ARYA AND ASURA STATISTICS FROM RIG VEDA Post No.10,833)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,833

Date uploaded in London – –    11 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

In the old part of the Rig Veda,  ASURA was used in good sense. The chief gods such as

Indra (RV.1-54-3)

Varuna 1-24-14

Agni ( 4-2-5; 7-2-3)

Savitri (1-35-7)

Soma (1-108-6)

Asura of heaven (5-41-3)

Heaven as Asura (1-131-1; 5-83-6)

Agni (3-29-14)

have Asura as epithets in good sense.

Xxxx

In bad sense

RV.2-32-4

RV.7-99-5

In the Atharvana veda

AV.4-23-5; AV.6-7-2

Xxx

In the Brahmanas , we find devas fighting with Asuras.

In the puranas devas fight with ‘suras’ but not with Asuras.

The suras is mere a fiction of later timesand not found in the vedas. A false etymology has called this new class of gods into existence

Xxx

In the Aitareya brahmana , the  Devas and Asuras waged war and the Asuras made their worlds fortified places  (pur/polis) and made them impregnable  as possible. They made the earth of iron, the air of silver and the sky of gold. Thus they transformed these worlds into fortified places/ castles.

The Devas said: These Asuras have made these into fortified places Let us build other worlds in opposition to these (now occupied solely by them ). Then they made out of her (earth)a seat, out of the air a fire hearth, and out of the sky, two repositories for sacrificial food (these are called Havirdhana).

The Devas said: Let us bring the Upasads;  by means of a siege (Upasada)one can conquer a large town. When they performed the first Upasad, then they drove them (Asuras) out of this world (earth); when they performed the second Upasad, then they drove them (Asuras) out from the air; and when they performed the third, then they drove them (Asuras) out from the sky. Thus they drove them (Asuras) out from these worlds.

The Asuras thus driven out these worlds then repaired to the Rtus (seasons). The Devas said: Let us perform Upasad. The Upsads being three , they performed each twice. Then they drove them (Asuras) out from the Rtus. The Asuras now repaired to the months. The devas made twelve upasads and drove them (Asuras) out from the months.

After being defeated here also, they repaired to the half months. The devas performed 24  upasads and drove them (Asuras) out from the half months.

After being defeated again, they repaired to the day and night. The devas performed upasads and drove them (Asuras) out . therefore the first upasad ceremony  is to be performed in the first part of the day and the other in the second part of the day.

The sacrifice thus only leaves so much space to the enemy  as exists between the conjunction of day and night. That is the time of twilight in the morning and the evening.

What is an Upasad ceremony?

This is a particular ceremony which is to take place immediately after the great Prvaryya ceremony, during which the priests produce for the sacrifice/ Yajamana, a golden celestial body, with which alone he is permitted by the gods to enter heaven. When in this way the sacrifice is born anew, he is to receive the nourishment appropriate for an infant’s body, and this is milk.

The chief part of the upasad ceremony is that one of the priests/ Adhvaryu presents milk to him in a large wooden spoon, which he must drink. Formerly it has to be drunk from the cow which has to be milked by the Adhvaryu, but this custom has now fallen into disuse.

Martin Haugh who translated Aitareya Brahmana  in 1863 collected lot of information from the priests and added those things as footnotes.

xxx

My views

The above Upasad ceremony slowly increases from 3 to 24. (One year has 24 Pakshas/fortnights). Aitareya Brahmana is attached to the oldest book Rigveda. So it must be one of the oldest Brahmanas. And in those days you did not have anything in writing, you need some stories to remember them. That must be the reason for the story behind Devas doing the Upasads in increasing order. Even in nursery schools , just to teach the children the seven days of the week, we sing a nursery rhyme:-

Solomon Grundy,

Born on a Monday,

Christened on Tuesday,

Married on Wednesday,

Took ill on Thursday,

Grew worse on Friday,

Died on Saturday,

Buried on Sunday.

That was the end,

Of Solomon Grundy.

JUST TO REMEMBER THE NUMBER OF DAYS IN ALL THE MONTHS, WE HAVE ANOTHER RHYME:-

Thirty days has September,

April, June, and November,

All the rest have thirty-one,

But February’s twenty-eight,

The leap year, which comes once in four,

Gives February one day more.

In the same way the Upasad from 3 to 24 would have been made into a story of driving the Asuras out. The fact is that you do more rituals to drive the evil forces out.

As children we used to hear from our grandmas and mothers that you should not go out during Sandhya Kalam (twilight time) because the Asuras will be out roaming in the earth. This means you should stay home and do the Sandhya Vandana prayer. All the people from three castes are supposed to do Sandhya Vandana (sun worship) at three twilight times including noon.

Xxx

ASURA IN PARSI’S ZEND AVESTA

Asura is in the form of Ahura , the Asura first part of Ahura Mazda / Hormazd , the name of god among Parsis; and the Zoroastrian religion is distinctly called the Ahura religion. See Yasna 12-9 in strict opposition to Hindu religion.

Among the metres used in Yajur Veda, we find metres which are marked by the epithet aasuri  such as

Gayatri aasuri

Ushnih aasuri

Pankti aasuri

These aasuri metres are not found in the Rigveda , but they are found in the Gatha literature of the Zend Avesta . in these metres the syllables are reduced.

TO BE CONTINUED…………

Tags-  Asura, Aasuri metre, Zend Avesta, Ahura, Asura Gods, Rigveda

புறநானூற்றில் Drone ட்ரோன் ; ரிக் வேதத்தில் மோட்டார் Car கார்! (Post No.10,832)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,832

Date uploaded in London – –    11 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் டாக்டர் அஸ்வின் தேவர்கள்

புறநானூற்றில் Drone ட்ரோன் ; ரிக் வேதத்தில் மோட்டார் Car கார்!

ரிக் வேதத்தில் இன்று வரை புதிராக இருக்கும் கடவுளர் அஸ்வினி தேவர்கள் (ASVINS) எனப்படும் இரட்டையர் (TWINS) ஆவர். அவர்கள்தான் உலகின் முதல் இரட்டையர்கள் (TWINS) .. அவர்களை பற்றி 2850 ஆண்டுகளுக்கு முன்னரே யாஸ்கர் ஒரு புதிர் போட்டு விடையும் காண முடியாமல் தவித்தார். இன்றுவரை அந்தப் புதிர் நீடிக்கிறது.

முதலில் அவர்களுடைய மருத்துவ அற்புதங்களை காண்போம்:–

அவர்களுக்கு ஒரு மருத்துவர் போல நோய் தீர்க்கும் ஆற்றல் உண்டு என்பதை 1-34-6 உறுதி செய்கிறது.

துதி 8-18-08-லும் மேற்கூறிய மந்திரங்களிலும் அவர்களுடைய ஆற்றலை காணலாம். அவர்கள் இந்த சிகிச்சை ஆற்றலை தண்ணீர், மரங்கள், மூலிகைகளில் வைத்திருந்தனாராம் . (அவர்கள் இயற்கை வைத்தியம் செய்தனர் போலும்).

மண்/பூமி வைத்தியம் பற்றி 1-34-6ல் காண்கிறோம். ‘தொலைவிலுள்ள மருந்தோடு அல்லது பக்கத்தில் கிடைக்கும் மருந்தோடு விரைந்து (8-9-15) வருக’. என்று மற்றொரு புலவர் பாடுகிறார்-

யார் யார் நோயுற்றனரோ அவர்கள் எல்லோருக்கும் உதவுக என்று எல்லோருக்கும் சேர்த்து வேண்டுகிறார் ஒரு புலவர் (8-22-10).

நீங்கள்தான் கண்பார்வையற்றோருக்கும், பலவீனமானவர்களுக்கும் டாக்டர் என்கிறார் இன்னும் ஒரு புலவர் ( 10-39-3 )

விஸ்பலா என்ற பெண்மணிக்கு செயற்கை கால் பொருத்திய செய்தியும் தத்யங் என்பவருக்கு குதிரைத் தலை  பொருத்திய செய்தியும் SURGEONS சர்ஜன்கள் என்ற விஷயத்தை தெளிவாகக் காட்டுகின்றன.

ஒரு பெண்ணுக்கு சுகப் பிரசாவம் நடப்பதற்கான மந்திரத்தில் அஸ்வினி தேவர்களின் உதவி பற்றிய 5 மந்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன (5-78-5/10). இதற்கு “கர்ப்ப ஸ்ராவினி உபநிஷத்” என்ற பெயரும் உளது.

விஷ்வக் என்பவரின் மகனைக் கொல்வதற்காக  விஷத்தைப் பயன்படுத்திய செய்தியும் 1-117-16ல் பாடப்பட்டுள்ளது . இது போன்ற  POISONOUS MISSILE விஷக்  கணை தன்னைத் தாக்கக்கூடாது என்றும் ஒரு புலவர் பாடியுள்ளார் (காண்க 6-62-10).

xxx

யாஸ்கர் என்பவர் உலகின் முதல் சொற்பிறப்பியல் அகராதி உருவாக்கியவர். அவர் நிருக்தம் எழுதினார்;  அஸ்வினி  தேவர்கள் என்போர் முன்காலத்தில் வாழ்ந்த இரண்டு நல்ல அரசர்களா ? அல்லது அதிதி என்னும் உலக மாதாவின் புதல்வர்களா ?

