பூலோக சொர்க்கம் ஸ்விட்ஸர்லாந்து! (Post No.10,777)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,777

Date uploaded in London – –     25 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

22-3-2022 மாலை மலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

உலகை வலம் வருவோம்!

பூலோக சொர்க்கம் ஸ்விட்ஸர்லாந்து!

ச.நாகராஜன்

மகிழ்ச்சியின் தாயகம்!

இன்று உலகில் உள்ள யாரை வேண்டுமானாலும் பார்த்து, ‘நீங்கள் உல்லாசமாகச் செல்ல விரும்பும் ஒரு நாட்டைச் சொல்லுங்கள் என்றால்’ அவர்களிடமிருந்து வரும் ஒரே பதில் : ஸ்விட்ஸர்லாந்து என்பது தான்!

மத்திய ஐரோப்பாவில் உள்ள மிக அற்புதமான அந்த நாடு தான் சமாதானத்தின் நிரந்தர உறைவிடம்! மகிழ்ச்சியின் தாயகம்!!

நிம்மதியாக ஓய்வெடுக்கச் சென்று உற்சாகத்தின் ஊற்றாகத் திரும்பி வர வேண்டுமா? அது ஸ்விஸ் சென்றால் மட்டுமே முடியும்!

சாகஸ செயல் செய்ய,, வயதான காலத்தில் நிம்மதியுடன் நேரத்தைக் கழிக்க, ஒரு பண்பாட்டு மையத்தைப் பார்க்க, லஞ்சமில்லாமல் நேர்மையாக பிஸினஸ் செய்ய, புதிய தொழில் துவங்க, மிக சிறந்த தரம் வாய்ந்த வாழ்க்கையைப் பெற, பணத்தைப் பத்திரமாக பாதுகாப்புடன் நம்பகமாக வைக்க எது உகந்த இடம்?

இப்படி எந்தக் கேள்விக்கும் ஒரே பதில் ஸ்விட்ஸர்லாந்து தான்.

ஆல்ப்ஸ் மலை உருவான விதம்!

இயற்கை எழில் கொஞ்சும் ஆல்ப்ஸ் மலையைப் பார்ப்பதே ஒரு சுகமான அனுபவம்.

7000 ஏரிகள் ஸ்விஸ்ஸில் உள்ளன என்பது நம்ப முடியாத ஒரு உண்மை. 580 சதுர கிலோமீட்டர் கொண்ட ஜெனிவா ஏரிதான் அங்குள்ள மிகப் பெரிய ஏரி. அதன் ஒரு பகுதி பிரான்ஸிலும் உள்ளது. அங்குள்ள ஆறுகள், ஏரிகள் ஆகியவற்றின் நீரை அப்படியே பருகலாம்.

பளிங்கு போன்ற நீரை உடைய அவற்றின் ஆழமான அடிப்பகுதியை அப்படியே பார்க்கலாம். அப்படிப் பார்க்க முடியாத ஏரி தான் சற்று அழுக்கு கொண்ட ஏரி என்று சொல்லப்படும். உலகில் உள்ள மக்கள் நீந்துவதற்கு உகந்த முதல் தரமான நீர் வளத்தைக் கொண்டவை இவையே.

உள்ளத்தைக் கொள்ளும் ஆல்ப்ஸ் மலையின் அழகைச் சொல்லவே வார்த்தைகள் கிடைக்காது. அப்படி ஒரு அழகு.

சண்டை போடாத ஒரு பெரும் நாடு அது தான். 500 வருடங்களுக்கும் மேலாக அந்த நாட்டவருக்கு போர் என்றால் என்ன என்றே தெரியாது.

அங்கு ராணுவத்தில் கத்தியைக் கையில் வைத்திருப்பவர்கள் சோடா பாட்டிலைத் திறக்கத்தான் வைத்திருப்பார்கள் என்பது உண்மை கலந்த ஜோக்!

மேற்கு ஐரோப்பாவிலேயே மிக உயரமான மலைச் சிகரமான ‘வெள்ளை மலை’ – மாண்ட் ப்ளாங்க் என்பது 15771 அடி உயரமுடையது. எந்த சக்தி மாண்ட் ப்ளாங்கை உருவாக்கியதோ அதுவே தான் ஆல்ப்ஸ் மலையையும் உருவாக்கியது எனலாம்!

400 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ‘டெக்டோனிக் ப்ளேட்ஸ்’ எனப்படும் இரு தளங்கள் பூமியின்  மேலிருந்து ஒன்றை ஒன்று நோக்கிச் சரிந்தது. ஆப்பிரிக்காவை உள்ளடக்கிய ஒரு பகுதி  மெதுவாக முன்னேறி ஐரோப்பா மீது மோதியது.

இரண்டு பெரும் ராட்ஸச பகுதிகள் ஒன்றின் மீது ஒன்று மோதிக் கொண்டால் என்ன நடக்கும்?

இரண்டிற்கும் இடையே இருந்த மலைப்பாறைகள் மடிந்து செங்குத்தாக உயர்ந்தது. இந்தப் பாறைகள் பழைய கால கடலின் அடித்தளத்தில் அமைந்தன. கருங்கல் பாறைகள் மற்றும் இதர பாறைகள் இணைந்து ஆல்ப்ஸ் மலைத் தொடரை உருவாக்கியது.

இயற்கை சக்திகளின் மூலமாக உருவாகும் இயற்கைச் சரிவுகளை இந்தப் பாறைகள் தடுத்ததோடு, பெரிய மலைச் சிகரங்களான ‘மாண்ட் ப்ளாங்க்’ மற்றும் ‘மெதர்ஹார்ன்’ உருவாக காரணமாகின.

ஆல்ப்ஸ் மலையை ஒட்டி அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மென்மையான சுண்ணாம்பு மற்றும் மணல் பாறைகள் உள்ளன.

ஐஸ் யுகத்தில் இவை உருகி 10000 ஆண்டுகளுக்கு முன்னர் ‘U’ வடிவில் மலைப் பள்ளத்தாக்குகளையும் சமவெளிகளையும் உருவாக்கின. உலகின் அற்புதமான இயற்கைக் காட்சிகள் இதனால் தான் நமக்கு இன்று கிடைத்துள்ளன.

ஆல்ப்ஸ் மலை உருவான வரலாறு இது தான்!

உல்லாசப் பயணிகள் உற்சாகமாக நாடும் ஸ்விஸ்!

இங்கு வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் மரத்தால் ஆன வீடுகளிலேயே வசித்து வந்தனர். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதியில் ஏராளமானோர் குடியேற ஆரம்பித்தனர்.  இவர்களுக்கு வழிகாட்டிகளாக மாறிய ஆதிவாசிகள் தாங்கள் குடியிருந்து வரும் தங்கள் சொந்த பிரதேசத்தின் அற்புதமான வளத்தை அறிய ஆரம்பித்தனர்.

ஸ்கையிங் உலகின் மிகப் பெரும் விளையாட்டு! மலை ஏறுதல் என்பது இன்னும் ஒரு பெரிய சாகஸ விளையாட்டு. இவை ஸ்விட்ஸர்லாந்தின் ஆகப் பெரும் அருமையான உல்லாச விளையாட்டுகளாகவும் சாகஸம் புரிய வாய்ப்பு தருவதாகவும் அமைந்துள்ளன.

இங்கு வருவோர் ஸ்கையிங் செய்யாமல் திரும்ப முடியாது; மலை ஏறும் சாகஸத்தை அனுபவிக்காமல் உளமார்ந்த ஒரு நினைவலையைக் கொண்டு செல்ல முடியாது.

வருடா வருடம் 23 லட்சம் உல்லாசப் பயணிகள் இங்கு வருகின்றனர். இப்போது இங்கு குறைந்த பட்சம் 40000 ஸ்கையிங் மையங்கள் உள்ளன. தட்ப வெப்ப நிலையைப் பொறுத்து ஸ்கையிங் சீஸன் ஆரம்பிக்கும். பொதுவாக நவம்பரில் ஆரம்பித்து ஏப்ரல் முடிய ஸ்கையிங்கை மேற்கொண்டு மலைத் தொடர்களில் சறுக்கலாம்.

ஸ்கையிங்கில் நிபுணரானவர்கள் ஸ்நோபோர்டிங் எனப்படும் காலில் இணைக்கப்படும் போர்டைக் கட்டிக் கொண்டு சறுக்கத் தொடங்குவர். இது எவ்வளவு தூரம் விரும்பப்படுகிறது என்றால், 1998 முதல் இது அங்கீகரிக்கப்பட விண்டர் ஒலிம்பிக் கேம் ஆகி விட்டது என்பதைச் சுட்டிக் காட்டலாம்.

அற்புதமான 208 மலைத் தொடர்கள் இங்கு உள்ளன. ஐரோப்பாவில் உயரமான மலைச் சிகரங்கள் இங்கு தான் உள்ளன. அவற்றில் 40 மட்டும் சுமார் 4000 மீட்டர் (13120 அடி) உயரம் உள்ளவை.

சாக்லட் நாடு

ஸ்விஸ் நாடு சாக்லட்டிற்குப் பெயர் பெற்றது. செல்வம் கொழிக்கும் நாடு என்று உலகப் புகழ் பெற்றது.

நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் தாயகம் இது தான்.

இதைப் பற்றிய ஜோக் ஒன்று உண்டு. அந்த நாட்டு மக்களை நோக்கி, ‘நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள்’ என்றால் அவர்கள் பதிலே சொல்லமாட்டார்களாம். ஏன்?

அவர்கள் வாய் நிறைய சாக்லட் இருக்கும்; கையிலோ பணக்கட்டுகள் இருக்க அதை எண்ணுவதிலேயே கவனத்துடன் இருப்பார்களாம்? அப்புறம் எப்படிப் பேச முடியும்?

