ஹிந்துக் கோவில்களை இழிவு படுத்தும் சீரியல்கள், படங்கள்! (Post.8966)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8966

Date uploaded in London – – 25 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்துக் கோவில்களை இழிவு படுத்தும் சீரியல்கள், படங்கள்!

ச.நாகராஜன்

ஊடக சுதந்திரம் என்றால் எந்தப் பத்திரிகை வேண்டுமானாலும் எந்த படத் தயாரிப்பாளர் வேண்டுமானாலும் ஹிந்து மதத்தையும், ஹிந்துக் கோவில்களையும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரையும் இழிவு படுத்தலாம் என்று அர்த்தமில்லை.

இப்படிப்பட்டவர்களை யாரும் சுட்டிக் காட்டுவதுமில்லை, தட்டிக் கேட்பதும் இல்லை.

ஓரிருவர் தட்டிக் கேட்டாலோ பத்திரிகை சுதந்திரம் என்ற பேரில் கம்யூனிஸ்டுகள், ஜிஹாதிகள், மிஷனரிகள் வருவார்கள். ஹ்யூமன் ரைட்ஸ் பேர்வழிகளும், சில எழுத்தாளினிகளும் எழுத்தாளர்களும் ‘தாங்கள் இதுவரை மறைந்திருக்கும் மர்மத்தை விடுவித்து’ உடனே ஓடோடி வந்து தட்டிக் கேட்போரை மட்டம் தட்ட ஆரம்பிப்பார்கள்.

இது ஜனநாயகம் தந்த ஒரு மோசமான கேலிக் கூத்து.

மூக்குத்தி அம்மன் என்று ஒரு படம். ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை இழிவு படுத்தும் வசனங்கள், ஒரு சிறு பெண் கிறிஸ்தவ மத சிலுவைக் குறியைப் போடுவதும் அவளை கர்த்தர் தேர்ந்தெடுத்துள்ளார் என்று ஒரு நன் வீர வசனம் பேசுவதும் என்ன ஒரு அநியாயம். அதே போல ஒரு முஸ்லீம் பெண்ணோ அல்லது ஒரு கிறிஸ்தவ பெண்ணோ கோவிலின் முன் சென்று கும்பிடுவது போல ஒரு காட்சியையாவது நீங்க்ள் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் பெண்ணை ஹிந்து தெய்வம் தேர்ந்தெடுத்து விட்டது என்று வீர வசனம் பேச விடுவார்களா?

‘எ சிடி ஆஃப் ட்ரீம்ஸ்’ என்று ஒரு டி.வி. சீரியல்! மோசமான காட்சிகள் ஒரு புறம் இருக்கட்டும், ஒரு இஸ்லாமியரை வீரனாகவும் தியாகியாகவும் காண்பிப்பது ஒரு புறம் இருக்கட்டும், ஒரு ஹிந்து குடும்பத்தில் அதிகார ஆசையினால் அண்ணன் தங்கை போட்டி ஏற்படுவது ஒரு புறம் இருக்கட்டும், கோவிலின் பிரகாரத்தில் பின் புறத்தில் உள்ள நீர்த்த்தொட்டியில் அண்ணனை தங்கை சாக அடிக்கும் காட்சி என்ன நியாயம்?

தட்டிக் கேட்க ஆளில்லை எனில் தம்பி சண்ட பிரசண்டன் தான்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜோதிகளும், பூமி நாயகர்களும் வெளி நாட்டில் கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஹிந்து மதத்தை இழிவு படுத்தி, வாங்கிய பணத்திற்கு சரிக் கட்டும் காட்சிகளை எடுப்பது நியாயமா? வசனங்களைப் பேசுவது சரிதானா?

ஹிந்து மதத்தில் ஆசாரியர்கள் முன் வருவதில்லை, ஓரிரண்டு அப்பாவிகள் இதை எடுத்துச் சொன்னால் அவர்களுக்கு வரும் விபத்துக்கள் ஏராளம்!

மோடிஜி அரசும் முன் வருவதில்லை, பாதுகாப்பிற்கு, என்பது இன்னும் ஒரு துக்ககரமான விஷயம்.

தமிழ் படங்களில் ஏராளமான படங்களில் சண்டைக் காட்சிகள் கோவிலுக்கு முன்னால் படம் பிடிக்கப்படுவதை இணைய தள் ஆர்வலர்கள் தங்கள் ப்ளாக்குகளில் சுட்டிக் காட்டி வருகின்றனர். வரவேற்கத்தக்க ஒரு அம்சம் இது.

அவர்கள் கேட்கும் கேள்வி ; “எந்த ஒரு இந்தியத் தயாரிப்பாளராவது இதே சண்டைக் காட்சிகளை ஒரு மசூதியின் முன்னாலோ அல்லது ஒரு சர்ச்சின் முன்னாலோ இதே போல எடுப்பாரா, எடுக்கத் தயாரா என்பது தான்!

ஹிந்துப் பெயர்களைக் கொண்டுள்ள தயாரிப்பாளர்கள் இப்படி எடுப்பது அவர்கள் பெரிய கோழைகள் என்பதைக் காட்டுகிறது என்கிறார் விலாஸ்னி என்னும் ஒரு ஆர்வலர்.

அன்பர்கள் ஒருங்கிணைந்து இப்படிப்பட்ட படங்கள், சீரியல்கள் வந்தவுடன் தகுந்த நடவடிக்கை எடுக்க ஒரு பெரும் நிறுவனம் வேண்டும்.

ஹிந்துக்களை இழிவுபடுத்தியும் ஹிந்துக் கோவில்களை இழிவு படுத்தியும் இப்படி காட்சி, வசனம் அமைப்போர், பத்திரிகை சுதந்திரம், மனித உரிமைகள், சமத்துவம் என்ற பெயரால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முன் வந்தால் அதை சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எதிர்த்து அற நெறிகளைக் காப்பாற்ற ஒரு நிறுவனம் வேண்டும் என்பது தான் இன்றைய உண்மை.

இதில் அரசியல்வாதிகளும் போலி முதலைக் கண்ணீர் விடுபவர்களும் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்!

சமீபத்தில் வந்த தமிழ் சீரியலில் ஒரு கற்பழிப்பு காட்சி மிக மோசமாக சித்தரிக்கப்பட்டதை நீதி மன்றமே கண்டித்து தயாரிப்பாளரை மன்னிப்புக் கேட்கச் சொன்னது ஒன்று தான் நமது அரசியல் அமைப்பின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நீதி மன்றத்தின் மீதும் நமக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை சரி தான் என்பதை உறுதிப்படுத்துகிறது!

இந்தக் கட்டுரையில் உள்ளது ஓரிரு காட்சிகள் தான்! இன்னும் சுட்டிக் காட்டுவது என்று ஆரம்பித்தால்……?!

அன்பர்கள் தாங்கள் பார்த்த படங்களிலும் சீரியல்களிலும் வரும் ஹிந்து விரோத காட்சிகளைச் சுட்டிக் காட்டுவார்களா?

***

tags– மூக்குத்தி அம்மன், ‘எ சிடி ஆஃப் ட்ரீம்ஸ்’

***

‘NAMASTE’S FROM LONDON 22,23 NOVEMBER 2020 (Post No.8965)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8965

Date uploaded in London – –24 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HERE IS A SUMMARY OF OUR BRODCASTS ON 22ND AND 23RD NOVEMBER 2020 FROM GNANAMAYAM, LONDON.

SUNDAYS FOR TAMIL

MONDAYS FOR HINDUISM

All the voice recordings are always available on Facebook.com/gnanamayam

On Sunday Mr Balasubrahmanyan of London recited the prayer. Mrs Daya Narayanan sang the song composed by Rajaji- Kurai Ondrumillai’

Thiruppugaz songs were sung by Mrs Jayanthy Sundar and her disciples Miss Sadhna Sainath and Miss Sahana Sainath, Miss Hiranmayi Raghavan and Mrs Geetha Ramesh.

Mr Nagarajan from Bengaluru answered  question of a listener and explained the significance of Number 108 in various cultures. (His article is available in tamilandvedas.com).

Then Mrs Annapurani Panchanthan sang a devotional song.

Dr N Kannan’s Alvar Amutham was broadcast with his audi recording.

Dr Renuka Subrahmanyan’s Kalyana Pattu was broadcast . followed by Mrs Sarasvathy Chandrasekaran’s song. Later Mrs Panchanathan read Indra in Tolkappiam’ – an article written by Producer London Swaminathan. School girl Miss Sahana from Puduchery sang a song.

‘VAALKA THAMIL MOZI’ BY BHARATIYAR WAS PLAYED IN THE BEGINNING AND AT THE END.

xxxx

On Monday Miss Akshaya Sivaramakrishnan recited prayer song from Colombo, Sri Lanka.

World Hindu News Round up in English was read by Mrs Sujatha Renganathan. Followed by World Hindu Tamil News Bulletin by Mrs Vaishnavi Anand.

Chennai Kattukkuty Srinivasan’s talk was on the Planet Jupiter. He touched the astrological, scientific and mythological aspects of Guru also called Brhaspati. (His article is available in tamilandvedas.com).

Mrs Brhannayaki Sathyanarayanan from Bengaluru spoke on the sacred shrine at Tiruchendur. (Her article is available in tamilandvedas.com).

Being the birth day of Sri Sathya Sai Baba, Mrs Annapurani Panchanathan sang Sai Bhajans. Programme was concluded with Pudduchery Miss Sahana’s Kriti by Gopalakrishna Bharatiyar.

