முதலை பற்றிய 4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8166)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8166

Date uploaded in London – 13 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.முதலைக் கண்ணீர் வடிக்கிறான்

2.முதலையும் மூ ர்க்கனும் கொண்டது விடா

3.முதலை தன் இடத்து மலை ஒத்த யானையையும் இழுத்துச் செல்லும்

4.முதலை நரியின் காலை விட்டு புங்க மரத்தின் வேரைப் பிடித்தது போல


Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags-   முதலை , பழமொழிகள்

–subham–

Leave a comment

Leave a comment