உலகின் முதல் தரம் கொண்ட சாக்லட் எங்கே உற்பத்தி ஆகின்றன?

ஸ்விஸ்ஸில் தான்! புள்ளிவிவரம் ஒன்றின்படி அங்கு 180,000 டன் சாக்லட் உற்பத்தி ஆகியிருக்கிறது. அங்கு ஒவ்வொருவரும் சராசரியாக சாப்பிடும் சாக்லட்டின் அளவு 11 கிலோ!

நோபல் பரிசு பெரும் விஞ்ஞானிகளின் நாடு!

அப்படியானால் தொழில் நுட்ப அறிவு, அறிவியல் முன்னேற்றம் அங்கு இல்லையா என்ற கேள்விகள் எழ சான்ஸே இல்லை!

உலகில் நோபல் பரிசு பெற்றோர்களை அதிகப்படியாக உருவாக்கியவை ஸ்விஸ் பல்கலைக் கழகங்களே. இப்படி நோபல் பரிசு பெற்றவர்கள் அறிவியல் துறையில் பிரகாசித்த விஞ்ஞானிகளே.

செர்ன் என்ற உலகப் புகழ் பெற்ற டன்னல் – சுரங்கமானது – (CERN Tunnel) காலம் பற்றிய ஆராய்ச்சியின் தாயகம். கடவுள் பார்டிகிள் எனப்படும் கடவுள் துகள் பற்றிய நம்பமுடியாத விந்தை மிகு செய்திகள் இந்த ஆய்வு மையத்திலிருந்து தான் எழுகின்றன.

நமக்குப் பெருமை தரும் ஒரு செய்தி : பிரபஞ்ச நடனத்தைச் சொல்லும் நமது சிதம்பர நடராஜர் மீது விஞ்ஞானிகளுக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு. செர்னின் முகப்பு வாயிலில் நமது நடராஜர் இருக்கிறார் என்பது நம்மை பெருமிதத்தில் ஆழ்த்தும் ஒன்றாகும்.

வாழ்க்கைச் செலவு அதிகம்!

கள்ளப் பணமோ சொந்தப் பணமோ, எதானாலும் சரி, இங்குள்ள வங்கிகள் தாராளமாக அவற்றைப் பெற்று டிபாசிட் செய்து கொள்ளும்;யாரும் அறிய முடியாத ரகசியத்தை நம்பகமாகப் பாதுகாக்கும். ‘

நீ என்ன ஸ்விஸ் பாங்கிலா பணம் போட்டு வைத்திருக்கிறாய்?’ என்று உலக மக்கள் கிண்டல் பேசிக் கொள்ளும் அளவு நம்பகத் தன்மை கொண்டவை ஸ்விஸ் வங்கிகள்.

இங்கு வாழ்க்கைத் தரம் உயர்ந்தது என்பதால் செலவும் சற்று அதிகம் தான்! பிரேஜிலில் ஒரு கப் காப்பி இந்திய மதிப்பில் 120 ரூபாய் என்றால் இங்கு ஒரு கப் காப்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டியது சுமார் 500 ரூபாய் தான்!

உலகில் மாமிச உணவின் விலை இங்கு தான் அதிகம். அனைவருக்கும் இங்கு வேலை வாய்ப்பு உண்டு. வேலை பற்றிய பாதுகாப்பும் உண்டு.

ஜப்பானுக்கு அடுத்தபடியாக மக்கள் நீண்ட நாள் வாழும் இடம் ஸ்விஸ் தான்!

சுத்தமான நாடு!

உலகில் வாட்சைக் கையில் கட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் ஸ்விஸ்ஸை நினைக்காமல் இருக்க முடியாது. காலத்தைக் கையில் கட்டிக் கொள்ள வைக்கும் ஸ்விஸ் தொழிற்சாலைகள் 1541ஆம் ஆண்டிலிருந்தே இதில் நிபுணத்வம் பெற்றவையாக ஆகி விட்டன.

‘ஒய்ங், ஒய்ங்’ என்று உலகெங்கும் சாலைகளில் சத்தம் போட்டு அனைவரையும் வழி விடச் சொல்லி போகும் ஆம்புலன்ஸ்களும் அவற்றால் உயிர் பிழைக்கும் நோயாளிகளும் தமது முதல் நன்றியைச் சொல்வது ஸ்விஸ் நாட்டிற்கே தான்.

ரெட் கிராஸ் என்ற அடையாளத்தைச் சிறு குழந்தைகள் கூட உலகெங்கும் அறியும் அது பிறந்த இடமே ஸ்விஸ் தான். அந்த நாட்டின் கொடியும் அந்த அடையாளத்தைக் கொண்டதே என்பது ஒரு நெஞ்சம் நிறை செய்தியாகும். 1863இல் ஜெனிவாவில் அமைக்கப்பட்ட ரெட் கிராஸ் அமைப்பு இன்று 970 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது.

வணிக சம்பந்தமாக உருவாகும் சர்வதேச அளவிலான சச்சரவுகள் தீர்க்கப்படும் கோர்ட் ஜெனிவாவில் தான் அமைந்துள்ளது.

சுற்றுப்புறச் சூழலைக் காப்பதிலும் ஸ்விஸ் பெரும் ஆர்வம் கொண்டுள்ள நாடு.

ஜோக் ஒன்று உண்டு. ஸ்விஸ் நாட்டுப் பெண்மணிகள் எப்போதும் துடைப்பமும் கையுமாகத் தான் இருப்பார்களாம். அதனால் தான் அந்த நாடு அவ்வளவு சுத்தமாக இருக்கிறதாம். சரி, குப்பையை எங்கு  கொட்டுவார்களாம்? இத்தாலியில் கொட்டுவார்களாம்!

மிகச் சிறிய நாடான ஸ்விஸ் 41285 சதுர கிலோமீட்டரைக் கொண்டுள்ளது. 26 பகுதிகள் கொண்ட ஸ்விஸ்ஸின் ஜனத்தொகையோ 86.4 லட்சம் தான். அதைச் சுற்றி தெற்கில் இத்தாலியும், மேற்கில் பிரான்ஸும், வடக்கில் ஜெர்மனியும், கிழக்கில் ஆஸ்திரியா மற்றும் லிச்டென்ஸ்டைனும் உள்ளன.

பெர்ன் இதன் தலைநகரம். ஆல்ப்ஸ் மலைக்கு அருகில் உள்ளது இது.

நகர்ப்புற வாழ்க்கை விரும்புவோரும் ஷாப்பிங் செய்ய விரும்புவோரும் ஜூரிச் ஏரியைப் பார்க்க விரும்புவோரும் செல்ல உகந்த இடம்-ஜூரிச்! பெர்னை விட இங்கு செலவு கொஞ்சம் அதிகமாகும்.

மலையை எளிதில் கடக்க ஒரு மலைச் சுரங்கம்!

கி.மு.218இல் கார்த்தேஜ் தளபதியான ஹனிபால் தனது யானைப் படை, 41000 வீரர்களுடன் சென்று ஆல்ப்ஸ் மலைத் தொடரைக் கடக்க 15 நாட்கள் எடுத்துக் கொண்டார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அந்த மலையைக் கடக்க 18 மணி நேரமே போதுமானதாக இருந்தது.

மாண்ட்ப்ளாங்க் மலையில் 1946இல் ஒரு சுரங்கப்பாதை அமைக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பாதை ஏற்படுத்தப்பட்டால் அதை உபயோகித்து இத்தாலி அரசும் பிரான்ஸ் அரசும் ஒன்றை மற்றொன்று தாக்குமோ என்று சந்தேகப்பட்டன. ஆகவே இது நிறுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் 11.61 கிலோமீட்டர் நீளமுள்ள இது 1959இல் முடிவுற்றது. இப்போது இந்தப் பாதை வழியே மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சென்று சில நிமிடங்களில் இந்த மலையை எளிதில் கடந்து விடலாம்.

ஸ்விஸ் நாட்டைப் பற்றி ஒரே வரியில் ஏராளமானோர் சொல்வது இது தான் : உலகின் பூலோக சொர்க்கம் தான் ஸ்விட்சர்லாந்து!

***

உண்மை தான், என்ன பெட்டி படுக்கையுடன் கிளம்பத் தயார் ஆகி விட்டீர்களா?.

***

கட்டுரை ஆசிரியர் பற்றிய குறிப்பு:

5000 கட்டுரைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர். 94 டிஜிடல் வடிவிலான மின்னணு புத்தகங்களையும் 18 அச்சுப் பதிப்பு புத்தகங்களையும் பல்வேறு பொருள் பற்றி எழுதி வெளியிட்டவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கு பெறுபவர்.

தொடர்பு எண் : 9148046774

snagarajans@yahoo.com

tags- –  பூலோக சொர்க்கம், ஸ்விட்ஸர்லாந்து,

குதிரை, பரி, புரவி, இவுளி  தமிழ்ச் சொற்களா? (Post No.10,776)

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,776

Date uploaded in London – –    24 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குதிரை (Horse) என்று எல்லோராலும் அழைக்கப்படும் மிருகத்துக்கு  சங்க காலத்திலும் பின்னரும் பரி (Mare) , புரவி, இவுளி (Equs)  முதலிய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சமீப காலத்தில் சேனம் , லகான் போன்ற சொற்களும் சேர்ந்துள்ளன. குதிரை (Turaga, Kurra) , தமிழ் நாட்டில் தோன்றிய பிராணி அல்ல. வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக கப்பல் மூலம், வந்திறங்கியதை சங்க இலக்கியப் பாடல்களும் பிற்கால திருவாசகமும் நமக்குக் காட்டுகின்றன. இந்தச் சொற்களில் சம்ஸ்க்ருதத்தின் பங்கு, தமிழின் பங்கு, பாரசீக மொழியின் பங்கு என்ன , எவ்வளவு என்று  ஆராய்வோம் :–

நீரின் வந்த நிமிர்புரிப் புரவியும் – பட்டினப்பாலை, வரி  185

சேணம் – பாரசீக மொழி ZIN

லகான் – பாரசீக மொழி LAGAA M

சவுக்கு – பாரசீக மொழி CHAA BUK

சூடாமணி நிகண்டு குதிரைக்கு 30 சொற்களைத் தருகிறது

கோரம், பரி என்பன சில. பாரசீக மொழியில் குர்ர KURRA  இருக்கிறது .