Two days programme gave lot of information on Vasihnavism, Planet Guru/Jupiter, Significance of Number 108, Tiruchendur Shrine and Tolkappiam.

Please Join us Every Sunday and Monday.

If u want to become a broadcaster, please write to us; all our services are free.

XXX

GNANAMAYAM BROADCASTS

IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM

SUNDAYS FOR TAMIL LANGUAGE

WHO DOES THIS?

I (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

PLEASE VISIT FACEBOOK.COM/GNANAMAYAM FOR THE PRODUCTIONS OF PAST WEEKS.

This image has an empty alt attribute; its file name is IMG_1509%2B-%2BCopy.JPG

–SUBHAM–

23-11-2020 உலக இந்து சமய செய்தி மடல் (Post .8964-b)

Compiled and Edited BY LONDON SWAMINATHAN (News Editor, Gnanamayam)

Post No. 8964-b

Date uploaded in London – –24 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவம்பர் 23-ம்  தேதி  —   திங்கட் கிழமை

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

அனைவர்க்கும் ஞான மயக்  குழுவினரின்   திருக்  கார்த்திகை தீ பத் திருநாள் வாழ்த்துக்கள்

நவம்பர் 29-ம் தேதி திருக்  கார்த்திகை தீபத் திருநாள்  தினம் கொண்டாடப்படுகிறது. 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX

முதலில் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்ட செய்திகளை சுருக்கமாகச் செப்பிவிட்டு தமிழ் நாட்டுச் செய்திகளை விரிவாக வழங்குகிறேன்.

இன்று நவம்பர் 23-ம் தேதி ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்த நாளை உலகெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள் கொண்டாடுகின்றனர். லண்டன் உள்பட உலகின் பெரிய நகரங்களில் அகண்ட நாம பஜனை நடைபெறுகிறது

Xxx

முதலில் கேரள செய்திகள்

கேரளத்தில் சபரி மலை சாஸ்தா கோவில் வருமானம் மிகவும் குறைந்து விட்டது. கடந்த சில நாட்களில் கிடைத்த வருவாய் சுமார் பத்து லட்சம் ரூபாய்கள்தான் .சென்ற ஆண்டு இதே காலத்தில் மூன் ற ரரைக் கோடி ரூபாய் வருமானம் கிட்டியது . இதற்குக் காரணம் குறைவான பக்கதர்களை அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பதாகும் வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக 50,000 பக்தர்களுக்குப்  பதிலாக 1000 முதல் 2000 பக்தர்களே ஒவ்வொரு நாளும் அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர்  தேவஸ்வம் போர்டு கேரள அரசிடம் நிதி உதவி கோருகிறது. அத்தோடு பக்தர் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதியும் கோரியுள்ளது.

XXX

கேரளத்திலிருந்து யானைக் குழப்பம் பற்றிய சுவையான செய்தியும் கிடைத்துள்ளது.

கேரளத்தில் கோவில் விழா காலத்தில் அலங்கார யானைகள் அணிவகுப்பு நடைபெறும்  ஆனால் இப்போது ஒரே ஒரு யானையை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று கொச்சி நகரிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மாவட்ட யானைகள் பராமரிப்புக் கண்காணிப்புக்கு குழுவின் தலைவர் ஐசக்  இவ்வாறு ஒரே யானை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்

ஆனால் மூன்று யானைகளை த்ரிபுனித்துறை கோவில் விழாவில் பயன்படுத்த கலெக்டர் அனுமதித்துள்ளார் யானைக் குழப்பம் யானை அளவுக்கு நீடிக்கிறது.

XXXX

வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் நடைபெறும் சாத் பூஜை கள் இனிதே நிறைவேறின. இந்துப் பெண்கள் விரத மிருந்து நதிகளில் நீராடி சூரிய தேவனுக்கு அர்க்யம் கொடுப்பது முக்கிய சடங்கு ஆகும். இந்த ஆண்டு பாட்னா நகரில் கங்கை நதிக்குச் செல்லாமல் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரும். துணை முதலமைச்சர் ரேணு தேவியும் வீட்டில் இருந்தவாறே சூரிய பகவானை வழிபட்டனர்.

XXXX

குருப் பெயர்ச்சிக் கொண்டாட்ட செய்திகள் இதோ

சென்ற 20-ம் தேதி முதல் குரு ப் பெயர்ச்சி பூஜைகள் தமிழ் நாட்டின் கோவில்களில் நடந்து வருகின்றன. குரு என்றும் வியாழன், பிருஹஸ்பதி என்றும் அழைக்கப்படும் ஜூப்பிட்டர் என்னும் கி ரஹம் சூரியனை சுற்றி வர 12 ஆண்டுகள் ஆகும் .ஒவ்வொரு ஆண்டும் இது வேறு ஒரு ராசிக்குச் செல்லுகையில் அரசியல், அலுவலகம், குடும்பங்களில் பெரும் மாறுதல்கள் ஏற்படும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் மக்கள் இதை கவனமாக பார்ப்பார்கள்.

 மேலும் உலகிலேயே மிகப் பெரிய விழாவான கும்பமேளாவும் குருவின் இயக்கத்தைப் பொறுத்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இதற்கு இடையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மினி அதாவது குட்டி கும்பமேளாக்கள் நடைபெறும். அப்படிப்பட்ட குட்டி மேளா  புஷ்கரம் என்று அழைக்கப்படும் ஆந்திர மாநிலத்தில் உள்ள கர் நூல் நகரில் தூங்க பத்ரா நதியில் புஷ்கரம் துவங்கி விட்டது.

இந்த நதி செல்லும் மாநிலங்களில் இவ்விழா நடைபெறுகிறது.ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வேத கோஷ முழக்கத்திடையே பாரம்பர்ய முறையில் விழவைத் தவக்கிவைத்து பூஜை செய்தார். நதி மாதாவுக்கு புடவையும் அர்ப்பணித்தார். அவரது குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்தினர் என்பதால் வரவில்லை. இந்துக்களின் பெரிய யாக யக்ஞங்களை மனைவியுடன் தான் செய்ய முடியும். ஆனால் நதிக்கரையில் நடந்த யாகத்தில் ஜெகன்,  மனைவி இல்லாமல் பங்கு கொண்டார்..

இதற்கிடையில்  கர்நூல் மாவட்ட நிர்வாகம் 23 நதித் துறைகளை ஏற்படுத்தி “பிண்ட பிரத நம்” கிரியைகளுக்கு வகை செய்துள்ளது . பல லட்சம் மக்கள் பங்கு கொள்ளும் இந்த 12 நாள் விழாவில் மக்கள், துங்க பத்ரா நதிக்குள் இறங்கி புனித ஸ்னாநம் செய்யக்கூடாது என்று தடை விதித்த நிர்வாகம்,  நதி நீரை ஷவர் SHOWER வழியாக மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது .

பக்தர்கள் அருவி நீரில் குளி ப்பது போல நின்று குளித்து  விட்டு அருகிலுள்ள கூடாரங்களில் உடை மாற்றிக் கொள்ளவும் இலவச உணவு பெறவும் ஏற்பாடுகள் உள்ளன. ஆயினும் வைரஸ் நோய் தடுப்பு விதி முறைகளைக் கடைப்பிடித்த பின்னரே பங்கு கொள்ள இயலும்.

XXX

பஞ்ச பூதத்  தல ங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் கார்த்திகைத் தீ ப த் திருநாள் துவங்கி விட்டது . சுமார் 20 லட்சம்  பேரைக் கவர்ந்திழுக்கும் இவ்விழா இந்த ஆண்டு வைரஸ் நோய் ஆபத்து காரணமாக சில ஆயிரம் பேராகச் சுருங்கிவிட்டது. மலை மீது நவம்பர்  29–  ம் தேதி பெரிய தீபம் ஏற்றப்படும். ஆனால் கார்த்திகை நாளன்று கோவிலுக்குள்ளும் மலை மீதும் பக்தர்கள் செல்ல முடியாது.

இது ஒருபுறமிருக்க வீ டு தோறும் , வீதி தோறும் மக்கள் விளக்கேற்றி வழிபட ஆயத்தமாகி வருகின்றனர் சங்கத் தமிழ் நூல்களும் போற்றும் கார்த்திகை நாளன்று  தமிழ் நாடு முழுதும் தீப ஜோதி விளக்குகளில் பிரகாசிப்பது கண் கொள்ளா க் காட்சி ஆகும் . இதை ஒட்டி மூன்று நாட்களுக்கு விளக்கு ஏற்றுவது. சொக்கப்பனை கொளுத்துவது தமிழ ர்களின் வழக்கம்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில்  15 ம் தேதி  குரு பகவானுக்கு பால், தயிர், நெய், இளநீர், சந்தனம், விபூதி போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல் சிதம்பரம் நகரின் மேற்கு பகுதியில் பதஞ்சலி முனிவர் பூஜித்து வழிபட்டு வந்த சவுந்தரநாயகி உடனாகிய அனந்தீஸ்வரர்கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

XXXX

தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-  ம் தேதி மாலை தனது குடுப்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு வராக சுவாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோவிலும் சாமி தரிசனம் செய்தார்.

அத்துடன் 17-  ம் தேதி அதிகாலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் கலந்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை  தரிசனம் செய்தார்.