XXXX

யாஸ்கர், கடவுளர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்.

1.தியுஸ்தநீய /வானுறையும் கடவுள்கள்

2.அந்தரிக்ஷீய / காற்று மண்டல கடவுள்கள்

3.பிருத்வீ / பூ மண்டல கடவுள்கள்

அஸ்வினி தேவர்கள் பற்றிப் பேசும்போது இதிஹாஸ / வரலாற்று (History) கருத்துகளைத் தெரிவிக்கிறார்.

வானுறையும் தெய்வ வரிசையில் அஸ்வினி தேவர்களை வைத்துவிட்டு சில கேள்விகளை எழுப்புகிறார்.

யார் இந்த அஸ்வினி தேவர்கள் ?

1.அவர்கள் பூமியையும் வானத்தையும் குறிப்பதாக சிலர் சொல்லுகின்றனர்.

2.பகலையும் இரவையும் குறிப்பதாக சிலர் சொல்லுகின்றனர்.

3.அவர்கள் புகழ்மிகு இரண்டு அரசர்கள் என்று இதிஹாஸ / வரலாற்று அறிஞர்கள் சொல்லுகின்றனர்.

யாஸ்கருக்கும் முன்னதாக 30 சொற் பிறப்பியல் ஆராய்ச்சி அறிஞர்கள் வாழ்ந்ததால் அவருக்குப் பலருடைய கருத்துக்களும் கிடைத்திருக்கின்றன.

பூமியில் தர்ம ஆட்சி செய்ததால் அவர்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தப் பட்டார்கள்.

ரிக் வேதத்தில் உள்ள அற்புதங்களில் அதிகமான அற்புதங்கள் அஸ்வினி தேவர்கள் பெயர்களில்தான் உள்ளன .

ரிக்வேதப் புலவர்கள் பலரும் தேவ என்று  குறிப்பிடுவதால்  அஸ்வினி தேவர்களை தெய்வமாகவே அவர்கள்,கருதியுள்ளனர். தேவ லோகத்தின் மருத்துவர்கள் / டாக்டர்கள் என்று  அவர்கள் அறியப்பட்டுள்ளனர் .அவர்கள் சாவா நிலை எய்தியோர் என்றும், தெய்வீக சக்தியுடையோர் என்றும், புராண (பழமையான) புருஷர்கள் என்றும் ரிஷிகள் பாடியுள்ளனர் . பெரும்பாலும் விஸ்வே தேவர்கள் துதிகளில்தான் அவர்கள் பெயர்கள் வருகின்றன. தனியாகவும் அவர்கள் பெயர்களில் கவிதைகள் இருக்கின்றன. இந்திர , வருண , அக்னீ ,ரிபு, மித்ர, மருத், விஷ்ணு  முதலிய  தேவர்களுடன் (கடவுளருடன்) பேசப்பட்டாலும் சில அடைமொழிகள் குறிப்பிடத் தக்கன .’இந்திரன் போன்றவர்’, ‘மருத் போன்றவர்’ என்ற பாராட்டுதலும் காணப்படுகின்றன.

மலட்டுப் பசுவை பால்கறக்கும் மாடுகளாக மாற்றிய செய்தி ரிக் 1-112, 1-180 துதிகளில் வருகிறது.

தேவாரத்திலும் காய்க்காத பனை மரத்தை திருஞான சம்பந்தர் காய்க்கவைத்த செய்தி வருவதால் இதை உண்மையென்றே நம்பவேண்டும்.

வலன் என்னும் அரக்கனின் குகையிலிருந்து பசுக்களை விடுவித்த செய்தியும் 1-112 துதியில் கிடைக்கிறது.

கெளதம ரிஷியின் ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு,  குடிப்பதற்குத் தண்ணீர் கிடைப்பதற்காக கிணறு உண்டாக்கிய செய்தியும் 1-116 துதியில் பேசப்படுகிறது.

பூமியின் ஆழத்தில் இருந்த தண்ணீரை மேலுக்குக் கொண்டுவந்து கெளதமருக்கு உதவிய செய்தி அதே துதியில் காணப்படுகிறது .

தண்ணீரிலிருந்து செல்வம் கொண்டுவந்த சுவையான  செய்தி 1-181ல் பாடப்படுகிறது. தண்ணீர் என்பதை கடல் வாணிபத்தில் இருந்து என்று பொருள் கொள்ள வேண்டும் .

குதிரையின் குளம்பிலிருந்து 100 பானை சுரா பானம் அல்லது இனிப்பான பானம் எடுத்த செய்தி 1-116 மற்றும் 1-117ல் கிடைக்கின்றன.

ரஸா (Rasa) என்ற பெயரில் ஒரு மர்மமான நதி வேதம் முழுதும் குறிப்பிடப்ப்டுகிறதது ; இது எங்கு இருக்கிறது என்று யாராலும் கண்டு பிடிக்கமுடியவில்லை. அஸ்வினி தேவர்களைப்போலவே இதுவும் புதிர் போடுகிறது. இந்த நதியை வெள்ளப்பெருக்கெடுத்து ஓடச் செய்ததாகவும். இனிய நீர்ப்பெருக்கு  உடையதாகச் செய்ததாவும் 1-112ல் படிக்கிறோம். அதே துதியில் குதிரைகள் இல்லாத ரதத்தை ஒட்டி தேர் பந்தயத்தில் வெற்றி பெற்ற செய்தியும் வருகிறது.

XXX

எனது கருத்துக்கள்

புறநானூற்றில் (பாடல் 27) ட்ரோன் Drone ; ரிக் வேதத்தில் Mechanical Car மோட்டார் கார்

‘குதிரையின் குளம்பிலிருந்து சுரா பானம்’ , ‘நீரிலிருந்து செல்வம்’ என்பதெல்லாம் மறைமுகமான மொழி (enigmatic language). சந்திர சூரியர்களை பாம்புகள் விழுங்குகின்றன என்று கிரஹணத்தை சொல்லுவது போல இது ஒருவகை MYSTERIOUS  மொழி. இது சங்க இலக்கிய காலப் பாடல்களிலுமிருக்கின்றன. ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் கிரஹணங்களைக் கணக்கிட்ட செய்தி ரிக் வேதத்தில் அத்ரி மகரிஷி அற்புத துதிகளிலும், மஹாபாரதம் ஜயத்ரதன் மண்டை தூள்தூளான கதையிலும் வந்துவிட்டன. இதே போல அகஸ்தியர் கடல் நீரைக் குடித்தார் என்பது, முதல் முதலில் அவர் கடல் வழியாக தென்கிழக்காசியாவுக்கு பாண்டியர் படைகளைக் கொண்டு சென்று வியட்நாம் என்னும் சம்பா பிரதேசத்தை ஆளச் செய்தார் என்பது இப்போது புரிகிறது. விந்திய மலையை அவர் மட்டம்தட்டி ‘கர்வ பங்கம்’ செய்தார் என்பது அகத்தியர்தான் ராம , லெட்சுமண சீதைக்காக முதல் முதலில் ரோடு (road Route via Vindhya forests) போட்டுக்கொடுத்தார் என்பதும் இப்போது தெரிகிறது. இந்த மர்ம மொழிப் பேச்சு (MYSTERIOUS, ENIGMATIC) ரிக் வேத காலத்திலேயே வந்துவிட்டது. இதை அஸ்வினி தேவர் என்னும் இரட்டையர் அதிசயங்களில் அதிகம் காண்கிறோம்.

‘குதிரை பூட்டாத ரதம்’ என்பது மோட்டார் கார் (Mechanical Motor Car/t) போல அந்தக்காலத்திலேயே ‘மெக்கானிக்கல் வண்டி’ இருந்ததைக் காட்டுகிறது . புறநானூற்றில் (Pilotless Plane) வலவன் ஏவா வானவூர்தி ((பாடல் 27)  என்பது DRONE ட்ரோன் என்பது (OR STEALTH PLANE) நமக்கு இப்போதுதான் தெரிகிறது.

Xxx

Safety Match Box

வேத காலத்திலும் சங்க காலத்திலும் இரண்டு கட்டைகளை வைத்து தீ உண்டாக்கினார்கள். இதற்கு அரணிக்கட்டை  என்று பெயர். அஸ்வினி தேவர்கள் இவை இல்லாமலேயே தீயை உண்டாக்கினர் என்று ஒரு புலவர் ( 10-184-3) பாடுகிறார். தங்க குச்சிகளால் தீயை உண்டாக்கினாராம். இப் போது நாம் தீக்குச்சிகளை வைத்தும் சிக்கிமுக்கிக் கல் உடைய Gas Lighter கேஸ் லைட்டர் மூலமும்  தீயை உண்டாக்குகிறோம். அஸ்வினி தேவர்களும் கோயமுத்தூர்  ஜி.டி நாயுடு G D Naidu, அமெரிக்காவின் தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison போல நூற்றுக் கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்தனர் போலும்.

