
தேள் பற்றிய 4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8132)
Post No. 8132
Date uploaded in London – 8 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.




விடை
1.தே ளு க்கு அஞ்சி பாந்தள் /பாம்பு வாயில் விழுந்தாற்போல
2.தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா?
3.தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்டவனைக் கொட்டும்
4.தேளுக்கு மணியம்/அதிகாரம் கொடுத்தால் சாம சாமத்துக்குக் கொட்டும்
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
Tags- தேள் , பழமொழி, பாந்தள்


–subham–