யோகவாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய கதை! (Post.9354)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9354

Date uploaded in London – –  8 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U WANT THE ARTICLE IN WORD FORMAT, PLEASE CONTACT US

PICTURES ARE FROM KALKSHETRA POST; THANKS

யோகவாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய கதை!

ச.நாகராஜன்

மஹரிஷி வால்மீகி இயற்றி அருளியுள்ள யோகவாசிஷ்டத்தில் மனம் பற்றிய ஒரு அருமையான கதை வருகிறது.

அது இது தான்:-

அடர்ந்த காட்டில் ஒரு மனிதன் வசித்து வந்தான். தன் முதுகில் தானே இரும்புத் தடிகளைக் கொண்டு அடித்துக் கொண்டான் அவன். வலி தாங்கவில்லை. ஆவென்று அலறிக் கொண்டே வேக வேகமாக ஓடி ஒரு கிணற்றில் விழுந்தான்.பின்னர் சிறிது நேரம் கழித்து ஒருவாறாக எழுந்த அவன் மீண்டும் முள் நிறைந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள்

யோக வாசிஷ்டம் சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள ஒரு அற்புதமான நூல். இதில் 64000 வரிகள் உள்ளன அதாவது 32000 செய்யுள்கள் உள்ளன. மனம் மற்றும் எண்ண சக்தி ஆகியவற்றைப் பற்றி மிக அழகாக தகுந்த கதைகளுடன் சுவை படக் கூறும் நூல் யோக வாசிஷ்டம். வாழ்வியல் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு உயரிய நிலையை அடையத் துடிப்பவர்கள் நாட வேண்டிய ஒரே நூல் யோக வாசிஷ்டமே!

***

 TAGS- யோக வாசிஷ்டம், கதை, மனம்

Leave a comment

Leave a comment