அஸ்வினி தேவர்கள் பற்றிய முக்கியமான கதை ‘மது வித்தை’ எனப்படும் ரகசிய வித்தையை சொல்லிக்கொடுத்த ததீசி முனிவருக்கு குதிரைத் தலை பொருத்தியாதாகும் அவர்கள் வேதகாலத்தில் இருந்த மிகப்பெரிய சர்ஜன்கள் / அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் என்பதை  இது காட்டுகிறது இந்த விஷயம் மந்திரம் 1-116ல் உள்ளது.

கதை என்னவென்றால் ,

தத்யங் அதர்வண (Dadhyan Adharvana) என்ற மகரிஷிக்கு இறந்தோரை உயிர் ப்பிக்கும் அபூர்வ ‘மது வித்யை’ தெரியும். “இதை வேறு யாருக்கும் சொன்னால் உம் தலையை இழக்க நேரிடும்”– என்று இந்திரன் எச்சரித்திருந்தான். அஸ்வினி தேவர்கள் வந்து,, வித்தையைச் சொல்லிக்கொடுக்க வேண்டிய போது இந்திரனின் எச்சரிக்கையை  நினைவுபடுத்தினார். “அதற்கு என்ன? நாங்கள், குதிரைத் தலையைப் பொருத்திவிட்டு மந்திர உபதேசத்துக்குப் பின்னர் ஒரிஜினல் Original தலையைப் பொருத்திவிடுகிறோம்” என்றனர். அதன்படியே நடந்தது . அஸ்வ என்றால் குதிரை. இதனாலும் அஸ்வினி தேவருக்கு குதிரை பெயர் வந்திருக்கலாம்.

அஸ்வினி தேவர்களையும் மூலிகைகளையும் தொடர்புபடுத்தும் ரிக் வேத மந்திரங்கள் அவர்களை தேவ லோக டாக்டர்கள் என்பதைக் காட்டும். (காண்க:– ரிக்வேத மந்திரம் 1-34-6; 1-116-16; 1-157-6;8-18-8; 8-86-1;8-9-5; 10-39-5).

-subham–

TAGS-  அஸ்வினி தேவர்கள், மருத்துவர்கள், அற்புதங்கள்,  டாக்டர்கள், ட்ரோன் மோட்டார் கார்

ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும் (Post No.10,831)

WRITTEN BY KATHUKUTTI, CHENNAI

Post No. 10,831

Date uploaded in London – –   11 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ஞான மொழிகள் 31-  Part 1

கத்துக் குட்டி

(படித்ததில் ரசித்தது)

1. கொக்கு வேட்டைக்கு செல்பவன் கொக்கை தேடிச் செல்ல வேண்டியதில்லை.

மீன் உள்ள குளத்திற்குப் போனாலே போதும்………

2. நீர் தீர்த்தமாவதும் சாக்கடையாவதும் சேரும் இடத்தை பொருத்தே அமையும்.

3. ஆற்று நீர் வாதம் போக்கும்

 அருவி நீர் பித்தம் போக்கும்

 பழைய சோற்று நீர் இவ்விரண்டையும் போக்கும்!!!

XXXX

4. Smart answer by a female passenger on a flight…

   A guy asked a beautiful lady sitting next to him…

   ‘Nice perfume…..which one is it?… I want to give it to my wife..!!’

   Lady: ‘Don’t give her….some idiot will find an excuse to talk to her..!!’

XXXX

5. மாணவனின் தந்தை ஆசிரியரிடம் : என்னய்யா பேப்பர் திருத்துறீங்க? என் பையன் எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருக்கான். எல்லாத்தையும் தப்பு போட்டு முட்டை மார்க் போட்டிருக்கீங்க.

இதோ அந்த பரீட்சை பேப்பர் .

XXXX

ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்க.

இங்கே சிறுநீர் கழிக்காதீர்

Don’t substract small water here.

ஆறுமுகம் வீட்டைப் பெருக்கினான்

Six face multiplied the house

பாரத நாடு பழம்பெரும் நாடு

Bharath country fruit getting country

நாளை இங்கு கபடிப் போட்டி நடக்கும்

Tomorrow Kabaddi game will walk here

XXX

தமிழில் மொழி மாற்றம் செய்க.

Please bear with me

தயவு செய்து கரடி என்னிடம் உள்ளது.

Watchman Checked my bag

கடிகார மனிதன் என் பையை சோதனை செய்தார்.

XXX

எதிர்மறை வாக்கியமாக மாற்றுக.

குட்டையில் நீர் நிரம்பி உள்ளது.

Ans: நெட்டையில் நீர் நிரம்பி உள்ளது

ஏரிப் பாசனம் நன்று

Ans: இறங்கிப் பாசனம் நன்று…!!!

XXXX

6. ஆசிரியர்: வாழைப் பழம் சொல்லு.

பையன்: வாயைப் பயம்.

ஆசிரியர்: : தப்பு. வாழைப் பழம்.

பையன்: வாயைப் பயம்.

ஆசிரியர்: ஊஹூம். உங்க அம்மாவைக் கூட்டிக்கிட்டி வா.

பையன்: சரி, டீச்சர்.

(பையனின் அம்மா வருகிறார்)

ஆசிரியர்: நீங்கதான் இவனோடே அம்மாவா?வாழைப் பழம்னு சொல்லச் சொன்னா வாயைப் பயம்னு சொல்லுறான் உங்க பையன். திருத்தக்கூடாதா?

பையனின்  அம்மா: நல்லாத் தானே சொல்லுறான் வாயைப் பயம்னு.

ஆசிரியர்: இல்லேம்மா. அது தப்பு. வாழைப் பழம். அதுதான் சரி.

பை. அம்மா: அப்படிச் சொல்லி எங்களுக்குப் பயக்கமில்லீங்க.

ஆசிரியர்: சரி. உங்க புருஷனை வரச்சொல்லுங்க.

பை. அம்மா: சரிங்க.

(பையனின் அப்பா வருகிறார்)

ஆசிரியர்: நீங்க தான் இந்தக் குழந்தையோட அப்பாவா?

பை. அப்பா: ஆமாங்க. நான்தான் இந்தக் கொயந்தேயோட அப்பன்.

ஆசிரியர்: என்னங்க? உங்க வீட்டிலே யாருக்குமே ழ வராதா?

பை. அப்பா: எங்க வீட்டுக் கெயவிக்கு வரும்.

ஆசிரியர்: சரி. அவங்களை என்னைப் பாக்க வரச் சொல்லுங்க.

(பையனின் பாட்டி வருகிறார்)

ஆசிரியர்: என்னம்மா, நீங்கதான் இந்தக் குழந்தையோட பாட்டியா? இந்தக் குழந்தைக்கு ழ வே வரமாட்டேங்குதே.

கிழவி: அழுக்குத்தான் ழூப்பிட்டீகளா? ழான் எழ்ணமோ ஏழோன்னு பழந்துட்டேழ்.

ஆசிரியர்: வெத்தலையை துப்பிட்டுப் பேசுங்க.

கிழவி: வெழ்த்தழைய அழ்ப்பவே வெழியே துழ்ப்பிழ்டுத்தான் நான் உழ்ழேயே

வழ்ழ்ந்தேழ்ன்………..

XXX

7. Ambani : ” If I start driving my car at sunrise, I will not be able to cover half of my estate properties even by sunset “

Sardarji : ” Even I had such a useless car but I sold it.. “

XXXX

8. மன்னார்குடி காவல் உதவியாளர் திரு சிவ செந்தில் குமார்

உங்கள் வீட்டு வாசலில் இந்தக் குறிகள் திருடர்களால்,இடப்

படுகிறது………ஜாக்கிரதை!!!

tags-  ஆற்று நீர்,  வாதம் ,  அருவி நீர்,  பித்தம் , போக்கும், ஞானமொழிகள் 31

ஒரு பாடலில் ஏழு பாடல்கள்! (சப்தபங்கி) (Post No.10830)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,830

Date uploaded in London – –     11 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

ஒரு பாடலில் ஏழு பாடல்கள்! (சப்தபங்கி)

ச.நாகராஜன்

ஒரு பாடலில் ஏழு பாடல்கள் வருமாறு ஒரு பாடலை இயற்றுவது எவ்வளவு கடினமான காரியம்!

இதைச் சாதித்துக் காட்டியவர் இராமச்சந்த்ர கவிராயர்!