தெலுங்கு மொழியில் குர்ரமு என்று குதிரைக்குப் பெயர்.

துருக்கி, பாரசீக கோராசன் (Khorasan in Iran) பகுதி குதிரைகள் புகழ்பெற்றவை. ஆகையால் கோரசான் பகுதி குதிரைகள் குர்ரம் ஆனதாக சிலர் கருதுவர்.

பாரசீக மொழியில் ‘பரி’ என்பது பரஸ் F ARAS  என்று உள்ளது.

பரி என்ற சொல் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்தில் இருக்கிறது.

அப்படியானால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஈரான் /பாரசீக- தமிழ்நாடு தொடர்பு இருந்ததா ?

கப்பலில் குதிரை வந்த செய்திகள் பட்டினப்பாலை என்னும் சங்க நூலிலும் உளது. மாணிக்கவாசகர் கதைகளிலும் உளது. ஆகையால் 500 முதல் 1000 ஆண்டுவரை குதிரை வியாபாரம் நடந்திருக்கிறது.

ஆனால் மேர் MARE என்ற சொல் ஆங்கிலத்தில் உண்டு.

Etymology. The word mare, meaning “female horse”, took several forms before A.D. 900. In Old English the form was mīere, mere or mȳre, the feminine forms for mearh (horse). The Old German form of the word was Mähre.

உண்மையில் இது பரி என்ற தமிழ்ச் சொல்லின் மருவு ; அது பாரசீக மொழியிலும் உளது

ப = ம= வ மாற்றங்களை எல்லா மொழிகளிலும் காணலாம்.

மானம் = வானம்; முழி = விழி ; பூமி = புவி ; மிருக = விருக; மேளா = விழா ; மூல்ய / VALU E = விலை

ஆங்கிலமும் தமிழும் ஸம்ஸ்க்ருத்ச் சொல்லை ஒரே மாதிரியாக மாற்றும். ஒன்னு= one ஓன் ; எட்டு= eight எயிட் ; வால்யூ = விலை /மூல்ய ; இதே போல பரி = மரி mare ( faras in Persian) p/f= m

குர்ரம் என்பதற்கு கோராசன் (ஈரான்) பகுதியைக் காரணம் காட்ட வேண்டியதில்லை. குதிக்கும் மிருகம் குதிரை. பேச்சு வழக்கில் அது குர் ரை / குருதை ஆகும்

இன்னுமொரு விளக்கமும் பொருந்தும் ; மதுரை= மருதை ஆவது போல, குதிரை= குருதை ஆவதுபோல துரக = கதிர/ /கதிரை  ஆக முடியும்.

குதிரை என்பது சம்ஸ்க்ருதத்தில் துரக என்று பொருள் ; துருக்கி நாட்டில் இப்படிப்பட்ட நல்ல குதிரைகள் கிடைத்ததால் அந்த நாட்டுக்கு துரக / குதிரை நாடு என்று பெயர். கி.மு 1400ல் சம்ஸ்க்ருத மொழி கொண்டு குதிரைகளை பயிற்றுவித்த கிக்குலியின் அஸ்வ சாஸ்திர நூல் நமக்குக் கிடைத்துள்ளது. (Kikkuli’s Horse Manual with Sanskrit instructions in Turkey)அதைத் தாண்டியுள்ள ஈரானில் அவஸ்தன் மொழியில் அஸ்வ என்பதை அஸ்ப என்றனர்.

உலகில் சோம ரசம், தீ வழிபாடு, வருண /மித்ர வழிபாடு கிமு 1000ல் எங்கும் இல்லை அப்படி இருந்தால் ஈரானில் ஜராதுஷ்டிரா மதம்/ ஜொராஸ்டர் மதம்/ பார்ஸீ மதம் ஒன்றில் மட்டுமே காணலாம். அதை பார்ஸீக்களே கி.மு 600ல்தான் வைக்கின்றனர்.

மாக்ஸ்முல்லர் கும்பலை மிதித்துத் துவைத்துப் புரட்டி அடிக்கும் கேள்விகள்:-

ஏ ன உலகில் அஸ்வமேத யாகம் இல்லை? 2000 ஆண்டுக்கு முன்னர் பாண்டியன் செய்ததாக காளிதாசன் ரகு வம்சத்தில் சொல்கிறானே! முது குடுமிப் பெருவழுதி  நாணயம் குதிரை உருவத்துடன் கிடைத்துள்ளதே.

ஏன் சோழ மன்னர் போல ராஜ சூய யாகம் எங்கும் இல்லை?

ஏன் அம்பா, அம்பிகா அம்பாலிகா சுயம்வரம் , திரவுபதி சுயம்வரம் , தமயந்தி சுயம்வரம் , அஜன் இந்துமதி சுயம்வரம் வரம் போல ஐரோப்பாவில் இல்லை? ஏன் பெண்களுக்கு மனுவும் தொல்  காப்பியரும் சொல்லுவது போல 8 வகைத் திருமணம் இல்லை ?

ஏன் ராஜ வம்ச பெண்களுக்கு மஹாபாரதம், ராமாயணம் போல சுதந்திரம் கொடுக்கவில்லை?

ஏன் தமிழ் ஸம்ஸ்க்ருத பெண் கவிஞர்கள் போல 60 கவிஞர்கள் இல்லை?

என் சோமரசம், ஈரான் தவற வேறு எங்கும் இல்லை?

100 இந்தோ ஐரோப்பிய சொற்களைக் காட்டிய  வில்லியம் ஜோன்ஸ்  10,000 பொருத்தமில்லாத சொற்களை ஏன் காட்டவில்லை?

ரிக் வேதத்தில் உள்ளது போல ஸபா, கமிட்டி (சமிதி) ஏன் இல்லை?

ஹோமர் எழுதுவதற்கு  முன்னால் இலக்கணம், சொற்பிறப்பியல், ஜோதிடம், யாப்பிலக்கணம் , உச்சகரிப்பு இயல் ஆகியன சம்ஸ்க்ருதத்தில் உள்ளதே . ஏன் ஐரோப்பியர்கள் கோமணத்துடன், அம்மணத்துடன் அதே காலத்தில் திரிந்தனர்?

மாக்ஸ்முல்லர் கும்பலும், கால்ட்வெல் கும்பலும் விடும் கப்ஸாக்களை சங்கத் தமிழ் சொற்களே வேட்டு வைத்து தகர்த்துவிடுகின்றன.

இதோ “பரி” வரும் இடங்கள் ; இது எப்படி பாரசீக மொழியில் FARS பர்ஸ் என்றும் ஐரோப்பிய மொழிகளில் MARE மரி என்றும் மாறின?

சங்க இலக்கியத்தில் அறுபதுக்கும் மேலான இடங்களில் பரி உளது

புறம் 141, 146, 368, 377, 378

பரிப் புரவி 10 இடங்களில் உள்ளது –புறம் 301

புரவி 70 இடங்களுக்கு மேல் உள்ளது — புறம் . 2, 16, 63, 178, 205, 240, 299, 301, 304, 352, 368, 369, 373

இது தவிர பாய்மா, கலி மா என்று வேறு பல சொற்களும் உள்ளன.

இவுளி என்ற சொல் எட்டு இடங்களில் வருகிறது .

புறம் 4, 197, 382

மாணிக்க வாசகரும் இந்தச் சொல்லைக் கையாளுகிறார்.

 இது லத்தீன் மொழிச் சொல்லுக்கு நெருக்கமாக உள்ளது

லத்தீன் மொழியில் Eqwa எக்வோ என்பது குதிரை. இது இவுளியுடன் தொடரபுடைய சொல்.

ஆக அஸ்வ, வாஜ , ஹய , பரி , இவுளி , குர்ர , துரக என்ற சம்ஸ்க்ருத, தமிழ் சொற்களே ஏனைய மொழி சொற்களைத் தந்தது.

2000 ஆண்டுக்கு முன்னர் ஒரு கோடு போட்டு தமிழ் ஸம்ஸ்க்ருதச்  சொற்களை மட்டும் எடுத்துக் கொண்டால் ஏனைய சொற்கள் நம்மிடமிருதே சென்றன என்பது விளங்கும்.

கிரேக்க மொழியில் குதிரைக்கு ஏன் ஹிப்போஸ் HIPPOS என்று கேட்டால் விளக்கமே இராது.

அஸ்/வ என்பது அவஸ்தனில் அஸ்/ப என்று மாறி கிரேக்கத்தில் ஹிப்பஸ் HIPPOS  ஆனது.

ஹிப்போஸ் = அவ்வாஸ் = அஸ்வஸ்

எக்வோஸ் = இவுளி

மொக்கனி , கொள்ளு போன்ற சொற்களை ஆராய்ந்தால் இன்னும் பல விந்தைகள்  வெளியாகலாம்.

