தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 10-12-18 (Post No.5762)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 10 December 2018


GMT Time uploaded in London – 16-39

Post No. 5762


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள ஆறு சொற்களைக் கண்டு பிடியுங்கள். இதோ உதவும் குறிப்புகள்; முயன்று பாருங்கள்; முடியாவிட்டால் விடை கீழே தரப்பட்டுள்ளது. அதைக் கண்டு மகிழுங்கள்.

குறுக்கே

1.பாம்பின் தலையில் இருக்குமாம்; இரவில் ஒளி வீசுமாம்

4.நகரைக் காக்க தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் இப்பட குழு அமைத்தனர்.

5.மரத்தை அறுக்க உதவும்

கீழே

1. வாய் பேசாதோர் நால்வர் வந்தனர்

2. உஜ்ஜைனி நகரில் 12 ஜோதிர்லிங்கத்தின் ஒரு பெயர்

3. வரதட்சிணைக்கு ஸம்ஸ்க்ருதச் சொல்; கன்யா என்று சொல்லுடன் சேர்ந்து வரும்.

Picture shows Kanwarias in Ujjain

Answers

குறுக்கே

1. நாக மணி

4. ஊர் காவல்

5. ரம்பம்

கீழே

1.நாலு ஊமை

2.மஹா காலம்

3.சுல்கம்

  நா ணி*
  லு
*ஹா*சு
ர்கால்
மை
**
*
ம்ம்

tags- குறுக்கெழுத்துப் போட்டி, 10-12-18

–subham–

Leave a comment

Leave a comment