XXXXX

பாகிஸ்தானிலிருந்து ஒரு இனிப்பான செய்தி வந்துள்ளது  1300 ஆண்டுப் பழமையான இந்து க் கோவிலை இத்தாலிய பாகிஸ்தானிய தொல் பொருட் துறை அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது சாஹி வம்சத்தாரால் விஸ்ணு பகவானுக்கு அமைக்கப்பட்ட கோவில். முன் காலத்தில் மஹாபாரத காந்தாரியைப் பெற் றெ டுத்த காந்தாரம் மற்றும் வட மேற்கு இந்தியாவை இந்து மத சாஹி மன்னர்கள் 200 ஆண்டுகளுக்கு ஆண்டனர். இப்போது அந்தப் பகுதிகள் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் நாடுகளில் உள்ளன.

வடமேற்கு பாகிஸ்தானில் Swat ஸ்வாட் மாவட்டத்தில் Barikot Ghundai பாரிகோட்   குண்டாய் என்னும் ஊரில் இந்த விஷ்ணு ஆலயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

XXXX

ஜைனத் துறவியின் 151-வது ஜெயந்தி

ஜைனத்துறவி ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜின், 151-வது ஜெயந்தியை முன்னிட்டு 16-ம் தேதி அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஜைனத் துறவியான ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்( 1870-1954), எளிய வாழ்க்கையை வாழ்ந்து, பகவான் மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றி கல்வியைப் பரப்புவதற்காகவும், சமூக தீமைகளை எதிர்க்கும் வகையிலும் பல்வேறு கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பக்தி பாடல்களை படைத்தவர்., விடுதலைப் போராட்டத்திற்கும் தீவிர ஆதரவளித்தார்.

அவருடைய ஊக்குவிப்பால் கல்லூரிகள், பள்ளிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகின்றன

XXXX

லண்டனில் மீட்ட கோவில் சிலைகள் தமிழக போலீசிடம் ஒப்படைப்பு

லண்டனில் இருந்து 42 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட தமிழக கோவில் சிலைகளை மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்   17-ம் தேதி தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து 1978ம் ஆண்டில் ராமர் சீதை லட்சுமணன் சிலைகள் திருடு போயின. இந்த சிலைகள் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு கடத்தப்பட்டது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.

திருடுபோன ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளும் செப்டம்பரில் மீட்கப்பட்டன. அதன்பின் பிரிட்டன் அரசு சிலைகளை மத்திய அரசிடம் முறைப்படி ஒப்படைத்தது.

பின் மத்திய அமைச்சர் பிகலாத் சிங் படேல் கூறுகையில் ”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளிட்ட கலைப் பொக்கிஷங்களை மீட்டுள்ளது” என்றார்.

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

அனைவர்க்கும் ஞான மயக்  குழுவினரின்   கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

 TAGS- 23-11-2020,  உலக இந்து சமய ,செய்தி மடல்

23-11-20 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (Post.8964-a)

Chhath Puja in North India

Compiled and Edited BY LONDON SWAMINATHAN (News Editor, Gnanamayam)

Post No. 8964-a

Date uploaded in London – –24 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 Pm Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’ — Read by SUJATHA RENGANATHAN .

Today 23rd of November is the Birth day of Sri Sathya Sai Baba and his devotees are celebrating his Jayanthi with 24 hour Akhanda Nama Bhajan all over the world. Sai Centres in London also have arranged Akhand Nama Bhajans.

Kartik Purnima Deepa Festival falls on 29th of November and Gnanamayam team extends its warmest greetings to every one. Nook and comer of Tamil Nadu WILL BE  lit with earthen lamps just before the sunset on that day.

Xxx

CHHATH  PUJA NEWS

Thousands of devotees gathered to offer morning prayers to the rising sun on the last day of Chhath Puja on Saturday. Most people across the country stuck to the traditional practice of offering prayers at river banks on the concluding day of the four-day Puja.

Lucknow’s Gomati river front, the Ganga banks in Varanasi and Patna and other places in Mumbai, Delhi and Bhubaneswar were abuzz with devotees despite the Covid-19 restrictions, according to news agency ANI. However, many devotees decided to stay back home to offer ‘arghya’ to the rising sun from temporary water bodies, made specifically for the festival inside their campuses.

Bihar chief minister Nitish Kumar too celebrated the festival at his official residence. He offered ‘arghya’ to the setting sun, a tradition he has been following since he became the Chief Minister 15 years back, Deputy chief minister Renu Devi also performed Chhath at her home town Bettiah.

XXX

PUSHKARAM FESTIVAL IN RIVER TUNGABHADRA

Andhra Pradesh Chief Minister Y.S. Jagan Mohan Reddy performs rituals during the inauguration of the Tungabhadra Pushkaram festival, at Sankal Bagh Pushkar Ghat in Kurnool district, ON Friday

 Tungabhadra Pushkarams got-off to a tumultuous start amid chanting of vedic mantras as Chief Minister Y.S. Jagan Mohan Reddy formally opened the festivities at Sankal Bagh pushkar ghat IN KURNOOL on Friday. On arrival, he offered prayers to River Tungabhadra and gave Ganga Aarathi to the river besides silk saris.

Later, in traditional attire, he participated in a special yagam performed in the newly constructed yagasala near the pushkar

However, the absence of his family members did not go well with the onlookers.

The  12-day river Tungabhadra pushkaram FESTIVAL BEGAN ON  Friday with the entry of Jupiter into ‘Makara Raasi’ The festival, dedicated to the worship of rivers, will be held for 12 days, and is expected to draw devotees from Telangana, Maharashtra and Karnataka.

This year, pilgrims will not be allowed to take a dip in the TUNGABHADRA river, but a row of showers has been installed at all pushkar ghats IN KUNOOL.

XXXX

NEWS FROM KERALA

Sabarimala temple’s daily revenue drops 97% to Rs 10 lakh; temple in acute financial crisis


The Sabarimala Ayyappa temple in Kerala is facing an acute financial crunch owing to Covid-19 as the average daily revenue from pilgrims during the initial days of pilgrimage fell from around Rs 3.5 crore to Rs 10 lakh, forcing the Travancore Devaswo…

Board that manages the temple to desperately seek relaxation in the restriction on the number of pilgrims as well as government’s financial assistance.

At present only 1,000 pilgrims are allowed on weekdays, 2,000 on weekends and holidays and 5,000 on special occasions like Mandala pooja day and Makaravilakku day.

Normally there used to be 50,000 pilgrims daily. It had even gone up to one lakh on some occasions like the first day of pilgrimage.


XXXX

Proposed Jagannath temple in London to get Neem wood from Bhubaneswar

Neem wood from Bhubaneswar will be used for carving the idols of the Trinity to be installed in the proposed Jagannath temple in London. The temple would be constructed on four acre of land by the Jagannath Temple Trust, UK.

At an international webinar to discuss the vision, objectives and roadmap for the temple, the Trust stated that Prof Sanjay Satpathy of Ravenshaw University has expressed willingness to provide the wood for making of the deities Lord Jagannath, Lord Balabhadra, Devi Subhadra and Lord Sudarshan. 

Trustees said construction of the temple has the approval of Puri Shankaracharya Swami Nischalananda Saraswati.

XXXX

NEWS FROM OXFORD UNIVERSITY

Indian-origin student leads Oxford University meat-free campus drive

An Indian-origin student is among a group from the University of Oxford Student Union that is leading a drive towards a meat-free campus as part of wider initiatives to cut the university’s greenhouse emissions.

Vihan Jain from the university’s Worcester College joined two fellow students to draft a motion mandating the Student Union to lobby for a ban on beef and lamb in university catering services, which was recently passed with 31 votes to 9 and 13 abstentions.

The University of Cambridge has banned beef and lamb and reported a 33 per cent reduction in carbon emissions per kilogram of food purchased and a 28 per cent reduction in land use per kilogramme of food purchased. London School of Economics (LSE), Goldsmiths and the University of London are among other UK institutions to ban the sale of beef or lamb in campus outlets in recent years.

XXXXX

HERE IS AN INTERESTING FROM PAKISTAN

1,300-year-old VISHNU Temple was discovered by Pakistani and Italian archaeologists in Northwest Pakistan.

A Hindu temple, estimated to have been constructed around 1,300 years ago, has been unearthed by Pakistani and Italian archaeological experts at a mountain in Swat district of northwest Pakistan.

According to the reports, the archaeologist excavated a Hindu temple at Barikot Ghundai in Northwest Pakistan. Fazle Khaliq of Khyber Pakhtunkhwa Department of Archaeology said that the temple discovered is of God Vishnu.

The temple is estimated to have been built the Hindus 1,300 years ago during the Hindu Shahi period, the archaeologist said.

The Hindu Shahis or Kabul Shahis, a Hindu dynasty which ruled the Kabul Valley (eastern Afghanistan), Gandhara (modern-day Pakistan), and present-day northwestern India from 850-1026 CE may have built the Hindu temple in the region.

XXXX

TAMIL NADU RULING PARTY CLASHES WTH TEMPLE PRIESTS IN TIRUVANNAMALAI: 

The Karthigai Deepam festivities at the popular Arunachaleswarar temple in Tiruvannamalai has begun with the traditional flag hoisting event marking the first day of celebrations, amid the pandemic induced restrictions on Friday.

The 14-day festivities started off with the temple’s flag hoisting ceremony

The premier event of the Deepam festivities, lighting of Maha Deepam is scheduled to be performed on the evening of 29 November at the Annamalaiyar hills. It will be preceded by lighting of Bharani Deepam in the morning.

“Owing to the Covid pandemic situation, the district administration has barred devotees entering into the temple premises on the Maha Deepam day.

Karthigai Deepam festivities in Tiruvannamalai, one of the major events in Tamil Nadu attracting a gathering of more than 10 lakh every year, is this time around being made a low key affair along with pandemic restrictions.

