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாற்பதுக்கும் மேலான தமிழ் நாவல்களை எழுதினார். 1880 ஆம் பிறந்த அவர் 1942 ல் இறந்தார். தஞ்சை மாவட்டம் வடுவூரைச் சேர்ந்தவர். அவருடைய புத்தகங்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கிவிட்டதால் யாரும் வெளியிடலாம். அவரைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு தமிழ் வளர்ச்சிக்கு, குறிப்பாக நாவல் வளர்ச்சிக்கு, உதவியுள்ளார். இன்று அவரது படைப்புகள் மறுபதிப்பு செய்யப்பட்டுவிட்ட போதிலும், மேலும் பல திரைப்படம் ஆக்கப்பட்டுவிட்ட போதிலும் அவரது காலத்தில் இப்புத்தகங்கள் எப்படி வெளியாயினவோ அந்த ஒரிஜினல் வடிவத்தில் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளன. எதிர்கால ஆய்வாளருக்காக இதோ சில மாதிரிகள்:

IMG_5796 (2)

IMG_5804 (2) - Copy

IMG_5798 (2) - Copy

IMG_5888 (2)

IMG_5805 IMG_5806 (2) IMG_5811 (2) IMG_5812 (2) IMG_5814 IMG_5815 (2) IMG_5816 (2) IMG_5817 IMG_5819 (2) IMG_5820 (2) IMG_5821 (2) IMG_5822 (2) IMG_5823 (2)

IMG_5887

IMG_7410