மயிர் பழமொழிகள் 5 கண்டு பிடியுங்கள் (Post No.8432)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8432

Date uploaded in London – 31 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

drawing by my friend Sathyarthi Chandrasekar  of London

ANSWER

மயிருள்ள சீமாட்டி எஸ் கொண்டையும் போடுவாள், ஒய் கொண்டையும் போடுவாள்

மயிருள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்

மயிர் ஊடாடாத நட்பும் பொருள் ஊடாடக் கெடும்

மயிர் சிக்கினால் உயிரை வைக்குமா கவரிமான் ?

மயிர் சுட்டுக் கரியாகுமா?

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- மயிர், பழமொழிகள்,  சீமாட்டி, கொண்டை

Leave a comment

Leave a comment