Sources said that the flag hoisting event witnessed ruckus after a local AIADMK leader engaged in a wordy duel with the authorities of HR&CE and Sivachariyars for hoisting the flag as per the time schedule even before the Minister had arrived, despite the fact that he was late to the temple.

XXXXXXXXXXXXXXXX

HELP TO COW SHELTERS

Union government  has readied a scheme under which registered “go shalas” will receive financial assistance

GO SHALAS ARE PROTECTIVE SHELTERS FOR COWS.

Many religious Mutts across India have set up and are running protective shelters for cows and a sum of Rs 900 crore has been set aside under this scheme, 

union finance minister Nirmala Sitharaman  informed 

Sri Vishwaprasanna Tirtha swamiji  of Pejavar Mutt when SWAMIJI MET HER in New Delhi recently.

XXXX

RSS HAS EXPRESSED ITS VIEW ON INERFAITH MARRIAGES.

Interfaith marriages should be registered under the Special Marriages Act so that women have equal rights, including in succession, according to a member of the RSS media team.

“The Rashtriya Swayamsevak Sangh (RSS) is not opposed to interfaith marriages but is against the exploitation of women in the name of marriage. They are forced to convert and lose their rights,” said Ratan Sharda, member of the national media team of the RSS and the author of ‘RSS 360’ on the controversial issue of ‘love jihad’.


XXX

HOW MANY ELEPHANTS SHOULD BE PARADED IN TEMPLE FESTIVALS HAS BECOME A COTROVERSY IN KERALA.

: The District Monitoring Committee for Captive Elephants Management and Maintenance has given conditional permission to parade one elephant during temple rituals. The committee, in its online meeting chaired by ADM Sabu K Isaac, also decided to discourage elaborate festivals in view of the Covid situation in the state.

Meanwhile, the permission given by the collector to parade three elephants at Tripunithura Poornathrayeesa temple for Vrischikotsavam has not been withdrawn.

XXXXX

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

TAMIL HINDUS CELEBRATE KARTIK PURNIMA ON  29TH NOVEMBER THIS YEAR.

WISH YOU ALL A VERY HAPPY KARTHIGAI DEEPA FESTIVAL .

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

tags- hindu news231120

—SUBHAM-

TAMIL WORDS IN ENGLISH – PART 31 (Post No.8963)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8963

Date uploaded in London – –24 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 31

Words beginning with – S continued…………………………

More S Words

GENERAL RULE

‘S’ BEGINNING WORDS LOSE ‘S’ IN TAMIL AND TAKES THE FORM OF A VOWEL –A, E, U

S.81.SERIOUS- SEERIYA, SREYAS – ஸீரிய , ச்ரேயஸ்

S.82 SOGGY- SOTHA SOTHAPPU சொத சொதப்பு

S.83.SIEVE –SALI. SALLADAI சலி , சல்லடை

LATIN SPELLING COLUM, SLARE

S.84. COLUM–COLARE— SULAGU/MURAM SOLAGU சுளகு , சொளகு /முறம்

S.85.SELECT -SALITHTHEDU,சலித்தெடு /தேர்ந்தெடு

S.86.SON -SUNU IN SKT, SEY IN TAMIL, சுனு , சேய்

S.87.STORM -SUURAIK KAATRU சூரைக் காற்று

S.82.S PLIT– PILA, PIRI பிள, பிரி;  ர=ல

S.83.SP OIL–. AZI அழி

S.84.S URE –URUTHI உறுதியாக

S.85.SE QUOIA– SEMMARAM செம்மரம் (அமெரிக்காவில்)

S.86. SPERM –VITHTHU, VITHAI, VINTHU, வித்து,  விந்து, விதை ப=வ

P =V

S.87.SEED— VITHAI, SEEDAI WHICH IS ROUNDவித்து,  விதை

S.88.SAME— SAMA, ORE, ATHE POLA சம, ஒரே, அதே போல

S.89.SYRINGE–. URINJU உறிஞ்சு

S.90.S WALLOW —VIZUNGU, VILUNGU விழுங்கு

S.91.SEW, SUTURE—- SUTRA/THREAD , THREAD IT சூத்ர/நூல், நூல் போட்டு தை

S.92.S -LOW, SNAG–. SUNANGU, SUNAKKAM சுணக்கம் , சுணங்கு

S.93.SHRINK –SURUNGU சுருங்கு

S.94.SOAP. —SAVUKKAARAM P= V சவுக்காரம்

S.95.S OUL –UYIR. L =R உயிர்

S.96,S OLE —ORE L =R ஒரே

S TEM— THANDU, தண்டு

S.97.SH –EPHERD—- IDAIYAR இடையர்

S.98.SUCCESS –YASAS, SREYAS, யசஸ் /புகழ் /இசை ; ஸ்ரேயஸ்

SS.99.S TR -ANGYER– ANNYAR,SKT அந்நியர்

SS.99.HERDS– SIRATTAI. ODU சிரட்டை, ஓடு

S.100.SPE LEOLOGY –STUDY OF CAVES PHLE BILAM பில இயல் / குகை இயல்

S.101.SERAPIS. –SURABHI IN EGYPT செராபிஸ் /எகிப்து= சுரபி

ALSO SARABAM EIGHT LEGGED சரபம் ; IN EGYPT APIS IS DIVINE BULL; IN  SANSKRIT SURABHI IS DIVINE COW; LIKE VEDAS PRAISED INDRA A BULL, EGYPTIANS CALLED GODS DIVINE BULL; VIRILE LIKE A BULL

S.102.SP EAR –EETTI ஈட்டி

S.104.S TONE —TEL, TALI தளி, டெல் /மத்திய கிழக்கில் , ஸ்தல

S.105.S UNDER—- SEVERE- THUNDI துண்டி

S.106.SPURIOUS—- PUURIYARKAL, TIRUKKURAL பூ ரியர்கள் = போலிகள் ; திருக்குறள் காண்க

S.107.SERENDIPITY /SRILANKA —SEREN OR SIMHALA DWIPA OR SAARANA DWIPA  சாரண தீவு , சிம்ஹள தீவு

S.108.S UDDEN –UDANE உடனே

S.109. SALOM/ PEACE —SAANTHI, SALAAM சாந்தி ,  சலாம்

S.110. SCOFF—- IKAZ /IKAL இகழ் /நிந்தி

S.111.SAUCE –SAAR /SAARAM SAATHTHAMUTHU, RASAM IN SKT, சாறு , சாரம், சாத்தமுது ரஸம்

S.112.SEDIMENT —ADIMAN , ADI VANDAL அடி மண், அடி வண்டல்  ; வ=ம ; மண்டி

S.113.S CENT —-KANTHA GANDHA SMELL; கந்த

S.114.SUCELLUS –CELTIC GOD WITH SUTHTHIYAL, HAMMER சுத்தியல் தெய்வம் -சுசெல்லஸ்

SUCELLUS –SUURIYA SOLAR GODசூரிய

S.115.SIRIUS STAR–. SOTHI IN GREEK, ALSO SURYA, JYOTI, BRIGHT சிரியஸ் = சூரியன் போன்ற , கிரேக்கர்கள் சோதி என்பர்; ஜ்யோதி

S.116.SILK –SILANTHI  NUL; சிலந்தி நூல்

S.117.SNIVEL – SINUNGU சிணுங்கு

S.118.SATURN – SANEESWARA; SANAIS CHARA; SANI சனீஸ்வர , சனைஸ் சர

S119. SCORE  — JODI 10; IRU PATHU ஜோடி பத்து ; இரு பத்து

S.120.SCORCH –  KAAYCHCHU, KAAY கே, காய்ச்சு

SERPENT  – GIVEN ALREADY – ONE MORE DERIVATION-  S+ ARAVU

ARAVU IS SNAKE IN TAM. ஸர்ப்ப = அரவு

TO BE CONTINUED……………………..

tags– tamil words-31

எண் 108-க்கு முக்கியத்துவம் ஏன்? (Post No.8962)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8962

Date uploaded in London – – 24 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

22-11-2020 அன்று லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பான தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை.

FOR VOICE RECORDING OF THIS TALK, PLEASE  GO TO Facebook.com./gnanamayam

எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.இன்று நம் முன் இருக்கும் கேள்வி 108 என்ற எண்ணுக்கு ஏன் முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது தான். பதில் இதோ:

பாரத நாட்டில் 108 என்ற எண்ணுக்கு தனிப் பெருமை இருக்கிறது. இறைத் துதிகள் எல்லாமே பொதுவாக அஷ்டோத்திரங்களாக அதாவது 108 துதிகளாக அமைந்திருக்கின்றன. உபநிடதங்களுள் முக்கியமானவையாக 108 உபநிடதங்களே குறிப்பிடப்படுகின்றன.

வைணவ திவ்ய தேசங்கள் – திருப்பதிகள் – 108 தான்! சக்தி பீடங்களாக இமயம் முதல் குமரி வரை 108 தலங்கள் உள்ளன. கிருஷ்ணனின் தூய அன்புக்குப் பாத்திரமான கோபியர் 108 பேர்களே!

நேபாளத்தில் முக்திநாத்தில் உள்ள புனித தீர்த்தங்களின் எண்ணிக்கையும் 108 தான்! காஷ்மீர் சைவத்தின் படி தத்துவங்கள் 108.

நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகள் 108. சிவ தாண்டவத்தின் சிவனின் தாண்டவ பேதங்கள், கரணங்கள் 108 தான்! நந்திகேஸ்வரர் அமைத்த ‘பரதார்ணவ’ என்ற தாள சாஸ்திரம் 112 தாளங்களைத் தருகிறது என்றாலும் இதை 108 தாள சாஸ்திரம் என்றே குறிப்பிடுகின்றனர். ‘வஸ்து ரத்ன கோஸத்தின்’ படி மங்கலப் பொருள்கள் 108 தான்!