–subham–

tags- பரி , இவுளி , குதிரை , கோரம் , குர்ரம் , அஸ்வ, வாஜ, பாரசீக மொழி,

SANSKRIT WORDS IN FINNISH, HUNGARIAN LANGUAGES (Post No.10,775)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,775

Date uploaded in London – –    43 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

If you agree that Tamil and Sanskrit speaking Hindus migrated to various parts of the world, all the linguist theories will be exploded, and dust binned. For Tamils the evidence is in South East Asia. For Northern Hindus, the evidence is in Iran, Sumer and Europe.

Over 50 Sanskrit words are found in Finnish and Hungarian languages. Hungarian linguist Janos Harmatta and British linguist Thomas Burrow, who belong to Max Muller gang and believed that Aryans came into India from outside, and said that all these words were borrowed from (imaginary language called) Proto Indo European. Those imaginary languages have neither literature nor script. Moreover these fellows started from 5000 BCE and we know that these Finnish- Hungarian speakers were naked barbarians chewing raw meat at that time (Mecaulay himself said it). But we have well developed civilizations in Egypt, Middle East and Sarasvati- Sindhu river banks by 2500 BCE . White skinned people could not show any civilized building or culture in Europe and so they invented ‘Indo European language’. On the contrary, we have Sanskrit inscriptions from 1500 BCE in Dasaratha letters of Egypt and Bogazkoy inscription of Mitannians in Turkey and Surya (1400 BCE).

Rejecting all these written archaeological evidence, just to discredit Sanskrit, they invented ‘Indo European’.

If we believe Tamil and Sanskrit books who said that they were sons of the soil, then no Tamil lover and no Sanskrit lover can believe these half -baked idiots. If we reject Caldwell gangs who said Dravidians came into India from the Mediterranean areas and Max Mmuller gangs who said Aryans came into India from Caspian sea area, then these linguists will be dust binned. If we place Rig Veda between 4000 BCE and 6000 BCE as proposed by B G Tilak and Herman Jacobi on astronomical basis, then the theories of these Caldwell gangs and Max Muller gangs will be powedered.

The fact of the matter is that all key words in ancient languages can be traced to Sanskrit and Tamil. Hebrew words Abba/ father , bet/ house can be traced to Appa in Tamil and Veedu in Tamil.

Kudi,kudir, hut, cottage are in Tamil and Sanskrit

Pur, pura, Polis/Gk are in Tamil and Sanskrit

Ham, gham, gram , Grama are in Sanskrit

Horse and chariot /ratha which are found more in the Rig Veda and Sangam Tamil literature than any other literatures in the world, it proved that we taught them, we exported them the goods.

If you reverse the word Ratha in Sanskrit into Tamil you get Ther; it is called mirror image;

Horse is famous for jumping and galloping and in Tamil it is

Kuthi = jump; we get kuthirai; if you swap letters it becomes tuRAga= ktura= Turkey= Kurra in other languages

(read the last bit about swapping of letters from Guradian newspaper)

Pari is the Sangam Tamil word for horse; it is changed into Mare in European languages.;

P = V= M changes are well documented in Linguistics .

Ivuli is the Tamilword for horse used by Manikavasagar in Tiruvasgam; it becomes Equs in Latin (Equestrian event in Olympics)

Examples of P=M (Pari=Mare=Horse)

Money = Pana; Manual= Panual in Tamil; Bandar= Mandi in Tamil; Bhadra= Madra in Panini; Full=Muzu in Tamil; Pasture= Meychal in Tamil; Manufacture= Pannu in Tamil; Bloom= Malarthal in Tamil)

Xxx

Sathya Swarup Mishra in his book “The Aryan Problem- A Linguistic Approach” shows thar all the so called I .E. words are Sanskrit words. For Sanskrit and Tamil words, we have evidence in literature; for European languages the evidence starts only from Homer of 800 BCE. Latin literature came into the scene nearer to Tamil literature period.

Following are the words given by British linguist Thomas Burrow; he attributed the words as borrowings from Indo-Iranian:

1.Seta/100 -Finn – seta , sat-Hung, satem- Avestan, satam – Sanskrit

We have Satam in the Rig Veda. No other proof before Rig Veda is available in any part of the world.

xxx

2.Azoro / lord in Finno- Ugric languages, Asura in Skt; Ahura in Avestan

(Asurar is in Tamil Silappadikaram and Manimekalai)

xxx

3.Vasara /hammer -Finno- Ugric languages -vajra as Indra’s weapon in Rig Veda; Vazra/Av

(Tamil Purananuru also used Vachchira; it is same as Finnish and Avestan; that shows all the languages changed the Sanskrit word in the same way later, because all these languages have no “J” sound/letter.)

xxx

4.Porsas /Pig- Finn.Parsas- Indo-Iranian

(P=V change is seen in many old words; that takes us to Varaha in Sanskrit; H=S is also seen Sindhu= Hindhu)

xxx

5.Oras /boar- Finn, Varaaza/Av; Varaha/Skt

Xxx

6.Utar /udder-Finn; Uudhar/skt

Xxx

7.ora/owl-Finn; Aaraa/skt

8.Ostor/whip-Hung.; Astra in Skt.; astra in Av.

9.Arany/gold-Hung.; Hiranya /skt; Zaranya/Av.

10.Arvo/value, price- Hung.; argha/skt

11.sisar/sister-Svasar/skt; Xanhar/Av.

12.Sor/Beer-Hung; Sura/skt; hura/av.

13.sarvi/horn-Finn; sruu, sruuva/Av.; Srnga/skt

14.Suorp/deer/elk-Finno Ugric; Sarabha in Skt.

15.Sed/Bridge in Finno-Ugric; Setu in skt; Haetu in Av.

16.Vargas/wolf- Finno Ugric; Vrka/skt;

17.Turin/grass-Finno Ugric; trna in Skt.

18.vork/kidney- Finno Ugric- vrkka/skt

19.tas/stranger- Finno Ugric; Das/a in Skt (slave or Non Aryan); King Su Das is in the Rig Veda.

20.Vaszon/linear-Hung; vasana/garment in Skt.

21.Mehi/bee-Hung; Maksa/Makshika- fly, bee in Skt

22.Siikanen/Finn; suka in skt.

23.Sava/goat- Finno Ugric; Chaaga/skt

Now that we know Avestan literature (gathas in Zend Avesta) is later than Rig Veda, we knew who borrowed from whom. Original and oldest forms are available in the Rig Veda.

When Sanskrit words migrate to various areas they are localised or changed according to the letters and sounds available in that language. Tamis follow this rule from the Sangam period until today.

Xxx

More words from Hungarian linguist Janos Harmatta :

(FU- Finno Ugric; Skt-Sanskrit; Av.- Avestan)

Aja – to drive, to hunt ;aja- skt

Orpas /orwas – Orphan- arbha/arbaka in skt

Onca /part- Anga in skt

Tajine /cow; Dhenu /skt

Septa /7- sapta /skt

Kota /house – Kuti (it is even in Tamil); cottage in English

Desa/ dasa(10), Sata/100 are also in many languages.

Earliest evidence available only in Rig veda.

All are imaginary , west invented  Proto I.E.

No documented evidence before Rig Veda.

xxx

Mekse/ honey bee; Makshika/skt

Mete /honey; Madhu in Rig Veda

Jewa/corn – Yava in Skt.

This is a good proof. No language in the ancient world had “J “ sound except Sanskrit. This clearly shows who borrowed from whom; as Hindus went round the world , “J “ sound was introduced into ancient languages. When the English used “J “ wrongly, all “Y” got confused with “J “(Jesus= Yesu; Jospeh= Yusuf; Jew= Yudha , Java=Yava etc)

In Tamli Jaamam became Yaamam (a word in Time)

Xxx

Wisa /anger; dvesam Skt; dresham- Malayalam ; visam/skt

Xxx

Onke /hook; ankusa/skt

Xxx

If we compare these with 2000 year old Tamil literature, we can prove the linguists are wrong.

Most of the languages follow the same linguistic changes:

L=R

P/B=V=M

R=L=D/T

M =N

K/C=S/C

J=Y

( I have shown examples for these changes in my 150 articles in this blog)

Also Mirror images : Leo= Yali; Ratha=Ther;

Also swapping letters : Mathurai= MaRUthai; kuthirai= kuRUthai; Turga= Kuturai

I read an interesting passage about swapping of letters recently: Kanchi Paramacharaya (1894-1994) also dealt with this point in his excellent linguistic lectures (available in English published by Bharatiya Vidhya Bhavan, Bombay)

Xxx

Here is the passage:-

Don’t Believe a Word by David Shariatmadari review – the truth about language

A myth-busting account of how languages emerge, change, and influence the way we think

As a boy, David Shariatmadari would sit in the hallway and listen to his Iranian father speaking Farsi on the phone to his family in Tehran. It was an early introduction to the estranging beauty of unfamiliar language. So began an interest in linguistics that has given birth to this book, a skilful summation of the latest research on how languages emerge, change, convey meaning and influence how we think.

Each chapter explodes a common myth about language. Shariatmadari begins with the most common myth: that standards of English are declining. This is a centuries-old lament for which, he points out, there has never been any evidence. Older people buy into the myth because young people, who are more mobile and have wider social networks, are innovators in language as in other walks of life. Their habit of saying “aks” instead of “ask”, for instance, is a perfectly respectable example of metathesis, a natural linguistic process where the sounds in words swap round. (The word “wasp” used to be “waps” and “horse” used to be “hros”.) Youth is the driver of linguistic change. This means that older people feel linguistic alienation even as they control the institutions – universities, publishers, newspapers, broadcasters – that define standard English.

