
Post No. 8139
Date uploaded in London – 9 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.



விடை
1.ஆடு கிடந்த இடத்தில் நெல்லை விதை.
2.ஆடு கெட்டவன் ஆடித் திரிவான் , கோழி கெட்டவன் கூவித் திரிவான்
3.ஆடு தீ ண்டாப் பாளையை மாடு தீண்டுமா ?
4.ஆடு நனைகிறதென்று ஓநாய்/கோனாய் (கூவி க்கூவி )அழுகிறதாம்
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
Tags-ஆடு, ஓநாய்,பழமொழி