இந்த வகைப் பாடலுக்கு சப்தபங்கி என்று பெயர்

திமிர மறாத புலாதிகளே தரு தேடரிதாய் மாருஞ்

  செனனமகாமால் வசமேமதமுறு சிறுமையின் மதியாலே

குமரசிகாமணி யேகனிவாயருள் கூடெனவே கூறும்

  குருபர கோலா கலனேவிதியொடு குறுகிய மிடிதீராய்

நமதுவிநாயக தேவச கோதர நாடொறுமே தேறும்

  நவிமகள்சேர்வே டுவனேபுதுமண நறுமலர் புனைமார்பா

அமரர்பிரானருள் குஞ்சரிகோள்புண ராடவனே மீறும்

  அரகரவேலா யுதனேமுதுமறை யறுமுக முருகோனே

திமிர மறாத புலாதிகளே தரு                   தேடரிதாய் மாருஞசெனன மகாமால் வசமே- மதமுறு- சிறுமையின்  

                                              மதியாலே

குமரசிகாமணி யேகனிவாயருள்             கூடெனவே

கூறும் குருபர கோலா கலனே விதியொடு குறுகிய மிடிதீராய்

நமதுவிநாயக தேவச கோதர                நாடொறுமே

தேறும் நவிமகள்சேர்வே டுவனே-புதுமண நறுமலர் புனை மார்பா

அமரர்பிரானருள் குஞ்சரிகோள்புணர்          ஆடவனே

மீறும் அரகரவேலா யுதனேமுதுமறை      யறுமுக முருகோனே

சப்தபங்கியின் புரிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

கட்டளைக் கலித்துறை

  1. திமிர மறாத புலாதிக ளேதரு தேடரிதாய்

குமர சிகாமணி யேகனி வாயருள் கூடெனவே

நமது விநாயக தேவச கோதர நாடொறுமே

அமரர் பிரானருள் குஞ்சரி தோள்புண ராடவனே.

    கொச்சகம்

  • தேடரிதாய் மாறுஞ் செனனமகா மால்வசமே

கூடெனவே கூறுங் குருபரகோ லாகலனே

     நாடொறுமே தேறும் நவிமகள்சேர் வேடுவனே

     ஆடவனே மீறும் மரகரவே லாயுதனே

கலி விருத்தம்

  • மாறுஞ் செனன மகாமால் வசமே,

கூறுங் குருபர கோலா கலனே

தேறும் நவிம்கள் சேர்வே டுவனே,

மீறும் மரகர வேலா யுதனே

சிந்தடி வஞ்சி விருத்தம்

  • மகமுறு சிறுமையின் மதியாலே,

விதியொடு குறுகிய மிடிதீராய்,

புதுமண நறுமலர் புனைமார்பா,

முதுமறை யறுமுக முருகோனே

குறளடி வஞ்சி விருத்தம்

  • சிறுமையின் மதியாலே

குறுகிய மிடிதீராய்,

நறுமலர் புனைமார்பா,

அறுமுக முருகோனே

வெண்பா

  • தேடரிய தாய்மாறுஞ் சென்னமகா மால்வசமே

நாடொறுமே தேறு நவிமகள் சேர் – வேடுவனே

ஆடவனே மீறு மரகரவே லாயுதனே

கூடெனவே கூறுங் குரு

இப்படி ஒரு பாடலே ஏழு வகையாகப் பிரிக்கப்பட்டு ஏழு பாடலாய் அமைவதால் இது சப்தபங்கி (சத்தபங்கி) எனப் படுகிறது.

பாடலின் பொருளைப் பார்ப்போம்:

குமர – குமரக் கடவுளே

சிகாமணியே – யாவருக்கும் சிரோ ரத்தினமே

கனிவாய் – பரிவு கொண்டு

அருள் கூடு என கூறும் – திருவருளைப் பெறக் கடவாயாக என்று சொல்லுகின்ற

குருபர – குரு சிரேஷ்டனே

கோலாகலனே- சம்பிரமமுடையவனே

நமது விநாயக தேவ சகோதர – நமது விநாயகருக்குத் தம்பியே

நாள் தோறும் தேறும் – தினந்தோறும் சராசரங்களைத் தேர்ந்தறிந்த

நவ்விமகள் – மான் மகளாகிய வள்ளிநாயகியை

சேர் – புணர்ந்த

வேடுவனே – வேடனே

புதுமணம் – புதிய வாசனையுள்ள

நறுமலர் – நறுவிய புஷ்பமாலைகளை அணிந்த

மார்பா – திருமார்பை உடையவனே

அமரர் பிரான் அருள் – தேவேந்திரன் பெற்ற

குஞ்சரி – தெய்வயானையின்

     தோள் புணர் – தோள்களைத் தழுவிய

     ஆடவனே – மஹா புருஷனே

     மீறும் அர அர – உயர்ந்த அரனுக்கு அரனே

     வேலாயுதனே – வேற்படையை உடையவனே

     முதுமறை – பழைமையாகிய வேதப்ரதிபாத்தியனாகியுள்ள

    அறுமுக – ஆறுமுகனே

    முருகோனே – முருகக் கடவுளே

    திமிரமறாத – அஞ்ஞான இருள் நீங்காத’

    புலாதிகள் – ஐம்புலன் முதலியவைகள்

    தரு – தந்த

    தேடு அரிது ஆய் – தேடிக் கண்டு கொள்ள அருமையாகிய

    மாறும் – மாறி மாறி வருகின்ற

    செனனம் – பிறவிகளில் உண்டாகிய

    மகா மால் வசம் – பெரிய மயக்கத்தின் வசப்பட்டு

    மதம் உறு – மதம் மிகுந்த

    சிறுமையின் மதியாலே – சிற்றறிவால் உளதாகிய

    விதியொடு – ஊழினால்

    குறுகிய – நேர்ந்த

    மிடி – வறுமையை

    தீராய் – நீக்கி அருள்வாயாக!

இதே பொருள் ஏழு பாடலுக்கும் பொருந்தும் அருமையைக் கண்டு மகிழலாம்.

இப்படி ஒரு பாடலில் ஏழு பாடல்கள் ஏழு வித யாப்பு வகைகளில் அமையப் பெறுவது எவ்வளவு கடினம்?!

அதைப் பொருளொடு அமைக்கும் வகையில் உள்ள தமிழின் இனிய தன்மையைத் தான் எப்படிப் புகழ்வது!

***

tags- ஒரு பாடல், ஏழு பாடல்கள், சப்தபங்கி,  இராமச்சந்த்ர கவிராயர்!

LINGUISTS’ MYTHS ARE EXPLODED BY WOMEN’S SARI/ SAREES (10,829)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,829

Date uploaded in London – –    10 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

LINGUSISTS have been bluffing a lot for long about Tamil and Sanskrit languages. I have been rolling the big heads in this field by showing examples from Tamil, Sanskrit, Avestan and Greek.

We see the SAME sound (phonetic) changes, spelling changes etc in the socalled Semitic, Dravidian and Aryan languages.  Thousands of Tamil words are in English. Sari/Sadi/Choli/Selai /Seerai  are good examples to explode their myths.

Linguistic classification of languages may look right superficially. But it is not correct. Words in most of the ancient languages can be traced back to Tamil or Sanskrit. The same ‘root’ divides in to two branches, one Tamil way and another Sanskrit way.

I read one linguistic comment on the first mantra of the Rig Veda, the oldest book in the world. Aryans were saying ‘Agni meeDe prohitam’ before entering India and then changed it to ‘Agni meeLe prohitam’ after mixing with the ‘native’ population. This D=L change has nothing to do with racial mix or language mix.

The following words show this ,

RAMALAN –RAMADAN – RAMJAN/RAMZAN

UTKALA- ORISSA- ODISAH

CHOZA – CODA- COROMANDAL COAST)

SAREE/SARI- SELAI- SADI-SEERAI

NADI- NAZI- NAAR- NERVE- NARAMBU

RAJA-ROYAL -REGAL- REGNAL-RAO-RAW

GARUDA IN RIG VEDA= KALUZAN IN TAMIL DEVOTIONAL LITERATURE. (D=L)

((ரமலான் RAMALAN – ரமதான் RAMADAN – ரம்ஜான் RAMJAN/RAMZAN

உத்கல – ஒரிஸ்ஸா- ஒடிசா UTKALA- ORISSA- ODISAH

சோழ CHOZA – சோடCODA- கோர (மண்டல COROMANDAL COAST)

ஸாரி -சாடி -சேலா – சீரை -சேலை SAREE/SARI- SELA- SADI

கருடன் – கலுழன் (ஆழ்வார் பாடல், கம்ப ராமாயணம்)

நாடி – நாழி-நார் -(நரம்பு) NADI- NAZI- NAR- NERVE- NARAMBU

திகடச் சக்கர = திகழ் +தசக்கர (கந்தபுராண முதல் பாடலும் இலக்கண சர்ச்சையும்)

ராஜ – ராயல் – ரெக்னல் – ரீகல் – ராவ் – ராயர் RAJA-ROYAL -REGAL- REGNAL-RAO-RAW))

Of these words Choza Dynasty name is important.

In Asokan inscriptions and in Vartika of Katyana on Paninian Sutras and in very late Telugu Coda inscriptions we see coda; westerners changed it to coRomandal .  We see D=L=R changes.