(Taken from The Guardian Newspaper, London; 10-8-2019)

–subham—

Tags- Sanskrit words, Finnish, Hungarian, Harmatta, Burrow, Satya Swarup Misra, Aryan Problem, Horse, Kuti, Turaga

வல்லின எழுத்துப் பாட்டு! (Post No.10,774)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,774

Date uploaded in London – –     24 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

வல்லின எழுத்துப் பாட்டு!

ச.நாகராஜன்

சித்திர கவியில் இனவெழுத்துப் பாட்டு என்று ஒரு வகை உண்டு.

அது மூன்று வகைப்படும்.

வல்லினம், மெல்லினம், இடையினம் – ஆக இப்படி மூன்று வகைகளில், வல்லின எழுத்துப் பாடலில் வல்லினம் மட்டுமே வர வேண்டும் என்பது விதி.

வல்லினம் என்பது க, ச, ட, த, ப, ற ஆகிய எழுத்துக்களின் இனம் ஆகும்.

எடுத்துக்காட்டிற்கு யாப்பருங்கலவிருத்தியிலிருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.

கற்புடைத்தாக் காட்டுதற் காகாதோ கைகாட்டிச்

சொற்படைத்துக் காட்டற்கட்டு க்கததாற் – பொறுபுடைத்தாப்

பாட்டாற்றப் பாடி பறைகொட்டக் கொட்டத்துக்

கோட்டாற்றுச் சேதிகூத்துக் கூத்து.

குறள் வகையில் அமைந்த இன்னொரு பாடல் இது:

தெறுக தெறுக தெறுபகை தெற்றாற்

பெறுக பெறுக பிறப்பு.

இப்பாடல்களில் க, ச, ட, த, ப, ற ஆகிய ஆறு வல்லின எழுத்து வகைகளை மட்டுமே காண்கிறோம்.

கம்பீரமான ஓசையையும் காண முடிகிறது.

கவி காளமேகத்திடம் ஒருவர் வந்து வல்லினப் பாட்டு ஒன்றைப் பாடுமாறு கேட்க அவர் பாடிய பாடல் இது:

துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோடல்

தொடுத்த தொடைகடுக்கை பொன்போற் – பொடித்துத்

தொடிபடைத்த தோடுகுத்த தோகைகூத் தாடக்

கடி படைத்துக் காட்டிற்றுக் காடு

இதன் பொருள் :-

தடித்துத் துடித்து – மின்னல் மின்னியதால்

கோடல் துடுப்பு எடுத்த – காந்தள் துடுப்புகளை ஏந்தின (அதாவது காந்தள் மலர்கள் அரும்பின)

கடுக்கை – கொன்றைகள்

பொன் போல பொடித்து தொடை தொடுத்த – பொன் போல அரும்பி மாலையாகத் தூக்கப்பட்டன

தோடி படைத்த – தோள் துடித்த வளையலை அணிந்த தோள்கள் துடியாக நின்றன

ஆகவே,

காடு – காடானது

தோகை கூத்து ஆட – தோகை உடைய மயில்கள் நட(ன)மாட

கடி படைத்து காட்டிற்று – மணப்பந்தலின் தன்மையைப் பெற்றுக் காட்டியது.

காந்தல் துடுப்பெடுத்ததை மணப் பந்தலில் உள்ள தீபத்திற்கு உவமையாகக் கொள்ளலாம்.

கொன்றை பொன் போல அரும்பி, தொடை தொடுத்ததை, மணப்பந்தலில் நான்கு புறமும் தொங்குகின்ற பூமாலைக்கு உவமையாகக் கொள்ளலாம்.

மயில் நடனமாடுதலை பந்திலில் கன்னியர் அழகுற நடனாமடுவதற்கும் தோள் துடித்தலை மூங்கில் அசைதலுக்கும் உவமையாகக் கொள்ளலாம்.

 அருமையான பாடலைப் பாடினார் கவி காளமேகப் புலவர்.

இனி மாறனலங்காரம், வல்லினப் பாட்டு பற்றிக் கூறும் சூத்திரம் இது:

“வல்லினமுழுதுறல் வல்லினப் பாட்டே”

மாறனலங்காரம் தரும் உதாரணம் இது:

பொற்றொடி கற்சட்டதத்தைப்போக்கிப்புறத்திறுத்த

கற்புறத்தற்காட்சிக்கதிகொடுத்த – சிற்றடிப்போ

துச்சிப்பதிக்கத்தாகூற்றச்சுறுத்தாது

கச்சிப்பதிக்கத்தாகை

பாடலின் பொருள் :

திருக்கச்சிப்பதிக்கு அத்தனே!

என்னை யமன் வந்து அச்சுறுத்தாது, நீ பொன்னினால் செய்த தொடியினை உடையாள் கற்படிவத்தைப் போக்கியவளை விட்டுப் புறம் மாறி மீட்டும் அவளிடம் எய்தவும் பண்டைய சரீரத்தின் அழகு எய்தவும் கூட்டும் சாப விமோசனத்தைக் கொடுத்த சிறிய திருவடிகளாகிய தாமரைப் போதை என் சென்னியில் (தலையில்) சூடத் தருவாயாக!

அதனோடும், அஞ்சாதே என்னும் அபயமும் தருவாயாக!

அச்சமுறுத்தாது என்பது அச்சுறுத்தாது என வந்துள்ளது. (இலக்கணப்படி தொகுக்கும் வழி தொகுத்தல் என்னும் விகாரத்தால் இப்படி நின்றது)

துறை : கடவுள் வணக்கம்.

இப்படி தமிழ் என்னும் விந்தையில் உள்ள வல்லினப் பாடல்களை ஏராளமாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

**

 tags- வல்லின எழுத்துப் பாட்டு, மாறனலங்காரம், கவி,  காளமேகம்

COTTON PLACES RIG VEDA BEFORE HARAPPAN CIVILIZATION (Post No.10,773)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,773

Date uploaded in London – –    23 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

The word for cotton in Sanskrit is KARPAASA. It is found in Greek, Hebrew and Latin. The botanical term Gossypium is also derived from the Sanskrit word. There are two more ancient words for cotton – katn in Arabic and a few other old languages. Tamil which is spoken for at least 2000 years, has PANJI and PARUTHTHI.

We don’t find Tamil word anywhere else in the ancient world; but Sanskrit Karpasa is in many parts of the world.

In Egypt cotton has been used for at least for 2000 years. Warwick university analysed 1600 year old cotton seeds in Sudan and found out they are different from Indian variety. Now Egyptian cotton is known for its strength and length. In south America another variety was used by ancient people.

But India has the oldest cotton material in the world. It is found in Harappan sites. The Sanskrit word Karpasa travelled round the world than other words. Moreover Indian climate, like Egypt, suits better than sub-tropical or temporal countries.

Greek cannot be the origin of the word or the plant. They wrote funny stories about cotton ‘TREES’. Even Virgil thought it was a ‘tree’. They thought sheep giving it to some plants.

Greeks borrowed the Sanskrit word Karpaasa .

xxx

One must look at Tamil or Sanskrit sources for literary evidence. Here is what Satya Swarup Misra says in his book, ‘The Aryan Problem, A Linguistic Approach’ says,

“Evidence of cotton cloth is found in several sites of the Indus Valley civilization,viz. Mohenjo daro , Lothal etc, Wheeler considered this to be the earliest evidence for cotton. K D Sethna shown that the word ‘karpaasas’ does not occur in the main Vedic literature and is first of all found in Gautama Dharma sutra. Therefore, the Vedic literature must antiquate the Indus civilization. Since Indus civilization starts from 2500 BCE, Sethna proposes the date of Rig Veda to be at least 3500 BCE, allowing 1000 years for the development of Vedic literature in several stages (Samhita, Brahmana, Aranyaka, Upanishads).

The date of Rigveda proposed as 5000 BCE on linguistic evidence is not contradicted by this. Now excavations on the Bolan river in Central Baluchistan  have uncovered a series of agricultural settlements more than 3000 years older than Harappan sites, where cotton seeds are found.

xxx

Parsi Evidence

One must take into account the cotton sacred thread worn by millions of Brahmins (Punul in Tamil; janenu; yajnopaveetha) until this day. Like Brahmins, Parsis (Zoroastrians) also wear pure white Kushti and Sudre made up of cotton. I will consider this as more ancient evidence than the literary evidence. Brahmins make this sacred thread only from cotton. So do Parsis.

xxx

Tamil Evidence

The words for cotton in Tamil Panju/ Panchi and Paruththi (பருத்தி, பஞ்சு ) also provide evidence for at least 2000 years.

Like Rigveda , we see women spinning  thread in Tamil homes.

Tamils wore cotton dress because of hot weather. More than 15 references are available in ancient Tamil literature. But it is not in the oldest book Tolkappiam.one must remember both are not botany books.

