பேய் பற்றிய 4 பழமொழிகள் – கண்டுபிடியுங்கள் (Post No.8198)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8198

Date uploaded in London – 18 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.பேயை விட பெண்ணுக்குத் துணிச்சல் அதிகம்

2.பேய் பிள்ளையானாலும் தாய் தள்ளி விடுவாளா?

3.பேய் சிரித்தாலும் ஆகாது, அழுதாலும் ஆகாது

4.பேய் போய் புளியமரத்தில் ஏறினது போல (பேய்க்கு வாக்குப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆகவேண்டும்)

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு.

tags- பேய் , பழமொழிகள்

—subham–

Leave a comment

Leave a comment