

Post No.7738
Date uploaded in London – 24 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
குறுக்கே
1. –(10 எழுத்து)- சிலப்பதிகார கால சேர மன்னன்.
5. – (3) மாம்பழத்துக்குப் பெயர் எடுத்த ஊர்
7./ வலம்– (3) இடம் செல்க -(3)- உடலில் இல்லாத உறுப்பு. ஆனால் அதிகம் பயன்படுத்துவோம்
8. – (3) பொ ன் கிடைத்தாலும் இது கிடைக்காதாம்
10. — (5)- இராமபிரானின் இரட்டைப்புதல்வர்
12.- (4) திருவண்ணாமலை முனிவர்
13. — (7)- வளையத்துடன் காட்சிதரும் கோள்
14. – (4) இது பிறந்தால் வலி பிறக்கும் என்பர் தமிழர்கள்
15. — (2) — புன்செய் பயிர்
16. – (2) – தினை வகை
17. – (4) நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகில் பொதுப் பெயர்
Xxxx
கீழே
1.– (3 எழுத்து)- பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு; பெரிய இலைகள்
2.– (7) சிவப்பு கிரகத்தின் நாள்; முருகனுக்கும் துர்க்கைக்கும் உகந்தது
3. – (6) கிருஷ்ணனின் நண்பர் ; பரம ஏழை; 27 குழந்தை; அவரைப் பற்றியது
4.- (6)ஒரு காட்டி ன் பிரிவு; காட்டிலாகா போர்ட்.
6. –(4) – உப்பு என்பான் சம்ஸ்க்ருதச் சொல்
7.- (4)- அரசன் என்பதை தமிழில் இப்படியும் சொல்லுவர்
9. – (3) சுத்த ரத்தக் குழாய்
11. –(4)- சுவையான, இனிப்பான பண்டம்; பாக் ஜலசந்தி என்பது போல ஒலிக்கும்.-




—subham—-