புத்த மதத்திலும் 108 என்ற எண்ணுக்கு அதிக மதிப்பும் மகிமையும் தரப்படுகிறது. ஜப்பானில் உள்ள ஜென் ஆலயங்களில் புத்தாண்டின் வரவை 108 முறை மணியை ஒலித்து வரவேற்கின்றனர்.

புத்த ஆலயங்களை அடைய 108 படிக்கட்டுகள் உள்ளன. இவை மூன்று முப்பத்தாறு படிக்கட்டுகள் கொண்டவையாக அமைக்கப்படுகின்றன! புத்தரின் இடது பாதத்தில் 108 புனிதக் குறிகள் அல்லது லக்ஷணங்கள் இருப்பதாக புத்த நூல்கள் குறிப்பிடுகின்றன.

புத்தரின் உபதேசங்கள் அடங்கிய நூல்களின் தொகுப்பு திபெத்திய புத்த பிரிவினரால் 108 பாகங்களாகத் தொகுத்து KANJUR என அழைக்கப்படுகிறது.

சீக்கிய மதத்தில் 108 மணிகள் அடங்கிய மாலையே உபயோகப்படுத்தப்படுகிறது.

பௌத்தர்களும் ஹிந்துக்களும் 108 மணிகள் அல்லது ருத்ராக்ஷங்கள் கோர்க்கப்பட்ட மாலைகளையே ஜபத்திற்குப் பயன்படுத்துகின்றனர். டாவோ புத்தமதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த மாலையை – சு சு (Su-Chu) என்று குறிப்பிடுவதோடு அதை மூன்று முப்பத்தாறு மணிகளாகக் கோர்த்து உபயோகிக்கின்றனர்.

ஜைன மதத்தில் ஐந்து விதமான புனித குணநலன்கள் முறையே 12,8,36,25,27 என்று குறிப்பிடப்படுகிறது. இதைக் கூட்டினால் மொத்தம் 108 குணநலன்கள் ஆகிறது!

 இப்படி 108இன் உபயோகத்தை உரைக்கப்போனால் பெரும் பேருரையாக\ ஆகி விடும். அப்படி இந்த எண்ணுக்கு என்ன மகிமை? ஏன் நூறாகவோ அல்லது வேறு ஒரு எண்ணாகவோ இவை அனைத்தும் இருக்கக் கூடாது?

      நம் முன்னோர்கள் காரணத்தோடு தான்  108 என்ற இந்த அபூர்வ எண்ணை புனிதமான அனைத்துடனும் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள்!

    சூரியனுடைய குறுக்களவு பூமியின் குறுக்களவு போல 108 மடங்கு அதிகம் உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளினூடே சஞ்சரிக்கிறது. பன்னிரெண்டை ஒன்பதால் பெருக்கினால் வருவது 108. ஆகவே இவற்றால் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு 108 என்ற எண்ணால் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே பூரணத்துவத்தைக் குறிக்கும் எண்ணிக்கையாக இந்து மதம் 108ஐக் குறிப்பிடுகிறது.

ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. பகலில் 10800 இரவில் 10800. இதுவும் 108இன் மடங்கு தான்!

 ஒரு நாள் என்பது 60 கதிகளைக் கொண்டது. ஒரு கதி என்பது 60 பலங்களைக் கொண்டது. ஒரு பலம் என்பது 60 விபலங்களைக் கொண்டது. ஆகவே ஒரு நாள் 21600 பகுதிகளைக் கொண்டதாக ஆகிறது. பகல் 10800, இரவு 10800 மொத்தம் 21600 பகுதிகள். இந்த 108 எண்ணிக்கையானது காலம் மற்றும் வெளியை அதாவது Time and Space ஐ – இயற்கையோடு இயைந்த லயத்தின் அடிப்படையில் இயங்க வழி வகுக்கிறது.

   ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி ப்ரேமயானந்தர் இன்னொரு அற்புதத் தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறார்.

108 என்பது மந்திரங்களை உச்சரிக்க சரியான தெய்வீக எண்ணிக்கை என்பதை வராஹ உபநிடதத்தை மேற்கொள் காட்டி அவர் விளக்குகிறார்.

ஒவ்வொருவரது உடலும் அவரவர் விரலின் பருமனால் , கிடைமட்டமாக வைத்துப் பார்க்கும் போது, சரியாக 96 மடங்கு இருக்கிறது.

  பரம்பொருள் என்னும் பரமாத்மன் ஒருவனின் நாபியிலிருந்து 12 விரல் அளவு மேலே இருக்கிறான். ஆக இந்த 96 மற்றும் 12 எண்களின் கூட்டுத் தொகையான 108 ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவ்தைக் குறிக்கிறது!

அதாவது 96 விரல் அளவு உள்ள மனிதன் 12 பாகங்கள் உள்ள பரமாத்மாவுடன் சேர்வதை 108 முறைப்படுத்துகிறது!

   ஆகவே ஆன்மீகப் பெரியோர்கள் இறைவனின் நாமத்தை 108 முறை சொல்லும் போது அது படிப்படியாக உயர்நிலை பெற்று பரமாத்மனுடன் ஒன்றுபடுகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்தனர்!

   இதை இன்னொரு முறையாலும் பார்க்க முடியும்! சூரிய மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. அதாவது 12 பகுதிகளாக வான மண்டலம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரபஞ்சம் என்னும் பரமாத்மனுடன் ஜீவாத்மா ஒன்று படுவதை 108 குறிப்பிடுகிறது.

   ஸ்ரீசத்யசாயிபாபா 108 என்ற எண்ணிக்கை காரணம் இல்லாமல் அமைக்கப்படவில்லை என்று கூறி விட்டு அதற்கான காரணத்தை விளக்குகிறார்.

  மனிதன் ஒரு மணிக்கு 900 முறை சுவாசிக்கிறான். அதாவது பகலில் 10800 முறை சுவாசிக்கிறான். ஒவ்வொரு சுவாசத்தின் போதும் சோஹம் – நான் அவனே – என்று சொல்ல வேண்டும். ஆகவே 216 என்ற எண்ணும் அதில் பாதியான 108 என்ற எண்ணும் மிக முக்கியத்துவம் உடையதாக ஆகிறது. மேலும் அது பனிரெண்டின் ஒன்பது மடங்கு! பனிரெண்டு சூரியனைக் குறிக்கிறது! ஒன்பது பிரம்மத்தைக் குறிக்கிறது!

   அத்தோடு மட்டுமல்ல, ஒன்பதை எதனுடன் பெருக்கினாலும் வரும் எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கிறது.

9×8 =72; 7+2=9  இதில் ஏழும் இரண்டும் சேர்ந்தால் வருவது 9.

9 x 7 = 63; 6+3 = 9 .இதில் ஆறையும் மூன்றையும் கூட்டினால் வருவது 9

இதே போல அனைத்தும் ஒன்பதாக ஆகிறது. கடவுளை எதனுடன் பெருக்கினாலும் அதாவது இணைத்தாலும் அது கடவுளாகவே ஆகிறது.

ஆனால் மாயையின் எண் 8. இதோடு எதைப் பெருக்கினாலும் அது குறைகிறது!

2 x 8 = 16 ; 1+6 = 7  . இதில் ஆறையும் ஒன்றையும் கூட்டினால் வருவது 7.எட்டிலிருந்து ஒன்று குறைந்து ஏழாகிறது!

3×8 = 24 2+4 = 6   இதில் இரண்டையும் நான்கையும் கூட்டினால் வருவது 6.

4×8 = 32 3+2=5

இது போல மதிப்பில் குறைந்து கொண்டே போவது தான் மாயையின் சின்னம்!

  தேவர்கள் அமிர்தம் கடைய எடுக்க பாற்கடலைக் கடைந்த காலமும் ஏறக்குறைய 10800 நாட்கள் தாம்! சரியாகச் சொல்லப் போனால் 10748 நாட்கள், 12 மணி, 18 நிமிடங்கள்!

ஸ்ரீயந்திரத்தில் உள்ள மூன்று கோடுகள் வெட்டுவதால் ஏற்படும் புள்ளிகளின் எண்ணிக்கை 54, ஒவ்வொன்றும் ஆண், பெண் – அல்லது சிவம் மற்றும் சக்தியைக் குறிப்பிடும் போது  இரண்டு 54 (2×54) 108 – ஆகிறது. எல்லையற்ற சக்தியை, அருளை அது தருகிறது! உடலில் உள்ள சக்கரங்கள் 108. உடலிலே உள்ள வர்மப் புள்ளிகள் 108. இவற்றால் இறைவன் உணரப்படுகிறான்!

    27 நட்சத்திரங்கள் நான்கு திசைகளினால் பெருக்கப்பட்டால் வருவது 108 என்றும், ஆகாயத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்படுத்த வருவது 108 என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்

.

இது பூரணத்துவத்தைக் குறிப்பிடுகிறது.

 கணித இயலில் 108 ஒரு அபூர்வமான எண்!

ஒன்றின் ஒரு மடங்கும், இரண்டின் இரு மடங்கும் மூன்றின் மும்மடங்கும் சேர்ந்தால் வருவது 108 (அதாவது 1 பவர் 1 x 2 பவர் 2x 3 பவர் 3 = 1x4x27 =108.