Sanskrit speakers retained D even during later Telugu Coda period. English people changed it to R (coRomondal) . The above list shows D=L=R changes happened irrespective of racial or geographical boundaries.

xxx

Now let us look at Sari/Saree

In women’s Saree also we see this R=L=D changes. Choli and Mahrati  Sadi are there while Tamils used Seerai 2000 years ago in Sangam Tamil book Thiru Murugatrup Padai (line 126). 1000 years later Kamban also used it for Sita’s dress in Kamba Ramayanam . In Tamil it is described as a bark garment. Later it changed it to Selai in Tamil. Sanskrit has Chatika for woman’s dress. Telugu and Kannada retained old Tamil Seerai or Sera. To complete our research, we need to put them in chronological order. Tamils take the word back to 2000 years but in only one place in 30000 lines!! Sanskrit has the word with T/D sound. Seerai my not be a Tamil word.

Going back to sculptures , we see saree like dress even in 2300 years sculptures. Here we looked at words only.

— Subham —

Tags- sari, saree, choli, sadi, selai

சீலை , சேலை தமிழ்ச் சொற்கள் அல்ல! (Post No.10,828)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,828

Date uploaded in London – –    10 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

திரைச் சீலையில் வரும் ‘சீலை’, பெண்கள் அணியும் ‘சேலை’ தமிழ்ச் சொற்கள் அல்ல. அவை ஸம்ஸ்க்ருதச் சொற்கள்; அதுமட்டுமல்ல. மொழியியல் வல்லுநர்கள் தலையில், குட்டு வைக்கும் சொற்கள். ஆரியர்கள், இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்னர் ‘ட , டா , டி’ என்பதை பயன்படுத்தியதாகவும் சிந்து, சரஸ்வதி நதிக்கரைக்குள் நுழைந்து அங்குள்ள மக்களுடன் கலந்தவுடன் ‘ல, ள , லா’ என்று மிருதுவாகப் பேசியதாகவும் சில அசட்டுப் பிசட்டுகள், அரைவேக்காடுகள் மொழியியல் கட்டுரைகள் எழுதி இருந்தன. அந்த ‘முக்காடு’களுக்கு நல்ல அடி கொடுப்பது ‘ஸாரி’, ‘சாடி’ , ‘சேலா’, ‘சேலை’ என்ற சொற்களாகும்.

ரமலான் RAMALAN – ரமதான் RAMADAN – ரம்ஜான் RAMJAN/RAMZAN

உத்கல – ஒரிஸ்ஸா- ஒடிசா UTKALA- ORISSA- ODISAH

சோழ CHOZA – சோடCODA- கோர (மண்டல COROMANDAL COAST)

ஸாரி -சாடி -சேலா – சீரை -சேலை SAREE/SARI- SELA- SADI

கருடன் – கலுழன் (ஆழ்வார் பாடல், கம்ப ராமாயணம்)

நாடி – நாழி-நார் -(நரம்பு) NADI- NAZI- NAR- NERVE- NARAMBU

திகடச் சக்கர = திகழ் +தசக்கர (கந்தபுராண முதல் பாடலும் இலக்கண சர்ச்சையும்)

ராஜ – ராயல் – ரெக்னல் – ரீகல் – ராவ் – ராயர் RAJA-ROAYAL -REGAL- REGNAL-RAO-RAW

மேற்கூறிய மாற்றங்களில் மிகவும் முக்கியமனது சோழ மன்னர்கள் பற்றிய சொல்லாகும். ட/D என்பது தமிழ்நாட்டில் மட்டுமே ழ/ZA ஆனது . அசோகர் கல்வெட்டுகள், அதற்குப்பின்னார் வந்த தெலுங்கு சோட மன்னர்கள் அசோகருக்கும் முன்னர் பாணினி சூத்திரத்துக்கு வார்த்திக என்னும் குறிப்புரை எழுதிய காத்யாயன வரருசி ஆகியோர் சோட CODA என்றே சொன்னார்கள்.

நான் சொல்லவரும் விஷயம் இதுதான். ட = ழ D=L என்பதற்கு இரண்டு இனங்கள் கலந்தது காரணம்  அல்ல என்பதற்கு மேற்கூறிய சோழ , கலுழ , ரமலான் உதாரணங்களே போதும் ; கருட என்ற ரிக் வேத சொல்லை ஆழ்வார்கள் ஏன் கலுழ என்று மாற்றினார்கள் ? அதாவது ட/D என்பதை ழ/L ஆக மாற்றினார்கள் ? ஆக ரிக் வேதத்தில் உள்ள முதல் மந்திரமான அக்னி மீளே புரோகிதம் என்பதை எவரேனும் அக்னி மீடே என்று உச்சரித்து இருந்தால் அதற்கு இனக் கலப்பு காரணம் அல்ல . இயற்கை ஒலி மாற்றமே காரணம்.

இதே முறையில் தான் சேலா SELA என்ற சொல் தமிழில் சேலை SELAI, ஆங்கிலத்தில் ஸாரி SAREE/SAARI , இந்தியில் சாடி SAADI , தெலுங்கிலும் கன்னடத்திலும் சீரே, சீரா என்றும் வழங்கப்படுகிறது.

சேலை என்பதிலும் ட = ல = ர D/L/R மாற்றத்தைக் காண்கிறோம்.

உலகம் முழுவதும் எல்லா மொழிகளிலும் , சிறு குழந்தைகளின் மழலைப் பேச்சிலும்  ல= ர L= R மாற்றத்தைக் காணலாம்

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப் படையில் சீரை என்றுள்ளது  கம்பனும் சீரை என்ற சொல்லை  பயன்படுத்துகிறான்.

சீரை – திரு முருகாற்றுப் படையில், ‘மரவுரி’ உடை என்று உரை கூறுகிறது

சீரை தைஇய  உடுக்கையர் – திருமுருகு 126

சீரை சுற்றிய திருமகள் பின் சேலை – கம்ப. நகர் நீங்கு  234

சோலி CHOLI  , பட்டு நூல் ஜாதியான சாலியர் SALIYAR /WEAVER CASTE IN SOUTH INDIA ஆகிய  சொற்களும் COGNATE WORDS தொடர்புடைய சொற்களே

FROM WISDOM LIBRARY

Marathi-English dictionary

[«previous (S) next»] — Sela in Marathi glossary

Source: DDSA: The Molesworth Marathi and English Dictionary

śēlā (शेला).—m ( H) A sort of scarf, a cloth composed of four breadths depending from the shoulders loosely over the body. Pr. sarakāracē tēla śēlyāvara ghyāvē Accept the gifts or honors of the great at whatever damage or cost.

சீலை (திரைச் சீலை) என்றா சொல் சங்க காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இல்லை. சேலை என்பதும் இல்லை. சீரை மட்டுமே ஒரே இடத்திலுள்ளது.

மராத்தி மொழியில் உடை/ ஆடை  என்ற பொருளில் உளது.

ஸம்ஸ்க்ருதத்தில் ‘சாடிகா’ என்ற சொல் இருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் எந்தக் காலத்தில் எந்த நூலில் எந்தப் பொருளில் அது ப்யன்படுத்தப்பட்டது என்று ஆராய வேண்டும்

சங்க இலக்கியத்தை முதல் மூன்று நூற்றாண்டுகளில் வைக்கிறோம். பெரும்பாலோர் அதை ஏற்றுக்கொள்ளுவர்

சொற்களை மட்டுமே இங்கு கண்டோம். 2300 ஆண்டுகளுக்கு முந்திய சிற்பங்களில் உள்ள உடைகளை ஆராய்ந்தால் புதிய விஷயங்கள் கிடைக்கும் . தோள் முதல் கால் வரை பரவும் ஆடைகள் உண்டு. அவற்றின் பெயரை நாம் ஊகிக்கலாம் .

–SUBHAM–

tags – சீலை, சேலை, சீரை, சேலா, ஸாரி , சாடி , சேரா

100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 4 (Post No.10827)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,827

Date uploaded in London – –     9 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து மாதம் தோறும் வெளி வரும் ஆரோக்கிய மாத இதழ் ஹெல்த்கேர். அதில் 2022, ஏப்ரல் மாதம் வெளிவந்துள்ள கட்டுரை.

100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 4

ச.நாகராஜன்

(86 முதல் 100 முடிய)

86. மருந்துகள் உட்கொள்ளாத வாழ்க்கை : மருந்துகள் உடலுக்குத் தீங்கு என்பது அனைவருக்கும் தெரியும். மருந்துகள் படைப்பாற்றலை அழிப்பவை. அவை மூளை செல்களை வெறுமை ஆக்குகின்றன. மருந்தின் தன்மையைப் பொறுத்து மூளையில் ரத்தப் போக்கு, செல் இழப்பு, மூளை வளர்ச்சிக் குறைவு உள்ளிட்ட தீய விளைவுகள் ஏற்படக்கூடும்.  மருந்தே உட்கொள்ளா வாழ்வை மேற்கொண்டால் மூளை சக்திவாய்ந்த ஒன்றாக ஆற்றலுடன் திகழும்.