–subham—

Tags- cotton, Karpasa, Paruthi, Tamil, Sanskrit, Parsi, evidence, Punul, Kushti, Sudre

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் -48; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,772)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,772

Date uploaded in London – –    23 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ப்ராக்ருதஹ 18-28 நல்லொழுக்கம் இல்லாதவன்

ப்ராக்  5-23 முன்னர்

ப்ராஞ்ஜலயஹா 11-21 கை  கூப்பிய வண்ணம்

ப்ராண கர்மாணி  4-27 பிராணனின் தொழில்களையும்

ப்ராணம்  4-29 வெளிக்காற்று

ப்ராணான்  1-33 உயிரையும்

ப்ராணாபானகதி 4-29 மூச்சுக் காற்றின் உட்போக்கையும், வெளிப்போக்கையும்

ப்ராணாபான சமாயுக்தஹ 15-14 பிராணன், அபானனுடன் கூடி

ப்ராணாபாநவ் 5-27 பிராண, அபான வாயுக்களை

ப்ராணாயாம பராயணாஹா  4-29 பிராணனைக் கட்டி நிறுத்துவதையே மேலாக எண்ணுவோர்

ப்ராணினாம்  15-14 பிராணிகளின்

ப்ராணே  4-29 வெளிக் காற்றில்

ப்ராணேஷு 4-30 பிராண வாயுக்களில்

ப்ராதான்யதஹ  10-19 முக்கியமானவற்றை

ப்ராப்தஹ  18-50 அடைந்தவன்

ப்ராப்னுயாத்  18-71 அடைவான்

ப்ராப்னுவந்தி  12-4 அடைகிறார்கள்

ப்ராப்ய 2-57 அடைந்து

ப்ராப்யதே 5-5 அடையப்படுகிறதோ

ப்ராப்யஸி  2-37 அடைவாய்     20 WORDS

ப்ராப்ஸ்யே 16-13 அடையப்போகிறேன்

ப்ரா ரபதே  18-15 செய்தாலும்

ப்ரார்தயந்தே 9-20 வேண்டுகிறார்கள்

ப்ராஹ 4-1 உரைத்தார்

ப்ராஹுஹு  6-2 கூறினார்களோ

ப்ரிய சிகீர்ஷவஹ  1-23 பிரியத்தைச் செய்ய விரும்பி

ப்ரிய க்ருத்தமஹ 18-69 பிரியமான செயல்களை செய்வன்

ப்ரிய தரஹ 18-69 அதிகப் பிரியமான

ப்ரிய ஹிதம் 17-15 பிரியமானதும், நன்மையைக் கருதுவதும்

ப்ரியம் 5-20 பிரியமானதை

ப்ரியஹ  7-17 பிரியமானவன்

ப்ரியாயாஹா 11-44 காதலியின்

ப்ரீத மனாஹா  11-49 சந்தோஷமுள்ள மனத்துடன்

ப்ரீதி பூர்வகம்  10-10 அன்புடன்

ப்ரீதிஹி 1-36 சந்தோஷம்

ப்ரீய மாணாய 10-1 உள்ளம் மகிழும்

ப்ரேதான் 17-4 பிரேதங்களையும்

ப்ரேத்ய  17-28 வேறு உலகிற்குச் சென்ற பின்னும்

ப்ரோக்தவான்  4-1 உபதேசித்தேன்

ப்ரோக்தம் 8-1 சொல்லப்படுவது             40 WORDS

ப்ரோக்தஹ  4-3 கூறப்பட்டது

ப்ரோக்தா 3-3 கூறப்பட்டது

ப்ரோக்தானி  18-13 கூறப்பட்டுள்ள

ப்ரோச்யதே 18-19 சொல்லப்படுகிறது

ப்ரோச்ய மானம்  18-29 கூறப்படுவதை

ப்ரோதம் 7-7 கோர்க்கப்பட்டுள்ளது     46 WORDS

Tags- Gita index 48

கல்வியறிவு பெறுவதைத் தடுக்கும் ஆறு தடைகள் (Post No.10,771)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,771

Date uploaded in London – –     23 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷித செல்வம்

கல்வியறிவு பெறுவதைத் தடுக்கும் ஆறு தடைகள் யாவை?

ச.நாகராஜன்

அருமையான சில சுபாஷிதங்கள் இதோ:

பிபீலிகார்ஜிதம் தான்யம் மக்ஷிகாஸஞ்சிதம் மது |

லுப்தேன சஞ்சிதம் த்ரவ்யம் சமூலம் ஹி வினஷ்யதி ||

எறும்பினால் சேகரிக்கப்படும் தானியம், தேனீக்களினால் சேகரிக்கப்படும் தேன், பேராசை பிடித்தவனால் சேகரிக்கப்படும் பணம் ஆகியவை அனைத்தும் முற்றிலுமாக அழிந்துபடும்.

Grains collected by ants, honey stored by bees and wealth stored by a greedy person get totally destroyed.

*

யத்க்ரீடை: பாம்சுபி: ஸ்வலக்ஷணைர்வல்மீக: க்ரியதே மஹான்|

ந தத்ர பலசாமர்த்யமுத்யோகஸ்தத்ர காரணம் ||

சிறிய தூசித் துகள்களினால் பெரிய புற்றை உருவாக்கும் பூச்சிகள், அவற்றின் பலத்தினால் அவற்றை உருவாக்கவில்லை, அவற்றின் உழைப்பினாலேயே அவற்றை உருவாக்குகின்றன.

The fact that a big antihill is created by insects by means of fine particles of dust is due not to (their) power but to (their) industriousness.

*

ஸ்வச்சந்தத்வம் தனார்தித்வம் ப்ரேமபாவோர்த போகிதா|

ஆவினீதத்வமாலஸ்யம் வித்யா வக்னகராணி ஷட் ||

இன்பச் செய்கைகளில் ஈடுபடல், பணத்தில் ஆசை, ப்ரேம பாவனை, இன்பம் அனுபவித்தல், ஆணவம், சோம்பேறித்தனம் ஆகிய ஆறும் வித்யை (கல்வி அறிவு) அடைவதைத் தடுக்கும் தடைகளாகும்.

Acting at pleasure, desire for money, attachment, enjoyment, arrogance and laziness are the six thins which create obstacles in the way of knowledge.

*

சம்ப்ரம: ஸ்நேஹமாக்யாதி வபுராக்யாதி போஜனம் |

வினயோ வம்சமாக்யாதி தேஷமாக்யாதி பாஷிதம் ||

குழப்பம் நட்பைக் காட்டுகிறது. உண்ட உணவைச் சொல்கிறத் உடல். நல்ல குடும்பத்தைக் காட்டுகிறது வினயமாகப் பேசுதல். எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பதை மொழி காட்டுகிறது.

Confusions speaks of affection. The body tells about the diet. Politeness commuuncates good family. Languge indicated the country.

*

கரபதரஸத்ருஷமகிலம் புவனதலம் யத்ப்ரஸாதத; கவய: |

பஷ்யந்தி சூக்ஷ்மமதய: ஸா ஜயதி சரஸ்வதி தேவீ ||

கையில் இருக்கும் இலந்தைப் பழத்தைப் பார்ப்பது போல உலகு அனைத்தையும் புத்தி கூர்மையுள்ள கவிஞர்களைத் தன் அருளினால் பார்க்க வைக்கும்  சரஸ்வதி தேவிக்கு ஜயம் உண்டாகட்டும்!

May the Goddess Sarasvathi by victorious, by whose grace poets with sharp intellect see the whole world as if a jujube on the palm of the hand.

**

                     (English Translation  by Saroja Bhate)

 tags— கல்வியறிவு , ஆறு தடைகள்

தமிழ்- அவஸ்தன் மொழி (கி.மு.1000) தொடர்பு TAMIL-AVESTAN LINK (Post No.10,770)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,770

Date uploaded in London – –    22 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவஸ்தன் (Avestan) மொழி என்பது ஒரு காலத்தில் ஈரான் (பாரசீக Persia) நாட்டில் பேசப்பட்டது. இப்பொழுது அழிந்துவிட்டது. பல புதிய மொழிகளாக உருவெடுத்து ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் வழங்கி வருகின்றன. அவஸ்தன் மொழியில் உள்ள ஒரே இலக்கியம் ஜராதுஷ்டிரரின் (ஜொராஸ்டர்) பார்சி மத நூலான ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) ஆகும். இதில் பிற்கால துதிகளும் சேர்ந்துள்ளன . காதா (Gatha) எனப்படும் பழைய பகுதிக்கு, கி.மு 600 முதல் 1000 வரை தேதி குறிப்பிடப்படுகிறது.

தமிழ் மொழியில் காணப்படும் பல சொல் இலக்கணம் இதிலும் காணப்படுவதால், பழைய மொழிக்கொள்கைகள் தவிடுபொடி ஆகின்றன. ஸம்ஸ்க்ருதத்தையும் அவஸ்தன் மொழியையும் ஆராய்ந்த பலருக்கு தமிழ் மொழி பற்றிய ஞானமே இல்லாததால் புளுகு மூட்டைகளை அவி ழ்த்துவிட்டனர் ; கால்டுவெல்  கும்பல், திராவிடர்கள் வந்தேறு குடி ; அது மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்தது என்றது; மாக்ஸ்முல்லர் கும்பல் ஆரியர்கள், காஸ்பியன் கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்றது. இரண்டு கும்பல்களும் இந்தியாவையும் இந்து மதத்தையும் துண்டாட வந்ததால் பல உண்மைகளைக் காணாதது போல நடித்தன.

தமிழில் மிகப்பழைய நூல் தொல்காப்பியம் என்று பெரும்பாலோர் நம்புகின்றனர் . சங்க இலக்கியங்களில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் இகவும் பழமையானது புறநானூறு. இந்த இரண்டிலும் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஈரான் என்னும் பாரசீக நாட்டில் தமிழுக்கும் 1000 ஆண்டுகளுக்கு முந்திய அவஸ்தன் மொழியில் எப்படி மாறியதோ அப்படியே தமிழிலும் மாறி இருக்கின்றன. இந்தத்துறையில் எவரும் இதுவரை ஆராய்சசி செய்யவில்லை. இவை அனைத்துக்கும் மூலம் அவஸ்தன் மொழிக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய ரிக் வேத சம்ஸ்க்ருதத்தில் உள்ளன.

