LONDON SWAMINATHAN’S NEW BOOK ON VALLALAR AND ANDAL

READ ALL MY 137 BOOKS IN PUSTAKA.CO.IN

பொருளடக்கம்

1.திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்! ஆண்டாளும் நகைகளும்

2.பறை என்றால் என்ன ?

3.ஆண்டாளும் மொழியியலும்

4.ஆண்டாள் காலம் பற்றிக் குழப்பம்!

5.ஆண்டாள் போடும் மார்கழி மாதப் புதிர்!

6.பாவை என்பது என்ன? 

7.ஆண்டாள் பாடல்களில் இயற்கைக் காட்சிகள்! 

8.ஆண்டாள் பாடலில் உபநிஷத்தும் சன்யாசிகளும்!

9.திருப்பாவையின் அமைப்பு

10.திருவெம்பாவை- திருப்பாவை ஒப்பீடு!

11.முப்பத்து மூவர்

12.அம்பரமே தண்ணீரே சோறே!

13.‘அல்குல்’ பற்றி ஆண்டாள் பேசலாமா?

14.கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ?

15.திருப்பாவை ராகங்கள்

16.ஆண்டாள் பொன்மொழிகள்

*****

17.வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை- 1; கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

18.வள்ளலார் முருக பக்தனா ? சிவ பக்தனா ?

19. தெய்வமணி மாலையில் உவமை நயம்

20. மேலும் பல உவமைகள்

21.வள்ளலார் பாடலில் கந்த புராணக் கதைகள் -5

22.வள்ளலார் பாடலில் பகவத் கீதையின் தாக்கம்- 6

23.தமிழ் வளர்த்த பாரதியாரும் வள்ளலாரும்

24.வள்ளலாரின் சிவ பக்தி!

25.வள்ளலாரும் மூலிகைகளும்!

26.வள்ளலாரின் கந்தர் சரணப்பத்து

27.அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

28.அரசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

29.நால்வர்க்கு வள்ளலார் போடும் பெரிய கும்பிடு!

30.வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்!

31.நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் கடும் தாக்கு

32.ராமலிங்க சுவாமிகளின் 3 முக்கியப் பாடல்கள்

33.நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்?

வடலூர் வள்ளலாரின் சத்ய ஞான சபைக்கு விஜயம்

34. வள்ளலார் பொன்மொழிகள்

—subham—

அட்டையிலுள்ள ஆண்டாள் படம் , விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி . வடலூர் வள்ளலார் படம் லண்டன் சுவாமிநாதன் எடுத்தது.

 தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

                                     (ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

முன்னுரை

புஸ்தகத் தலைப்பைப்  பார்த்தவுடன்  ஆண்டாளுக்கும்  அருட்பிரகாச வள்ளலார்  ராமலிங்க சுவாமிகளுக்கும் என்ன தொடர்பு என்று பலரும் வியக்கலாம்.

திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் நமக்கு அளித்தவர் ஆண்டாள்;  திருவருட்பாவை நமக்கு அருளியவர் அருட்பிரகாச வள்ளலார்  ராமலிங்க சுவாமிகள். இவ்வகையில் இருவரும் எளிய தமிழில் அருட்கவிகளை இயற்றி தமிழ் மொழியை வளப்படுத்தினர் ; இருவரும் இறைவனை மட்டுமே பாடினார்கள்; இருவரும் ஜோதியில் மறைந்தார்கள் . இருவர் பாடிய நூல்களும் நமக்கு இன்றும் ஆன்மீக வேட்கையை உண்டாக்குகின்றன.

இவர்களுக்குள் சில வேற்றுமைகளும் உண்டு; வள்ளலாருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் ஆண்டாள் ; அவர் பெருமாளைப் பாடினார். வள்ளலார் சிவ பிரானையும் சைவ தெய்வங்களா முருகனையும் பிள்ளையாரையும் பாடினார். 

இருவர் பற்றியும் நான் எழுதிய முப்பதுக்கும் மேலான ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெறுகின்றன இவை ஏற்கனவே எனது ‘பிளாக்’குகளில் வெளியான கட்டுரைகள்தான் . இருவர் பற்றியும் எவ்வளவோ நூல்கள் வெளியாகிவிட்டன . ஆயினும் புதிய நோக்கில், புதிய பாணியில் இந்தக் கட்டுரைகளை வரைந்துள்ளேன் . இதற்கு முன்னால்  பலரும் எழுதிய விஷயங்களும் இணைய தளங்களும் எனது வேலைப்பளுவைக் குறைத்தன ; ஒவ்வொரு முறையும் பாடலையும் பாசுரத்தையும் மீண்டும் தட்டச்சில் அடிக்கும் தேவை ஏற்படவில்லை. அவர்களுக்கு நன்றி.

நான் நூற்று முப்பதுக்கும் மேலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்களை எழுதி வெளியிட, புஸ்தக . கோ  நிறுவனம் எனக்கு உதவியது; மேலும் மேலும் எழுதவும் நூலை வெளியிடவும் அது ஊற்றுணர்ச்சி தருகிறது .முந்தைய நூல்களைப் போலவே இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய நூலையும் வாசகர்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையும் உளது . ஏதேனும் கருத்துக்களைத்  தெரிவிக்கவேண்டுமானால் எனது ஈ மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

பிப்ரவரி 2025

swaminathan.santanam@gmail.com

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title – தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – February 2025

Subject – Literature

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and 137 Tamil and English Books.

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malysia, Singapore, Italy and Greece

*****

 WHERE CAN YOU GET MY 137 BOOKS

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

TAGS- LONDON SWAMINATHAN’S , NEW BOOK , ON VALLALAR AND ANDAL

Leave a comment

Leave a comment