இதில் ஒன்று என்பது ஒரு பரிமான உண்மையையும், இரண்டின் மடங்கு இரு பரிமாண உண்மைகளையும், மூன்றின் மடங்கு முப்பரிமாண உண்மைகளையும் காட்டுகிறது. அனைத்தும் இணையும் போது வருவதே எல்லாமாகிய மெய்ப்பொருள் ஆகும்! இப்படி 108இன் மகிமையை உபநிடதங்களும், வானவியல் உண்மைகளும், கணித இயலும் வியந்து போற்றுகின்றன!

கரையில் இருந்து ஆராய்ச்சி செய்தால் கடலின் ஆழம் தெரியுமா என்ன என்று கேட்டு ஸ்ரீசத்யசாயிபாபா ‘ஆழ்ந்து மூழ்கத் தயங்கினால் உங்களால் முத்துக்களைப் பெறவே முடியாது’ என்கிறார்.

 ஆகவே 108இன் பெருமையை உணர்ந்தால் மட்டும் போதாது, 108 முறையிலான ஜபமாலை உபயோகம், 108 திவ்ய தேச தரிசனம், 108 சக்தி பீட யாத்திரை உள்ளிட்ட அனைத்தையும் அவரவருக்கு உகந்த முறையில் இயன்ற வரையில் கடைப்பிடித்து மெய்ப்பொருளை அவரவரே உணர்வது தான் ஏற்றம் பெற்று உய்வதற்கான இனிய வழி ஆகும்!

நன்றி, வணக்கம்!

XXXX

OLD ARTICLES ON THE SAME THEME IN THIS BLOG—



Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and Vedas

tamilandvedas.com › 2011/11/26 › hindus-magic-num…

  1.  
  2.  

26 Nov 2011 — They used 72,000 nails to fix them. Sathya Sai Baba’s interpretation. Sri Sathya Sai Baba went one step ahead of others in explaining the …



Science | Tamil and Vedas

tamilandvedas.com › category › science

  1.  

2 Feb 2020 — 23 May 2017 – எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்? (Post No.3933) … Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and …

XXXXXX

குரு பகவான் (Post No.8961)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 8961

Date uploaded in London – – 23 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

for Voice Recording of this talk on Gnanamayam, please go to

Facebook.com/gnanamayam

குரு பகவான்

Kattukutty

நவ கிரகங்களில், பெரியவரும், எப்பொழுதும், நல்லதே செய்பவரும்,

பெரிய ஞானியும்,ஆன குருவை வணங்கி ஆரம்பிக்கிறேன்.

பிரும்மா தனது படைப்புத்தொழிலைச் செய்ய தன் உதவிக்கு

9 பிரஜாபதிகளை நியமித்தார்.நவ பிரஜாபதிகள் எனப்படும் இவர்கள்

பிரும்மாவின், “மானஸ புத்திரர்கள்” எனப் படுவார்கள்.இவர்களில் மிகச் சிறந்தவரும் தபஸ்வியுமானவர் “ஆங்கிரஸர்” என்ற முனிவர்!!!

இவருக்கும் வசுதா என்ற இவரது மனைவிக்கும் பிறந்தவர் தான்

குரு பகவான். 64 கலைகளையும், நான்கு வேதங்களையும் கற்று கரை

கண்ட அவர் காசி சென்று 10,000 தேவ வருடங்கள் தவம் புரிந்தார்.

இவருடைய தவத்தை மெச்சி சிவ பெருமானே நேரில் காட்சி

தந்து, ‘நீ நித்ய ஜீவனாகி, இந்திரனுக்கு, குருவாகி, தேவர்களுக்கு

உதவி செய்வாய்’ என்று அருளினார்!

பிரும்மாவிற்கும் பிடித்தவனாகி,இவர்ஆலோசனைப்படி தேவர்கள்

நடந்து சிறப்பாக வாழ்ந்தனர்

குரு என்றால் என்ன அர்த்தம்???

கு – என்றால் இருள் என்று அர்த்தம்.

ரு -நீக்குவது எனப்பொருள் . இவர்அறியாமை, வறுமை, போன்ற

இருளை நீக்கி கல்வி செல்வம் , ஒழுக்கம் என்ற மூன்றையும்

கொடுக்கின்றார்.ஆகையினால் குரு பார்க்க கோடி குற்றம் நீங்கும்

என்ற பழமொழியும் உண்டு!!!

இவரைப்பற்றிய விவரங்கள்

இவர், நீண்ட நெடிய உருவத்தினர்.பொன்னிறமானவர்.

மஞ்சள் பட்டுடுத்தி புஷ்பராக மாலையையும், முல்லைப் பூவையும்

அணிந்தவர்.மந்தகாச புன்னகையுடன் எப்போதும் இருப்பவர்.

ஒரு கரத்தில் தண்டத்தையும், இரண்டாவது கரத்தில் கமண்டலத்தையும்,மூன்றாவதுகரத்தில்அட்சமாலையையும்,

நான்காவது கரம் அபயஹஸ்தத்துடனும் இருப்பவர்.இவரை

வைணவர்கள்,ஹயக்ரீவராகவும, சைவர்கள் தட்சிணாமூர்த்தியாகவும்

வழிபடுவதுண்டு.

புத்திர காரகனாகவும், ஜீவன காரகனாகவும் உள்ள இவர் மானிடர்

பிறக்கும் ஜாதகத்தில் குரு லக்னம், 5 அல்லது, 9 ல் இருந்தால்

போதும், அவர்கள மேதைகளாகவும்,ஞானிகளாகவும், ஆகிறார்கள்.

மற்றவர்களால் வணங்கப் படுவார்கள். மேலும் குருதிசை இளமையில்

வந்தால், கல்வியில் முதல் நிலையும், நடுவயதில் வந்தால் சகல

சௌபாக்கியங்களையம்,இறுதில் வந்தால்,செழிப்பான சந்ததிகளையும்,அந்தப்பகுக்குத்தலைவனாகும் தகுதியையும்

தருவார்!!!

இவரது வேறு பெயர்கள்

குரு, அந்தணன், அமைச்சன்,அரசன், ஆசான்,ஆண்டளப்பான்,

சிகண்டீசன், சீவன், சுரகுரு,தாராதிபதி, தெய்வ மந்திரி,நற்கோள்,

பிருஹஸ்பதி, பீதகன், பொன்னன்,மறையோன் வேதன்.

திரைலோக்கி, அல்லது ஏம நல்லூர்,என்ற இடத்தில், குரு பகவான்,

விரதம் இருந்து திரைலோக்கி அகிலாண்டேஸ்வரி அம்மனையும்,

சுந்தரேஸவர்ரையும், மல்லைப்பூவால் வழிபட்டு, தயிர்சாதம்

நிவேதனம் செய்து வழிபட்டார்,சிவ பெருயானே, ரிஷப வாஹனத்தில்

தரிசனம் கொடுத்து “ இப்பூவுலகில் வாழ்பவர்கள் திருமணம் செய்ய நல்ல காரியங்கள நடக்கவும் நீ காரணமாக இருப்பாயாக!!! என்று வரம் கொடுத்தார்.மன்மதனுக்கு உயிர் கொடுத்து ரதியுடன் சேர்த்து வைத்த இடமும் இதுவே!!! அன்று முதல் இப் பூவுலகில் யாரும்

திருமண வேளை வந்துவிட்டதா என்று  கேட்பதில்லை.

குரு பார்வை வந்து விட்டதா என்றே கேட்கிறார்கள்.

விஞ்ஞான விவரங்கள்

சூரியனிடமிருந்து வியாழன் என்ற குரு இருக்கும் தூரம் –

77கோடியே 83 லட்சத்து, 30 ஆயிரம் மைல்கள்

பூமியிலிருந்து தூரம்- 68, கோடியே,83 லட்சம் மைல்கள்

பூமிக்கு ஒரு சந்திரன் போல்  வியாழனுக்கு மொத்தம் – 16 சந்திரன்கள்

தன்னைத்தானே சுற்றிக்கொள்ள -10 மணி நேரமே ஆகிறது.

சூரியனைச் சுற்றி வர – 11 ஆண்டுகளும், 86 நாட்களும்

வியாழன் சூரியனின் வெப்பத்தை 51% எடுத்துக் கொள்கிறது !!!

வியாழன் பூமியை விட 318 மடங்கு பெரியது !!!

வியாழன் என்ற குருவைப் பற்றிய மற்ற விவரங்கள்

மனைவி. தாரை

மகன்கள். பரத்வாஜன், எம கண்டன், கசன்.

நிறம் – பொன்னிறம்

வஸ்திரம் மஞ்சள் பட்டு

ஜாதி – அந்தணர்

லிங்கம் – ஆண்

குணம் – சத்துவம்

உத்தியோகம் – மந்திரி

அதி தேவதை – இந்திரன்

ப்ரத்யதி தேவதை – பிரும்மா

திசை – வட கிழக்கு

பூதம் – ஆகாயம்

மொழி – ஸம்ஸ்கிருதம்

உடல் ஆதிக்கம்- சதை

அவஸ்தை யௌவனம்

அட்சரம்- ஒ

தேசம் – சிந்து தேசம்

வாகனம் – யானை

இஷ்ட காலம் – அதி காலை

ஸ்வபாவம் – ஸௌம்யம்

பிணி – வாதம்

ஆதி பத்யம் –  புத்திர காரகன்

பிறந்த தேசம் – அவந்தி

பிறந்த நட்சத்திரம் – அவிட்டம்

கோத்திரம் – ஆங்கிரச கோத்திரம்

உச்சம். கடகம்

நீசம் – மகரம்

சொந்த வீடுகள். தனுசு, மீனம்

பாரவை –  லக்னம், 5 7. 9.