ஒரு மிகப்பெரிய அதிசயம் என்ன வென்றால்  யார் அவஸ்தன் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் செய்தார் ? எப்படி அவை ஒரே இலக்கணத்தைப் பின்பற்றுகின்றன? என்பதே. ஒரு சில எடுத்துக்கட்டுகளால் இவற்றை விளக்குகிறேன்.

xxxx

சில விஷயங்களை மட்டும் இங்கே காண்போம்

சங்க காலத்தில் ‘வண்டி’ என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ‘பண்டி’ , ‘பாண்டில்’ என்று சொன்னால்தான் தெரியும். ‘பாண்டில்’ என்பது பண் டம் ஏற்றிவரும் வாஹனம். பண்டம் என்பதும் சம்ஸ்க்ருதம். சீவக சிந்தாமணியில் ‘பண்டி’ என்ற சொல்லைக் காண்கிறோம் இப்போது ப= வ ஆக மாறிவிட்டது.

இதே போல ரிக் வேதம், காளிதாசன் நூல்களில் உபமா  என்ற சொல்லைக் காண்கிறோம். இதை தொல்காப்பியரும் புறநானூற்றுப் புலவர்களும் உ/வ/மை ஆக்கிவிட்டனர். அதாவது ‘ப= வ’ ஆகிவிட்டது.

இதே ‘ப= வ’ மாற்றம் அவஸ்தன் மொழியிலும் உள்ளது. ரிக் வேதம் ‘அஸ்/வ’ என்று குதிரைக்குச் சொன்னால் அவர்கள் ‘அஸ்/ப’ என்றனர். அதாவது  ‘வ= ப’ ஆகிவிட்டது.

ப=வ ஆனாலும் வ= ப ஆனாலும் சரி; யார் இவர்களுக்கு இப்படி ஒரே இலக்கணத்தைச் சொல்லிக்கொடுத்தனர் ; தமிழை விட 1000 ஆண்டு பழமையானது அவஸ்தன். தமிழை விட 2000, 3000 ஆண்டு பழமை உடையது ஸம்ஸ்க்ருதம் . ஆனால் ஈரான் வரை கன்யாகுமரி வரை ஒரே மாற்றம்!! இன்றும் பங்களா தேஷ் என்பதை வங்க தேசம் என்கிறோம்.

இந்த மாற்றத்துக்கு காரணம் நாம் அறியாத ஒரு இலக்கணம் (அகத்தியம், ஐந்திரம்) இருந்ததைக் காட்டுகிறது .

இது  ஒன்றை  வைத்து மட்டும் நான்  சொல்லவில்லை. பரி / குதிரை வரை  பல பாரசீக சொற்கள் சங்கத் தமிழ் நூல்களிலேயே உள்ளன.

xxxx

வஜ்ராயுதம்  என்பது இந்திரனின் ஆயுதம்  என்பதை எல்லோரும் அறிவோம்.

உலகில்’ ஜ’ J என்னும் எழுத்து சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த மொழியிலும் கிடையாது ; அவஸ்தன் மொழியிலும் கிடையாது. ஆக இந்த ஜ J – எழுத்து செல்லும் பாதையை ஆராய்ந்தால் இந்துக்கள் உலகம் முழுதும் குடியேறிய காலமும் பாதையும் தெரிந்து விடும். இன்று ஜ வர்க்க எழுத்துக்கள் காணப்படும் எல்லா சொற்களையும் அவர்கள் ‘ய’ என்றே உச்சரிக்கின்றனர்

ஜோசப் = யூசூப் ; ஜு= யூத, ஜீசஸ் = ஏசு

வஜ்ர என்ற எழுத்தை பழைய அவஸ்தன் பாரசீக மொழிகளில் ‘வஸ் ஸ ர’ (Wassara)   என்றே உச்சரிப்பர்; ஜ  -வர்க இல்லாத குறை ; தமிழிலும் அவஸ்தன் போல ‘ ஜ ‘ கிடையாது. ஆகையால் புறநானூற்றுப் புலவர் வச் சிர தடக்கையோன் என்றே பாடுகிறார் ; அவஸ்தன், சங்கத் தமிழ் இரண்டிலும் ஒரே அணுகுமுறை.

ஆர்ய என்பது ப்ராக்ருதத்தில் அஜ்ஜ ஆனது; தமிழில் அது ‘ஐயர்’ ஆனது

ர்ய =ஜ்ஜ= ய்ய  (ஜ=ய )

யார் இப்படி தமிழுக்கும் அவஸ்தனுக்கும் ப்ராக்ருதத்துக்கும் இலக்கணம் செய்தனர்?

எனது பதில் – ஸம்ஸ்க்ருதம் மூல மொழி; அது பேச்சு வழக்கில் எப்படி ப்ராக்ருதத்தில் மாறுகிறதோ அப்படியே அவஸ்தனிலும் மாறுகிறது . இவை எல்லாம் காலத்தால் பிந்தியவை.

xxx

அஹம் (நான்) என்ற சொல் அஸம் (Aham- Azam) என்று அவஸ்தனில் மாறுகிறது . இது அஹம் /நான் என்ற சொல்லிலும் பிரதிபலிக்கிறது

அஹம் என்பது நம்மைப் பற்றியது Personal; குடும்ப விஷயம் ; தமிழில் அக த் துறைப் பாடல்களே அதிகம். புறம் என்பது வெளி உலக (external)  விஷயம்.

xxxx

தழிழ் மொழியில் ர அல்லது ல எழுத்துக்களில் சொற்கள் துவங்காது. உடனே ஒரு உயிர் எழுத்தைச் சேர்த்து ,

அ +ரங்கம், உ+லோகம் , இ + லண்டன், இ+ ராமாயணம் என்கிறோம். இதே போல அவஸ்தன் மொழியிலும் அ – என்ற எழுத்தைச் சேர்க்கின்றனர்.

xxxxx

ஆயிரம் இல்லை!!

அவஸ்தன் மொழியில் சம்ஸ்க்ருத எண்களை அப்படியே காணலாம். ஆயிரம் என்பது இல்லை; பத்து நூறு என்று சொல்லுவார்கள். தமிழில் ஆயிரம் என்பது, சஹஸ்ரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவஸ்தன் மொழி போல ‘பத்து நூறு’ உண்டு

xxxx

வாய்மை , மெய்மை, உண்மை

உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது உண்மை

சொல்லால் பொய்யாது ஒழுகுவது வாய்மை

உடலால் பொய்யாது ஒழுகுவது மெய்மை!

தமிழர்களைப் போல இவ்வளவு தெளிவாக மனம், மொழி, மெய் ஆகியவற்றின் தூய்மையை விளக்கியவர் எவருளர்?

காயேன, வாசா, மனஸேந்த்ரியைர்வா என்று சொல்வதை – த்ரிகரண சுத்தியை – மிக அழகாக விளக்கிவிட்டனர் தமிழர்கள்!

இதை பார்சி மதத்தினர், பின்வருமாறு சொன்னார்கள்

சு மத = நல்ல மனம்/புத்தி

சு உக்த = நல்ல சொல்/ சூக்தம்

சு வ்ரஷ்ட = சு வரிஷ்ட/ நல்ல செயல்

பாரசீக மொழியில் தமிழ் போலவே துவக்கத்தில் ‘ச ‘ இல்லை. அது  ‘ஹ’ ஆகிவிடும். அதனால்தான் ‘சிந்து’ வெளி மக்களை ‘ஹிந்து’க்கள் என்று அழைத்தனர்.

HUMATA= SU MATHI IN SANSKRIT (H=S)

HUKHTA= SU UKTA IN SANSKRIT

HVRASHTA = SU VARISHTA IN SANSKRIT

VOHU MANO or  BAHMAN = GOOD MIND

இது பகவத் கீதையின் 17 ஆவது அத்தியாயத்தில் 4 ஸ்லோகங்களில் உள்ளது (14-17)

ஆக இரண்டு ஒற்றுமைகள்- 1. தமிழ் போலவே ‘ச’ எழுத்து இல்லை. தொல்காப்பியருக்கு ‘ச’- எழுத்தைக் கண்டால் பிடிக்காது. அதனால் தடை போட்டார். அதையும் மீறி தமிழர்கள் தமிழ் “சங்கம்” வைத்தனர். இது பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய சொல். அதை தமிழர்கள் ‘காப்பி’ அடித்தனர். புத்தர்களும் ஜைனர்களும் பாணினி இறந்து 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் இதைப் பயன்படுத்தினர். ஆண்டாளும் (திருப்பாவை) அப்பரும் (தேவாரம் கி.பி.600) சங்கம் பற்றிப் பாடியுள்ளனர்; அப்பர், தருமி என்ற பிராமணப் புலவன் , நக்கீரனுடன் போட்ட சண்டை பற்றிப் படியிருப்பதால் சமணர்களுக்கும் முன்னதாகவே தமிழ்ச் சங்கம் இருந்தது தெரிகிறது. இது தெரியாத அரை வேக்காடுகள் வஜ்ர நந்தியின் கி.பி.470 சமண சங்கத்தை மட்டும் குறிப்பிடுவர்.

Xxx

குதிரை, பரி , புரவி என்பன தமிழ்ச் சொற்கள் இல்லை. பாரசீக, ஸம்ஸ்க்ருதச் சொற்களைத் தழுவியவை. அதை வேறு ஒரு கட்டுரையில் காண்போம்.

