மரம் பழமொழிகள் 5 கண்டு பிடியுங்கள் (Post No.8428)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8428

Date uploaded in London – 30 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போல

மரத்தை இலை காக்கும், மானத்தை பணம் காக்கும்

மரம் தன்னை வெட்டுகிறவனுக்கும் நிழல் கொடுக்கும்

மரம் வைத்தவன் தண்ணீர் வார்க்கமாட்டானா ?

மரம் ஏறு கிறவன்  XXX எத்தனை தூரம் தாங்குகிறது ?

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- ,  பழமொழிகள், மரம்

Leave a comment

Leave a comment