87. புதிய பழச்சாறு அருந்துங்கள் : புதிதாகத் தயாரிக்கப்படும் பழச்சாறுகள் மூளை செல்களை வலுப்படுத்தும். ஊட்டச் சத்தை நல்கும். பெரும்பாலான பழச்சாறுகள் இப்படி செல்களை வலுப்படுத்துவதால் கவன ஆற்றல் கூடும். மனோ சக்தி அதிகரிக்கும்.

88. ஜிங்கோ பிலோபா : (Ginkgo Biloba) ஜிங்கோ பிலோபா மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆற்றலை கூட்டும் என்பது அறிவியல் ரீதியாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

89. கொழுப்பு அமிலங்கள் (Fatty Acids) : Archidonic Acid – அர்சிடொனிக் அமிலம் என்பது மூளையில் உள்ள கொழுப்பு அமிலங்களில் ஒன்று. இது மூளை ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்று. ஹிப்போகாம்பஸில் செல் மெம்ப்ரேனைக் கட்டமைத்து மூளையை இது காக்கிறது. நியூரான்கள் வளர்ச்சிக்கும் அவற்றினைப் பழுது பார்க்கவும் இது தேவை.

90. பாஸ்பாடிடைல்செரின் (Phosphatidylserine) : இது நியூரல் திசுக்களில் காணப்படுகிறது. செல் மெம்ப்ரேனின் கட்டமைப்பில் உதவுவது இது. இதைக் கொண்ட மாத்திரைகள் அதிக விலை கொண்டவை என்பதால் கடல் உணவு வகைகளை உட்கொண்டால் இது உடலுக்கு வலு கொடுக்கும். செலவும் இருக்காது.

91 விடமின் கே 2 (Vitamin K2) : நமது உடலெங்கும் உள்ள விடமின் கே 2,  மூளையிலும் இருக்கிறது.  இங்கு மூளை நியூரான்களைப் பாதுகாக்கும் மைலின் (myelin)-ஐ மூளை செல்களைச் சுற்றி உற்பத்தி செய்கிறது. கே 2 இயற்கையாகவே அமைந்துள்ள உணவுப் பொருள்களைச் சாப்பிடுவது நல்லது. மாத்திரைகள் வேண்டாம்.

92. விடமின் சி : காலம் காலமாக நம்பப்படும் விடமின் சி மூளையின் விரைவான இயக்கத்திற்குத் தேவை. அதை மறந்து விடக் கூடாது.

93.ப்ளூபெர்ரிஸ் : அமெரிக்காவின் டஃப்ட் பல்கலைக் கழக (Tufts University of US)ஆய்வு ஒன்று ப்ளூபெர்ரிகளைச் சாப்பிடுவதால் குறுகிய கால நினைவாற்றல் இழப்பைத் தடுக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறது.

94.  தக்காளிப் பழம் : லைகோபீன் எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடெண்ட்(lycopene,  a powerful antioxidant) தக்காளிப் பழத்தில் இருக்கிறது. இது டெம்னிஷியாவை – குறிப்பாக அல்ஜெமிர் வியாதியைத் தடுக்கிறது. ஆகவே தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

95. புகை பிடிப்பதை விடுங்கள் : புகை பிடிப்பதானது மூளைக்கு ஆக்ஸிஜனை அனுப்புவதற்கு பதில் கார்பன் மானோ ஆக்ஸைடை அனுப்புகிறது. இதனால் மூளை தனது திறனை இழக்கிறது. இது பக்கவாதத்தை ஏற்படுத்தவும் செய்யும். புகை பிடித்தலானது, கான்ஸரையும் உருவாக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

96.பறங்கிக்காய் விதைகள் : (Pumpkin) அரசாணிக்காய் விதைகளை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் தேவையான அளவு துத்தநாகம் (Zinc) உடலில் சேரும். இது சிந்திக்கும் ஆற்றலைக் கூட்டும். நினைவாற்றலை மேம்படுத்தும்.

97. ப்ராக்கோலி : ப்ராக்கோலி (Broccoli). விடமின் கே (Vitamin K)-ஐ மூளைக்குத் தர வல்லது. மூளை ஆற்றலைக் கூட்ட வல்லது.

98. மனக்கண்ணில் காணுங்கள் : வெற்றிக்கு ஒரு வழி வெற்றிச் சித்திரங்களை மனக்கண்ணில் காண்பதாகும். (Visualise) . ஐன்ஸ்டீன், லியனார்டோ டா வின்சி, நிகோலா டெஸ்லா, மொஜார்ட் உள்ளிட்ட மேதைகள் கூறும் வழி இது. சித்திரங்களை மனதில் உருவாக்கி “Combination Play”  செய்யுங்கள் என்கிறார் ஐன்ஸ்டீன்.

99. சுற்றுப்புறத்தை உற்றுப் பார்த்து கேள்விளைக் கேட்டுப் பழகுங்கள் : வளர வளர நாம் இயல்பாகவே கேள்விகள் கேட்பதை நிறுத்தி விடுகிறோம். சுற்றுப் புறத்தை உற்று நோக்கி பல கேள்விகளைக் கேட்டுப் பழகுங்கள். இது உங்களின் மூளை ஆற்றலை வளர்க்கும். ஆர்வம் ஒன்றே தான் இதற்குத் தேவை.

100: சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள் : இறுதியாக ஒன்றே ஒன்று. எண்ணங்களே நிஜமானவையாக பின்னால் உருவெடுக்கின்றன. Thoughts becomes Things. நல்ல எண்ணங்களை எண்ணுவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதற்குத் தக மூளை ஆற்றல் வளர்ந்து நன்மையை நல்கும்.

மூளை ஆற்றலை வளர்க்க இன்னும் பல வழிகள் உள்ளன. அவற்றைக் கற்பதை வாழ்க்கைப் பழக்கமாக ஆக்கிக் கொண்டால் நமது வாழ்க்கை சிறப்பானதாக அமையும், இல்லையா!

***

                                                          இந்தத் தொடர் இத்துடன் நிறைவுறுகிறது

‘BRAHMINS ARE LIVING WONDERS’ LIKE CALIFORNIA BRISTLECONE PINE TREE! (Post No.10,826)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,826

Date uploaded in London – –    9 APRIL  2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

The oldest tree known as Bristlecone pine tree is in California, USA. It is 5000 years old. Biologists believe there are trees older than this, but their age is only calculated by indirect methods. Practising brahmins are like the oldest living trees. Most of the foreign Indologists like Max Muller were not practising Hindus. Moreover, they  believed that Indian culture is junior to Babylonian, Egyptian, Persian and Chinese cultures.

Indian king lists start from Buddha period, just 2600 years ago, whereas all other king lists start  from 3000 BCE. But our Epics and mythologies (Ithihasa, Purana) give a long list of kings which takes us to 4000 or 5000 BCE. It depends upon how many years (on an average) you give for each king. It ranges from 20 to 30 years for each king. Greek and Roman writers wrote in the first century CE that Hindus have 6000 year long history. That means today we can say we have 8000 year history. Proof is available all over the world. But cunning foreigners said “Yes proof is there. That shows you came from those places into India”. But Tamil and Sanskrit scriptures say we are the sons of the soil and we went to all parts of the world to civilize them .Now I am able to prove it with linguistic evidence.

I have already given hundreds of examples in my 200 linguistic articles, but I will give you only a few here because the title of my article is ‘Brahmins are living wonders’.

1.B/P= V

Rig Veda said  taPas/penance= Tamil Veda Tirukkural and Purananuru changed it to ‘taVam’.

Rig Veda said asVa= Avestan language said ‘asPa’.

This covers an area from Iran to South India covering a period of 4000 years at least.

Who wrote a grammar book for these people? How come they changed P=V in the same way?

xxx

2.D=S/Z

Linguists say that Rig Veda said Dyaus/sky= Greeks said Zeus

Rig Veda said Dyuta/gambling = Tamil Veda Tirukkural said ‘Suuthu’

(hundreds of English words have this Tion=Sion)

Who wrote uniform grammar for Greek and Tamil? Linguistic scholars say both are entirely different language groups.

xxx

3.B=V

Tamil word for house is Veedu= Hebrew word for house is ‘Bet’

Within Tamil itself we see it Bandi becoming Vandi/cart now.

So, who wrote common grammar for Hebrew and Tamil. Why Tamils themselves changed Bandi into Vandi?

( I have already given over 1000 Tamil words in English)

Tamil Words like Appa/father, Papa/baby are also in Semitic anguages

In short Linguists are wrong. They are liars. They came with a fixed notion that there was one imaginary language called Proto Indo European from which all the words came.

I say that Tamil and Sanskrit alone existed with a Proto Indian language and all the civilized cultures borrowed them from us. Our scriptures also said this. From Shiva’s kettle drum sound came Tamil and Sanskrit and Lord Shiva sent Agastya to write a grammar to Tamil. Greatest modern Tamil poet Bharatiyar  said it  verbatim. 200 years before him, other Tamil poets also said it.