–subham–

Tags- தமிழ்- அவஸ்தன் , மொழி  தொடர்பு ,TAMIL-AVESTAN LINK,

PEACOCK MYSTERY HINDU BIRD IN TURKEY SYRIA-PART 2 (Post No.10,769)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,769

Date uploaded in London – –    22 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Part 1 was posted yesterday

The second form of peacock veneration by the Mitannians had a long story , too. One line is traceable to Palestine, perhaps in connection with the Aryans in  Palestine; a griffin ivory from the 13th century BCE found at  Meggido. The second and more important line leads from the Mitannians, the over lord of the  Assyrians, to the then independent Assyria. We find in the middle and late Assyrian art the tree of life between two bird headed demons, the followers of peacock dancers…..The importance of this group in Assyrian art, representing the long living tradition of a  ‘mixed’ animal as the symbol of battle (with lion and peacock in Iranian tradition) poses the question: where , when and  from whom the Iranians could have borrowed this motif; could it have been from the Indo-Aryans or another people venerating peacock before 1600 BCE. That could mean that the Aryans should have been in contact with India even earlier. Yet the development of Andronovo culture did not start before  1650-1600 BCE. So we are forced to accept Indo-Aryans in what is now Iran , especially Eastern Iran before 1600  BCE were under the Indian influence for  such a long period that they could have taken over the peacock veneration. In that case they could not have been part of Andronovo culture, but should have come to Iran centuries before at the time when the Hittites came to Anatolia.(Read my article how priceless, gem studded Peacock Throne disappeared from India).

Thus, Brentjes has supplied us with a very important archaeological evidence and he has shown with cogent arguments that Indo-Aryans were in India much before the second half of the third millennium BCE and they moved to Iran and Iraq from India and influenced them culturally.

xxx

Additional evidence from Kassites 

Kassites dynasty of Babylon (1750-1170) BCE has linguistic evidence to support Hindu presence in Babylon. They show a few names of Rig Vedic gods

Suurias – Sooryah in Sanskrit

Maruttas – war god Maruttah in Sanskrit

Abirattas – Abhirathah , a king name in Sanskrit

These names are clearly Indo-Aryan and not Iranian because ‘s’ is found  as ‘h’ is Iranian.  Their language has no aspirate sound to represent bh and th.

The Kassite evidence also is helpful to put Rig Veda beyond 2000  BCE

xxx

More about PEACOCK

From the book “Dictionary of Symbolism” by Hans Biedermann

Pavus is the Latin word for peacock. The cock comes from Kukkuta in Sanskrit.

This splendid bird comes from India, where its lavish spread of feathers in male bird made the bird a symbol for the SUN.

The peacock journeyed by way of Babylonia , Persia and Asia minor to Samos , where he became the sacred bird at the shrine to Hera . in the fifth century BCE, Athenians paid to see peacocks displayed as sideshow curiosities; in the second century BCE, the Romans considered them sacred to the goddess Juno . In India many gods are portrayed riding on peacocks.

In the Western World, they were considered mysterious because they were able to kill poisonous snakes and eat them. Poison turns into food. In the Middle East, the Kurdish  Jezidis (Muslims called them devil worshippers ) venerated peacock as Melek Taus (King peacock) . They see it as messenger of God.

In Muslim symbolism, it is Cosmos or Sun or Moon. In early Christianity it symbolised resurrection.

The Christians preserved an ancient superstition that peacock blood dispelled evil spirits. The bird is shown in Christ’s Nativity scenes.

Two peacocks drinking from a chalice symbolize spiritual rebirth and Cherubim often have four wings consisting of peacock feathers. Their eyes were symbols of divine omniscience. The flesh of the bird was long thought of as an ideal restorative meal for the sick.

Charaka Samhita prescribed flesh of peacock for certain diseases. Emperor Asoka instructed to cut down the number of  peacocks to be cooked everyday in his palace kitchen.

Under the influence of Hindus , where goddess Sarasvati and Subrahmanya ride on peacocks, the bird was viewed favourably in China .

The peacock- kung- chiao-  was the embodiment of beauty and dignity, able to dispel evil spirits, and dancing when its gaze fell upon a beautiful woman.

Peacock feathers were symbols of rank for the Manchu emperors and were displayed in vases.   Peacocks were kept in the traditional Chinese garden.

In alchemy it was used in turning base metals into gold.

In Heraldry also it is used as symbol of glory. Manu smrti and other Hindu law books prescribed peacock flesh for the departed souls in the Sradhdha ceremonies.

Throughout Sanskrit and Tamil literature, the hair of the women and her beauty are compared with peacock. Tamil poems describe how they dance just before the rains

Tamils used the words Mayil, Manjnai and Tokai for peacock.

Lord Krishna is always shown with peacock feathers on his crown. The peacock dynasty scared Alexander and he turned back towards Greece from Punjab. A brahmin by name Chanakya/Kautilya who was offended by Shudra Nanda kings sponsored a person from Mura community and established the most powerful Mauryan/Peacock  Dynasty in India 2400 years ago. They were even mentioned by Sangam Tamil poets (See Mamulanar Poem).

Xxx subham xxx

tags- Peacock, mystery, Kassites, Hittites, Mitannian, Senmurv, Mauryan, Mor

கரந்துறைப் பாட்டு – 2 (Post No.10,768)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,768
Date uploaded in London – – 22 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

கரந்துறைப் பாட்டு – 2

ச.நாகராஜன்

கரந்துறைப் பாட்டு என்பது ஒரு செய்யுளுக்குள் இன்னொரு செய்யுளானது கரந்து உறைவது அதாவது மறைந்து இருப்பது என்று சொல்லப்பட்டதைப் பார்த்தோம்.

இன்னொரு வகையான விளக்கத்தை வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் தனது சித்திர கவி விளக்கத்தில் தருகிறார்.

“ஒவ்வோர் எழுத்து இடைவிட்டுப் படிக்கும் போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துக்கள் அமைய, செய்யுள் செய்வது கரந்துறைப் பாட்டு – கரந்துறைவதை உடைய பாட்டு.”

இப்படிக் கூறும் அவர் இதற்கான மாறனலங்காரப் பாடலை எடுத்துக் காட்டுகிறார்.

“முதலொரு செய்யுண் முடித்தத னீற்றின்
பதமத னிறிதியிற் பயிலெழுத் துத்தொடுத்
திடையிடை யிட்டதி ரேறாய் முதலய
லடைதரப் பிறிதொரு செய்யுள் கரந்தங்
குறைவது கரந்துறைச் செய்யு ளாகும்.”

இதன் பொருள் :
ஒரு செய்யுளில் கடைசி அடியில் கடைசி வார்த்தையை விட்டு விட்டு அதற்கு முன்னால் உள்ள வார்த்தையில் ஒரு எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததை விட்டு விட வேண்டும்.
இப்படித் தொடர்ந்து செய்தால் வருவது இன்னொரு பாடலாக இருக்கும்.

எடுத்துக்காட்டிற்கு ஒரு பாடல்.

“தாயே யெனையவி யவாவீ ருதிமன்ன
பின்னை வெருவா வருவதொ ரத்தப
வெம்புகல் வேறிருத்தி வைத்திசி னிச்சைகவர்
தாவா வருங்கல நீ யே.”

இப்பாடலின் பொருள் :

தாயே – தாய் போன்றவனே!
எனை அவி – என்னை வருத்துகின்ற
அவா ஈருதி – ஆசையை ஒழிப்பாயாக
மன்ன – நாங்கள் நிலை பேறு அடையும் படி
பின்னை வெருவா வருவது ஓர் – பின்பு நீ வரும் ஆற்றிடையுள்ள
ஏதத்திற்கு அஞ்சாது வருவதனை ஆலோசித்துப் பார்
அ பய – அந்த அபாய நிலை கெடுவதற்காக
எம் புகல் வேறு இருத்தி – எமக்குப் பற்றுக்கோடாக உள்ள வேறு ஓர் இடத்தில் எம்மைச் சேர்த்து வைப்பாயாக
இச்சை கவர் – எமது வேண்டுகோளை ஏற்று அங்கீகரித்துப் பூர்த்தி செய்வாயாக
தாவா அருங்கலம் நீயே – எமக்குக் கெடாத கிட்டுதற்கு அரிய ஆபரணம் போன்றவன் நீயே ஆவாய்!

இது பாங்கி தலைவனுக்கு ஆற்றிடை வரும் ஏதம் கூறி வரைவு கடாயது.

இனி இதற்குள் எந்தச் செய்யுள் மறைந்திருக்கிறது என்று பார்ப்போம்.

கடைசி அடியில் கடைசி சொல்லாக அமைவது ‘யே’.
அதற்கு முன் இருக்கும் சொல் – வருங்கல நீ
இதில் கடைசி எழுத்தை விட்டு அதற்கு முன் உள்ள எழுத்து ல.
ஆனால் ல என்ற எழுத்து மொழிக்கு முதலாக வராது என்பதால் அதை விடுத்து அதற்கு முன் உள்ள எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த எழுத்து ‘க.’

க என்பது கரந்து இருக்கின்ற செய்யுளின் முதல் வார்த்தையில் முதல் எழுத்து.
இதிலிருந்து ஒரு எழுத்து விட்டு அடுத்த எழுத்தை எடுத்து இணைத்துக் கொண்டே போனால் வருவது இந்தப் பாடல்:

கருவார் கச்சித்
திருவே கம்பத்
தொருவா வென்ன
மருவா வினையே

“தாயே யெனையவி யவாவீ ருதிமன்ன
பின்னை வெருவா வருவதொ ரத்தப
வெம்புகல் வேறிருத்தி வைத்திசி னிச்சைகவர்
தாவா வருங்கல நீ யே.”

தடித்த எழுத்தில் சிவப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துக்களைக் கண்டால் பாடல் அமைந்திருப்பது தெரியும்.

இது தேவாரச் செய்யுள் ஆகும்.

திருக்கச்சிஏகம்பத்தில் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம் இது.
திரு இருக்குக்குறள் என்று பெருமையோடு அழைக்கப்படும் இது 3ஆம் திருமுறையில் வரும் திருப்பாடல் ஆகும்.
பண் : கொல்லி


tags- கரந்துறைப் பாட்டு – 2