நண்பர்கள் – சூரியன், சந்திரன், செவ்வாய்

விரோதிகள் –  புதன், சுக்கிரன்

சமம் –  சனி

குரு திசை – 16 வருடம்

நட்சத்திரங்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

தானியம் –  கொண்டக்கடலை என்ற மூக்குக் கடலை

நிவேதனம்-  தயிர் சாதம்

சமித்து – அரசு

மிருகம் – மான்

பறவை – கௌதாரி

புஷ்பம் – முல்லை

ரத்தினம் – புஷ்ப ராகம்

உலோகம் – தங்கம்

ஆசனம் – நீண்ட சதுரம்

இயற்கை –  சுபர்

தைலம் – பசு நெய்

ஸ்தலங்கள்  – திருச்செந்தூர், ஆலங்குடி, திட்டை

மதுரை அருகில் உள்ள குருவித்துறை

திருவலி தாயம் ( பாடி),

பரிகாரம் –  கொண்டக்கடலை சுண்டல் பசு நெய்,

தயிர் சாதம் ஆலங்குடி கோவிலில் 24 நெய் விளக்கேற்றி, 24 முறை பிரதட்சிணம்.

குரு காயத்ரி –  ஓம் குரு தேவாய வித்மஹே பரம குருப்யோ

தீமஹி தன்னோ குரு ப்ரசோதயாத்

குரு ஸ்லோகம். தேவானாம்ச்ச ரிஷினாம்ச்ச குரும் காஞ்சன

சன்னிபம் புத்தி பூதம் த்ரிலோகேசம்

தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!!!

ரிக் வேதத்தில் குரு பகவானைப் பற்றிய வருணனை

குரு அக்னியைப் போல் சிவந்த அழகிய உருவம் படைத்தவர்.

பரிசுத்தமானவர். அவர் 7 வாய்களையும், மெல்லிய நாக்கையும்,

100 இறக்கைகளையும் உடையவர். கையில் இரும்பு கோடரியும்

உடையவர். “விஸ்வ ரூபா” என்னும் பசுவின் மீது ஆரோகணித்து

வருபவர் –  என இப்படி ரிக் வேதம் வருணிக்கிறது.

மகா மகம் – குரு ஒரு முறை சூரியனை சுற்றிவர 12 வருடங்கள் ஆகும்.அப்படி வரும்போது சிம்மத்தில் குரு மக நட்சத்திரத்தில்

வரும் காலத்தை “மகா மக காலம்” என்று சொல்லுவார்கள். அப்பொழுது உலகத்தில் ஆன்மீக மறுமலர்ச்சி உண்டாகும் .

அப்போது கும்ப கோணத்தில் உள்ள மகாமக குளத்தில் சகல

நதிகளும் இறங்கும்.அப்போது அந்தக் காலத்தில் அக்குளத்தில்

குளித்தால் சகல பாபங்களும், தோஷங்களும் விலகும். அந்தக்

காலத்தில் சுப காரியங்கள் நடத்தக் கூடாது.

குருவை வணங்கினால், குரு ஜாதகத்தில் நல்ல நிலைமையில்

இருந்தால் கிடைக்கும் நற்பலன்கள் :-

மந்திரி அல்லது அதற்கு சம மான பதவி,களங்கமற்ற களையான

முகம்,ஞானத்தை உணரும் தன்மை,சன்யாசி ஆகும் பாக்கியம்,

யானை மேல் போகும் கஜ கேசரி யோகம், விவேகம், வித்தைகளில்

வல்லுனத்தன்மை, சிம்மக் குரல், அனைவரையும் பணிய வைக்கும்

ஆற்றல்.

இதைக் கேட்ட அனைவரும் குருவை வணங்கி, கல்வி, நல்ல பதவி , பொன் பொருட்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனை

வேண்டிக்கொண்டு விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்…….

tags – குரு பகவான், பிருஹஸ்பதி, jupiter 

****

ஆலயம் அறிவோம்! திருச்செந்தூர் (Post No.8960)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8960

Date uploaded in London – –23 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

23-11-2020 திங்கள்கிழமையன்று லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட ஆலயம் அறிவோம் உரை.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா

திருச்செந்தூர் வேலனுக்கு ஹரஹரோஹரா

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறும் தலம் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக அமையும் திருச்செந்தூர் ஆகும்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தத் தலம் சென்னையிலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தூரத்திலும் திருநெல்வேலியிலிருந்து 55 கிலோமீட்டர் தூரத்திலும் மதுரையிலிருந்து 182 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

‘கயிலை மலை அனைய செந்திற் பதி வாழ்வே’ என அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுவதால், இது கயிலை மலைக்கு நிகர் என்பதை அறிகிறோம். திருச்செந்தூரில் அருணகிரிநாதர் பாடி அருளிய, தித்திக்கும் 83 திருப்புகழ்ப் பாடல்கள், இந்தத் தலம் பற்றிய அரிய செய்திகளைத் தருகின்றன.

சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை, புற நானூறு, அகநானூறு,தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் இந்தத் தலம் குறிப்பிடப்படுவதால், இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அடியார்களால் வழிபடப்பட்டு வந்த தலம் என்பது தெரிகிறது.

ஆறுபடை வீடுகளில் இந்தத் திருத்தலம் ஒன்று மட்டுமே கடற்கரைத் தலமாக அமைகிறது. மற்ற தலங்கள் குன்றின் மேல் முருகன் குடியிருந்து அருளும் தலங்களாகும்.

இதைப் பற்றிய புராண வரலாறு பிரமிக்க வைக்கும் ஒன்று.

தேவர்களைக் கொடுமைப் படுத்தி வந்தான் சூரபத்மன் என்னும் கொடிய அசுரன். அவனை அழிக்கும்படி தேவர்கள் சிவபிரானிடம் முறையிட அவர் அருள் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஆறு பொறிகளை உருவாக்கினார். அந்த ஆறு பொறிகளே முருகன் திருவடிவமாயிற்று, சிவபிரான் சூரபத்மனை அழிக்க உத்தரவிட, அதையேற்ற முருகப்பிரான் இத்தலத்திற்கு வந்தார். அப்போது இங்கு வியாழ பகவான் தவமிருந்தார்.

அவரிடமிருந்து சூரபத்மனைப் பற்றிய அனைத்தையும் அறிந்து கொண்ட முருகப்பிரான், தனது சேனாபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் சென்று அவனைப் பணியச் செய்ய தூதனுப்பினார். கொடிய அசுரனான அவன் கேட்கவில்லை. உடனடியாக, அவன் பல்வேறு அண்டங்களில் வைத்திருந்த படைகளையும், அவனையும் அழித்து தேவர்களின் குறையைத் தீர்த்தார் முருகன்.

வியாழ பகவான் அவரை இத்திருத்தலத்தில் எழுந்தருளுமாறு வேண்ட, முருகன் செந்தில் பதி உறை செந்தில் ஆண்டவனாக இங்கு எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இங்கு மூலவர் பாலசுப்பிரமணியன்.

ஆதி சங்கரர் சிறிது காலம் இங்கு தங்கி இருந்து, புஜங்க ஸ்தோத்திரம் பாடி அருளியுள்ளார். மஹரிஷிகள் சுகர், அகத்தியர் உள்ளிட்ட ஏராளமான ரிஷிகள் வழிபட்ட தலம் இது.

சூரபத்மனை வதம் செய்த சுப்ரமண்யர், தம்மைச் சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு, தன் பன்னிரு கரங்களால், விபூதி பிரஸாதம் கொடுத்து அருளினார். பகவானின் பன்னிரு கரங்களின் ஸ்தானத்தைப் பன்னீர் இலை பெற்று, இன்று திருச்செந்தூர் இலை விபூதி என்று, பக்தர்களின் கையில் தெய்வ பிரசாதமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தலத்தில் கடல் ஸ்நானமும், நாழிக் கிணறு ஸ்நானமும் செய்வது மரபு.

மஹாபாரதம் தரும் அதிசயச் செய்தி முருகனைப் பற்றி ஒன்று உண்டு.

Cause and Effect எனப்படும் காரண காரியம் என்பதில் ஒரு செயலைச் செய்த பின்னரே, அதனால் ஏற்படும் விளைவு ஏற்படும். மற்ற தேவர்கள் போர்களுக்குச் செல்லும் போது ஜெய தேவதை அவர்களுக்குப் பின்னால் செல்லும். ஆனால் முருகன் போரிடச் சென்ற போது ஜெய தேவதை முருகனுக்கு முன்னால் சென்றது; வெற்றியை போரிடும் செயலுக்கு முன்பேயே, விளைவாக உறுதி செய்தது.

முருகன் இருக்கும் இடம் எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என்பதாலேயே, வெற்றி வேலனைக் கொண்டாடி, அனைவராலும் வெற்றி பெற முடிகிறது.

கிழக்குப் பக்கம் கடல் அமைந்துள்ள படியால் திருச்செந்தூரில் முருகன் கிழக்குப் பார்த்து இருக்க, ராஜ கோபுரம் மேற்குப் புறத்தில் உள்ளது.

சீரலைவாய் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் இந்தத் தலத்திற்கு, ஜெயந்தி நகரம், செந்திலாபுரி, திருச்செந்தூர் என பல பெயர்கள் உண்டு.

விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள்

மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்

முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்

பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே

என அருணகிரிநாதர் சுருக்கமாக முருகனின் அருள் பெறும் வழியை உரைக்கிறார்.

     காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் திருச்செந்தூர் செந்திலாண்டவன் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

தோகை மேல் உலவும் கந்தன் சுடர்க் கரத்திருக்கும்

வெற்றி வாகையே சுமக்கும் வேலை

வணங்குவதே எமக்கு வேலை!       