Kalidasa of first century BCE, Royal Poet in the court of the greatest Indian Emperor Vikramaditya, links Agastya and Pandya king in his Raghu Vamsa (Chapter 6).

If we reverse what foreign Indologists said then we easily solve the puzzle. Brahmins are the living evidence for it. Every day they do Sandhya Vandana three times. Every month they pay respects to departed souls. They use all the Vedic Mantras from birth to death and in between in the wedding too.

So Hindu religion is a living religion and Brahmins are the torch bearers. They provide evidence to show that we Hindus are the native citizens. 2700 years ago Panini gave the names of Seven seers (Sapta Rishis) and the brahmins recite it in the same order thrice a day. They worship Varuna and Agni and Indra in the same Sandhya Vandana.

Oldest Tamil book Tolkappiam mentioned both Varuna and Indra as Tamil gods. Same Tolkappiam said about the linguistics in the Vedas with the word ‘Antanar Marai (Brahmins Veda). Same Tolkappiam was given a Booker prize certificate by an Brahmin Acharya of Tiruvithankodu who was well versed in Four Vedas.

Most of the Indologists bluffed their way through without knowing all these things or turning a blind eye to the ‘bitter’ truths. If Brahmins continue their Fire Rituals and daily Sandhya Vandana they can show the proof for non -practising foreigners. People like Max Muller never visited India.

Letter “J” is not found in any ancient language. Only Rig Veda has it. Now without letter ‘J’ they cant speak English. All other ancient religions are in museums except Hinduism. So the 40 Hindu samskaras (rituals) from birth to death are evidence to show that it is different from others. We have the linguistic changes in Tamil and Sanskrit itself. No two languages can come this closer. So it is very important that Brahmins do the Sandhya Vandana everyday and recite the Gayatri found in all the four Vedas. We can show to the world , ‘Look here, a non brahmin Rishi gave us this Gayatri Mantra and we recite it every day without any caste difference’.

Since I have already listed all other points in my series of articles under ‘Brahmins deserve an entry into Guinness Book of Records’, I don’t want to repeat them.

 A community is reciting what has been recited 8000 years ago on the banks of Rivers Sarasvati, Sindhu and Ganga! That itself a wonder.

Kanchi paramacharya (1894-1994) was a great linguistic scholr. Even while explaining 12 Hindu months, he has shown how they got changed into Tamil . Many people didn’t even know their origin. Thank god!  Brahmins recite everything in their Puja Sankalapa (covering geography, history etc).

Please continue doing Tri Kala Sandhyavandana and please support Vedic Pundits wherever they do traditional things/rituals. Better to know the meaning from them as well. There is evidence to counter everything said against Hinduism by foreign Indologists. We can explode their pet theories by showing them a living tradition.

–subham–

 tags- oldest tree, Brahmins, rituals, Sandhyavandana, evidence, Indologists

காளிதாசன் போட்ட தமிழ்ப் புதிருக்கு கிரேக்க நாட்டில் விடை கிடைத்தது! (Post.10,825)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,825

Date uploaded in London – –    9 APRIL  2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் 2100 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் சக்கரவர்த்தியான விக்ரமத்தித்தன் அரசவையில் கவிஞனாக இருந்தான். அவன் எழுதிய ஏழு நூல்களையும் படிக்காதவன் இந்தியனே இல்லை. அவன் பயன்படுத்திய 1500 உவமைகளில் 200 உவமைகளை சங்கத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தயுள்ளனர். தமிழ் மொழியைக் கிண்டல் அடித்த யாழ் பிரம்மதத்தனுக்கு கபிலர் என்ற பிராமணப் புலவர் சம்ஸ்க்ருதம் மூலமாக தமிழ் சொல்லிக்கொடுத்து அவனுக்காக குறிஞ்சிப் பாட்டு என்னும் நூலை எழுதி கின்னஸ் சாதனை புரிந்தார். 99 மலர்ப் பெயர்களை ஒரே மூச்சில் அடுக்கிப் பாடினார். அதைப் படித்த ரெவரென்ட் ஜி .யு . போப் REV. G U POPE , இது காளிதாசன் நூலின் தாக்கத்தில் பிறந்தது என்று கருத்து தெரிவித்தார்.

காளிதாசன் எழுதிய ரகு வம்ச காவியத்தில் ஒரு புதிர் போட்டார். எல்லா உரைகாரர்களும் அர்த்தம் புரியாமல் தவியாய்த் தவிக்கின்றனர். அதற்கு அதர்வண வேதம், எகிப்தின் 3400 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் விடை கிடைத்துள்ளது.

முதலில் புதிர் என்ன என்று பார்ப்போம். பாரதியார் பாட்டிலும், காஞ்சி புராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் தமிழுக்கு அகத்தியர் செய்த சேவையும் சிவ பெருமான் அவரை தமிழ் இலக்கணம் எழுத இமயமலையில் இருந்து அனுப்பிய செய்தியையும் படிக்கிறோம். இது பல பாண்டியர் கால செப்பேடுகளிலும் உள்ள செய்தி. ஆனாலும் அவர்களுக்கு எல்லாம் முன்னதாக ரகு வம்ச காவியத்தின் ஆறாவது அத்தியாயத்தில் காளிதாசன் பாண்டியருக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பை முதல்தடவையாகப் பாடியுள்ளான் அது மட்டுமல்ல புறநானூற்று மன்னன் முதுகுடுமிப் பெருவழுதி செய்த அஸ்வமேத யாகம் பற்றியும் பாடியுள்ளான்; நமக்கு பெருவழுதியின் அஸ்வம்/ குதிரை பொறி த்த நாணயம் கிடைத்ததால் இது உறுதியாகிறது. அந்தப் பகுதியில் காளிதாசன் போட்ட புதிர் உரகம் என்னும் பெயரை  உடைய நகரத்தை ஆளும் பாண்டியர்” என்று அறிமுகம் செய்வதாகும். அதாவது ஒவ்வொரு மன்னரையம் இந்துமதிக்கு அவளது தோழி சுநந்தை அறிமுகம் செய்யும் சுயம்வர காட்சி அது. உரக URAGA/ SNAKE என்றால் பாம்பு. உரகபுரம் என்று காளிதாசன் சொல்லும் நகரம் எது? அது எப்போது பாண்டியருக்கு தலைநகராக இருந்தது என்பதே புதிர்.

இதோ அந்த ஸ்லோகம்

அத உரகாக் யஸ்ய புரஸ்ய நாதம் தெளவாரிகீ  தேவசரூப்யமேத்வ

இத சகோராக்ஷி விலோகயே பூர்வானுசிஷ்டாம் நிஜகாத போஜ்யாம்

–ரகு வம்சம் 6-59

பொருள்

பிறகு வாயிற் காப்பாளரான ஸுனந்தை , தேவதைக்கு ஒப்பான  வடிவு உடையவனும்  பாம்பின் பெயரை தன் பெயராக உடைய  பட்டணத்திற்கு அரசனுமான (பாண்டியனை) வனை அடைந்து, சகோர பக்ஷியின் கண்களைப்ப போன்ற கண்களை உடையவளே!  இங்கு பார் ! என்று முதலில் சொல்லப்பட்ட இந்துமதியிடம் சொன்னாள் (போஜ்யாம் – இந்துமதி)

अथोरगाख्यस्य पुरस्य नाथम् दौवारिकी देवसरूपमेत्य|
इतश्चकोराक्षि विलोकयेति पूर्वानुशिष्टाम् निजगाद भोज्याम्॥ ६-५९

|| Raghu vamsa 6-59

atha uraga Akhyasya purasya nAtha.m dauvArikI deva sa rUpam etya itaH cakora akShi vilokaya iti pUrva anushiShTA.m nijagAda bhojyAm

இதில் பாம்பின் பெயரில் உள்ள = உரக புரம் என்பது பற்றி மல்லி நாதர், அருணகிரிநாதர் முதலிய உரைகாரர்கள் நாகப்பட்டிணம் அல்லது கன்யாகுப்ஜ நதிக்கரையில் உள்ள  நாகபுரம் என்றெல்லாம் எழுதினார்கள் ஆனால் மதுரை மாநகருக்கே ‘நாகபுரம்’ SNAKE CITY  என்ற பெயர் இருப்பதை நம்பி எழுதிய திருவிளையாடற் புராணம் மூலமா அறிகிறோம். இதை லிப்கோ வெளியிட்ட ரகுவம்ச உரையில் வேங்கட ராகவாசாரியார் எழுதியுள்ளார். மதுரைக்கு ஆலவாய் என்றும் பெயர். இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உண்டான பெயர் என்பது சங்க காலப் புலவர் மதுரைப் பேரால வாயார் என்ற பெயரிலிருந்து அறியலாம்.

