
Post No. 8098
Date uploaded in London – 3 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.




விடை
1.குதிரை இரா வுத்த னைத் தள்ளினதுமல்லாமல் குழியும் தோண்டுகின்றதாம்
2.குதிரை கொள் என்றால் வாயைத் திறக்கும், கடிவாளம் என்றால் பல்லைக் கடிக்கும்
3.குதிரைக்கு குர்ரம் என்றால் ஆனைக்கு அ ர்ரம்

Source

book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
tags — குதிரை, பழமொழி,
–subham–