

Post No. 8714
Date uploaded in London – –20 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு முறை ஒரு சொல் பயன்படுத்தப்பட்டால், ஏனைய பழமொழிகளில் அதே சொல் வந்தாலும் கட்டத்தில் இராது நீங்களே யூகித்து அறிய வேண்டும் ..
விடைகள் கீழே தரப்பட்டுள்ளன.




1.மழைக்குக் குடையா இடிக்குக் குடையா?
2. மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்கியிருக்கமாட்டான்
3.மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் யார் ?
4.மழை முகம் காணாத பயிரும் தாய் முகம் காணாத பிள்ளையும்
5.மழையும் பிள்ளைப்பேறும் மகாதேவர்க்கும் தெரியாது
6.மழைவிட்டும் தூவானம் விடவில்லை
7.நினைத்த நேரம் நெடு மழை பெய்யுமா ?
tags- மழை, பழமொழி

–subham–