

Post No. 8428
Date uploaded in London – 30 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.



ANSWER
மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போல
மரத்தை இலை காக்கும், மானத்தை பணம் காக்கும்
மரம் தன்னை வெட்டுகிறவனுக்கும் நிழல் கொடுக்கும்
மரம் வைத்தவன் தண்ணீர் வார்க்கமாட்டானா ?
மரம் ஏறு கிறவன் XXX எத்தனை தூரம் தாங்குகிறது ?
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
Tags- , பழமொழிகள், மரம்

