தமிழ் தெரியுமா712025 ? – (Post No.14,063)

Written by London Swaminathan

Post No. 14,063

Date uploaded in Sydney, Australia – 7 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்

7-1-2025

1 2 3 
    4 
5    6
      
    7 

ACROSS

1.நாதமுனிகளின் சீடரான மணக்கால் நம்பிகளால் யமுனைத்துறைவன் என இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் .இராமானுசரின் முதன்மை குரு இவர். 

4.யானைக்கு இது பிடித்தால் — யானை என்போம். 

5.கோவா, டையூ, …………. மூன்றும் போர்ச்சுகீசியர் ஆண்ட இடம். 

6.ஆற்றின் ஓரம்; கடலின் ஓரம்.  (Right to left) குறுக்கே வலம் இடமாக செல்க

7.மனத்தினால் கோவில் கட்டிய நாயன்மார்  (Right to left) குறுக்கே வலம் இடமாக செல்க. 

DOWN

1.திருவாடிப் பூரத்தில் ஜகத்துதித்தாள் இவள்.

2.பெண்ணுக்கு —– தேடி அலைந்தார் தந்தை.

3.இந்தியாவின் தேசீய மலர் ;

6.சுதந்திரப்போராட்டத்தில் தியாகிகள் அணிந்தது ;go up கீழிருந்து மேலே செல்க

7-1-2025

ஆ1வ2ந்தா3ர்
ண்  ம4
டா5ன் ரைக6
ள்   ப் 
 ர்லாபூ7 

—subham—-

Tags-தமிழ் தெரியுமா712025

Leave a comment

Leave a comment