

Post No. 8726
Date uploaded in London – –23 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .
விடைகள் கீழே உள்ளன.




விடைகள்:–
பாடப்பாட ராகம் , மூட மூட ரோகம்
உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி
வீணை கோணினாலும் நாதம் குறையுமா /கோணுமா ?
பாடிப்பாடி குத்தினாலும் பதரில் அரிசி இல்லை
பாடும் புலவர் கையில் பட்டோலை ஆனேனே
நாகசுரம் என்ன தெரியாதா , மத்தளம்போல கலகல என்னும்
நீ என்ன அவனுக்கு ஒத்து ஊதுகிறாய் ?
tags–சங்கீதம் , இசை, வீணை , மத்தளம்

–subham—-