           நன்றி. வணக்கம்.

tags- ஆலயம் அறிவோம், திருச்செந்தூர்,

அறிவியல் வியக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா! (Post No.8959)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8959

Date uploaded in London – – 23 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஸ்ரீ சத்ய சாயிபாபா – அவதார தினம் 23-11-1926 சமாதி: 24-4-2011

அவதார தினத்தில் அவரைப் போற்றி வணங்குவோமாக!

அறிவியல் வியக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா!

ச.நாகராஜன்

1

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அன்றாட அருள் லீலைகள் அறிவியலை வியக்க வைப்பவை. ஏராளமான விஞ்ஞானிகள் அவரை தரிசித்துள்ளனர். அவரது லீலைகளை அவர்கள் நேரில் பார்த்து அனுபவித்து உணர்ந்து பிரமித்துள்ளனர்.

பல விஞ்ஞானிகள் தங்கள் அனுபவங்களைப் புத்தகங்களாக வெளியிட்டுள்ளனர். ஆயிரக் கணக்கில் கட்டுரைகளும் உலகெங்குமுள்ள பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

அறிவியல் அறிஞர்கள் ஒரு புறம் இருக்க இதர துறைகளைச் சார்ந்த நிபுணர்களும் அவரை சமீபத்தில் நெருக்கமாகக் கண்டு அவரது லீலைகளைக் கண்டு அனுபவித்துள்ளனர். சாமானிய மக்களோ எனில், கேட்கவே வேண்டாம்.

சில லீலைகளை இங்கு படித்து மகிழலாம்!

2

ஒரு பக்தர். அவர் ஒரு முறை பாபாவை ‘உயிருள்ள ஒன்றை’ சிருஷ்டித்துக் காட்டுமாறு வேண்டினார்.

பாபா உடனே ஒரு குட்டிக் குரங்கை அவர் முன்னாலேயே சிருஷ்டித்தார்.

அது மட்டுமல்ல; அவர் பையில் வைத்திருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து அந்தக் குரங்குக்குத் தருமாறு கூறினார். அவரும் அப்படியே வாழைப்பழத்தைக் குரங்குக்குக் கொடுக்க அது மகிழ்ச்சியிடன் அதை உண்டது! பக்தர், அது தனக்கு வேண்டாம் என்றும் அதை பாபாவே திருப்பி அனுப்பி விடலாம் என்று கூறினார்.

பாபா குரங்கை அழைத்து அதைத் தன் கையில் வைத்துக் கொண்டார்.

பூ! குரங்கைக் காணோம்!

3

டர்பனில் வாழ்ந்து வந்த பக்தர் கார்டன் செட்டி! (Gordon Chetty – Durban).பஜனைக்கு வரும் பக்தர்களை அழைத்து வருவதும் அவர்களை பஜனை முடிந்த பின்னர் திருப்பிக் கொண்டு போய் விடுவதும் அவர் மனமுவந்து செய்து வந்த சேவைகளில் ஒன்று.

அவரது ஸ்டேஷன்வாகன் வாகனத்தில் பெட்ரோல் தானாகவே அவ்வப்பொழுது நிரம்பிக் கொள்ளும். அத்துடன் மட்டுமல்ல, அது பெட்ரோல் டாங்கிலிருந்து நிரம்பிக்  கீழே வழிய வேறு ஆரம்பிக்கும்.

அக்கம்பக்கத்தில் வாழும் அண்டை அயலார் ஓடி வந்து அதை தங்கள் கேன்களில் நிரப்பிக் கொள்வர்.

உயிர் பிழைத்து மீண்டு வந்த ராதாகிருஷ்ணன் என்ற பக்தரைப் பற்றி சாயி பக்தர்கள் அனைவரும் அறிவர். ஒரு முறை அவர் பகவான் பாபாவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது காரில் பெட்ரோல் தீர்ந்து போனது. அருகில் எங்கும் பெட்ரோல் பங்க் இல்லை. பாபா டிரைவரை அழைத்து அருகிலுள்ள குளத்திற்குச் சென்று கொஞ்சம் தண்ணீரை எடுத்து வரச் சொன்னார்.

தண்ணீர் வந்தது. பாபா அதைத் தன் கையால் தொட்டார். அதை டாங்கில் நிரப்பச் சொன்னார்.

“இப்போது போகலாம், காரை எடு” என்றார் பாபா!

ஓ! கார் கிளம்பியது, அது தான் பெட்ரோல் நிரப்பி ஆயிற்றே! ஓட வேண்டியது தானே!!

4

இரண்டு அமெரிக்கர்கள் புட்டபர்த்தி வந்தனர். நீண்ட நெடும் விமானப் பயணம். பங்களூரிலிருந்து காரில் பயணம் வேறு. தங்கள் அறைகளில் நுழைந்த அவர்கள் ரிலாக்ஸ் செய்து கொள்ள மது பாட்டில்களைத் திறந்தனர்.

சியர்ஸ்!

ஆனால் என்ன ஒரு கோளாறு! மது பாட்டிலிலிருந்து வந்த திரவம் தண்ணீர் சுவையுடன் இருந்தது. அடுத்த பாட்டிலை திறந்தனர். அதுவும் தண்ணீர் போலவே இருந்தது.

அதற்குள் தரிசனத்திற்கான நேரம் வரவே அவர்கள் உடனடியாக தரிசனத்திற்கான கியூவில் சென்று சேர்ந்தனர். அவர்கள் அதிர்ஷ்டம் அவர்கள் உட்கார முன் வரிசை கிடைத்தது.

பாபா வந்தார். முதலில் பெண்கள் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று தரிசனம் தந்தார்.

பின்னர் ஆண்கள் அமர்ந்திருந்த பக்கம் வந்தவர் நேராக அந்த இரு அமெரிக்கர்க்ள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்றார்.

கண்களைச் சிமிட்டியவாறே அவர்களைப் பார்த்து, “சியர்ஸ்” என்றார்! அங்கிருந்து நகர்ந்தார்.

இயேசு கிறிஸ்து தண்ணீரை ஒய்னாக ஆக்கினார்!

ஆனால் இந்த பாபாவோ ஒயினை தண்ணீராக மாற்றினார்!!

5

பாபா மனிதனையே “பேக்ஸில்” அனுப்பிய சம்பவம் அறிவியல் அறிஞர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்று.

ஆஸ்திரேலியாவிலிருது வந்த பக்தர் குழாம் ஒன்றை இண்டர்வியூவிற்காக அழைத்தார் பாபா. அங்கு என்ன நடந்தது என்பதை அனில்குமார் மல்ஹோத்ரா தனது புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

நடந்தது இது தான்!

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தவர்களுள் ஒரு இளைஞரும் இருந்தார். அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள தன் வீட்டிற்குப் போகத் துடித்தார்.

பாபா குழுவினரை அங்கிருந்த சுவரைப் பார்க்கச் சொன்னார்.

அதில் வீடியோ காட்சியில் வருவது போல ஆஸ்திரேலியா மேப் தோன்றியது. பிறகு அந்த இளைஞரின் நகரம் தோன்றியது; பின்னர் அவர் வாழும் தெரு, பின்னர் அவரது வீடு தோன்றியது.

அந்த இளைஞரைப் பார்த்து, “உள்ளே போ” என்றார் பாபா. அந்த இளைஞரும் உள்ளே சென்றார்.

ஆஸ்திரேலிய குழுவினர் இண்டர்நேஷனல் கால் சென்டருக்கு விரைந்தனர். தங்கள் நண்பர் வீட்டிற்கு போனில் தொடர்பு கொண்டனர்.

நண்பர் தான் பேசினார்.”பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேன்” என்றார் அவர்.

6

இயற்கையை மீறியவர் பாபா – இயற்கையைப் படைத்தவன் நானே என்பார் அவர்.

என்றாலும் சொல்லால் சொல்வது வேறு; செயலால் அனுபவமாக அதை உணர்ந்து அனுபவிப்பது வேறு, இல்லையா!

நூற்றுக் கணக்கில் இப்படி அழகுற பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளன.

இந்த கட்டுரையில் மேலே கொடுக்கப்பட்ட சம்பவங்கள், Dr. Hiramalini Seshadri எழுதிய GOD – IN OUR MIST என்ற புத்தகத்தில் Avatar- The Magnet என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ள சம்பவங்கள்!

அவதார புருஷரான பகவான் பாபாவை இந்த பிறந்த நாளில் போற்றி வணங்குகிறோம்!

****

GOD – IN OUR MIST – மூன்றாம் பதிப்பு – திருத்தி வெளியிடப்பட்ட ஆண்டு 2003 நன்றி: திருமதி டாக்டர் ஹீராமாலினி சேஷாத்ரி.

tags– அறிவியல் , சத்ய சாயிபாபா

PLEASE JOIN US TODAY– MONDAY 23-11-2020

PLEASE JOIN US TODAY– MONDAY 23-11-2020

TODAY’S MENU ON GNANA MAYAM BROADCAST

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH BY SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUND UP IN TAMIL BY VAISHNAVI ANAND

DR R NAGASWAMY ON U VE SAMINATHA AIYAR

CHENNAI KTTUKUTY SRINIVASAN ON GURU BHAGAVAN- PLANET JUPITER

MRS BRHANNAYAKI ON TIRUCHENDUR SHRINE

XX

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME 1 PM LONDON TIME;

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THHE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME  EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT; LAST WEEK 1000 HITS IN FEW HOURS!!!

–SUBHAM–