ஆலவாய் என்றால் வட்டமான பாம்பு. ஒரு பாம்பு தன் உடலை வட்டமாக்கி வாலை தன் தலையால் கவ்வும் காட்சி. பாண்டிய மன்னன் ஒருவன் சிவபெருமானிடம் மதுரையின் எல்லையைக் காட்டுங்கள் என்று மன்றாடியபோது சிவ பெருமான் தன் கழுத்தில் இருந்த பாம்பை விட்டு எறிந்தார். அது வட்டவடிவமாக சுழன்று மதுரை எல்லையைக் காட்டியது என்பது திருவிளையாடற் புராணம், ஹாலாஸ்ய மஹாத்ம்யத்தில் உள்ள கதை. ஹாலாஸ்ய என்பது ஆலவாய் ஆகும். ஆலவாய் SNAKE HEAD EATING ITS OWN TAIL என்பது வட்டமான பாம்பு ஆகும் . உரக என்ற சொல் சிலப்பதிகாரம், மணி மேகலை காவியங்களில் இருக்கிறது ஆனந்த விகடன் அகராதியில் பாம்பைக் குறிக்கும் சொற்களில் வருகிறது.

இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அந்த உரக கிரேக்க மொழிச் சித்திரத்திலும் உள்ளது. ஒரு பாம்பு வட்ட வடிவத்தில் தனது தலையால் தனது வாலையே விழுங்கும் காட்சிக்கு UROBOROS உரோ பரோ என்று பெயர். இதற்கு பல பொருள் கூறப் பட்டாலும் ‘உரக’ சப்தம்  இருப்பதைக் காண முடிகிறது இது கிரேக்கத்திற்கும் முன்னால் எகிப்தில் கி.மு 1400 ல் சூரியக் கடவுளைச் சுற்றியும் காணப்படுகிறது . சீனாவில் கிமு. 1200 சித்திரத்திலும் இக்காட்சி உள்ளது.

இவற்றையெல்லாம் தொடர்புபடுத்தும் சொல் எகிப்துக்கும் முந்திய அதர்வண வேதத்திலும் உள்ளது

வியாச மகரிஷியின் காலம் கலியுகத்துக்கு 100 ஆண்டுகள் முந்தியது. சுமார் கிமு 3150. அதாவது  5200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வேதங்களை நான்காகப் பிரித்து நான்கு சீடர்களிடம் அவற்றைப் பரப்பும் பணியை ஒப்படைத்தார். அந்த நான்கு வேதங்களில் கடைசி வேதம் அதர்வண வேதம். அதில் ஐந்தாவது காண்டத்தில் ஒரு துதியில் பாம்புகளின் விநோதப் பெயர்கள் வருகின்றன. இவற்றை இனம் தெரியாத பாம்புகள் என்று வெள்ளைக்காரர்கள் உரை எழுதிவிட்டனர் . தற்கால ஆராய்சசி,  இவை எல்லாம் சுமேரிய மொழியிலும் இருப்பதைக் காட்டின. தியமத = தைமாத என்ற பாம்பு சம்ஸ்க்ருதம், சுமேரிய, அக்கடியன் மொழிகளில் இருப்பதை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.

XXX

அதே மந்திரத்தில் வரும் மற்றொரு பாம்பு URUUGULAA உருகுலா.

அதர்வண வேதம் ஐந்தாம் காண்டம் எட்டாவது மந்திரம் ,

உருகுலாவின் பெண், கரும் பாம்பினின்று  தோன்றும் தாஸிப் பாம்பு அசிகின்யா – இந்தப் பெண் பாம்புகளின் விஷமும் சக்தி இழக்கட்டும்

இதில் உருகுலா என்பதை ‘உரகத்தின் பெண்’ என்று கொள்ளளாம் . மேலும் சுமேரியாவில் உரு குலா என்ற ஒரு இடம் உள்ளது. துருக்கியில் 1982ம் ஆண்டில் கடலுக்கு அடியில் பழங்கால கப்பல் கண்  டுபிடிக்கப்பட்ட துறைமுகத்தின் பெயரும் உருபலன். இதில் எல்லாவற்றிலும் உரக  / பாம்பு சப்தம் வருகிறது. இந்தியாவில் நாகாலாந்து, நாகபுரி, நாகர்கோவில் என்ற நூற்றுக் கணக்கான பாம்பு ஊர்கள் , இமயம் முதல் குமரி வரை இருக்கின்றன அந்தக் காலத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் பாம்பு ஊர்கள் இருந்திருக்கும்.

சுமேரிய உருகுலா என்ற ஊர்பெயருக்கு நேரடியாக பாம்பு தொடர்பு கா ட்டப் படாவிடிலும் இதை பாதாள உலக நகர் என்பர். அதற்கு AKKADIAAN அக்கடிய மொழியில் நெர்கள் NERGAL என்று பெயர். அதிலும் நாக அல்லது நரக சப்தம் வருகிறது ஆக உரிகல் , நெரி கல் ஆகியன பாதாள/ நாக லோக தொடர்பைக் காட்டுகின்றன. பாம்பின் வாய்க்குள் அதன் வால் இருக்கும் படம், சித்திரம் மதுரை ஆலவாய் முதல் எகிப்து வரை இருப்பதும், பாண்டியர் தலை நகரை காளிதாசன் உரகபுரம் / பாம்பூர் என்று சொல்லுவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்பதில் ஐயமில்லை.

XXX SUBHAM XXX

TAGS- உரகபுரம், உரகம் , பாம்பு, சுமேரிய, உருகுலா , கிரேக்க, உரோ பரோ , ஆலவாய், ஹாலாஸ்ய

இந்தியாவின் சாதனை – தட்பவெப்ப குறியீடு- பத்தாம் இடம் (Post No.10,824)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,824

Date uploaded in London – –     9 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 31-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய பத்தாவது இறுதி உரை

10

இந்தியாவின் சாதனை – மூன்றாவது தடவையாக பத்தாம் இடத்தைத் தக்க வைத்திருக்கிறது!

க்ளைமேட் சேஞ்ச் பெஃர்பார்மன்ஸ் இண்டெக்ஸ் (Climate change Performance Index) எனப்படும் தட்பவெப்ப மாறுதல் செயலாக்கக் குறியீடு என்பது உலக நாடுகள் எந்த அளவு செயல்திறனுடன் செயல்பட்டு தட்பவெப்ப நிலையைச் சீராக வைக்கப் பாடுபடுகிறது என்பதற்கான குறியீட்டு எண் ஆகும்.

இதில் மூன்றாவது முறையாக இந்தியா பத்தாம் இடத்தைத் தக்க வைத்துப் புகழை அடைகிறது.

சமீபத்தில் க்ளாஸ்கோவில் 2021 அக்டோபர் 2021 முதல் நவம்பர் 13ஆம் தேதி முடிய  நடைபெற்ற (Glasgow 31-10-2021 – 13-11-2021)நடந்த COP26 உச்சி மாநாட்டில் இந்தத் தகவல் வெளியானது.

தட்பவெப்பம் பற்றிய மாநாட்டில் 26வது முறையாக நடப்பதால் இது

COP26 என்று அழைக்கப்பட்டது.

இந்தக் குறியீட்டின் படி எந்த நாடும் முதல் தரத்தை எட்டவில்லை என்பதால் முதல் மூன்று இடங்களை யாரும் பிடிக்கவில்லை.

சீனா 37ஆம் இடத்தில் இருக்க அமெரிக்கா 55ஆம் இடத்தில் இருக்க இந்தியா பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2006 ஆம் ஆண்டிலிருந்து அறிவிக்கப்படும் இந்தத் தரக் குறியீட்டு எண் 60 நாடுகளின் தரப் பட்டியலையும் 27 யூரோபியன் யூனியன் நாடுகளின் தரப்பட்டியலையும் ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.

450 நிபுணர்கள் இந்தத் தர நிர்ணயத்தைச் செய்து அறிவிக்கின்றனர்.

கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், ஓஜோன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவை க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் ஆகும். இவற்றின் வெளிப்பாடு க்ரீன்ஹவுஸ் கேஸ் எமிஷன் (Greenhouse gas emission) என்று சொல்லப்படுகிறது.

இதில் ‘நெட் ஜீரோ’ (Net Zero) என்ற நச்சு இல்லவே இல்லாத நிலையை அடைய உலக நாடுகள் பாடுபட்டு வருகின்றன.

இந்த க்ரீன் ஹவுஸ் வாயுக்களினால் ஓஜோன் உரையில் துளை விழும் அபாயம் ஏற்பட்டு விட்ட நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உலகளாவிய அனைத்து நாடுகளும் உணர்ந்துள்ளன.

இந்திய மக்கள் ஒவ்வொருவரும் வளி மண்டலத்தின் ஒரு முக்கியப் பகுதியான ஓஜோன் உறையைக் காக்க கங்கணம் பூண்டுள்ளதால் இந்தப் பத்தாம் இடத்தை நாம் தக்க வைத்துள்ளோம்.

டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் இடங்களில் உள்ளன.

இன்னும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து நச்சு வாயுக்களைக் கட்டுப்படுத்துவோம். முதல் இடத்தைப் பிடிப்போமாக.

***

TAGS-  இந்தியா, தட்பவெப்ப குறியீடு,  பத்தாம் இடம்